வரி முறைகேட்டில் கணவர் கைது - மதுரை மேயர் ராஜினாமா?

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தார்மீக பொறுப்பேற்று மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்ய உள்ளார்.

Sep 11, 2025 - 17:00
 0  25
வரி முறைகேட்டில் கணவர் கைது - மதுரை மேயர் ராஜினாமா?
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தார்மீக பொறுப்பேற்று மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்ய உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist