தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடாரம்

தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு,  கூட்ட நெரிசலை குறைக்​கும் வகை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் முன்​பக்​கத்​தில் காத்​திருக்​கும் பயணி​களுக்​காக கூடாரம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

Oct 16, 2025 - 14:11
 0  8
தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடாரம்

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, கூட்ட நெரிசலை குறைக்​கும் வகை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் முன்​பக்​கத்​தில் காத்​திருக்​கும் பயணி​களுக்​காக கூடாரம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்தில் இருந்து தமிழகத்தின் மத்​திய, தென் மாவட்​டங்​களுக்​கும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களுக்​கும் 50-க்​கும் மேற்பட்ட விரைவு ரயில்​கள் நாள்​தோறும் இயக்​கப்​படு​கின்​றன.

இதுத​விர, எழும்​பூர் ரயில் நிலை​யம் வழி​யாக மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதன் காரண​மாக, இந்த நிலை​யத்துக்கு தினசரி ஒரு லட்​சம் பேர் வந்து செல்​கின்​றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist