செந்தில் பாலாஜி மீது சந்தேகம்: தவெக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

தவெக தலை​வர் விஜய் கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட​போது போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீர்​செய்​ய​வில்​லை. பாது​காப்​புக்கு போது​மான காவலர்​களை நியமிக்​க​வும் இல்​லை. கரூர் கூட்​டத்​தில் போலீ​ஸார் குழப்​பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Sep 30, 2025 - 10:59
 0  10
செந்தில் பாலாஜி மீது சந்தேகம்: தவெக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

மதுரை: தவெக வழக்​கறிஞர் அறிவழகன் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தவெக தலை​வர் விஜய் கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட​போது போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீர்​செய்​ய​வில்​லை. பாது​காப்​புக்கு போது​மான காவலர்​களை நியமிக்​க​வும் இல்​லை. கரூர் கூட்​டத்​தில் போலீ​ஸார் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist