உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை

திருப்​பூர் மாவட்​டம் உடுமலை​யில் உள்ள கறிக்​கோழி நிறு​வனத்​தில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் 3-வது நாளாக நேற்​றும் சோதனை மேற்​கொண்​டனர். உடுமலை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​துக்கு பல மாநிலங்​களில் கிளை அலு​வல​கங்​கள் உள்​ளன.

Sep 26, 2025 - 10:55
 0  7
உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை​யில் உள்ள கறிக்​கோழி நிறு​வனத்​தில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் 3-வது நாளாக நேற்​றும் சோதனை மேற்​கொண்​டனர். உடுமலை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​துக்கு பல மாநிலங்​களில் கிளை அலு​வல​கங்​கள் உள்​ளன.

கடந்த 23-ம் தேதி உடுமலை​யில் உள்ள அலு​வல​கம், தீவன உற்​பத்தி ஆலை, கணப​தி​பாளை​யத்​தில் உள்ள இல்​லம் ஆகிய​வற்​றில் 20-க்​கும் மேற்​பட்ட வரு​மான வரி துறை அதி​காரி​கள் அடங்​கிய குழு​வினர் ஆய்​வைத் தொடங்​கினர். இந்​நிலை​யில், 3-வது நாளாக நேற்​றும் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist