பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் மறியல் போராட்டம்

தமிழகத்​தில் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி சிபிஎஸ் (பு​திய ஒய்​வூ​தி​யம்) ஒழிப்பு இயக்​கம் சார்​பில் பல்​வேறு போராட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

Oct 16, 2025 - 14:11
 0  9
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் மறியல் போராட்டம்

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கத்​தின் நிர்​வாகி​கள் சென்​னை​யில் நேற்று மறியலில் ஈடு​பட்​டனர். தமிழகத்​தில் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி சிபிஎஸ் (பு​திய ஒய்​வூ​தி​யம்) ஒழிப்பு இயக்​கம் சார்​பில் பல்​வேறு போராட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. அதன் ஒரு பகு​தி​யாக சென்னை எழில​கம் அருகே மறியல் போ​ராட்​டம் நேற்று நடை​பெற்​றது.

மாநில இணை ஒருங்​கிணைப்​பாளர் கே.​முனி​யாண்டி தலை​மை​யில் நடந்த இந்த போராட்​டத்​தில் 100-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்து திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள சமூகநலக் கூடத்​தில் வைத்​திருந்து மாலை​யில் விடு​வித்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist