<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
     xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
     xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
     xmlns:admin="http://webns.net/mvcb/"
     xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
     xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
     xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
    <title>Daily Top Newz 24 &amp; Latest Posts</title>
    <link>https://dailytopnewz24.com/rss/latest-posts</link>
    <description>Daily Top Newz 24 &amp; Latest Posts</description>
    <dc:language>ta</dc:language>
    <dc:creator></dc:creator>
    <dc:rights>© 2025 DailyTopNewz24. All Rights Reserved. | Privacy Policy | Terms of Service | Contact Us</dc:rights>
    <item>
        <title>M K Stalin, K பழனிசாமி, Vijay, சீமான்: தென்காசி மக்கள் யார் பக்கம்? | IPS On Road | #34</title>
        <link>https://dailytopnewz24.com/m-k-stalin-k-பழனிசாமி-vijay-சீமான்-தென்காசி-மக்கள்-யார்-பக்கம்-ips-on-road-34</link>
        <guid>https://dailytopnewz24.com/m-k-stalin-k-பழனிசாமி-vijay-சீமான்-தென்காசி-மக்கள்-யார்-பக்கம்-ips-on-road-34</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/vz2ev8ji/WhatsApp-Image-2026-04-01-at-12.48.19-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Stalin, பழனிசாமி, Vijay, சீமான்:, தென்காசி, மக்கள், யார், பக்கம், IPS, Road, 34</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil Nadu இளைஞர்கள் Vijay குறித்து என்ன நினைக்கிறார்கள்? | Perambalur Meet | IPS on Road #35</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-nadu-இளைஞர்கள்-vijay-குறித்து-என்ன-நினைக்கிறார்கள்-perambalur-meet-ips-on-road-35</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-nadu-இளைஞர்கள்-vijay-குறித்து-என்ன-நினைக்கிறார்கள்-perambalur-meet-ips-on-road-35</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/ea6y1orn/WhatsApp-Image-2026-04-01-at-6.23.12-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, Nadu, இளைஞர்கள், Vijay, குறித்து, என்ன, நினைக்கிறார்கள், Perambalur, Meet, IPS, Road, 35</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK candidates decode: கடைசி நிமிடத்தில் நடந்த திடீர் மாற்றங்கள்! | TN Election 360 updates| Vijay</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-candidates-decode-கடைசி-நிமிடத்தில்-நடந்த-திடீர்-மாற்றங்கள்-tn-election-360-updates-vijay</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-candidates-decode-கடைசி-நிமிடத்தில்-நடந்த-திடீர்-மாற்றங்கள்-tn-election-360-updates-vijay</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/r12o55ej/WhatsApp-Image-2026-04-01-at-10.16.25-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, candidates, decode:, கடைசி, நிமிடத்தில், நடந்த, திடீர், மாற்றங்கள், Election, 360, updates, Vijay</media:keywords>
    </item>
    <item>
        <title>VCK : `கேட்டது கிடைத்தது / இல்ல கிடைக்கவில்லை&amp;apos; &amp; தொகுதி பங்கீட்டில் குழப்பும் திருமாவளவன் | பின்னணி</title>
        <link>https://dailytopnewz24.com/vck-கேட்டது-கிடைத்தது-இல்ல-கிடைக்கவில்லை-தொகுதி-பங்கீட்டில்-குழப்பும்-திருமாவளவன்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/vck-கேட்டது-கிடைத்தது-இல்ல-கிடைக்கவில்லை-தொகுதி-பங்கீட்டில்-குழப்பும்-திருமாவளவன்-பின்னணி</guid>
        <description><![CDATA[ வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையான நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் தி.மு.க-விடம் சில தொகுதிகளை கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை என தனது வருத்தங்களை பதிவுசெய்திருக்கிறார். அதுகுறித்து விரிவாக விசாரித்தோம். ஆளூர் ஷாநவாஸ்தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வி.சி.க ஏற்கனவே போட்டியிட்ட காட்டுமன்னார்கோயில், அரக்கோணம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளை மீண்டும் ஒதுக்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், பண்ருட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளும் தரப்பட்டன. கடந்த மார்ச் 27-ம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், &quot;தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்&quot; எனப் பேட்டிக் கொடுத்தார். ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசும்போது, &#039;ராயபுரம் கேட்டோம்.. அது கிடைக்கவில்லை, பல்லாவரம் கேட்டோம் அதை தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டார்கள்.. வானூர் கேட்டோம்.. கள்ளக்குறிச்சியை தந்தார்கள்&#039; என அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஆக, தொகுதி பங்கீட்டில் திருமா அதிருப்தி அடைந்திருக்கிறார் என்ற பேச்சு மேலோங்கியிருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசிய திருமா, &quot;மீண்டும் நாகப்பட்டிணம் தொகுதியை தி.மு.க ஒதுக்கியிருந்தால் அவருக்கே கொடுத்திருப்பேன். அவர் சென்னையில் போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஆகவே ராயபுரம் தொகுதியை கேட்டேன். ஆனால் தி.மு.க அந்த தொகுதியை தர முன்வரவில்லை.திருமாவளவன் எனவே பல்லாவரம் தொகுதியை தாருங்கள் என தி.மு.க-வின் கேட்டோம். ஆனால் தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள். மேலும் தேர்தலுக்கு நாட்களும் குறைவாக இருப்பதால் தொகுதியை விரைந்து முடிக்க வேண்டிய சூழலும் இருந்தது. அதேபோல் வானூர் தொகுதியை கேட்டோம். அதை அவர்கள் தரமுடியாது என கள்ளக்குறிச்சியை கொடுத்தார்&quot; என முகநூல் நேரலையில் தெரிவித்தார். நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், &quot; இன்றைய விளக்கத்தின் மூலம் விருப்பமே இல்லாமல்தான் தொகுதி பங்கீட்டுக்கு திருமா ஒப்புக் கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்&quot; என அரைமனதுடன்தான் சொல்லியிருப்பார் என கருதவேண்டியுள்ளது&quot; என்றனர்.முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரம் குறித்து தி.மு.க தரப்பிலும்  பேசினோம், &quot;ராயபுரம் தொகுதியை தர மாட்டோம் என தி.மு.க தரப்பில் சொல்லவில்லை. அங்கே ஜெயக்குமார் இருக்கிறார், அங்கே எங்களால் போட்டியிட முடியாது என வி.சி.க-தான் மறுத்தது. அதேபோல திருப்போரூரை ஏற்கனவே பெற்றுக் கொண்ட வி.சி.க. இன்னொரு பொதுத் தொகுதியாக பண்ருட்டியைதான் விரும்பியது. ஆகவே வி.சி.க கேட்ட தொகுதிகளை நாங்கள் கொடுத்தோம். கள்ளக்குறிச்சியும் அவர்களின் விருப்ப பட்டியலில் இருந்த தொகுதிதான். வி.சி.க-வினரை ஆற்றுப்படுத்த திருமா அவ்வாறு சொல்லியிருக்கலாம்&quot; என்கிறார்கள். VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்... விளக்கமளித்த திருமா! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-13/0gp9rpw0/66e4175fa6267.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>VCK, கேட்டது, கிடைத்தது, இல்ல, கிடைக்கவில்லை, தொகுதி, பங்கீட்டில், குழப்பும், திருமாவளவன், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அஞ்சலி நாயர் என மாற்றுங்கள்&amp;quot; &amp; வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் மாற்றக் கோரும் நடிகை அஞ்சலி</title>
        <link>https://dailytopnewz24.com/அஞ்சலி-நாயர்-என-மாற்றுங்கள்-வாக்குப்பதிவு-இயந்திரத்தில்-பெயர்-மாற்றக்-கோரும்-நடிகை-அஞ்சலி</link>
        <guid>https://dailytopnewz24.com/அஞ்சலி-நாயர்-என-மாற்றுங்கள்-வாக்குப்பதிவு-இயந்திரத்தில்-பெயர்-மாற்றக்-கோரும்-நடிகை-அஞ்சலி</guid>
        <description><![CDATA[ கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சியான டிவெண்டி 20 கட்சி வேட்பாளராக நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார்.  இவருக்கு எதிராக சி.பி.எம் வேட்பாளராக கே.என்.உன்னிகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளராக தீபக் ஜோய் போன்றோர் களத்தில் உள்ளனர். கேரள பா.ஜ.க கூட்டணியில் உள்ள டிவெண்டி 20 கட்சி வேட்பாளர்கள் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அஞ்சலி நாயருக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தெருக்களில் நடந்து சென்று &#039;சக்க&#039; (பலாப்பழம்) சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அஞ்சலி நாயர் என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானாலும், அரசுப் பதிவுகளில் அஞ்சலி பி.வி என்றுதான் அவரது பெயர் உள்ளது. அரசு ஆவணங்களின்படி வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவரது பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் &#039;அஞ்சலி பி.வி&#039; எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயரை அஞ்சலி நாயர் எனப் பதிவுசெய்ய வேண்டும் என கொச்சியில் உள்ள ஐகோர்ட்டில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.BJPஇதுகுறித்து அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளதாவது:தேர்தல் மனுவில் அஞ்சலி பி.வி என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தாலும், பொது வாழ்விலும் திரைத்துறையிலும் எனது பெயர் அஞ்சலி நாயர் என்று உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதும், போஸ்டர்கள் வெளியிட்டதிலும் அஞ்சலி நாயர் என்றே எனது பெயர் உள்ளது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அஞ்சலி பி.வி என்று இருப்பதால் ஓட்டுப்போட வரும் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?எனக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை இழக்க நேரிடும். எனவே அஞ்சலி பி.வி. என்பதை மாற்றி அஞ்சலி நாயர் என்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்திருந்தேன்.அஞ்சலி நாயர்தேர்தல் அதிகாரியிடம் தேவையான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானபோதும் எனது பெயர் அஞ்சலி பி.வி. என்றே பதிவாகியுள்ளது. அதில் திருத்தம் செய்யக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் விண்ணப்பித்த போதிலும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். அஞ்சலி பி.வி என்பதற்கு பதில் அஞ்சலி நாயர் என்ற பெயரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த உத்தரவிட வேண்டும் என மனுவின் கூறி உள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.&quot;பாஜக-வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!&quot; - ஸ்டாலின் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-12/b7e204f4-105d-40d4-acbc-4b9fd53f5882/p24dd.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஞ்சலி, நாயர், என, மாற்றுங்கள், வாக்குப்பதிவு, இயந்திரத்தில், பெயர், மாற்றக், கோரும், நடிகை, அஞ்சலி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அண்ணாமலை இப்போ இங்க வந்தே  ஆகணும்!&amp;quot; &amp; அதிரடித்த கோயல்; பரபரத்த கமலாலயம்!</title>
        <link>https://dailytopnewz24.com/அண்ணாமலை-இப்போ-இங்க-வந்தே-ஆகணும்-அதிரடித்த-கோயல்-பரபரத்த-கமலாலயம்</link>
        <guid>https://dailytopnewz24.com/அண்ணாமலை-இப்போ-இங்க-வந்தே-ஆகணும்-அதிரடித்த-கோயல்-பரபரத்த-கமலாலயம்</guid>
        <description><![CDATA[ தே.ஜ கூட்டணியில், பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தொகுதி பங்கீட்டின்போது, பாஜக-வுக்கு பலமில்லாத தொகுதிகளை அதிமுக-விடமிருந்து பெற்றுவிட்டதாக கமலாலயத்தில் புகைச்சல் எழுந்திருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் பாஜக மாநில நிர்வாகிகள். இப்படியான சூழலில்தான், பாஜக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று(மார்ச் 31-ம் தேதி) கமலாலயத்தில் நடைபெற்றது. அதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார்.   அண்ணாமலை - பியூஷ் கோயல்அந்தக் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் மாநில நிர்வாகிகள் சிலர், &quot;சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடனேயே, புதுச்சேரியில் பிரசாரத்தில் இருந்த அண்ணாமலையை உடனே கிளம்பி சென்னை வரச் சொன்னார் பியூஷ் கோயல். மூன்று நாள் பிரசாரத் திட்டத்தோடு புதுச்சேரிக்குச் சென்றிருந்த அண்ணாமலை, &#039;பிரசாரத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு வர வேண்டுமா... மையக்குழு கூட்டத்திற்கு நான் வந்து என்ன செய்யப் போகிறேன்&#039; என்று கேட்டும் பியூஷ் கோயல் விடவில்லை. உடனடியாக ஹெலிகாப்டரைப் பிடித்து சென்னை வர உத்தரவிட்டார். அண்ணாமலை சென்னை வந்ததும்தான், &#039;குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு&#039; என்ற அறிக்கை கமலாலயத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மையக்குழு கூட்டம் நடந்தது.நயினாரை விளாசிய கோயல்எடுத்த எடுப்பிலேயே நயினாரை விளாசியெடுத்துவிட்டார் கோயல். &#039;நாம் எதிர்பார்க்கும் 35 தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தோம். அதிலிருந்து கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, மயிலாப்பூர், அவினாசி என சுமார் பத்து தொகுதிகளைத்தான் நம் விருப்பப்படி ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி.  மீதியெல்லாம் அவர் இஷ்டபடியே ஒதுக்கப்பட்டுள்ளன. அதை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை... ராஜபாளையம், வேளச்சேரி, சிங்காநல்லூர், கும்பகோணம் தொகுதிகளெல்லாம் நமக்குச் சாதகமாயிற்றே. அதை ஏன் கேட்டுப்பெறவில்லை... தொகுதிப் பங்கீட்டை பாஜக-வுக்கு சாதகமாக செய்தீர்களா? இல்லை, அதிமுக-வுக்கு சாதகமாக செய்தீர்களா..?&#039; என்று கடுகடுத்த கோயல், ஓரிரு தொகுதிகளை மாற்றித் தருமாறு எடப்பாடியிடம் பேசும்படி கூறினார். நயினார் நாகேந்திரன்அதற்கு நயினார் நாகேந்திரன், &#039;அதிமுக-வில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு பிரசாரம் கிளம்பிவிட்டார் எடப்பாடி. பல தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார்கள். இப்போது தொகுதியை மாற்றுவது சாத்தியமில்லை&#039; என்று கைவிரிக்கவும், டென்ஷனாகிவிட்டார் கோயல். அடுத்ததாக வேட்பாளர் தேர்வு தொடர்பாக பேச்சு திரும்பியது. ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் வீதம் மத்திய மையக்குழுவுக்கு பரிந்துரைப்பதென முடிவானது. மயிலாப்பூரில் களமிறங்க ஆசைப்படும் தமிழிசையிடம், &#039;ராதாபுரத்தில் போட்டியிடுகிறீர்களா?&#039; என்று கோயல் கேட்கவும், தமிழிசையின் முகம் சுருங்கிவிட்டது. &#039;மயிலாப்பூரில் ஏற்கெனவே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டேனே..&#039; என்று தமிழிசை மென்று முழுங்கவும், &#039;வேட்பாளர் பட்டியலை இன்னும் டெல்லி வெளியிடவில்லை. அதற்குள் வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள் என்று சொன்னால்...&#039; என்று கண் சிவந்தார் கோயல். கோவை ஓகே... பதறிய வானதி!அடுத்ததாக, அண்ணாமலையை தேர்தல் களத்தில் இறக்குவது குறித்துப் பேசப்பட்டது. அப்போது, &#039;எனக்குப் போட்டியிட விருப்பமில்லை&#039; என்று நேரடியாகவே சொல்லிவிட்டார் அண்ணாமலை. ஆனால், &#039;உங்களையும் எல்.முருகனையும் தேர்தலில் களமிறக்குவதென டெல்லி தலைமை முடிவெடுத்திருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக போட்டியிட வேண்டும்&#039; என்று அழுத்தமாகச் சொன்னார் கோயல். அதற்கு, &#039;கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டிருப்பதால், அந்த மாவட்டத்திற்குள் எந்தத் தொகுதியைக் கொடுத்தாலும் நான் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகள் கொடுத்தால், நான் போட்டியிட விரும்பவில்லை&#039; எனச் சொல்லிவிட்டார் அண்ணாமலை. வானதி சீனிவாசன்கோவை மாவட்டத்தில், கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜக-வுக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதியைக் குறிவைத்து வானதி சீனிவாசன் வேலை பார்த்து வரும் நிலையில், தன் சீட்டு பறிபோய்விடுமோ என்று பதறிவிட்டார் வானதி. &#039;அந்தத் தொகுதியை நான் கேட்டிருக்கிறேன்&#039; என்று வானதி பேசவும், &#039;அக்காவே அங்கே நின்னுட்டுப் போகட்டும். எனக்கு கோவை வடக்கு வேண்டாம்&#039; என்றுவிட்டார் அண்ணாமலை. மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை களமிறக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை ஒத்துக்கொள்ளவில்லை. இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆள் இல்லை என்பதால், அங்கே அனுப்ப ஆலோசிக்கப்பட்டது. அதை அண்ணாமலை ஏற்கவில்லை. வரும் தேர்தலில் அவரை போட்டியிட வைப்பதென தீர்மானித்திருக்கும் டெல்லி தலைமை, தமிழிசையை ராதாபுரத்துக்கு அனுப்பிவிட்டு, மயிலாப்பூரை அண்ணாமலைக்கு ஒதுக்க ஆலோசித்து வருகிறது. அதேசமயம், தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் சிபாரிசில், மாநில அணிகள் பிரிவுகளின் அமைப்பாளர் கே.டி.ராகவனும் மயிலாப்பூருக்கான ரேஸில் இருக்கிறார்&quot; என்றனர் விரிவாக. &quot;நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்!&quot; - முதல்வர் ஸ்டாலின்அண்ணாமலையின் பெயர் இருக்குமா..தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை டெல்லி வழங்க முன்வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள அண்ணாமலை தயாராக இல்லையாம். &quot;அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, அதிமுக., பாஜக கட்சிகளுக்குள் இருக்கும் சில எதிர்கோச்டி தரப்பு அண்ணாமலைக்கு எதிராக வேலைப் பார்ப்பார்கள். அவரைத் தோற்கடிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஒருவேளை அண்ணாமலை தோற்றுவிட்டால், &#039;அரவக்குறிச்சி, கோவை நாடாளுமன்ற தோல்வியோடு இப்போதும் தோற்றுவிட்டார். அவர் தேர்தல் அரசியலுக்கு லாயக்கானவர் இல்லை&#039; என்று பிரசாரம் செய்யப் பார்ப்பார்கள். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 20 நாள்தான் இருக்கிறது. அதனால்தான் ரொம்பவும் யோசிக்கிறார் அண்ணாமலை&quot; என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.  அண்ணாமலை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட, வேட்பாளராக களமிறங்க அண்ணாமலை தயாராக இருக்க ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/88pz3k2j/GNwv1m2aEAAAOny.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அண்ணாமலை, இப்போ, இங்க, வந்தே, ஆகணும், அதிரடித்த, கோயல், பரபரத்த, கமலாலயம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!&amp;apos; உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக</title>
        <link>https://dailytopnewz24.com/அவரு-போயி-2-வருசம்-ஆச்சு-சார்-உள்துறை-செயலாளருக்கு-பதில்-மணிப்பூர்-கவர்னருக்கு-கடிதம்-எழுதிய-தவெக</link>
        <guid>https://dailytopnewz24.com/அவரு-போயி-2-வருசம்-ஆச்சு-சார்-உள்துறை-செயலாளருக்கு-பதில்-மணிப்பூர்-கவர்னருக்கு-கடிதம்-எழுதிய-தவெக</guid>
        <description><![CDATA[ தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த கடிதத்தில் உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் மணிப்பூர் ஆளுநரின் பெயரை குறிப்பிட்டிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடிதம்கடந்த மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியிருந்தார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.அதுசம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஆதவ் அர்ஜூனாவும் ஆனந்தும் புகார் மனுவை அளித்திருந்தனர். தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இதை ஊடகங்களுக்கு தவெக தரப்பிலிருந்தே அனுப்பவும் செய்திருந்தனர். அந்த கடிதத்தில் Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் விஜய் பிரசாரம் செய்கையில் தமிழக காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிப்பதில்லை எனக் கூறப்பட்டிருக்கிறது.ஆதவ், ஆனந்த்ஆனால், கடிதத்தில் பெறுநர் இடத்தில் உள்துறை செயலாளர் கோவிந் மோகனின் பெயரை குறிப்பிடாமல், மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றனர். அஜய் பல்லா உள்துறைச் செயலாளராக இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அவர் மணிப்பூரின் ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறைச் செயலாளரின் பெயரை கூட சரியாக குறிப்பிடத் தெரியாதா என தவெகவை சமூகவலைதளங்களில் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.தினமும் யாருக்காவது கடிதமாகவே எழுதிக் கொண்டிருப்பதால் குழம்பி விட்டார்கள் போல! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/kclxqz1x/IMG-20260401-WA0075.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அவரு, போயி, வருசம், ஆச்சு, சார், உள்துறை, செயலாளருக்கு, பதில், மணிப்பூர், கவர்னருக்கு, கடிதம், எழுதிய, தவெக</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பாஜக&amp;வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!&amp;quot; &amp; ஸ்டாலின்</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-வின்-டப்பா-இன்ஜின்-முன்-திராவிட-மாடல்-சூப்பர்-இன்ஜின்-ஒரு-போதும்-தலைகுனியாது-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-வின்-டப்பா-இன்ஜின்-முன்-திராவிட-மாடல்-சூப்பர்-இன்ஜின்-ஒரு-போதும்-தலைகுனியாது-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதே போல், துறையூர் தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு போட்டியிட உள்ள வேட்பாளருக்கும் ஆதரவு திரட்டினார். அதனைத்தொடர்ந்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், &quot;நான் மீண்டும் மீண்டும் திருச்சிக்கு வருவது போல் திராவிட மாடல் அரசும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். கடந்த 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து இரண்டு சிறப்பான அமைச்சர்களை தந்துள்ளீர்கள். அதே போல வரும் தேர்தலிலும் நூறு சதவீத வெற்றியை தருவீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. mk stalinதிருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம் என்கிற உரிமையோடு நான் வாக்கு கேட்கிறேன். பஸ் ஸ்டாண்ட் ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு உள்ளது என பக்கத்து மாநிலத்தவர் வியந்து போய் வீடியோ போடும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையம், 9 கூட்டு குடி நீர் திட்டங்கள், சூரியூரில் மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம், துறையூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, மணப்பாறையில் சிப்காட் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். டி.வி.எஸ் டோல்கேட்டில் காமராஜர் பெயரில் அமைய உள்ள நூலகம், டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்டவற்றை மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நான் திறந்து கைக்க இருக்கிறேன். தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வளர்ந்து கொண்டுள்ளது. 2021 ல் மக்கள் எங்கள் மீது வைத்த  நம்பிக்கையை காப்பாற்றி உள்ளோம். மகளிருக்கான விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை வழங்கி உள்ளோம். காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் தேர்தலில் அறிவிக்காத திட்டங்கள். candidatesபுதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டதை நிறைவேற்றி உள்ளோம். மகளிர் உரிமை தொகையை தேர்தலை காரணம் காட்டி பா.ஜ.க-வினர்  தடுக்க நினைத்தார்கள். அதை முன்கூட்டியே அறிந்து ரூ. 5000 வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் சாதி கலவரமோ, பா.ஜ.க ஆளும் மாநிலங்களை போல் மத கலவரமோ இல்லை. உத்தரபிரதேசம் போல் கும்பல் வன்முறை இல்லை. அதெல்லாம் வர வேண்டும் என பா.ஜ.க செய்த சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளோம். அமைதியும், மனித வளமும் இருப்பதால் தான் எண்ணற்ற முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அதிலும், இல்லதரசிகளுக்கு  ரூ. 8000 கூப்பன் வழங்க உள்ளோம். தமிழ்நாடு முழுக்க இல்லத்தரசி திட்டம் குறித்து தான் பேச்சாக உள்ளது.பெண்கள் சேலை வாங்கினால் கூட தனக்கு பிடித்த கடையில், தனக்கு பிடித்த டிசைன் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். அதை மனதில் வைத்து தான் இல்லத்தரசி திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய அ.தி.மு.க-வும், இந்தியாவை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவும் இணைந்து அமைத்துள்ள கூட்டணியை இந்த முறையும் மக்கள் வீழ்த்த வேண்டும். சம்மந்திக்கு காண்ட்ரக்ட் கொடுக்கவே ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க அரசின் திட்டங்கள் தரமானதாக இருக்கும். கலைஞர் ஆட்சியில் கொடுத்த டி.வி இன்றும் பலர் வீட்டில் இயங்கி வருகிறது. அது, கலர் டிவியாக மட்டுமல்லாமல், கலைஞர் டி.வி-யாகவும் உள்ளது. மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என 2021 ல் தேர்தல் அறிக்கையில் தி.மு.க அறிவித்த போது தன் வீட்டில் உள்ள ஜெராக்ஸ் மிஷினை ஆன் செய்து அதை காப்பி அடித்து ரூ. 1500 என அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. அண்மையில் மதுரையில் ஒரு சம்பவம் நடந்தது. என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் மதுரையில் அவர்கள் நடத்திய கூட்டத்திலிருந்து பெரியார் படம் அகற்றப்பட்டது.mk stalinபா.ஜ.க கூறிய உடனே எடப்பாடி பழனிச்சாமி பெரியார் படத்தை அகற்றி உள்ளார். அ.தி.மு.க கட்சியை அடிமை கூட்டமாக உருவாக்கியது தான் பழனிசாமியின் சாதனை. திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என சிரித்து கொண்டே கூறியவர் தான் பழனிசாமி. பா.ஜ.க-வின் பாதம் தாங்கி தான் பழனிசாமி. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற காரணம் அ.தி.மு.க தான். பா.ம.க-வின் அன்புமணியும் அதற்கு ஆதரவு தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என கூறியவர் தான் பழனிசாமி. பழனிசாமி குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதை தற்போது அவர் வெளிப்படையாக கூற வேண்டும். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தார் பழனிசாமி. பா.ஜ.க உடன் கூட்டணி சேர்ந்து முழு சந்திரமுகியாக, அதாவது முழு சங்கியாகவே மாறி உள்ளார் பழனிசாமி. கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க தான் என்கிறார்கள்.  ஆனால், எல்லா கட்சியும் பா.ஜ.க உடன் தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மாப்பிளை அவர் தான், ஆனால் அவர் போட்டுள்ள சட்டை என்னுடையது என சூப்பர் ஸ்டார் பட காமெடி போல் அவர்கள் கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம் என மோடி இதுவரை கூறவில்லை. என்.டி.ஏ ஆட்சி என தான் பேசுகிறார். ஊழல் புகார்களிலிருந்த, ரெய்டுகளிலிருந்தும் தப்பிக்க மொத்த கட்சியையும் பா.ஜ.க-வுடன் அடகு வைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் வாக்களிக்காமலேயே எம்.எல்.ஏ-க்களை ஏலத்திற்கு எடுத்து முதல்வரானார். அவர், மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை அடகு வைப்பது மட்டுமல்ல, விற்றே விடுவார். நேரடியாக தமிழ்நாட்டிற்குள் வந்தால் பா.ஜ.க-வை நோட்டாவிற்கு கீழ் அனுப்பி விடுவார்கள். எனவே, அ.தி.மு.க முகமூடி அணிந்து வந்துள்ளார்கள்.trichy candidatesதமிழ்நாட்டிற்கு பல அநீதிகள் செய்து விட்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமரால் தமிழ்நாட்டிற்கு இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என கூற முடியவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?. தமிழ்நாடு எப்படி தலை நிமிர்ந்து உள்ளது என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்து தெரிந்து கொள்ளட்டும். தமிழ்ந ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/d38mwmhm/mk-stalin-with-candidates.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக-வின், டப்பா, இன்ஜின், முன், திராவிட, மாடல், சூப்பர், இன்ஜின், ஒரு, போதும், தலைகுனியாது, ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?&amp;apos; &amp; கொந்தளிக்கும் ஆதவ்!</title>
        <link>https://dailytopnewz24.com/கூட்டமே-இல்லாத-ஸ்டாலினின்-ரோடு-ஷோவுக்கு-2000-போலீஸ்-பாதுகாப்பா-கொந்தளிக்கும்-ஆதவ்</link>
        <guid>https://dailytopnewz24.com/கூட்டமே-இல்லாத-ஸ்டாலினின்-ரோடு-ஷோவுக்கு-2000-போலீஸ்-பாதுகாப்பா-கொந்தளிக்கும்-ஆதவ்</guid>
        <description><![CDATA[ தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றனர்.Aadhavபுகாரை கொடுத்துவிட்டு ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, &#039;எங்களுடைய கோரிக்கைகளை அமைதியாக கேட்டுக் கொண்டனர்.பெரம்பூரில் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் காவல்துறையினர் முறையாக கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு அளித்தனர்.  பெரம்பூரை முடித்துவிட்டு கொளத்தூருக்கு சென்றார். அங்கே RO அனுமதி கொடுத்த இடத்துக்கு செல்வதற்குள் அளவுக்கதிகமான பேருந்துகளை அந்த இடத்துக்குள் விட்டனர். கட்சிக்காரர்கள் யாரையும் வர சொல்லி நாங்கள் சொல்லவில்லை. தலைவரின் பிரசாரத்துக்காக நாங்கள் விளம்பரம் செய்யவில்லை. மக்கள் தன்னெழுச்சியாக தலைவரை பார்க்க வந்தனர். ஆனால், களத்தில் எந்த போலீஸூம் இல்லை. காலையில் ஸ்டாலின் அதே கொளத்தூரில் ரோடு ஷோ செய்தார். அதற்கு 2000 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். மக்களே இல்லாத கூட்டத்துக்கு எதற்கு அத்தனை போலீஸ்?Aadhavநாளை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை நோக்கி தலைவர் பிரசாரம் செல்லவிருக்கிறார். ஆனால், தலைவர் வேன் மீது ஏறி நின்று மக்களை பார்க்கக்கூடாது என்கின்றனர். எனில், அவர் பேசும் இடத்தில்தான் அத்தனை கூட்டமும் கூடும். இதைத்தான் நாங்கள் கரூர் விவகாரத்திலும் சிபிஐயிடம் கூறினோம்.காவல் அதிகாரிகள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.Aadhav  கொளத்தூரில் கரூரில் பார்த்ததைப் போல மக்கள் மத்தியில் அலை உருவாவதை பார்த்தோம். அதனால்தான் உடனடியாக பிரசாரத்தை ரத்து செய்தோம். கொளத்தூரில் எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதை வைத்து ஸ்டாலின் எங்களின் தலைவரை முடக்க திட்டமிட்டிருந்தார்.நாளை வேட்புமனுவை முடித்துவிட்டு தலைவர் தமிழகம் முழுவதும் வீதி வீதியாக செல்லவிருக்கிறார். அந்த பிரசாரத்துக்கு தலைவருக்கும் மக்களுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும். தலைவர் பிரசாரம் செய்யும் இடங்களை Free Zone ஆக அறிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.ஜெயலலிதா மட்டும்தான் திமுகவுக்கு எதிரி.இப்போதைய அதிமுகவை திமுக எதிரியாக பார்க்கவில்லை. அதனால்தான் எங்களின் பிரசாரத்தில் புகுந்து ரவுடியிசம் செய்கிறார்கள்.நேற்று வில்லிவாக்கத்தில் எங்கள் கூட்டத்துக்கு வந்த பெண்கள் மீது பாட்டில் எறிந்தது குடிகாரர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அது திட்டமிட்ட தாக்குதல். அங்கே இன்னும் நிறைய பாட்டில்கள் இருந்தது. நாங்கள் சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றிவிட்டோம். அதையும் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறோம்.&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/pjp4xhha/IMG-20260401-WA0057.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கூட்டமே, இல்லாத, ஸ்டாலினின், ரோடு, ஷோவுக்கு, 2000, போலீஸ், பாதுகாப்பா, கொந்தளிக்கும், ஆதவ்</media:keywords>
    </item>
    <item>
        <title>ரூ. 10 கோடி வென்ற சூப்பர் மார்க்கெட் ஊழியர்; தமிழ்நாட்டு கோயிலில் தரிசனம் முடித்த கேரள நபருக்கு இன்ப அதிர்ச்சி</title>
        <link>https://dailytopnewz24.com/ரூ-10-கோடி-வென்ற-சூப்பர்-மார்க்கெட்-ஊழியர்-தமிழ்நாட்டு-கோயிலில்-தரிசனம்-முடித்த-கேரள-நபருக்கு-இன்ப-அதிர்ச்சி</link>
        <guid>https://dailytopnewz24.com/ரூ-10-கோடி-வென்ற-சூப்பர்-மார்க்கெட்-ஊழியர்-தமிழ்நாட்டு-கோயிலில்-தரிசனம்-முடித்த-கேரள-நபருக்கு-இன்ப-அதிர்ச்சி</guid>
        <description><![CDATA[ கேரளாவில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் லாட்டரியில் ரூ. 10 கோடி வென்றிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/kereala-lottery-2026-03-b62fc10c82ff77e9b3c0e72f4b16c92f-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரூ., கோடி, வென்ற, சூப்பர், மார்க்கெட், ஊழியர், தமிழ்நாட்டு, கோயிலில், தரிசனம், முடித்த, கேரள, நபருக்கு, இன்ப, அதிர்ச்சி</media:keywords>
    </item>
    <item>
        <title>தேர்தல் நடத்தை விதி மீறல்; ஆதரவாளர்களுக்கு கார் பரிசளித்த எம்.எல்.ஏ. கதிரவன்?</title>
        <link>https://dailytopnewz24.com/தேர்தல்-நடத்தை-விதி-மீறல்-ஆதரவாளர்களுக்கு-கார்-பரிசளித்த-எம்எல்ஏ-கதிரவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேர்தல்-நடத்தை-விதி-மீறல்-ஆதரவாளர்களுக்கு-கார்-பரிசளித்த-எம்எல்ஏ-கதிரவன்</guid>
        <description><![CDATA[ மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கதிரவன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சொகுசு கார்களை பரிசாக வழங்கியதாக அதிமுக புகார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/car-1-2026-03-bfb343b27ac8024e22fcccd81c609d3e-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேர்தல், நடத்தை, விதி, மீறல், ஆதரவாளர்களுக்கு, கார், பரிசளித்த, எம்.எல்.ஏ., கதிரவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>மருத்துவர்கள் வெள்ளை கோட்டும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டும் அணிய காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/மருத்துவர்கள்-வெள்ளை-கோட்டும்-வழக்கறிஞர்கள்-கருப்பு-கோட்டும்-அணிய-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மருத்துவர்கள்-வெள்ளை-கோட்டும்-வழக்கறிஞர்கள்-கருப்பு-கோட்டும்-அணிய-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ மருத்துவர்கள் வெள்ளை கோட் அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் எப்போதும் கருப்பு கோட் அணிந்திருப்பதையும் பார்த்திருக்கலாம். இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை தெரிந்துகொள்ளலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/advocate-2026-03-47b403400d2865a7aa927d96a3fe123e-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மருத்துவர்கள், வெள்ளை, கோட்டும், வழக்கறிஞர்கள், கருப்பு, கோட்டும், அணிய, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>மாட்டின் பித்தப்பை கல்லின் விலை ரூ.5 லட்சமா? பயன்பாடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/மாட்டின்-பித்தப்பை-கல்லின்-விலை-ரூ5-லட்சமா-பயன்பாடு-தெரிஞ்சா-ஆச்சரியப்படுவீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/மாட்டின்-பித்தப்பை-கல்லின்-விலை-ரூ5-லட்சமா-பயன்பாடு-தெரிஞ்சா-ஆச்சரியப்படுவீங்க</guid>
        <description><![CDATA[ விலையுயர்ந்த கற்கள் மற்றும் இரத்தினக்கற்களுடன் பித்தப்பைக் கற்களும் விலையுயர்ந்தவை என்பது உங்களுக்கு தெரியுமா? உடலுக்குள் இருக்கும் பித்தப்பைக் கற்கள் தங்கத்தை விட விலை உயர்ந்தவை என்பதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/cow-2026-03-d17a55e1469b88da3064c141ddee8669-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாட்டின், பித்தப்பை, கல்லின், விலை, ரூ.5, லட்சமா, பயன்பாடு, தெரிஞ்சா, ஆச்சரியப்படுவீங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>ஒரு பழத்தின் விலை 16 லட்சமா... அப்படி இதில் என்ன இருக்கு?</title>
        <link>https://dailytopnewz24.com/ஒரு-பழத்தின்-விலை-16-லட்சமா-அப்படி-இதில்-என்ன-இருக்கு</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒரு-பழத்தின்-விலை-16-லட்சமா-அப்படி-இதில்-என்ன-இருக்கு</guid>
        <description><![CDATA[ விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், பொதுவாக ஆடம்பர கார்கள், தங்கம் அல்லது வைரங்கள் போன்ற விஷயங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால் ஜப்பானில் ஒரு பழம் உள்ளது, அதன் விலை ஆடம்பரம்பான காரை விட அதிகமாக இருக்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/1773566058_1-2025-12-f71d7844ee0c35d3abf4ecdaabe68382-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒரு, பழத்தின், விலை, லட்சமா..., அப்படி, இதில், என்ன, இருக்கு</media:keywords>
    </item>
    <item>
        <title>தேன் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க இதுதான் காரணமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/தேன்-நீண்ட-காலம்-கெட்டுப்போகாமல்-இருக்க-இதுதான்-காரணமா-தெரிஞ்சா-ஆச்சரியப்படுவீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/தேன்-நீண்ட-காலம்-கெட்டுப்போகாமல்-இருக்க-இதுதான்-காரணமா-தெரிஞ்சா-ஆச்சரியப்படுவீங்க</guid>
        <description><![CDATA[ கலப்படம் இல்லாத தேன் பல ஆண்டுகளானாலும் கெட்டுப்போவதில்லை எனக் கூறப்படுகிறது.இதன் பின்னணியில் உள்ள முழுமையான அறிவியலை தெரிந்துகொள்ளலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/honey-2-2026-03-e94ff651de3186d9f1617d963cafb63b-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேன், நீண்ட, காலம், கெட்டுப்போகாமல், இருக்க, இதுதான், காரணமா, தெரிஞ்சா, ஆச்சரியப்படுவீங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>ஹார்முஸ் நீரிணை மூடல் எதிரொலி... அதிகரிக்கப் போகும் லேப்டாப் விலை? வெளியான ஷாக் தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-நீரிணை-மூடல்-எதிரொலி-அதிகரிக்கப்-போகும்-லேப்டாப்-விலை-வெளியான-ஷாக்-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-நீரிணை-மூடல்-எதிரொலி-அதிகரிக்கப்-போகும்-லேப்டாப்-விலை-வெளியான-ஷாக்-தகவல்</guid>
        <description><![CDATA[ விலை உயர்வால் இந்தியாவில் லேப்டாப் விற்பனை நடப்பாண்டு 8 சதவீதம் வரை குறையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/laptop-2-2026-03-428c15be125e5fbaac6b8894fc68978c-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹார்முஸ், நீரிணை, மூடல், எதிரொலி..., அதிகரிக்கப், போகும், லேப்டாப், விலை, வெளியான, ஷாக், தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran &amp; Israel | இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது... எவ்வளவு உயரும்? &amp; மத்திய அரசு தகவல்</title>
        <link>https://dailytopnewz24.com/iran-israel-இந்தியாவில்-பெட்ரோல்-டீசல்-விலை-எப்போது-எவ்வளவு-உயரும்-மத்திய-அரசு-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-israel-இந்தியாவில்-பெட்ரோல்-டீசல்-விலை-எப்போது-எவ்வளவு-உயரும்-மத்திய-அரசு-தகவல்</guid>
        <description><![CDATA[ இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் எப்போது பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/petrol-2026-03-65c9aef47b76f00eb885f7c224bf7135-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, Israel, இந்தியாவில், பெட்ரோல், டீசல், விலை, எப்போது..., எவ்வளவு, உயரும், மத்திய, அரசு, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் – இஸ்ரேல் மோதல்; இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… விலை உயர்வு? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-இஸ்ரேல்-மோதல்-இந்தியாவில்-பெட்ரோல்-டீசல்-தட்டுப்பாடு-விலை-உயர்வு-நிதி-அமைச்சர்-நிர்மலா-சீதாராமன்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-இஸ்ரேல்-மோதல்-இந்தியாவில்-பெட்ரோல்-டீசல்-தட்டுப்பாடு-விலை-உயர்வு-நிதி-அமைச்சர்-நிர்மலா-சீதாராமன்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக பிப்ரவரி மாத இறுதி வரை பீப்பாய்க்கு $69.01 ஆக இருந்த இந்திய கச்சா எண்ணெய் விலை, மார்ச் 2 ஆம் தேதிக்குள் பீப்பாய்க்கு $80.16 ஆக உயர்ந்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nirmala-sitaraman-2026-03-5d78bdeeae8ffa695a124f0ac6a219a4-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், –, இஸ்ரேல், மோதல், இந்தியாவில், பெட்ரோல், டீசல், தட்டுப்பாடு…, விலை, உயர்வு, நிதி, அமைச்சர், நிர்மலா, சீதாராமன், விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சிலிண்டரின் அடியில் இருக்கும் துளைகள் எதற்கு தெரியுமா? இத்தனை பெரிய நன்மை இருக்கா?</title>
        <link>https://dailytopnewz24.com/சிலிண்டரின்-அடியில்-இருக்கும்-துளைகள்-எதற்கு-தெரியுமா-இத்தனை-பெரிய-நன்மை-இருக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/சிலிண்டரின்-அடியில்-இருக்கும்-துளைகள்-எதற்கு-தெரியுமா-இத்தனை-பெரிய-நன்மை-இருக்கா</guid>
        <description><![CDATA[ சிலிண்டரும் அப்படிப்பட்ட ஒன்றே. இதைப் பற்றி நாம் ஒருபோதும் சிந்தித்திருக்க மாட்டோம். சிலிண்டரின் அடிப்பகுதியை கவனமாக பார்த்தால், அங்கு சிறிய துளைகள் இருக்கும். இவற்றின் நோக்கம் என்ன? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/cylinder-2026-03-d9f01b770de6af52202277064c1b9069-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிலிண்டரின், அடியில், இருக்கும், துளைகள், எதற்கு, தெரியுமா, இத்தனை, பெரிய, நன்மை, இருக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>வெறும் 11 நாட்களில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் எது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/வெறும்-11-நாட்களில்-இனப்பெருக்கம்-செய்யும்-உயிரினம்-எது-தெரியுமா-பலருக்கும்-தெரியாத-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/வெறும்-11-நாட்களில்-இனப்பெருக்கம்-செய்யும்-உயிரினம்-எது-தெரியுமா-பலருக்கும்-தெரியாத-தகவல்</guid>
        <description><![CDATA[ ஒவ்வொரு உயிரினத்திற்கும் கர்ப்பகாலம் வேறுபடுகிறது. மனிதர்களில் கர்ப்பகாலம் 9 மாதங்கள் நீடிக்கின்றன. அதிகபட்சமாக யானையின் கர்ப்பகாலம் 18 முதல் 22 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் இயற்கையில் சில இனங்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/marsupius-1-2026-03-dd41048a5994c00b5652b74bc523e8ca-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெறும், நாட்களில், இனப்பெருக்கம், செய்யும், உயிரினம், எது, தெரியுமா, பலருக்கும், தெரியாத, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது தெரியுமா? 99% பேருக்கு பதில் தெரியாது!</title>
        <link>https://dailytopnewz24.com/கடல்-நீர்-ஏன்-உப்பாக-உள்ளது-தெரியுமா-99-பேருக்கு-பதில்-தெரியாது</link>
        <guid>https://dailytopnewz24.com/கடல்-நீர்-ஏன்-உப்பாக-உள்ளது-தெரியுமா-99-பேருக்கு-பதில்-தெரியாது</guid>
        <description><![CDATA[ நாம் அனைவரும் கடல் நீர் மிகுந்த உப்புத்தன்மை கொண்டது என்பதை அறிவோம், ஆனால் இதற்கு காரணம் என்னவென்று நீங்கள் சிந்தித்ததுண்டா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/beach-2026-03-b9836793c260ffd47bbdd87a05d16576-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கடல், நீர், ஏன், உப்பாக, உள்ளது, தெரியுமா, 99, பேருக்கு, பதில், தெரியாது</media:keywords>
    </item>
    <item>
        <title>முடிவுக்குவந்த இழுபறி; கையெழுத்தானது திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்! எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?</title>
        <link>https://dailytopnewz24.com/முடிவுக்குவந்த-இழுபறிகையெழுத்தானது-திமுக-காங்கிரஸ்-தொகுதி-பங்கீடு-ஒப்பந்தம்-எத்தனை-தொகுதிகள்-ஒதுக்கீடு</link>
        <guid>https://dailytopnewz24.com/முடிவுக்குவந்த-இழுபறிகையெழுத்தானது-திமுக-காங்கிரஸ்-தொகுதி-பங்கீடு-ஒப்பந்தம்-எத்தனை-தொகுதிகள்-ஒதுக்கீடு</guid>
        <description><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், காங்கிரஸுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/DMK-CONG-2026-03-596ea034de9772d8d843c1fcc7506a71-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முடிவுக்குவந்த, இழுபறி கையெழுத்தானது, திமுக, –, காங்கிரஸ், தொகுதி, பங்கீடு, ஒப்பந்தம், எத்தனை, தொகுதிகள், ஒதுக்கீடு</media:keywords>
    </item>
    <item>
        <title>தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்ட ஆய்வு! தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?</title>
        <link>https://dailytopnewz24.com/தலைமை-தேர்தல்-ஆணையர்-மேற்கொண்ட-ஆய்வு-தமிழ்நாடு-தேர்தல்-தேதி-அறிவிப்பு-எப்போது</link>
        <guid>https://dailytopnewz24.com/தலைமை-தேர்தல்-ஆணையர்-மேற்கொண்ட-ஆய்வு-தமிழ்நாடு-தேர்தல்-தேதி-அறிவிப்பு-எப்போது</guid>
        <description><![CDATA[ தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் குழுவினர் 5 மாநிலங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/tn-election-2026-03-e51ad8a2e8672815988e13ba59b2fa19-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தலைமை, தேர்தல், ஆணையர், மேற்கொண்ட, ஆய்வு, தமிழ்நாடு, தேர்தல், தேதி, அறிவிப்பு, எப்போது</media:keywords>
    </item>
    <item>
        <title>“திமுக என்ன செய்தாலும் இறுதியில் முருகனே வெல்வார்” – திருப்பரங்குன்றம் பற்றி பிரதமர் மோடி பேச்சு</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-என்ன-செய்தாலும்-இறுதியில்-முருகனே-வெல்வார்-திருப்பரங்குன்றம்-பற்றி-பிரதமர்-மோடி-பேச்சு</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-என்ன-செய்தாலும்-இறுதியில்-முருகனே-வெல்வார்-திருப்பரங்குன்றம்-பற்றி-பிரதமர்-மோடி-பேச்சு</guid>
        <description><![CDATA[ மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனே வெல்வார்” எனத் தெரிவித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/modi-61-2026-03-deebf92fe0301d8c4512ddae868deb25-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“திமுக, என்ன, செய்தாலும், இறுதியில், முருகனே, வெல்வார்”, –, திருப்பரங்குன்றம், பற்றி, பிரதமர், மோடி, பேச்சு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?&amp;quot; &amp; ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் &amp;apos;நச்&amp;apos; பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்குள்-ஏன்-நுழையவில்லை-ட்ரம்பின்-குற்றச்சாட்டிற்கு-uk-பிரதமர்-நச்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்குள்-ஏன்-நுழையவில்லை-ட்ரம்பின்-குற்றச்சாட்டிற்கு-uk-பிரதமர்-நச்-பதில்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர். ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது ஐரோப்பா, நேட்டோ நாடுகள் ஈரான் போரில் உதவவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இவர் ஈரான் போர் செலவுகளை அரபு நாடுகளை ஏற்க சொல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.மேலும், நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து &#039;காகிதப் புலி&#039; என்று ட்ரம்ப் சாடி வருகிறார். ஈரான் போர்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailகெய்ர் ஸ்டார்மர் பதிலடிஇதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். &quot;என் மீதும், பிறர் மீதும் எவ்வளவு அழுத்தம் போடப்பட்டாலும், எத்தனை சத்தங்கள் வந்தாலும். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பிரிட்டிஷ் நலன் சார்ந்தே இருக்கும். அதனால்தான், இந்தப் போர் நம்முடைய போர் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். மேலும், யாராலும் இந்தப் போருக்குள் நம்மை இழுத்துவிட முடியாது&quot;.&#039;ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது; உங்களுக்கு இரண்டே வழிகள்தான்&#039; - உலக நாடுகளைச் சாடும் ட்ரம்ப் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/q6xge0vq/Keir-Starmer-Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போருக்குள், ஏன், நுழையவில்லை, ட்ரம்பின், குற்றச்சாட்டிற்கு, பிரதமர், நச், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>``இனி உங்களுக்கு உதவப்போவதில்லை...&amp;quot; &amp; உலக நாடுகள் மீது விரக்தியில் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/இனி-உங்களுக்கு-உதவப்போவதில்லை-உலக-நாடுகள்-மீது-விரக்தியில்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/இனி-உங்களுக்கு-உதவப்போவதில்லை-உலக-நாடுகள்-மீது-விரக்தியில்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தொடங்கியப் போர் உலகளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முடிவில் தொடர்ந்து இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க போர் கப்பல், தரைப்படை வீரர்கள் என மேற்கு ஆசியாவில் குவிந்தனர். அதே நேரம், `எதுவானாலும் எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறோம்&#039; என உறுதியோடு அமெரிக்காவை எச்சரித்து வந்தது ஈரான்.இதற்கிடையில் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானில் தங்கள் நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே வேளையில், தனது வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளையும் தொடர்வதால், இரண்டு முதல் மூன்று வார காலக்கெடுவுக்குள் இந்தப் போர் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்&quot; ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ``ஈரான் மீதான தற்போதைய நடவடிக்கைகளை இன்னும் சில வாரங்களிலோ அல்லது ஒரு சில நாட்களிலோ முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளோம். அப்படி வெளியேறும்போது ஈரானின் கட்டமைப்பு முழுமையாக வீழ்ந்திருக்கும். ஈரானுடன் எந்தவொரு சமரச ஒப்பந்தமும் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டப்படவில்லை. மாறாக, ஈரானால் இனி அணு ஆயுதங்களை உருவாக்கவே முடியாது என்ற நிலையை உறுதி செய்து, அந்த நாட்டைப் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கற்காலத்திற்கு தள்ளுவதே இலக்காகக் வைத்திருக்கிறோம்.ட்ரம்ப்மேலும், உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏற்படுத்தும் தடைகளைப் பற்றி இனி கவலைப்படப் போவதில்லை. சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களுக்குத் தேவையான எண்ணெய் அல்லது எரிவாயுவைப் பெற விரும்பினால், அவர்களே அந்தப் பகுதிக்குத் தங்கள் கப்பல்களை அனுப்பி, தங்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை இனி ஏற்கப்போவதில்லை. அந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.செவ்வாய்க்கிழமை முன்னதாக ட்ரூத் சோஷியல் பதிவில், ``அமெரிக்கா இனி உங்களுக்கு உதவ அங்கே இருக்காது. எங்களுக்குத் தேவைப்பட்டபோது நீங்கள் எங்கே போனீர்கள்? நீங்கள் எங்களுக்காக அங்கே இருக்கவில்லை, இப்போது நாங்களும் உங்களுக்காக இருக்கப் போவதில்லை. ஈரான் இப்போது முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. கடினமான வேலைகளை நான் முடித்துவிட்டேன். இனி உங்கள் எண்ணெயை நீங்களே போய் எடுத்துக்கொள்ளுங்கள்!&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா - ஈரான் போர்இதற்கிடையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், ``அந்த நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கான ஏற்பாடுகளில் பெரும்பகுதியை நாங்களே செய்திருந்தாலும், இனிவரும் காலங்களில் இது வெறும் எங்கள் பிரச்சனை மட்டுமே அல்ல. ஈரானுடனான போரின் அடுத்த சில நாட்கள் தீர்க்கமானதாக இருக்கும். அது ஈரானுக்கும் தெரியும். அதைத் தடுக்க இராணுவ ரீதியாக அவர்களால் செய்யக்கூடியது என கிட்டத்தட்ட எதுவுமே இல்லை.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.&quot;ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல&quot; - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-25/9c9bipfv/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இனி, உங்களுக்கு, உதவப்போவதில்லை..., உலக, நாடுகள், மீது, விரக்தியில், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது; உங்களுக்கு இரண்டே வழிகள்தான்&amp;apos; &amp; உலக நாடுகளைச் சாடும் ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தி-மூடியிருக்கிறது-உங்களுக்கு-இரண்டே-வழிகள்தான்-உலக-நாடுகளைச்-சாடும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தி-மூடியிருக்கிறது-உங்களுக்கு-இரண்டே-வழிகள்தான்-உலக-நாடுகளைச்-சாடும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ எப்போது ஈரான் போர் தொடங்கியதோ, அப்போதிருந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதனால், எண்ணெய் உள்ளிட்ட வணிகங்களில் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்று ஈரானை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ பயமுறுத்திப் பார்த்தார். ஆனால், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அதனால், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ட்ரம்ப் தற்போது பதிவிட்டுள்ளார். &quot;ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், இங்கிலாந்து போன்று ஜெட் எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் அனைத்து நாடுகளுக்கும்... ஈரானுக்கு எதிரான போரில் இணையாமல் இருக்கும் இந்த நாடுகளுக்கும் என்னுடைய பரிந்துரைகள்: ட்ரம்ப் பதிவு&#039;இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு&#039; - 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரியும்?நம்பர் 1: எங்களிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. அதனால், அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்குங்கள். நம்பர் 2: கொஞ்சம் தைரியத்தைக் கூட்டி, ஹார்முஸ் ஜலசந்திக்குச் சென்று, எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் எப்படி சண்டைப் போட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள். எப்படி நீங்கள் எங்களுக்கு உதவவில்லையோ, அதே மாதிரி, இனி அமெரிக்காவும் உங்களுக்கு உதவாது. ஈரானை நாங்கள் அடியோடு அழித்துவிட்டோம். கடினமான கட்டம் முடிந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான எண்ணெயை நீங்களே சென்று பெறுங்கள்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? - நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/du6ov2b0/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹார்முஸ், ஜலசந்தி, மூடியிருக்கிறது, உங்களுக்கு, இரண்டே, வழிகள்தான், உலக, நாடுகளைச், சாடும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட...&amp;apos;&amp; ஈரான் போரில் ட்ரம்ப்&amp;ன் அடுத்த பிளான்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தியை-திறப்பதெல்லாம்-இருக்கட்டும்-அதை-விட-ஈரான்-போரில்-ட்ரம்ப்-ன்-அடுத்த-பிளான்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தியை-திறப்பதெல்லாம்-இருக்கட்டும்-அதை-விட-ஈரான்-போரில்-ட்ரம்ப்-ன்-அடுத்த-பிளான்</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என உலக நாடுகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தப் போரை நிறுத்த தயாராக இருப்பதாக ‘The Wall Street Journal’ நாளிதழுக்கு தகவல் கிடைத்துள்ளது.ஹார்முஸ் ஜலசந்திபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஅந்தத் தகவலின் படி, ட்ரம்ப் அவருடைய அதிகாரிகளிடம் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைக்கும் கடினமான பணியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் இப்போது அழுத்தம் கொடுத்தால், இந்தப் போர் இன்னும் 4 – 6 வாரங்களைத் தாண்டியும் நடக்கும் என்று ட்ரம்ப் கருதுகிறார். ட்ரம்ப் திட்டம்ட்ரம்பின் திட்டமே இந்தப் போரை 4 – 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது. ஒருவேளை, இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மீது கவனம் செலுத்தினால், இந்தப் போர் இன்னும் நீடிக்கலாம் என்று ட்ரம்ப் நினைக்கிறார். இப்போதைக்கு ட்ரம்பின் திட்டம் – ஈரானின் கடற்படை, ஏவுகணைகளை பலவீனமடைய செய்வது ஆகும். அதன் பின், தாக்குதலைக் குறைத்து, பேச்சுவார்த்தை மூலம் பழையபடி, அனைத்து வர்த்தகங்களையும் தொடங்குவதாகும். ஒருவேளை, இது நடக்கவில்லை என்றால், ஐரோப்ப நாடுகள், வளைகுடா நாடுகள் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைப்பதாகும். `ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் &#039;நான்&#039; இல்லை; இந்திரா காந்தி&#039; - கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/ff8g0p7b/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹார்முஸ், ஜலசந்தியை, திறப்பதெல்லாம், இருக்கட்டும், அதை, விட...-, ஈரான், போரில், ட்ரம்ப்-ன், அடுத்த, பிளான்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்கு-ஆகும்-செலவுகள்-அரபு-நாடுகளின்-தலையில்-கட்டப்போகிறாரா-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்கு-ஆகும்-செலவுகள்-அரபு-நாடுகளின்-தலையில்-கட்டப்போகிறாரா-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின. முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இருக்கிறது.அமெரிக்காவையும், இஸ்ரேலையும் தாக்க முடியாத ஈரான், அவர்களைப் பழிவாங்க தங்களைச் சுற்றி இருக்கும் அரபு நாடுகளைத்தான் தாக்கி வருகின்றது. கரோலின் லீவிட்விலை அதிகரிக்கப் போகிறது? - &#039;இந்த&#039; உலோகத்தை இப்போது மிஸ் பண்ணிடாதீங்க; &#039;இப்படி&#039; வாங்கலாம்!செலவுகள்...இந்தப் போர் முடிவுக்கு வர ஈரான் வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று – ‘இந்தப் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளை சமன் செய்ய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’. இன்னொரு பக்கம், இந்தப் போரினால் அமெரிக்காவும் பல சேதங்களைச் சந்தித்துள்ளது... அதிக செலவுகளும் ஆகியுள்ளன.இந்தச் செலவுகளை ஈடுசெய்ய அரபு நாடுகளிடம் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பணம் கேட்பாரா என்று நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.பதில்இந்தக் கேள்விக்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்புச் செயலாளர் கரோலின் லீவிட், “ஈரான் போர் செலவுகளை ஈடு செய்ய அரபு நாடுகளை அழைப்பதில் அதிபர் ஆர்வாமாகத்தான் உள்ளார். இப்படி ஒரு ஐடியா அவருக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், இது குறித்து மேலும் அவரே உங்களிடம் தெரிவிப்பார்” என்று பதிலளித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு அரபு நாடுகள் காசு கட்டப் போகின்றனவா?`ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் &#039;நான்&#039; இல்லை; இந்திரா காந்தி&#039; - கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-25/9c9bipfv/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போருக்கு, ஆகும், செலவுகள், அரபு, நாடுகளின், தலையில், கட்டப்போகிறாரா, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் &amp; ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/மனிதாபிமான-உதவி-இந்தியா-வரவிருந்த-விமானம்-மீது-தாக்குதல்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/மனிதாபிமான-உதவி-இந்தியா-வரவிருந்த-விமானம்-மீது-தாக்குதல்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், &#039;மஹான் ஏர்&#039; நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. அந்த விமானத்தில் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக டெல்லிக்கு வரவிருந்த இந்த விமானம், தாக்குதலுக்கு உள்ளானதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் தனது சுகாதாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், இந்திய உதவிப் பொருட்கள் ஈரானுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.Mahan Airஇந்த மோதல்களுக்கு மத்தியிலும், தனக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளில், இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் செய்திகள் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியா அனுப்பிய முதற்கட்ட மனிதாபிமான உதவிகளை ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நன்றியறிவிப்பு ஒரு அடையாளச் செயலாகப் பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது &#039;ட்ரூத் சோஷியல்&#039; தளத்தில், ``ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக வணிகத்திற்காகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தகர்ப்போம். மேலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும். ஈரானின் 47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சிக்கு இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்&quot; எனக் குறிப்பிட்டுள்ளார்.ட்ரம்ப்ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த நேரடி மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்து போர் இன்னும் தீவிரமடையும் என்றே அஞ்சப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/9svgach1/Mahan-Air" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மனிதாபிமான, உதவி:, இந்தியா, வரவிருந்த, விமானம், மீது, தாக்குதல், ஈரானை, எச்சரிக்கும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran war: Kharg Island&amp;ஐ கைப்பற்ற US திட்டமா? | Trump | Israel | Decode | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/iran-war-kharg-island-ஐ-கைப்பற்ற-us-திட்டமா-trump-israel-decode-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-war-kharg-island-ஐ-கைப்பற்ற-us-திட்டமா-trump-israel-decode-vikatan</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/9eaqhc9h/WhatsApp-Image-2026-03-30-at-7.22.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, war:, Kharg, Island-ஐ, கைப்பற்ற, திட்டமா, Trump, Israel, Decode, Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>குவைத்: அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல்; முதுகுளத்தூர் வாலிபர் பலி</title>
        <link>https://dailytopnewz24.com/குவைத்-அமெரிக்க-ராணுவ-தளத்தின்-மீது-ஈரான்-தாக்குதல்-முதுகுளத்தூர்-வாலிபர்-பலி</link>
        <guid>https://dailytopnewz24.com/குவைத்-அமெரிக்க-ராணுவ-தளத்தின்-மீது-ஈரான்-தாக்குதல்-முதுகுளத்தூர்-வாலிபர்-பலி</guid>
        <description><![CDATA[ ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது அணிக்குருந்தன் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தான செல்வம் (37).இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்தான செல்வம் கடந்த 12 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள தனியார் நிறுவனமான அல் அதோ என்ற இஞ்சினியரிங் கம்பெனியில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.ஈரான் தாக்குதல்இந்நிலையில் மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் நாடும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?நேற்று முன் தினம் இரவு குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ராணுவ தளத்தின் அருகே உள்ள அல் அதோ என்ற தனியார் நிறுவனமும் பாதிப்படைந்தது.இந்தத் தாக்குதலில் அங்கு பணியாற்றி வந்த சந்தான செல்வம் குண்டு காயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மூலம் கெளசல்யாவிற்குத் தெரிய வந்தது. ஆனால் தனது கணவரின் நிலையை அறிந்து கொள்ள மீண்டும் அவர்களை கெளசல்யா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவரது அழைப்பை ஏற்கவில்லை.சந்தான செல்வம் இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தான செல்வம் உயிரிழந்த தகவலை அணிக்குருந்தன் கிராம நிரிவாக அதிகாரிக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரி, சந்தான செல்வம் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். தகவலை அறிந்த சந்தான செல்வம் குடும்பத்தினர் மற்றும் அணிக்குருந்தன் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ஈரான் தாக்குதலில் பலியான சந்தான செல்வத்தின் உடலை தங்கள் கிராமத்திற்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/s12xn051/சந்தான-செல்வம்.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குவைத்:, அமெரிக்க, ராணுவ, தளத்தின், மீது, ஈரான், தாக்குதல், முதுகுளத்தூர், வாலிபர், பலி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல&amp;quot; &amp; ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்</title>
        <link>https://dailytopnewz24.com/ஆட்சி-மாற்றம்-நடக்கும்-ஆனால்-ஈரானில்-அல்ல-ட்ரம்ப்-குடும்பத்திலேயே-எழும்-எதிர்ப்புக்-குரல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆட்சி-மாற்றம்-நடக்கும்-ஆனால்-ஈரானில்-அல்ல-ட்ரம்ப்-குடும்பத்திலேயே-எழும்-எதிர்ப்புக்-குரல்</guid>
        <description><![CDATA[ &quot;ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்&quot; என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம் ‘ஈரானின் ஆட்சி மாற்றத்திற்காகத்தான்’ என்பது இப்போது நன்கு தெரிகிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்துவது அமெரிக்காவில் இருக்கும் பலருக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்க்கும் இந்தப் போரில் விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேரி எல். ட்ரம்ப் பதிவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇந்த நிலையில், ட்ரம்பின் சொந்த குடும்பத்தில் இருந்தே ஒரு குரல் வந்திருக்கிறது. ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி எல். ட்ரம்ப். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…“டொனால்ட் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்தான். ஆனால், அது ஈரானில் இல்லை. அமெரிக்காவில்” என்று பதிவிட்டுள்ளார். `UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து&#039; - ஜெஃப்ரி சாக்ஸ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-14/1ni3jd23/94dffngtrump625x30012March26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆட்சி, மாற்றம், நடக்கும், ஆனால், ஈரானில், அல்ல, ட்ரம்ப், குடும்பத்திலேயே, எழும், எதிர்ப்புக், குரல்</media:keywords>
    </item>
    <item>
        <title>`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து&amp;apos; &amp; ஜெஃப்ரி சாக்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/uae-ஈரானை-திருப்பி-தாக்காதது-நல்லதே-அமெரிக்காவிற்கு-நண்பராக-இருப்பது-பேராபத்து-ஜெஃப்ரி-சாக்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/uae-ஈரானை-திருப்பி-தாக்காதது-நல்லதே-அமெரிக்காவிற்கு-நண்பராக-இருப்பது-பேராபத்து-ஜெஃப்ரி-சாக்ஸ்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் பழிவாங்க, ஈரான் மத்திய கிழக்கு நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்படி ஈரான் தாக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான ஒன்று. ஆனால், ஈரான் தங்களைத் தாக்குவதற்கு இதுவரை எந்தப் பதிலடிகளையும் இந்த மத்திய கிழக்கு நாடுகள் கொடுக்கவில்லை. ஒருவேளை, அமீரகம் பதிலடி கொடுத்தாலும், அது அந்த நாட்டிற்கு தான் ஆபத்து என்று அமெரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.ஐக்கிய அரபு அமீரகம்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஎன்ன சொல்கிறார்?“ஐக்கிய அரபு அமீரகம் ஈரான் போருக்குச் சென்றால் துபாயும், அபுதாபியும் பெரிய அடியைச் சந்திக்கும். காரணம், இந்த இரு நாடுகளும் சுற்றுலா தளங்கள். அங்கே ஏவுகணை பாதுகாப்பு பகுதிகள் இல்லை. அது பணக்காரர்கள் பார்ட்டிக்குச் சென்று, அதிக பணம் போடும் நகரங்கள். அதனால், அவர்கள் போருக்குச் சென்றால் கண்ணைத் திறந்துகொண்டே குழியில் விழுவதுபோல ஆகும். மேலும், அது இப்போதிருக்கும் பிரச்னையை இரட்டிப்பாக்கும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அமீரகம் போரில் இறங்குவது பிரச்னையை விலை கொடுத்து வாங்குவது போல. அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்துஇந்த வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நம்பி இருக்கின்றன. இது தவறான கணக்கு ஆகும். கிஸ்ஸிஞ்சரின் பிரபலமான பழமொழியை நான் அடிக்கடி கூறுகிறேன்… “அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்து. ஆனால், அதை விட, அமெரிக்காவின் நண்பராக இருப்பது பேராபத்து”. ஈரானை எதிர்க்க டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவில் கண்மூடித்தனமாக கொட்டி வந்தனர். அது போதும். சூழலை புரிந்துகொண்டு இனி நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/ajkqj5j8/Jeffrey-D-Sachs.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>UAE, ஈரானை, திருப்பி, தாக்காதது, நல்லதே, அமெரிக்காவிற்கு, நண்பராக, இருப்பது, பேராபத்து, ஜெஃப்ரி, சாக்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இவர்தான்&amp;quot; &amp; ஹார்முஸ் வழியாகச் செல்ல கப்பல்களுக்கு அனுமதியளித்தது யார்? &amp; ட்ரம்ப் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இவர்தான்-ஹார்முஸ்-வழியாகச்-செல்ல-கப்பல்களுக்கு-அனுமதியளித்தது-யார்-ட்ரம்ப்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இவர்தான்-ஹார்முஸ்-வழியாகச்-செல்ல-கப்பல்களுக்கு-அனுமதியளித்தது-யார்-ட்ரம்ப்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ நேற்று பைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருக்கும் முக்கிய பாயின்ட்ஸ்…ஈரான் போரில் ட்ரம்பிற்குப் பிடித்த ஒன்று!“நான் நேர்மையாக பதில் சொல்ல வேண்டுமானால்… ஈரானில் இருந்து எண்ணெய் எடுப்பதுதான் எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் சிலர், ‘ஏன் அதைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்”. கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுமா?“கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுவது மிகவும் எளிது. அவர்களுக்கு அங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால், அதை மிக எளிதாக நம்மால் கைப்பற்ற முடியும்”Kharg Island | கார்க் தீவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஈரானின் அன்பளிப்பு“ஈரான் முதலில் பாகிஸ்தான் கொடியிட்ட 10 எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்தது. இப்போது 20 கப்பல்களை அனுமதிக்கிறது. இந்த 20 கப்பல்களும் தங்களது பயணத்தைத் தொடங்கிவிட்டன. ஈரானின் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப்தான் இந்தக் கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தார்”. ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/u6nhn0vo/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இவர்தான், ஹார்முஸ், வழியாகச், செல்ல, கப்பல்களுக்கு, அனுமதியளித்தது, யார், ட்ரம்ப், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!&amp;apos; &amp; மத்திய அரசு அறிவிப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-மீண்டும்-மண்ணெண்ணெய்-மத்திய-அரசு-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-மீண்டும்-மண்ணெண்ணெய்-மத்திய-அரசு-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் இடையே தொடர்ந்துவரும் போரால், ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அனுமதிக்கும் நாடுகளின் கப்பல் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் உலக நாடுகள் பலவும் எரிசக்திப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளைத் தளர்த்தி மார்ச் 29 அன்று புதிய அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மண்ணெண்ணெய்அதில், ``மண்ணெண்ணெய் விநியோகம் ஏற்கனவே படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பொது விநியோக அமைப்பின் (PDS) உயர்தர மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விநியோகத்தை விரைவுபடுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக, வீடுகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை அடுத்த 60 நாள்களுக்கு வழங்கப்படும்.மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிர குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்கள் மூலமாகவும் விநியோகிக்கலாம். அவற்றில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைக்க அனுமதிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் இரண்டு சேவை நிலையங்களை மாநில அரசுகள் அடையாளம் காணும்.திருச்சியில் பிரதமர் மோடிதற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலிய விதிகள் 2002-ன் கீழ் மண்ணெண்ணெய் கையாளுதல் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத் தேவைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், இறுதிக்கட்ட விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 60 நாட்களுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்.&quot; என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.Trump: &#039;No Kings&#039; ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?    ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-08/887653ae-91bb-470f-8363-73e84e9d25f3/20190820_113058.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போர், எதிரொலி:, மீண்டும், மண்ணெண்ணெய்., மத்திய, அரசு, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;நரகத்திற்கு வரவேற்கிறோம்&amp;quot; &amp; அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!</title>
        <link>https://dailytopnewz24.com/நரகத்திற்கு-வரவேற்கிறோம்-அமெரிக்காவை-எச்சரிக்கும்-ஈரான்-போர்-முனையில்-2500-கடற்படையினர்</link>
        <guid>https://dailytopnewz24.com/நரகத்திற்கு-வரவேற்கிறோம்-அமெரிக்காவை-எச்சரிக்கும்-ஈரான்-போர்-முனையில்-2500-கடற்படையினர்</guid>
        <description><![CDATA[ இஸ்ரேலும் - அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது.யுஎஸ்எஸ் திரிபோலிஅதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரமாண்டமான &#039;யுஎஸ்எஸ் திரிபோலி&#039; (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், லெபனானின் தெற்குப் பகுதியில் தனது ஊடுருவலை விரிவாக்கவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.இந்த விவகாரம் தீவிரமான நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ``அமெரிக்கத் வீரர்கள் தரைவழியாக வருவதற்காக ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்களது உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது&quot; எனத் தெரிவித்துள்ளார்.முகமது பாகர் கலிபாப்இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடக்கும் கடல்சார் வணிகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.மேலும், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான &#039;தி டெஹ்ரான் டைம்ஸ்&#039;, தனது முதன்மைப் பக்கத்தில் &quot;நரகத்திற்கு வரவேற்கிறோம்&quot; எனத் தலைப்பிட்டு, &quot;ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள்&quot; என உளவியல் ரீதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.சனிக்கிழமையன்று சவூதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன AWACS விமானம் சேதமடைந்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இப்போருக்காக அமெரிக்கத் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்திடம் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளது.!Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/6ep8g31r/Mohammad-Bagher-Qalibaf" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நரகத்திற்கு, வரவேற்கிறோம், அமெரிக்காவை, எச்சரிக்கும், ஈரான், போர், முனையில், 2, 500, கடற்படையினர்</media:keywords>
    </item>
    <item>
        <title>No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/no-kings-அமெரிக்கா-ஐரோப்பாவில்-வெடித்த-போராட்டம்-அதிபர்-ட்ரம்ப்க்கு-எதிராகக்-குவியும்-மக்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/no-kings-அமெரிக்கா-ஐரோப்பாவில்-வெடித்த-போராட்டம்-அதிபர்-ட்ரம்ப்க்கு-எதிராகக்-குவியும்-மக்கள்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான &#039;நோ கிங்ஸ்&#039; பேரணிகள் நடைபெற்றன.அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் போராட்டங்கள் பதிவாகின. இதில் மினசோட்டா மாகாணம் போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியது. செயின்ட் பால் பகுதியில் உள்ள கேபிடல் புல்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.Actor Robert De Niro on trump at &quot;No Kings&quot; Day event in New York: &quot;He can&#039;t do all the fucked-up things that he&#039;s been doing without the collusion of Congress and the goons in his administration.&quot; pic.twitter.com/p9mDN91Mr5— CSPAN (@cspan) March 28, 2026


பிரபல இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் நினைவாக எழுதப்பட்ட பாடலைப் பாடி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். &quot;இந்த பிற்போக்குத்தனமான கனவு நீடிக்காது&quot; என்று அவர் உணர்ச்சிவசப்படப் பேசினார். இந்தப் பேரணியில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, பாடகி ஜோன் பேஸ், நடிகை ஜேன் ஃபோண்டா மற்றும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்காவாஷிங்டன் டிசியின் லிங்கன் மெமோரியல் முதல் நேஷனல் மால் வரை நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். &quot;மகுடத்தைக் கீழே போடு, கோமாளியே&quot; போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.லாஸ் ஏஞ்சல்ஸின் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பலரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.no kings protestஅமெரிக்கா தவிர லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. லண்டனில் &#039;வலதுசாரிப் போக்கை நிறுத்து&#039; என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ரோமில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு எதிராகவும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கினர்.இந்தப் போராட்டங்களை குடியரசுக் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் கூறுகையில், &quot;இவை இடதுசாரி அமைப்புகளால் திட்டமிடப்பட்டவை. பொதுமக்களின் உண்மையான ஆதரவு இதற்கு இல்லை&quot; எனத் தெரிவித்தார். தேசிய குடியரசுக் கட்சி கமிட்டியும் (NRCC) இந்தப் போராட்டங்களை &quot;அமெரிக்காவை வெறுக்கும் பேரணிகள்&quot; எனக் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/5lot6tb3/no-kings-protest-washington.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Kings:, அமெரிக்கா, ஐரோப்பாவில், வெடித்த, போராட்டம், அதிபர், ட்ரம்ப்க்கு, எதிராகக், குவியும், மக்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா</title>
        <link>https://dailytopnewz24.com/ஆபரேஷன்-ஹார்முஸ்-கார்க்-தீவு-தரைவழித்-தாக்குதலுக்கு-ஈரான்-அருகில்-வீரர்களைக்-குவிக்கும்-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆபரேஷன்-ஹார்முஸ்-கார்க்-தீவு-தரைவழித்-தாக்குதலுக்கு-ஈரான்-அருகில்-வீரர்களைக்-குவிக்கும்-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரால் ஈரான் தனது எல்லைக்கு உட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானை மிரட்டி வருகிறார். அதோடு இதற்காக ட்ரம்ப், ஈரானுக்குக் காலக்கெடுவும் விதித்து வருகிறார். மற்றொரு புறம் ஈரான் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காத பட்சத்தில் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்காக ஈரானுக்கு அருகில் அமெரிக்கா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரானும் தெரிவித்துள்ளது. தற்போது வளைகுடா நாட்டில் இருந்து ஈரானிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது சரியாக இருக்காது என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே கடல் வழியாகச் சென்று இத்தாக்குதலில் ஈடுபட அமெரிக்கா தயாராகி வருகிறது. ராணுவம்இதற்காக யு.எஸ்.எஸ்.திரிபோலி என்ற போர்க்கப்பல் மூலம் 3500 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் வளைகுடாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் ஈரான் அருகில் முகாமிட்டுள்ளனர். தற்போது மொத்தம் 5,000 வீரர்கள் ஈரானைத் தாக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 ஆயிரம் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப பெண்டகன் பரிசீலித்து வருகிறது.இத்தாக்குதல் தொடங்கப்பட்டால் சில வாரங்கள் நடக்கலாம் என்றும், அதிகபட்சம் 2 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரைவழித் தாக்குதல் நடத்துவது குறித்து டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்நேரமும் இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் &#039;எலான் மஸ்க்&#039;கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?இதனால் ஈரானில் பதற்றம் மேலும் அதிகரித்து இருக்கிறது. ஈரானில் உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், அதற்குப் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும், நாங்களாகத் தாக்கமாட்டோம் என்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், &quot;ஈரான் முன்கூட்டிய தாக்குதல்களை மேற்கொள்வதில்லை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்; ஆனால், எங்களது உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்&quot; என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஈரானில் அதிக எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை முதலில் பிடித்துக்கொண்டு அதன் பிறகு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதல் மூலம் ஈரானைப் பிடிப்பது தங்களது நோக்கம் இல்லை என்றும், தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் ஈரானின் ராணுவத் கட்டமைப்புகளை அழிப்பதே பிரதான இலக்கு என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடலோரக் கட்டமைப்புகளும் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட இருக்கின்றன. இத்தாக்குதலுக்கு நான்கு முக்கிய அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கார்க் தீவைக் கைப்பற்றுவது அல்லது முற்றுகையிடுவது, ஹார்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு உதவும் லாராக் தீவைத் தாக்குவது, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உரிமை கோரும் அருகிலுள்ள தீவுகளுடன் அபு மூசாவையும் கைப்பற்றுவது ஆகியவை அடங்கும்.மேலும் அப்பகுதியில் ஈரானிய எண்ணெயை ஏற்றுமதி செய்யும் கப்பல்களை இடைமறிப்பது இத்தாக்குதலின் நோக்கமாகும். முழு அளவில் அமெரிக்கப் படைகள் தரைவழித்தாக்குதலுக்குத் தயாராகி வந்தாலும் எப்போது இத்தாக்குதல் தொடங்கும் என்பது மர்மமாக இருக்கிறது. பேச்சுவார்த்தை என்று ஈரானின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது போன்று இப்போதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா சத்திட்டம் தீட்டியது. ஆனால் இப்போது அதன் வலையில் ஈரான் விழவில்லை.Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/ei6mo1iv/the-potential-operations-are-designed-to-hit-high-value-targets-such-as-missile-launch-sites-air-de-294612982-16x90.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆபரேஷன், ஹார்முஸ், கார்க், தீவு:, தரைவழித், தாக்குதலுக்கு, ஈரான், அருகில், வீரர்களைக், குவிக்கும், அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-மேற்கு-ஆசியாவிற்குள்-நுழைந்த-அமெரிக்கப்-போர்க்கப்பல்-ஈரான்-எல்லையில்-பதற்றம்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-மேற்கு-ஆசியாவிற்குள்-நுழைந்த-அமெரிக்கப்-போர்க்கப்பல்-ஈரான்-எல்லையில்-பதற்றம்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான &#039;யுஎஸ்எஸ் திரிபோலி&#039; (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. நேற்று (28-ம் தேதி) அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், சுமார் 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்டுள்ள ஒரு வலிமையான படைப்பிரிவின் முதன்மைக் கப்பலாகும்.யுஎஸ்எஸ் திரிபோலிஇதில் அதிநவீன F-35 போர் விமானங்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் ஆஸ்ப்ரே (Osprey) ரக விமானங்கள் எனப் பெரும் ஆயுதக் கிடங்கே தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (United States Central Command - CENTCOM) தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை, ``நவீனப் போர்முறையில் தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்காமல், அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும். ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அல்லது அதன் ராணுவத் திறனை முடக்கப் பல வழிகள் உள்ளன&quot; எனத் தெரிவித்திருந்தார்.இருப்பினும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துத் தெளிவான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுமார் 10,000 வீரர்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்ப அதிபர் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திரிபோலி போர்க்கப்பலின் வருகை இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/4d97liiu/amphibious" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, மேற்கு, ஆசியாவிற்குள், நுழைந்த, அமெரிக்கப், போர்க்கப்பல், ஈரான், எல்லையில், பதற்றம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்</title>
        <link>https://dailytopnewz24.com/சவுதி-விமானப்படை-தளத்தில்-ஈரான்-தாக்குதல்-12-அமெரிக்க-வீரர்கள்-காயம்-விமானங்கள்-சேதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சவுதி-விமானப்படை-தளத்தில்-ஈரான்-தாக்குதல்-12-அமெரிக்க-வீரர்கள்-காயம்-விமானங்கள்-சேதம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் இஸ்ரேல் கடுமையான ஏவுணணைத் தாக்குதலை நடத்தியது. மேலும் ஈரானில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களை விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தாலும் ஈரானின் மற்ற இடங்களில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு முதல் முறையாக ஏமனும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.  ஈரான் சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த விமானப்படைத்தளத்தை அமெரிக்கா தன் வசம் வைத்திருந்தது. அங்கு அதிக அளவில் அமெரிக்க ராணுவ வீரர்களும், போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஈரான் தாக்குதலில் விமானப்படை தள கட்டடம் மீது குண்டு விழுந்து வெடித்தது. கட்டடம் தாக்கப்பட்டபோது அதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களில் 12 பேர் காயம் அடைந்தனர். அதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் அமெரிக்காவிற்கு சொந்தமான எரிபொருள் நிரம்பும் விமானங்கள் அதிக அளவில் சேதம் அடைந்தது. ஒரு ஏவுகணையும், சில ஆளில்லா ட்ரோன்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. இந்த விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஈரான் நடத்திய தாக்குதலில் 5 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்தன. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும்போரில் இது வரை அமெரிக்க வீரர்கள் 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவுக்கு 2.9 பில்லியன் இழப்புஈரானுக்கு எதிரான இப்போரில் அமெரிக்காவிற்கு ராணுவ வீரர்களின் இழப்பு குறைவு என்றாலும் ராணுவ உபகரணங்கள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. முதல் 3 வார போரில் அமெரிக்காவிற்கு அதிக பட்சமாக 2.9 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு இழப்பு என்ற விபரத்தை பென்டகன் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். குவைத்தில் அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15E ரக போர் விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் KC-135 விமானம் மற்றொரு விமானத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் அதில் இருந்த 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஏராளமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன. அதோடு அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9 ரக ட்ரோன்களும் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமான பாதுகாப்பு ரேடாரை ஈரான் தாக்கி அழித்துள்ளது. அமெரிக்க வீரர்கள் ஹோட்டலில் தஞ்சம்ஈரானின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களது தளத்தை காலி செய்துவிட்டு இப்போது ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள பொருளாதார மண்டத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை வான்பாதுகாப்பு இடைமறித்து அழித்தது. இதனால் கீழே விழுந்த கழிவுகள் பட்டு 5 இந்தியர்கள் காயம் அடைந்தனர். குவைத்தில் உள்ள புபியான் தீவில் அமெரிக்க கடற்படையினர் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் அந்த தளம் முழுமையாக சேதம் அடைந்து இருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள வர்த்தக துறைமுகம் ஒன்றும் சேதம் அடைந்து இருக்கிறது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/eljmzg6s/n1o19oiousisraeliran-war625x30028March26.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சவுதி, விமானப்படை, தளத்தில், ஈரான், தாக்குதல்:, அமெரிக்க, வீரர்கள், காயம், விமானங்கள், சேதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா &amp;apos;அதிரடி&amp;apos; முடிவு? காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இன்னும்-மூன்று-நாள்களில்-பெட்ரோல்-ஏற்றுமதிக்கு-தடை-விதிக்க-ரஷ்யா-அதிரடி-முடிவு-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இன்னும்-மூன்று-நாள்களில்-பெட்ரோல்-ஏற்றுமதிக்கு-தடை-விதிக்க-ரஷ்யா-அதிரடி-முடிவு-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரான் போர்... ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட உள்ளது.ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.  அலெக்சாண்டர் நோவாக் போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇதனையடுத்து ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...&quot;ரஷ்யாவில் முன்னர் கணிக்கப்பட்ட விலையைத் தாண்டி பெட்ரோல் விலை செல்வதை தடுக்கவும்... ரஷ்யாவின் உள்நாட்டு தேவைக்கு பெட்ரோல் தொடர்ந்து இருக்கவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது&quot; என்று குறிப்பிட்டுள்ளதாவது.ரஷ்ய அதிபர் புதினும் உள்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் &#039;எலான் மஸ்க்&#039;கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/uiq2c2se/1000088249.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இன்னும், மூன்று, நாள்களில், பெட்ரோல், ஏற்றுமதிக்கு, தடை, விதிக்க, ரஷ்யா, அதிரடி, முடிவு, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் &amp; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/நெதன்யாகு-மீது-கடும்-கோபத்தில்-ஜேடிவான்ஸ்-பின்னணியில்-ஈரான்-போர்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/நெதன்யாகு-மீது-கடும்-கோபத்தில்-ஜேடிவான்ஸ்-பின்னணியில்-ஈரான்-போர்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், போர்‌ எளிதில் முடிந்துவிடும் - இதைக் கூறி தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பே ஈரான் மீதான &#039;உடனடி&#039; போருக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.இன்னொன்று, ஈரான் மீதான இந்தப் போரில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு உடன்பாடில்லை.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகுஇதை உறுதி செய்வது போல, Axios செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், நெதன்யாகு தொலைபேசியில் உரையாடி இருக்கின்றனர்.நெதன்யாகு மீது ஜே.டி.வான்ஸ் மிகவும் கோபப்பட்டு இருக்கிறார்.&quot;போருக்கு முன்னர், ஈரானில் எளிதாக ஆட்சி மாற்றம் நடந்துவிடும் என்று கூறினீர்கள்&quot; என்று கோபப்பட்டு இருக்கிறார்.முதலில், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வான்ஸை தான் முன்னிருத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வான்ஸைக் கண்டுகொள்வதில்லையாம்.ஆனால், ஈரான் வான்ஸுடன் பேசத்தான் தயாராக இருக்கற்து என்று தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்க அதிகாரிகளும், வான்ஸ் தான் பேச்சுவார்த்தைக்கு சிறந்த நபர் என்று கூறுகிறார்கள். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/gmf62jkc/1000088184.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நெதன்யாகு, மீது, கடும், கோபத்தில், ஜே.டி.வான்ஸ்:, பின்னணியில், ஈரான், போர், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் போர்‌ குறித்து மோடி &amp; ட்ரம்ப் போன் கால்; லைனில் &amp;apos;எலான் மஸ்க்&amp;apos;கும்! &amp; சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-குறித்து-மோடி-ட்ரம்ப்-போன்-கால்-லைனில்-எலான்-மஸ்க்கும்-சர்ப்ரைஸ்-ட்விஸ்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-குறித்து-மோடி-ட்ரம்ப்-போன்-கால்-லைனில்-எலான்-மஸ்க்கும்-சர்ப்ரைஸ்-ட்விஸ்ட்</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது.ஈரான்‌ போர் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினார்.மோடி பதிவுஇந்த உரையாடல் குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், &quot;அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன் கால் வந்திருந்தது. இருவரும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசினோம்.இந்தியா போர் நிறுத்தத்தையும், அமைதியையும் ஆதரிக்கிறது.எலான் மஸ்க்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதும், அனைத்து நாடுகளும் அந்தப் பாதையைப் பயன்படுத்த முடிவதையும் உறுதி செய்ய வேண்டும்.அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து உதவ தயார் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம்&quot; என்று பதிவிட்டிருந்தார்.எலான் மஸ்க்..?தற்போது நியூயார்க் டைம்ஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, &#039;ட்ரம்ப் - மோடி போன்காலின் போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கும் லைனில் இருந்திருக்கிறார்.ஆனால், அவர் பேசினாரா... என்ன பேசினார் என்று தெரியவில்லை.வெள்ளை மாளிகையில் உள்ள பெயர்‌ வெளியிடப்படாத இரண்டு அதிகாரிகள் இந்தத் தகவலை கூறியிருக்கின்றனர்.ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையே கடந்த ஆண்டு மனக்கசப்பு ஏற்பட்டது. இப்போது, அதெல்லாம் சரியாகி இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம்‌ உறுதி செய்கிறது.எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta &amp; Youtube; &#039;6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு&#039; - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-16/8uilc7hi/6892a4932f43b.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போர்‌, குறித்து, மோடி, ட்ரம்ப், போன், கால், லைனில், எலான், மஸ்க்கும், சர்ப்ரைஸ், ட்விஸ்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரெட் வைத்து டோனட் செய்யலாம் தெரியுமா..? இந்த அசத்தல் ரெசிபி தெரிஞ்சா போதும்.. டெய்லி செய்யலாம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/பிரெட்-வைத்து-டோனட்-செய்யலாம்-தெரியுமா-இந்த-அசத்தல்-ரெசிபி-தெரிஞ்சா-போதும்-டெய்லி-செய்யலாம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரெட்-வைத்து-டோனட்-செய்யலாம்-தெரியுமா-இந்த-அசத்தல்-ரெசிபி-தெரிஞ்சா-போதும்-டெய்லி-செய்யலாம்</guid>
        <description><![CDATA[ பிரெட் வைத்து வீட்டிலேயே 15 நிமிடத்தில் எப்படி டோனட் செய்வது என்று பார்க்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/donut-2026-04-c8ee6beeb8d4a8b76d32c86064dfaf62-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரெட், வைத்து, டோனட், செய்யலாம், தெரியுமா.., இந்த, அசத்தல், ரெசிபி, தெரிஞ்சா, போதும்.., டெய்லி, செய்யலாம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>குட்டீஸ் விரும்பி சாப்பிடும் ஃபிஷ் ஃபிங்கர்.. இப்படி சிம்பிளா செஞ்சு கொடுக்க ரெசிபி..</title>
        <link>https://dailytopnewz24.com/குட்டீஸ்-விரும்பி-சாப்பிடும்-ஃபிஷ்-ஃபிங்கர்-இப்படி-சிம்பிளா-செஞ்சு-கொடுக்க-ரெசிபி</link>
        <guid>https://dailytopnewz24.com/குட்டீஸ்-விரும்பி-சாப்பிடும்-ஃபிஷ்-ஃபிங்கர்-இப்படி-சிம்பிளா-செஞ்சு-கொடுக்க-ரெசிபி</guid>
        <description><![CDATA[ வீட்டிலேயே ஃபிஷ் ஃபிங்கர் எளிய ரெசிபி, 200 ரூபாயில் கடையை விட அதிக அளவில் குடும்பம் முழுக்க சாப்பிடலாம், சாஸ் மையோனெய்ஸுடன் பரிமாறலாம் ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/fish-finger-2026-04-71014c661fc0f812a352d87adacf7e8d-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குட்டீஸ், விரும்பி, சாப்பிடும், ஃபிஷ், ஃபிங்கர்.., இப்படி, சிம்பிளா, செஞ்சு, கொடுக்க, ரெசிபி..</media:keywords>
    </item>
    <item>
        <title>வெயில்காலத்தில் இட்லி தோசை மாவு 2 நாள்கூட தாங்காமல் புளித்துப்போகிறதா..? இந்த 1 ரூபாய் தந்திரம் டிரை பண்ணி பாருங்க..</title>
        <link>https://dailytopnewz24.com/வெயில்காலத்தில்-இட்லி-தோசை-மாவு-2-நாள்கூட-தாங்காமல்-புளித்துப்போகிறதா-இந்த-1-ரூபாய்-தந்திரம்-டிரை-பண்ணி-பாருங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/வெயில்காலத்தில்-இட்லி-தோசை-மாவு-2-நாள்கூட-தாங்காமல்-புளித்துப்போகிறதா-இந்த-1-ரூபாய்-தந்திரம்-டிரை-பண்ணி-பாருங்க</guid>
        <description><![CDATA[ கோடைக்காலத்தில், மாவு பொங்கி வழிந்து, அதன் புளிப்பு வாசனை அதிகமாக இருப்பதால், அதைப் பயன்படுத்தவே முடிவதில்லை. ஆனால் இனி கவலை வேண்டாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/dosa-idli-batter-2026-04-a7db63377cd2acc4ca94688830b800e9-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெயில்காலத்தில், இட்லி, தோசை, மாவு, நாள்கூட, தாங்காமல், புளித்துப்போகிறதா.., இந்த, ரூபாய், தந்திரம், டிரை, பண்ணி, பாருங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>பாக்கெட் எண்ணெய் vs பிளாஸ்டிக் பாட்டில் எண்ணெய்.. எது பாதுகாப்பானது? நீங்கள் செய்யும் தவறு இதுதான்..!</title>
        <link>https://dailytopnewz24.com/பாக்கெட்-எண்ணெய்-vs-பிளாஸ்டிக்-பாட்டில்-எண்ணெய்-எது-பாதுகாப்பானது-நீங்கள்-செய்யும்-தவறு-இதுதான்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாக்கெட்-எண்ணெய்-vs-பிளாஸ்டிக்-பாட்டில்-எண்ணெய்-எது-பாதுகாப்பானது-நீங்கள்-செய்யும்-தவறு-இதுதான்</guid>
        <description><![CDATA[ சமையல் எண்ணெய் வாங்கும்போது, ​​பெரும்பாலானோர் பாக்கெட் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலையே தேர்ந்தெடுக்கிறார்கள். இருப்பினும், உடல் நலத்திற்கு எது பாதுகாப்பானது என்ற விஷயத்தில், 99 சதவீதம் பேர் இந்தத் தவறுகளையே செய்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/cooking-oil-2026-04-085decba9dec67fe251960600622fc85-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாக்கெட், எண்ணெய், பிளாஸ்டிக், பாட்டில், எண்ணெய்.., எது, பாதுகாப்பானது, நீங்கள், செய்யும், தவறு, இதுதான்..</media:keywords>
    </item>
    <item>
        <title>டேஸ்ட் சும்மா டக்கரா இருக்கும் வாளை மீன்.. இவ்வளவு சிறப்பு இருக்கா ?</title>
        <link>https://dailytopnewz24.com/டேஸ்ட்-சும்மா-டக்கரா-இருக்கும்-வாளை-மீன்-இவ்வளவு-சிறப்பு-இருக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/டேஸ்ட்-சும்மா-டக்கரா-இருக்கும்-வாளை-மீன்-இவ்வளவு-சிறப்பு-இருக்கா</guid>
        <description><![CDATA[ சுவையை அள்ளித்தரும் வாளை மீனில் இதயம், மூளை வலுப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளன. மருத்துவ குணங்களுடன் வாளை‌மீன் பற்றிய சிறப்புகளை பார்க்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/HYP_5816172_1774638898270_2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டேஸ்ட், சும்மா, டக்கரா, இருக்கும், வாளை, மீன்.., இவ்வளவு, சிறப்பு, இருக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>இரவு மீந்த சப்பாத்தியில் குலாப் ஜாமுன் செய்யலாம் சொன்னா நம்புவீங்களா..? ரெசிபி இதோ..</title>
        <link>https://dailytopnewz24.com/இரவு-மீந்த-சப்பாத்தியில்-குலாப்-ஜாமுன்-செய்யலாம்-சொன்னா-நம்புவீங்களா-ரெசிபி-இதோ</link>
        <guid>https://dailytopnewz24.com/இரவு-மீந்த-சப்பாத்தியில்-குலாப்-ஜாமுன்-செய்யலாம்-சொன்னா-நம்புவீங்களா-ரெசிபி-இதோ</guid>
        <description><![CDATA[ பால் பவுடர் அல்லது மாவு எதுவும் சேர்க்காமல், உங்கள் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருட்களைக் கொண்டு, மீதமுள்ள சப்பாத்திகளிலிருந்து ஒரு சுவையான குலாப்ஜாமுன் செய்யலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/gulab-jamun-2026-04-a4797f759040440117719ec921a2890a-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இரவு, மீந்த, சப்பாத்தியில், குலாப், ஜாமுன், செய்யலாம், சொன்னா, நம்புவீங்களா.., ரெசிபி, இதோ..</media:keywords>
    </item>
    </channel>
</rss>