அணு ஆயுத சோதனை: “இந்தியா சரியான நடவடிக்கை எடுக்கும்” - ராஜ்நாத் சிங்
இந்தியா அணு ஆயுத சோதனை மற்றும் தேசிய பாதுகாப்பு முடிவுகள் மற்ற நாடுகளின் அழுத்தம் இல்லாமல், நாட்டின் நலனுக்காகவே எடுக்கப்படும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?







