திருத்தணி கொடூர தாக்குதல்; பாதிக்கப்பட்ட நபருக்கு நேர்ந்தது என்ன? – ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம்
திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா இளைஞர் மீது நடந்த தாக்குதலில் கஞ்சா பயன்படுத்தப்பட்டதா? வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதலா? பாதிக்கப்பட்ட நபர் தற்போது எப்படி இருக்கிறார் உள்ளிட்டவை குறித்து ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துள்ளார்.
What's Your Reaction?







