வரி முறைகேட்டில் கணவர் கைது - மதுரை மேயர் ராஜினாமா?
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தார்மீக பொறுப்பேற்று மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்ய உள்ளார்.
What's Your Reaction?







