“மும்மொழிக் கொள்கையில் திமுக போலி நாடகங்களை மக்கள் நம்பப்போவதில்லை” - அண்ணாமலை

CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Feb 25, 2025 - 15:18
 0  0
“மும்மொழிக் கொள்கையில் திமுக போலி நாடகங்களை மக்கள் நம்பப்போவதில்லை” - அண்ணாமலை

சென்னை: “சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை.” என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist