<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
     xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
     xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
     xmlns:admin="http://webns.net/mvcb/"
     xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
     xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
     xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
    <title>Daily Top Newz 24 &amp; : இந்தியா</title>
    <link>https://dailytopnewz24.com/rss/category/இந்தியா</link>
    <description>Daily Top Newz 24 &amp; : இந்தியா</description>
    <dc:language>ta</dc:language>
    <dc:creator></dc:creator>
    <dc:rights>© 2025 DailyTopNewz24. All Rights Reserved. | Privacy Policy | Terms of Service | Contact Us</dc:rights>
    <item>
        <title>M K Stalin, K பழனிசாமி, Vijay, சீமான்: தென்காசி மக்கள் யார் பக்கம்? | IPS On Road | #34</title>
        <link>https://dailytopnewz24.com/m-k-stalin-k-பழனிசாமி-vijay-சீமான்-தென்காசி-மக்கள்-யார்-பக்கம்-ips-on-road-34</link>
        <guid>https://dailytopnewz24.com/m-k-stalin-k-பழனிசாமி-vijay-சீமான்-தென்காசி-மக்கள்-யார்-பக்கம்-ips-on-road-34</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/vz2ev8ji/WhatsApp-Image-2026-04-01-at-12.48.19-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Stalin, பழனிசாமி, Vijay, சீமான்:, தென்காசி, மக்கள், யார், பக்கம், IPS, Road, 34</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil Nadu இளைஞர்கள் Vijay குறித்து என்ன நினைக்கிறார்கள்? | Perambalur Meet | IPS on Road #35</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-nadu-இளைஞர்கள்-vijay-குறித்து-என்ன-நினைக்கிறார்கள்-perambalur-meet-ips-on-road-35</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-nadu-இளைஞர்கள்-vijay-குறித்து-என்ன-நினைக்கிறார்கள்-perambalur-meet-ips-on-road-35</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/ea6y1orn/WhatsApp-Image-2026-04-01-at-6.23.12-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, Nadu, இளைஞர்கள், Vijay, குறித்து, என்ன, நினைக்கிறார்கள், Perambalur, Meet, IPS, Road, 35</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK candidates decode: கடைசி நிமிடத்தில் நடந்த திடீர் மாற்றங்கள்! | TN Election 360 updates| Vijay</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-candidates-decode-கடைசி-நிமிடத்தில்-நடந்த-திடீர்-மாற்றங்கள்-tn-election-360-updates-vijay</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-candidates-decode-கடைசி-நிமிடத்தில்-நடந்த-திடீர்-மாற்றங்கள்-tn-election-360-updates-vijay</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/r12o55ej/WhatsApp-Image-2026-04-01-at-10.16.25-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, candidates, decode:, கடைசி, நிமிடத்தில், நடந்த, திடீர், மாற்றங்கள், Election, 360, updates, Vijay</media:keywords>
    </item>
    <item>
        <title>VCK : `கேட்டது கிடைத்தது / இல்ல கிடைக்கவில்லை&amp;apos; &amp; தொகுதி பங்கீட்டில் குழப்பும் திருமாவளவன் | பின்னணி</title>
        <link>https://dailytopnewz24.com/vck-கேட்டது-கிடைத்தது-இல்ல-கிடைக்கவில்லை-தொகுதி-பங்கீட்டில்-குழப்பும்-திருமாவளவன்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/vck-கேட்டது-கிடைத்தது-இல்ல-கிடைக்கவில்லை-தொகுதி-பங்கீட்டில்-குழப்பும்-திருமாவளவன்-பின்னணி</guid>
        <description><![CDATA[ வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையான நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் தி.மு.க-விடம் சில தொகுதிகளை கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை என தனது வருத்தங்களை பதிவுசெய்திருக்கிறார். அதுகுறித்து விரிவாக விசாரித்தோம். ஆளூர் ஷாநவாஸ்தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வி.சி.க ஏற்கனவே போட்டியிட்ட காட்டுமன்னார்கோயில், அரக்கோணம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளை மீண்டும் ஒதுக்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், பண்ருட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளும் தரப்பட்டன. கடந்த மார்ச் 27-ம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், &quot;தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்&quot; எனப் பேட்டிக் கொடுத்தார். ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசும்போது, &#039;ராயபுரம் கேட்டோம்.. அது கிடைக்கவில்லை, பல்லாவரம் கேட்டோம் அதை தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டார்கள்.. வானூர் கேட்டோம்.. கள்ளக்குறிச்சியை தந்தார்கள்&#039; என அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஆக, தொகுதி பங்கீட்டில் திருமா அதிருப்தி அடைந்திருக்கிறார் என்ற பேச்சு மேலோங்கியிருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசிய திருமா, &quot;மீண்டும் நாகப்பட்டிணம் தொகுதியை தி.மு.க ஒதுக்கியிருந்தால் அவருக்கே கொடுத்திருப்பேன். அவர் சென்னையில் போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஆகவே ராயபுரம் தொகுதியை கேட்டேன். ஆனால் தி.மு.க அந்த தொகுதியை தர முன்வரவில்லை.திருமாவளவன் எனவே பல்லாவரம் தொகுதியை தாருங்கள் என தி.மு.க-வின் கேட்டோம். ஆனால் தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள். மேலும் தேர்தலுக்கு நாட்களும் குறைவாக இருப்பதால் தொகுதியை விரைந்து முடிக்க வேண்டிய சூழலும் இருந்தது. அதேபோல் வானூர் தொகுதியை கேட்டோம். அதை அவர்கள் தரமுடியாது என கள்ளக்குறிச்சியை கொடுத்தார்&quot; என முகநூல் நேரலையில் தெரிவித்தார். நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், &quot; இன்றைய விளக்கத்தின் மூலம் விருப்பமே இல்லாமல்தான் தொகுதி பங்கீட்டுக்கு திருமா ஒப்புக் கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்&quot; என அரைமனதுடன்தான் சொல்லியிருப்பார் என கருதவேண்டியுள்ளது&quot; என்றனர்.முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரம் குறித்து தி.மு.க தரப்பிலும்  பேசினோம், &quot;ராயபுரம் தொகுதியை தர மாட்டோம் என தி.மு.க தரப்பில் சொல்லவில்லை. அங்கே ஜெயக்குமார் இருக்கிறார், அங்கே எங்களால் போட்டியிட முடியாது என வி.சி.க-தான் மறுத்தது. அதேபோல திருப்போரூரை ஏற்கனவே பெற்றுக் கொண்ட வி.சி.க. இன்னொரு பொதுத் தொகுதியாக பண்ருட்டியைதான் விரும்பியது. ஆகவே வி.சி.க கேட்ட தொகுதிகளை நாங்கள் கொடுத்தோம். கள்ளக்குறிச்சியும் அவர்களின் விருப்ப பட்டியலில் இருந்த தொகுதிதான். வி.சி.க-வினரை ஆற்றுப்படுத்த திருமா அவ்வாறு சொல்லியிருக்கலாம்&quot; என்கிறார்கள். VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்... விளக்கமளித்த திருமா! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-13/0gp9rpw0/66e4175fa6267.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>VCK, கேட்டது, கிடைத்தது, இல்ல, கிடைக்கவில்லை, தொகுதி, பங்கீட்டில், குழப்பும், திருமாவளவன், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அஞ்சலி நாயர் என மாற்றுங்கள்&amp;quot; &amp; வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் மாற்றக் கோரும் நடிகை அஞ்சலி</title>
        <link>https://dailytopnewz24.com/அஞ்சலி-நாயர்-என-மாற்றுங்கள்-வாக்குப்பதிவு-இயந்திரத்தில்-பெயர்-மாற்றக்-கோரும்-நடிகை-அஞ்சலி</link>
        <guid>https://dailytopnewz24.com/அஞ்சலி-நாயர்-என-மாற்றுங்கள்-வாக்குப்பதிவு-இயந்திரத்தில்-பெயர்-மாற்றக்-கோரும்-நடிகை-அஞ்சலி</guid>
        <description><![CDATA[ கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சியான டிவெண்டி 20 கட்சி வேட்பாளராக நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார்.  இவருக்கு எதிராக சி.பி.எம் வேட்பாளராக கே.என்.உன்னிகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளராக தீபக் ஜோய் போன்றோர் களத்தில் உள்ளனர். கேரள பா.ஜ.க கூட்டணியில் உள்ள டிவெண்டி 20 கட்சி வேட்பாளர்கள் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அஞ்சலி நாயருக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தெருக்களில் நடந்து சென்று &#039;சக்க&#039; (பலாப்பழம்) சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அஞ்சலி நாயர் என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானாலும், அரசுப் பதிவுகளில் அஞ்சலி பி.வி என்றுதான் அவரது பெயர் உள்ளது. அரசு ஆவணங்களின்படி வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவரது பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் &#039;அஞ்சலி பி.வி&#039; எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயரை அஞ்சலி நாயர் எனப் பதிவுசெய்ய வேண்டும் என கொச்சியில் உள்ள ஐகோர்ட்டில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.BJPஇதுகுறித்து அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளதாவது:தேர்தல் மனுவில் அஞ்சலி பி.வி என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தாலும், பொது வாழ்விலும் திரைத்துறையிலும் எனது பெயர் அஞ்சலி நாயர் என்று உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதும், போஸ்டர்கள் வெளியிட்டதிலும் அஞ்சலி நாயர் என்றே எனது பெயர் உள்ளது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அஞ்சலி பி.வி என்று இருப்பதால் ஓட்டுப்போட வரும் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?எனக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை இழக்க நேரிடும். எனவே அஞ்சலி பி.வி. என்பதை மாற்றி அஞ்சலி நாயர் என்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்திருந்தேன்.அஞ்சலி நாயர்தேர்தல் அதிகாரியிடம் தேவையான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானபோதும் எனது பெயர் அஞ்சலி பி.வி. என்றே பதிவாகியுள்ளது. அதில் திருத்தம் செய்யக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் விண்ணப்பித்த போதிலும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். அஞ்சலி பி.வி என்பதற்கு பதில் அஞ்சலி நாயர் என்ற பெயரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த உத்தரவிட வேண்டும் என மனுவின் கூறி உள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.&quot;பாஜக-வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!&quot; - ஸ்டாலின் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-12/b7e204f4-105d-40d4-acbc-4b9fd53f5882/p24dd.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஞ்சலி, நாயர், என, மாற்றுங்கள், வாக்குப்பதிவு, இயந்திரத்தில், பெயர், மாற்றக், கோரும், நடிகை, அஞ்சலி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அண்ணாமலை இப்போ இங்க வந்தே  ஆகணும்!&amp;quot; &amp; அதிரடித்த கோயல்; பரபரத்த கமலாலயம்!</title>
        <link>https://dailytopnewz24.com/அண்ணாமலை-இப்போ-இங்க-வந்தே-ஆகணும்-அதிரடித்த-கோயல்-பரபரத்த-கமலாலயம்</link>
        <guid>https://dailytopnewz24.com/அண்ணாமலை-இப்போ-இங்க-வந்தே-ஆகணும்-அதிரடித்த-கோயல்-பரபரத்த-கமலாலயம்</guid>
        <description><![CDATA[ தே.ஜ கூட்டணியில், பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தொகுதி பங்கீட்டின்போது, பாஜக-வுக்கு பலமில்லாத தொகுதிகளை அதிமுக-விடமிருந்து பெற்றுவிட்டதாக கமலாலயத்தில் புகைச்சல் எழுந்திருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் பாஜக மாநில நிர்வாகிகள். இப்படியான சூழலில்தான், பாஜக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று(மார்ச் 31-ம் தேதி) கமலாலயத்தில் நடைபெற்றது. அதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார்.   அண்ணாமலை - பியூஷ் கோயல்அந்தக் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் மாநில நிர்வாகிகள் சிலர், &quot;சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடனேயே, புதுச்சேரியில் பிரசாரத்தில் இருந்த அண்ணாமலையை உடனே கிளம்பி சென்னை வரச் சொன்னார் பியூஷ் கோயல். மூன்று நாள் பிரசாரத் திட்டத்தோடு புதுச்சேரிக்குச் சென்றிருந்த அண்ணாமலை, &#039;பிரசாரத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு வர வேண்டுமா... மையக்குழு கூட்டத்திற்கு நான் வந்து என்ன செய்யப் போகிறேன்&#039; என்று கேட்டும் பியூஷ் கோயல் விடவில்லை. உடனடியாக ஹெலிகாப்டரைப் பிடித்து சென்னை வர உத்தரவிட்டார். அண்ணாமலை சென்னை வந்ததும்தான், &#039;குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு&#039; என்ற அறிக்கை கமலாலயத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மையக்குழு கூட்டம் நடந்தது.நயினாரை விளாசிய கோயல்எடுத்த எடுப்பிலேயே நயினாரை விளாசியெடுத்துவிட்டார் கோயல். &#039;நாம் எதிர்பார்க்கும் 35 தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தோம். அதிலிருந்து கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, மயிலாப்பூர், அவினாசி என சுமார் பத்து தொகுதிகளைத்தான் நம் விருப்பப்படி ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி.  மீதியெல்லாம் அவர் இஷ்டபடியே ஒதுக்கப்பட்டுள்ளன. அதை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை... ராஜபாளையம், வேளச்சேரி, சிங்காநல்லூர், கும்பகோணம் தொகுதிகளெல்லாம் நமக்குச் சாதகமாயிற்றே. அதை ஏன் கேட்டுப்பெறவில்லை... தொகுதிப் பங்கீட்டை பாஜக-வுக்கு சாதகமாக செய்தீர்களா? இல்லை, அதிமுக-வுக்கு சாதகமாக செய்தீர்களா..?&#039; என்று கடுகடுத்த கோயல், ஓரிரு தொகுதிகளை மாற்றித் தருமாறு எடப்பாடியிடம் பேசும்படி கூறினார். நயினார் நாகேந்திரன்அதற்கு நயினார் நாகேந்திரன், &#039;அதிமுக-வில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு பிரசாரம் கிளம்பிவிட்டார் எடப்பாடி. பல தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார்கள். இப்போது தொகுதியை மாற்றுவது சாத்தியமில்லை&#039; என்று கைவிரிக்கவும், டென்ஷனாகிவிட்டார் கோயல். அடுத்ததாக வேட்பாளர் தேர்வு தொடர்பாக பேச்சு திரும்பியது. ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் வீதம் மத்திய மையக்குழுவுக்கு பரிந்துரைப்பதென முடிவானது. மயிலாப்பூரில் களமிறங்க ஆசைப்படும் தமிழிசையிடம், &#039;ராதாபுரத்தில் போட்டியிடுகிறீர்களா?&#039; என்று கோயல் கேட்கவும், தமிழிசையின் முகம் சுருங்கிவிட்டது. &#039;மயிலாப்பூரில் ஏற்கெனவே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டேனே..&#039; என்று தமிழிசை மென்று முழுங்கவும், &#039;வேட்பாளர் பட்டியலை இன்னும் டெல்லி வெளியிடவில்லை. அதற்குள் வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள் என்று சொன்னால்...&#039; என்று கண் சிவந்தார் கோயல். கோவை ஓகே... பதறிய வானதி!அடுத்ததாக, அண்ணாமலையை தேர்தல் களத்தில் இறக்குவது குறித்துப் பேசப்பட்டது. அப்போது, &#039;எனக்குப் போட்டியிட விருப்பமில்லை&#039; என்று நேரடியாகவே சொல்லிவிட்டார் அண்ணாமலை. ஆனால், &#039;உங்களையும் எல்.முருகனையும் தேர்தலில் களமிறக்குவதென டெல்லி தலைமை முடிவெடுத்திருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக போட்டியிட வேண்டும்&#039; என்று அழுத்தமாகச் சொன்னார் கோயல். அதற்கு, &#039;கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டிருப்பதால், அந்த மாவட்டத்திற்குள் எந்தத் தொகுதியைக் கொடுத்தாலும் நான் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகள் கொடுத்தால், நான் போட்டியிட விரும்பவில்லை&#039; எனச் சொல்லிவிட்டார் அண்ணாமலை. வானதி சீனிவாசன்கோவை மாவட்டத்தில், கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜக-வுக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதியைக் குறிவைத்து வானதி சீனிவாசன் வேலை பார்த்து வரும் நிலையில், தன் சீட்டு பறிபோய்விடுமோ என்று பதறிவிட்டார் வானதி. &#039;அந்தத் தொகுதியை நான் கேட்டிருக்கிறேன்&#039; என்று வானதி பேசவும், &#039;அக்காவே அங்கே நின்னுட்டுப் போகட்டும். எனக்கு கோவை வடக்கு வேண்டாம்&#039; என்றுவிட்டார் அண்ணாமலை. மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை களமிறக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை ஒத்துக்கொள்ளவில்லை. இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆள் இல்லை என்பதால், அங்கே அனுப்ப ஆலோசிக்கப்பட்டது. அதை அண்ணாமலை ஏற்கவில்லை. வரும் தேர்தலில் அவரை போட்டியிட வைப்பதென தீர்மானித்திருக்கும் டெல்லி தலைமை, தமிழிசையை ராதாபுரத்துக்கு அனுப்பிவிட்டு, மயிலாப்பூரை அண்ணாமலைக்கு ஒதுக்க ஆலோசித்து வருகிறது. அதேசமயம், தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் சிபாரிசில், மாநில அணிகள் பிரிவுகளின் அமைப்பாளர் கே.டி.ராகவனும் மயிலாப்பூருக்கான ரேஸில் இருக்கிறார்&quot; என்றனர் விரிவாக. &quot;நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்!&quot; - முதல்வர் ஸ்டாலின்அண்ணாமலையின் பெயர் இருக்குமா..தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை டெல்லி வழங்க முன்வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள அண்ணாமலை தயாராக இல்லையாம். &quot;அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, அதிமுக., பாஜக கட்சிகளுக்குள் இருக்கும் சில எதிர்கோச்டி தரப்பு அண்ணாமலைக்கு எதிராக வேலைப் பார்ப்பார்கள். அவரைத் தோற்கடிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஒருவேளை அண்ணாமலை தோற்றுவிட்டால், &#039;அரவக்குறிச்சி, கோவை நாடாளுமன்ற தோல்வியோடு இப்போதும் தோற்றுவிட்டார். அவர் தேர்தல் அரசியலுக்கு லாயக்கானவர் இல்லை&#039; என்று பிரசாரம் செய்யப் பார்ப்பார்கள். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 20 நாள்தான் இருக்கிறது. அதனால்தான் ரொம்பவும் யோசிக்கிறார் அண்ணாமலை&quot; என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.  அண்ணாமலை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட, வேட்பாளராக களமிறங்க அண்ணாமலை தயாராக இருக்க ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/88pz3k2j/GNwv1m2aEAAAOny.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அண்ணாமலை, இப்போ, இங்க, வந்தே, ஆகணும், அதிரடித்த, கோயல், பரபரத்த, கமலாலயம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!&amp;apos; உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக</title>
        <link>https://dailytopnewz24.com/அவரு-போயி-2-வருசம்-ஆச்சு-சார்-உள்துறை-செயலாளருக்கு-பதில்-மணிப்பூர்-கவர்னருக்கு-கடிதம்-எழுதிய-தவெக</link>
        <guid>https://dailytopnewz24.com/அவரு-போயி-2-வருசம்-ஆச்சு-சார்-உள்துறை-செயலாளருக்கு-பதில்-மணிப்பூர்-கவர்னருக்கு-கடிதம்-எழுதிய-தவெக</guid>
        <description><![CDATA[ தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த கடிதத்தில் உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் மணிப்பூர் ஆளுநரின் பெயரை குறிப்பிட்டிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடிதம்கடந்த மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியிருந்தார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.அதுசம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஆதவ் அர்ஜூனாவும் ஆனந்தும் புகார் மனுவை அளித்திருந்தனர். தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இதை ஊடகங்களுக்கு தவெக தரப்பிலிருந்தே அனுப்பவும் செய்திருந்தனர். அந்த கடிதத்தில் Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் விஜய் பிரசாரம் செய்கையில் தமிழக காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிப்பதில்லை எனக் கூறப்பட்டிருக்கிறது.ஆதவ், ஆனந்த்ஆனால், கடிதத்தில் பெறுநர் இடத்தில் உள்துறை செயலாளர் கோவிந் மோகனின் பெயரை குறிப்பிடாமல், மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றனர். அஜய் பல்லா உள்துறைச் செயலாளராக இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அவர் மணிப்பூரின் ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறைச் செயலாளரின் பெயரை கூட சரியாக குறிப்பிடத் தெரியாதா என தவெகவை சமூகவலைதளங்களில் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.தினமும் யாருக்காவது கடிதமாகவே எழுதிக் கொண்டிருப்பதால் குழம்பி விட்டார்கள் போல! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/kclxqz1x/IMG-20260401-WA0075.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அவரு, போயி, வருசம், ஆச்சு, சார், உள்துறை, செயலாளருக்கு, பதில், மணிப்பூர், கவர்னருக்கு, கடிதம், எழுதிய, தவெக</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பாஜக&amp;வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!&amp;quot; &amp; ஸ்டாலின்</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-வின்-டப்பா-இன்ஜின்-முன்-திராவிட-மாடல்-சூப்பர்-இன்ஜின்-ஒரு-போதும்-தலைகுனியாது-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-வின்-டப்பா-இன்ஜின்-முன்-திராவிட-மாடல்-சூப்பர்-இன்ஜின்-ஒரு-போதும்-தலைகுனியாது-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதே போல், துறையூர் தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு போட்டியிட உள்ள வேட்பாளருக்கும் ஆதரவு திரட்டினார். அதனைத்தொடர்ந்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், &quot;நான் மீண்டும் மீண்டும் திருச்சிக்கு வருவது போல் திராவிட மாடல் அரசும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். கடந்த 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து இரண்டு சிறப்பான அமைச்சர்களை தந்துள்ளீர்கள். அதே போல வரும் தேர்தலிலும் நூறு சதவீத வெற்றியை தருவீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. mk stalinதிருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம் என்கிற உரிமையோடு நான் வாக்கு கேட்கிறேன். பஸ் ஸ்டாண்ட் ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு உள்ளது என பக்கத்து மாநிலத்தவர் வியந்து போய் வீடியோ போடும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையம், 9 கூட்டு குடி நீர் திட்டங்கள், சூரியூரில் மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம், துறையூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, மணப்பாறையில் சிப்காட் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். டி.வி.எஸ் டோல்கேட்டில் காமராஜர் பெயரில் அமைய உள்ள நூலகம், டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்டவற்றை மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நான் திறந்து கைக்க இருக்கிறேன். தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வளர்ந்து கொண்டுள்ளது. 2021 ல் மக்கள் எங்கள் மீது வைத்த  நம்பிக்கையை காப்பாற்றி உள்ளோம். மகளிருக்கான விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை வழங்கி உள்ளோம். காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் தேர்தலில் அறிவிக்காத திட்டங்கள். candidatesபுதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டதை நிறைவேற்றி உள்ளோம். மகளிர் உரிமை தொகையை தேர்தலை காரணம் காட்டி பா.ஜ.க-வினர்  தடுக்க நினைத்தார்கள். அதை முன்கூட்டியே அறிந்து ரூ. 5000 வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் சாதி கலவரமோ, பா.ஜ.க ஆளும் மாநிலங்களை போல் மத கலவரமோ இல்லை. உத்தரபிரதேசம் போல் கும்பல் வன்முறை இல்லை. அதெல்லாம் வர வேண்டும் என பா.ஜ.க செய்த சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளோம். அமைதியும், மனித வளமும் இருப்பதால் தான் எண்ணற்ற முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அதிலும், இல்லதரசிகளுக்கு  ரூ. 8000 கூப்பன் வழங்க உள்ளோம். தமிழ்நாடு முழுக்க இல்லத்தரசி திட்டம் குறித்து தான் பேச்சாக உள்ளது.பெண்கள் சேலை வாங்கினால் கூட தனக்கு பிடித்த கடையில், தனக்கு பிடித்த டிசைன் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். அதை மனதில் வைத்து தான் இல்லத்தரசி திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய அ.தி.மு.க-வும், இந்தியாவை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவும் இணைந்து அமைத்துள்ள கூட்டணியை இந்த முறையும் மக்கள் வீழ்த்த வேண்டும். சம்மந்திக்கு காண்ட்ரக்ட் கொடுக்கவே ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க அரசின் திட்டங்கள் தரமானதாக இருக்கும். கலைஞர் ஆட்சியில் கொடுத்த டி.வி இன்றும் பலர் வீட்டில் இயங்கி வருகிறது. அது, கலர் டிவியாக மட்டுமல்லாமல், கலைஞர் டி.வி-யாகவும் உள்ளது. மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என 2021 ல் தேர்தல் அறிக்கையில் தி.மு.க அறிவித்த போது தன் வீட்டில் உள்ள ஜெராக்ஸ் மிஷினை ஆன் செய்து அதை காப்பி அடித்து ரூ. 1500 என அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. அண்மையில் மதுரையில் ஒரு சம்பவம் நடந்தது. என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் மதுரையில் அவர்கள் நடத்திய கூட்டத்திலிருந்து பெரியார் படம் அகற்றப்பட்டது.mk stalinபா.ஜ.க கூறிய உடனே எடப்பாடி பழனிச்சாமி பெரியார் படத்தை அகற்றி உள்ளார். அ.தி.மு.க கட்சியை அடிமை கூட்டமாக உருவாக்கியது தான் பழனிசாமியின் சாதனை. திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என சிரித்து கொண்டே கூறியவர் தான் பழனிசாமி. பா.ஜ.க-வின் பாதம் தாங்கி தான் பழனிசாமி. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற காரணம் அ.தி.மு.க தான். பா.ம.க-வின் அன்புமணியும் அதற்கு ஆதரவு தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என கூறியவர் தான் பழனிசாமி. பழனிசாமி குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதை தற்போது அவர் வெளிப்படையாக கூற வேண்டும். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தார் பழனிசாமி. பா.ஜ.க உடன் கூட்டணி சேர்ந்து முழு சந்திரமுகியாக, அதாவது முழு சங்கியாகவே மாறி உள்ளார் பழனிசாமி. கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க தான் என்கிறார்கள்.  ஆனால், எல்லா கட்சியும் பா.ஜ.க உடன் தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மாப்பிளை அவர் தான், ஆனால் அவர் போட்டுள்ள சட்டை என்னுடையது என சூப்பர் ஸ்டார் பட காமெடி போல் அவர்கள் கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம் என மோடி இதுவரை கூறவில்லை. என்.டி.ஏ ஆட்சி என தான் பேசுகிறார். ஊழல் புகார்களிலிருந்த, ரெய்டுகளிலிருந்தும் தப்பிக்க மொத்த கட்சியையும் பா.ஜ.க-வுடன் அடகு வைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் வாக்களிக்காமலேயே எம்.எல்.ஏ-க்களை ஏலத்திற்கு எடுத்து முதல்வரானார். அவர், மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை அடகு வைப்பது மட்டுமல்ல, விற்றே விடுவார். நேரடியாக தமிழ்நாட்டிற்குள் வந்தால் பா.ஜ.க-வை நோட்டாவிற்கு கீழ் அனுப்பி விடுவார்கள். எனவே, அ.தி.மு.க முகமூடி அணிந்து வந்துள்ளார்கள்.trichy candidatesதமிழ்நாட்டிற்கு பல அநீதிகள் செய்து விட்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமரால் தமிழ்நாட்டிற்கு இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என கூற முடியவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?. தமிழ்நாடு எப்படி தலை நிமிர்ந்து உள்ளது என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்து தெரிந்து கொள்ளட்டும். தமிழ்ந ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/d38mwmhm/mk-stalin-with-candidates.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக-வின், டப்பா, இன்ஜின், முன், திராவிட, மாடல், சூப்பர், இன்ஜின், ஒரு, போதும், தலைகுனியாது, ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?&amp;apos; &amp; கொந்தளிக்கும் ஆதவ்!</title>
        <link>https://dailytopnewz24.com/கூட்டமே-இல்லாத-ஸ்டாலினின்-ரோடு-ஷோவுக்கு-2000-போலீஸ்-பாதுகாப்பா-கொந்தளிக்கும்-ஆதவ்</link>
        <guid>https://dailytopnewz24.com/கூட்டமே-இல்லாத-ஸ்டாலினின்-ரோடு-ஷோவுக்கு-2000-போலீஸ்-பாதுகாப்பா-கொந்தளிக்கும்-ஆதவ்</guid>
        <description><![CDATA[ தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றனர்.Aadhavபுகாரை கொடுத்துவிட்டு ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, &#039;எங்களுடைய கோரிக்கைகளை அமைதியாக கேட்டுக் கொண்டனர்.பெரம்பூரில் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் காவல்துறையினர் முறையாக கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு அளித்தனர்.  பெரம்பூரை முடித்துவிட்டு கொளத்தூருக்கு சென்றார். அங்கே RO அனுமதி கொடுத்த இடத்துக்கு செல்வதற்குள் அளவுக்கதிகமான பேருந்துகளை அந்த இடத்துக்குள் விட்டனர். கட்சிக்காரர்கள் யாரையும் வர சொல்லி நாங்கள் சொல்லவில்லை. தலைவரின் பிரசாரத்துக்காக நாங்கள் விளம்பரம் செய்யவில்லை. மக்கள் தன்னெழுச்சியாக தலைவரை பார்க்க வந்தனர். ஆனால், களத்தில் எந்த போலீஸூம் இல்லை. காலையில் ஸ்டாலின் அதே கொளத்தூரில் ரோடு ஷோ செய்தார். அதற்கு 2000 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். மக்களே இல்லாத கூட்டத்துக்கு எதற்கு அத்தனை போலீஸ்?Aadhavநாளை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை நோக்கி தலைவர் பிரசாரம் செல்லவிருக்கிறார். ஆனால், தலைவர் வேன் மீது ஏறி நின்று மக்களை பார்க்கக்கூடாது என்கின்றனர். எனில், அவர் பேசும் இடத்தில்தான் அத்தனை கூட்டமும் கூடும். இதைத்தான் நாங்கள் கரூர் விவகாரத்திலும் சிபிஐயிடம் கூறினோம்.காவல் அதிகாரிகள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.Aadhav  கொளத்தூரில் கரூரில் பார்த்ததைப் போல மக்கள் மத்தியில் அலை உருவாவதை பார்த்தோம். அதனால்தான் உடனடியாக பிரசாரத்தை ரத்து செய்தோம். கொளத்தூரில் எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதை வைத்து ஸ்டாலின் எங்களின் தலைவரை முடக்க திட்டமிட்டிருந்தார்.நாளை வேட்புமனுவை முடித்துவிட்டு தலைவர் தமிழகம் முழுவதும் வீதி வீதியாக செல்லவிருக்கிறார். அந்த பிரசாரத்துக்கு தலைவருக்கும் மக்களுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும். தலைவர் பிரசாரம் செய்யும் இடங்களை Free Zone ஆக அறிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.ஜெயலலிதா மட்டும்தான் திமுகவுக்கு எதிரி.இப்போதைய அதிமுகவை திமுக எதிரியாக பார்க்கவில்லை. அதனால்தான் எங்களின் பிரசாரத்தில் புகுந்து ரவுடியிசம் செய்கிறார்கள்.நேற்று வில்லிவாக்கத்தில் எங்கள் கூட்டத்துக்கு வந்த பெண்கள் மீது பாட்டில் எறிந்தது குடிகாரர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அது திட்டமிட்ட தாக்குதல். அங்கே இன்னும் நிறைய பாட்டில்கள் இருந்தது. நாங்கள் சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றிவிட்டோம். அதையும் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறோம்.&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/pjp4xhha/IMG-20260401-WA0057.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கூட்டமே, இல்லாத, ஸ்டாலினின், ரோடு, ஷோவுக்கு, 2000, போலீஸ், பாதுகாப்பா, கொந்தளிக்கும், ஆதவ்</media:keywords>
    </item>
    <item>
        <title>``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்!&amp;quot; &amp; விஜயதரணி பேட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-கட்சியில-இருந்து-என்-இளமைப்-பருவத்தை-வீணாக்கிட்டேன்-விஜயதரணி-பேட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-கட்சியில-இருந்து-என்-இளமைப்-பருவத்தை-வீணாக்கிட்டேன்-விஜயதரணி-பேட்டி</guid>
        <description><![CDATA[ தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி.காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி 2024-ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனிலிருந்து கமலாலயத்திற்கு தாவினார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், &quot;மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?&quot;, &quot;பாரதிய ஜனதாவில் சேர்ந்த முடிவு தவறென நினைக்கிறீர்களா?&quot; என்பன போன்ற சில கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம்.சத்திய மூர்த்தி பவன்``&#039;கட்சி கொறடா, மூன்று முறை எம்.எல்.ஏ என காங்கிரஸில் பிசியாக இருந்தீங்க. வரும் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டு போக வாய்ப்பு உள்ளதா?&quot;``கட்சிதான் அதுகுறித்து முடிவெடுக்கும். தொடர்ந்து  மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சியில இருந்து வெளியேறினேன். பா.ஜ.க தலைமைக்கும் இது தெரியும். அதனால தலைவர்கள் முடிவெடுப்பாங்க. அதுக்கு இன்னும் அவகாசம் இருக்கு.&quot;கமலாலயம்``ஆனாலும் பெரிய பொறுப்புகள் எதுவும் பி.ஜே.பி.யில் தரப்பட்டதாகத் தெரியவில்லையே?&quot;``மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்?23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில்  அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை.&quot;NDA கூட்டணி மாநாடு``தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கா?&quot;``களம் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கு. எதிர்க்கட்சி கூட்டணி ஓவர் லோடுல போயிட்டிருக்கு. போற வர்றவங்களையெல்லாம் கூட்டணிக்கு இழுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாக்கு சதவிகிதமே இல்லைனு நிரூபணமான கட்சிகளைக் கூட கணக்குக்காக சேர்த்திருக்காங்க. காரணம் தோல்வி  பயம். எங்க கூட்டணியில எந்தச் சிக்கலும்  இல்லை.. வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு.&quot; tvk``காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீடிக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா? அந்தக் கட்சியில் பல வருடம் இருந்த உங்க அனுபவத்தில் சொல்லுங்களேன்.&quot;``காங்கிரஸ் கட்சியில் இன்னைக்கு தேதிக்கு  99 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றதா தெரிய வருது. இவங்க சூடு சொரணை உள்ளவர்கள். 1 சதவிகிதம் பேருக்கு அது கிடையாது. அவங்க திமுக அரசுகிட்ட இருந்து சில பல சலுகைகளை அனுபவிச்சுகிட்டு அங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டு வர்றாங்க. யார் பேச்சை கேக்கணும்கிறதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மாணிக்கணும்.&quot; என்றார். முழுமையான பேட்டியை காண...  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-04/c8f8ef0f-a8fa-4f9c-8955-cd43995b4c2a/66313c9f6fd5f.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காங்கிரஸ், கட்சியில, இருந்து, என், இளமைப், பருவத்தை, வீணாக்கிட்டேன், விஜயதரணி, பேட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்&amp;apos; &amp; நிகிதா பேட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/அஜித்குமார்-வழக்கு-அறநிலையத்துறை-அதிகாரிகளிடம்-தான்-முதலில்-புகார்-கொடுத்தேன்-நிகிதா-பேட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/அஜித்குமார்-வழக்கு-அறநிலையத்துறை-அதிகாரிகளிடம்-தான்-முதலில்-புகார்-கொடுத்தேன்-நிகிதா-பேட்டி</guid>
        <description><![CDATA[ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.அஜித்குமார் கொலை வழக்குஇந்த நிலையில் மதுரை மாவட்ட  நீதிமன்றத்தில்  அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று  சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜரானார்.நிகிதாஇந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன் முகம்மது நிகிதாவிடம், நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கிறதா?&#039; என்றார். அதற்கு நிகிதா, `ஆட்சேபனை ஏதும் இல்லை&#039; என வாய்மொழியாக கூறிய நிலையில்   9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக அதை கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா பேசும் போது, “ நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது, தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றம்நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.  நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.அஜித்குமார் மரண வழக்குமறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்” என தெரிவித்துள்ளார்.   `நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்&#039; - மடப்புரம் அஜித்குமாரின் தாயார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/qs5ct8i4/WhatsApp-Image-2026-03-04-at-12.29.44-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஜித்குமார், வழக்கு:, அறநிலையத்துறை, அதிகாரிகளிடம், தான், முதலில், புகார், கொடுத்தேன், நிகிதா, பேட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு...&amp;apos; &amp; தேர்தல் சர்ச்சைக்கு தவெக ஆதரவு முஸ்தபா விளக்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்லாமியர்களுக்கு-10-இட-ஒதுக்கீடு-தேர்தல்-சர்ச்சைக்கு-தவெக-ஆதரவு-முஸ்தபா-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்லாமியர்களுக்கு-10-இட-ஒதுக்கீடு-தேர்தல்-சர்ச்சைக்கு-தவெக-ஆதரவு-முஸ்தபா-விளக்கம்</guid>
        <description><![CDATA[ தவெகவின் &#039;ஒரே&#039; கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியானவுடன் அவர் மேலும் அதுசார்ந்து விளக்கம் அளிக்க விரும்புவதாக நம்மை தொடர்புகொண்டார்.முஸ்தபாமுஸ்தபா கூறியதாவது, &#039;அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆவடி நாசர், ஆளுர் ஷாநவாஸ் என இஸ்லாமியர்களுக்கு எதிராகவே எங்கள் கட்சி ஆட்களை நிறுத்தி, ஒரு இஸ்லாமியரும் இன்னொரு இஸ்லாமியரும் மோதிக்கொள்ளும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என நினைக்கிறோம்.எந்த இஸ்லாமிய அமைப்பிலிருந்தும் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் சென்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே. இஸ்லாமியர்கள் கணிசமாக இருந்தும் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்காத கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளில் எங்களுக்கு வாய்ப்பு கேட்கிறோம். இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை. அதை முதலில் கட்சிக்குள் இருந்து அமல்படுத்துங்கள் என தவெகவிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.முஸ்தபா23 எம்.எல்.ஏக்கள் இடங்களை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க சொல்கிறோம். இதுதான் எங்களின் கொள்கை. இதன்படியே நாங்கள் செயல்பட விரும்புகிறோம். தவெக கூட்டணி பேச குழு அமைக்கும் போது இதையெல்லாம் பேசி முடிவெடுப்போம்&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/jsbca6gs/InCollage20260304090042724.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்லாமியர்களுக்கு, 10, இட, ஒதுக்கீடு..., தேர்தல், சர்ச்சைக்கு, தவெக, ஆதரவு, முஸ்தபா, விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்&amp;apos; &amp; திமுக, காங்கிரஸ் `டீல்&amp;apos; பின்னணி</title>
        <link>https://dailytopnewz24.com/நிச்சயதார்த்தத்திலும்-நீண்ட-ஆலோசனை-கார்கே-மனதை-கரைத்த-சிதம்பரம்-திமுக-காங்கிரஸ்-டீல்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/நிச்சயதார்த்தத்திலும்-நீண்ட-ஆலோசனை-கார்கே-மனதை-கரைத்த-சிதம்பரம்-திமுக-காங்கிரஸ்-டீல்-பின்னணி</guid>
        <description><![CDATA[ “நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர். காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை  மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு  கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம்.இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம்.  ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி.இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார்.ராகுல், ஸ்டாலின், விஜய், அமித் ஷாஅதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை  ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள்.முடிவு விரைவில் தெரியும்.!  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-10/53427e0b-35e5-458a-abd7-8d5b83c4954b/6531f50f4e7e5.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நிச்சயதார்த்தத்திலும், நீண்ட, ஆலோசனை, கார்கே, மனதை, கரைத்த, சிதம்பரம், திமுக, காங்கிரஸ், டீல், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>Thanjavur TVK Vijay full speech | அடுத்த ஜென்மத்தில் விவசாயியா பிறக்கணும்! | தவெக விஜய் | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/thanjavur-tvk-vijay-full-speech-அடுத்த-ஜென்மத்தில்-விவசாயியா-பிறக்கணும்-தவெக-விஜய்-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/thanjavur-tvk-vijay-full-speech-அடுத்த-ஜென்மத்தில்-விவசாயியா-பிறக்கணும்-தவெக-விஜய்-vikatan</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/xtm7ey8e/WhatsApp-Image-2026-03-04-at-12.45.02-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Thanjavur, TVK, Vijay, full, speech, அடுத்த, ஜென்மத்தில், விவசாயியா, பிறக்கணும், தவெக, விஜய், Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்!&amp;apos; &amp; அறிவாலயத்தில் கமல் பாணியில் ம.நீ.ம பேச்சுவார்த்தை</title>
        <link>https://dailytopnewz24.com/குஞ்சு-பொரித்தவுடன்-எத்தனை-சீட்-என-சொல்வோம்-அறிவாலயத்தில்-கமல்-பாணியில்-மநீம-பேச்சுவார்த்தை</link>
        <guid>https://dailytopnewz24.com/குஞ்சு-பொரித்தவுடன்-எத்தனை-சீட்-என-சொல்வோம்-அறிவாலயத்தில்-கமல்-பாணியில்-மநீம-பேச்சுவார்த்தை</guid>
        <description><![CDATA[ திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.அருணாச்சலம்அக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகிகள் திமுகவின் குழுவோடு பேசியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் பேசியதாவது, ``திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும் என தரவுகளோடு ஒப்படைத்தோம். எந்தெந்த தொகுதிகளில் ம.நீ.ம பெர்பார்ம் செய்திருக்கிறது என தொகுதி வாரியாக தரவுகளை கொடுத்தோம். அந்த தரவுகளை திமுகவின் குழு ஆய்வு செய்தது.இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான். நாங்கள் என்ன கேட்டோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. கோழி அடைகாப்பத்தை போல அடைகாத்து வருகிறோம். குஞ்சு பொriக்கும் போது உங்களுக்கே தெரியும்&#039; என்றார்.கமல் - Kamal Haasanமக்கள் நீதி மய்யத்தை உதய சூரியன் சின்னத்த்தில் நிற்க திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்கின்றனர். Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/7n9yr5q4/IMG-20260304-WA0016.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குஞ்சு, பொரித்தவுடன், எத்தனை, சீட், என, சொல்வோம், அறிவாலயத்தில், கமல், பாணியில், ம.நீ.ம, பேச்சுவார்த்தை</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!&amp;quot;&amp; மாணிக்கம் தாகூர் சூசகம்</title>
        <link>https://dailytopnewz24.com/தனிப்பட்ட-முறையில்-ஒவ்வொருத்தருக்கும்-ஒவ்வொரு-கருத்து-இருக்கலாம்-ஆனால்-மாணிக்கம்-தாகூர்-சூசகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தனிப்பட்ட-முறையில்-ஒவ்வொருத்தருக்கும்-ஒவ்வொரு-கருத்து-இருக்கலாம்-ஆனால்-மாணிக்கம்-தாகூர்-சூசகம்</guid>
        <description><![CDATA[ ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், &quot;திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. ராகுல் காந்தி, ஸ்டாலின்கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும்&quot; என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், &quot; தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது.மாணிக்கம் தாகூர்தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி&quot; என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-31/lykpemht/B__Manickam_TagoreVirudhunagar_Lok_Sabha_05.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தனிப்பட்ட, முறையில், ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு, கருத்து, இருக்கலாம், ஆனால்.-, மாணிக்கம், தாகூர், சூசகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்&amp;apos; &amp; தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/மாநிலங்களவை-எதிர்க்கட்சி-தலைவர்-பதவி-பறிபோய்விடும்-தாக்கரேயிடம்-கெஞ்சும்-காங்கிரஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/மாநிலங்களவை-எதிர்க்கட்சி-தலைவர்-பதவி-பறிபோய்விடும்-தாக்கரேயிடம்-கெஞ்சும்-காங்கிரஸ்</guid>
        <description><![CDATA[ ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது. இது தவிர சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சிகளால் ஒரு உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் அந்த ஒரு இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஒரு இடம் தங்களது கட்சிக்கு வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்று கூறி வந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்)வும், காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. மற்றொரு புறம் சரத்பவாருக்கு அப்பதவியை கொடுக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கோரிக்கை விடுத்துள்ளது.சரத்பவார் இது தொடர்பாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.நாளை வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேரடியாக உத்தவ் தாக்கரேயிடம் பேசி இருக்கிறார். தற்போது ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ராஜ்ய சபையில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்று இருக்கவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்குமா?ராஜ்ய சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்களான அபிஷேக் மனு சிங்வி, ரஜ்னி பாட்டீல், பூலோதேவி நேதம், கே.டி.எஸ்.துளசி ஆகியோர் ஓய்வு பெறுவதால், மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் 10 சதவீதத்துக்கும் கீழே போகலாம். ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உத்தவிடம் உதவ கோரும் காங்கிரஸ்எனவே மகாராஷ்டிராவில் இருந்து தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லையெனில் ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடும் என்று உத்தவ் தாக்கரேயிடம் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். தேசிய நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு அடுத்த மாதம் உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதில் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க தாங்கள் ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது.காங்கிரஸும் சிவசேனாவும் (உத்தவ்) ஒரு ராஜ்ய சபை இடம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், உத்தவ் தாக்கரே கட்சி எம்பி சஞ்சய் ராவுத், சரத் பவாரை ஆதரித்துள்ளார். அவர் அளித்த பேட்டிகளில், ``ராஜ்ய சபை தேர்தலில் சரத்பவார் போட்டியிடுவார்&quot; என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். சரத்பவார் இதில் போட்டியிடுவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் ராவத் தெரிவித்துள்ளார். அதேசமயம் சிவசேனா(உத்தவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்ய சபைக்கான ஒரு இடத்தை பற்றி கவலை கொண்டு இருப்பதை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராவத், காங்கிரஸ் ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பற்றி கவலைப்படுகிறது. சிவசேனா (உத்தவ்) ராஜ்யசபாவில் அதன் இரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படுகிறது&quot; என்று கூறினார். ஒரு இடத்தை இரண்டு கட்சிகளும் கேட்பதால் உத்தவ் தாக்கரே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். வரும் 16ம் தேதி இத்தேர்தல் நடைபெறுகிறது.!Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/xhqv1koa/20240817110304BeFunky-collage-2024-08-17T163144.496.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாநிலங்களவை, எதிர்க்கட்சி, தலைவர், பதவி, பறிபோய்விடும், தாக்கரேயிடம், கெஞ்சும், காங்கிரஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!&amp;apos; &amp; சசிகலா புஷ்பா</title>
        <link>https://dailytopnewz24.com/அதிமுக-வலுவாகியிருக்கு-பாஜக-வளர்ந்திருக்கு-இதுபோதும்-அவங்க-மாடலை-உடைக்க-சசிகலா-புஷ்பா</link>
        <guid>https://dailytopnewz24.com/அதிமுக-வலுவாகியிருக்கு-பாஜக-வளர்ந்திருக்கு-இதுபோதும்-அவங்க-மாடலை-உடைக்க-சசிகலா-புஷ்பா</guid>
        <description><![CDATA[ சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, &quot;ஜெயலலிதா என்னை அடித்தார்&quot; என  கண்ணீர் விட்டார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், தற்போது தமிழக பாரதிய ஜனதாவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார்.&quot;தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?&quot; என்ற கேள்வியுடன் அவரிடம் பேசினோம்.&quot;பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குத் தேர்தல் வேலை செய்யும் கட்சி இல்லை. வருடம் முழுவதும் கட்சி வேலைகள் தொய்வின்றி நடந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தயாராகவே இருப்போம். அதனால்தான் இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகப்படியான மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இன்னும் இரண்டு மாதத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்வோம்&quot; என்றவரிடம், அங்கிருந்தே கேள்விகளை வைத்தோம்.எடப்பாடி பழனிசாமி - இபிஎஸ்&quot;தெளிவாகச் சொல்லுங்கள், வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்குமா?&quot;&quot;தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மத்தியில் பாரதிய ஜனதாதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக மாநிலத்தை ஆண்ட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது, அந்தக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும். இதை எங்கள் தலைவர்களே தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகும், இந்தக் கூட்டணியில் குழப்பம் உண்டாக்க எதிர்க்கட்சியினர் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் எடுபடாது. இந்தக் கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அந்தப் பக்கத்தில்தான் இப்போது தனிக்கட்சி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்ற விவாதம் சூடாகப் போய்க்கொண்டிருக்கிறது. &#039;ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு&#039; என்ற முழக்கத்தை எங்கள் கூட்டணிக் கட்சிகளின் எந்த மேடையிலாவது கேட்டிருக்கிறீர்களா? அதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.&quot;ops``ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்தது குறித்து..&quot;``மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஜனநாயக நாட்டில் கட்சி மாறுவது புதுசில்லைனாலும், அவர் திமுகவுக்குப் போனதை அரசியலே தெரியாத சாமானியனால் கூட ஜீரணிக்க முடியாது. ஏன்னா, இதே சட்டசபையில் உதயநிதி முதன்முதலில் பேசினப்ப, &#039;என்னுடைய காரை எடுத்துகிட்டு கமலாலயம் போயிடாதீங்க&#039;னு அவர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துச் சொன்னப்ப, &#039;எங்களுடைய் கார் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கிதான் எப்பவுமே போகும்&#039;னு இவர்தான் முந்திக்கிட்டுப் பதில் சொன்னார். அப்படிப்  பேசினவர் கடைசியில திமுகவுக்குப் போகணும்னு எடுத்த முடிவு பெரிய தவறு.&quot; &quot;ஆனாலும் கூட்டணி விஷயத்தில் உங்கள் பக்கம் கொஞ்சம் பலவீனமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே?&quot;&quot;அதுவும் பொய்ப் பிரச்சாரம்தான். அதிமுக முன்பை விட இப்போது வலுவாகி இருக்கிறது. ஏனென்றால் பன்னீர்செல்வம் திமுகவிற்குப் போய்விட்டார். சசிகலா தனிக் கட்சி தொடங்கிவிட்டார். தினகரனுக்கு பழனிசாமியுடன் முரண்பாடு இல்லை. பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே அவரும் எங்களுடன் வந்துவிட்டார். அதனால் ஒற்றைத் தலைமையில் கட்சி வலுவடைந்திருக்கிறது.2021 தேர்தலிலேயே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி 60-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்த கட்சி இது. பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவர்கள் என்று திமுக மேல் மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்தது போல் தெரிந்தது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட ஐந்தோ ஆறோ தொகுதிகள்தான் கூடுதலாகப் பிடித்தது. இப்போது ஐந்து ஆண்டுகளாக மிகவும் மோசமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை. அதனால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களின் வாக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. NDA கூட்டணி மாநாடுஅதனால் அவர்களை சமாதானப்படுத்தவே கடைசி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணத்தை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பது தேர்தல் முடிவு வரும் நாளில் தெரிந்துவிடும்.இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் வளர்ந்திருக்கிறது. முந்தைய தலைவர் அண்ணாமலையும் சரி, இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி — சரியான திசையில் கட்சியின் பயணத்திற்கான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குச் செய்து வரும் பல நல்ல திட்டங்கள் இங்கு கிராமங்கள் வரை சென்றிருக்கின்றன. இது போதும் — வார்த்தைக்கு வார்த்தை &#039;மாடல் அரசு&#039; என்று சொல்கிறார்களே, அந்த மாடலை உடைக்க.மேலும் எங்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் அனுபவம் வாய்ந்த கட்சிகள். அதனால் பலவீனமாக இருக்கிறோம் என்பதில் உண்மையில்லை.&quot;``புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் ஓட்டுகளைப் பிரிப்பார் என்கிறார்களே?&quot;``திமுக ஓட்டுகளை நிச்சயம் பிரிப்பார்னு தோணுது. அதனால அவருடைய அரசியல் என்ட்ரியில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.&quot; Vijayஅண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06`விஜய் மனைவி சங்கீதா அவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதில் அரசியல் பின்னணி இருக்கலாம் எனப் பேசப்படுகிறதே?&#039;``விஜய்யை ஒரு நடிகராக எனக்கும் பிடிக்கும். அவருடைய படங்கள் பலவற்றை நான் விரும்பி பார்த்திருக்கிறேன். அரசியல் களத்தில் நாங்களுமே அவரை எதிர்க்கிறோம்தான். ஆனா எந்தவொரு அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலுக்காகப் பொது வெளியில் விவாதிப்பதை நான் ஆதரிக்க‌ மாட்டேன்.&quot;  என்றார்.  Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2021-03/1ef59406-958b-4db2-a347-fd2743566c8c/sasikala_pushba.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதிமுக, வலுவாகியிருக்கு, பாஜக, வளர்ந்திருக்கு, இதுபோதும், அவங்க, மாடலை, உடைக்க., சசிகலா, புஷ்பா</media:keywords>
    </item>
    <item>
        <title>மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு: கைகோத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | Photo Album</title>
        <link>https://dailytopnewz24.com/மதுரை-தேசிய-ஜனநாயகக்-கூட்டணி-மாநாடு-கைகோத்த-கூட்டணிக்-கட்சித்-தலைவர்கள்-photo-album</link>
        <guid>https://dailytopnewz24.com/மதுரை-தேசிய-ஜனநாயகக்-கூட்டணி-மாநாடு-கைகோத்த-கூட்டணிக்-கட்சித்-தலைவர்கள்-photo-album</guid>
        <description><![CDATA[ NDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடு``காங்கிரஸ், திமுகவை &#039;கோ-பேக்&#039; சொல்லி திருப்பி அனுப்புங்கள்!&quot; – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/nugiztto/q28888.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மதுரை, தேசிய, ஜனநாயகக், கூட்டணி, மாநாடு:, கைகோத்த, கூட்டணிக், கட்சித், தலைவர்கள், Photo, Album</media:keywords>
    </item>
    <item>
        <title>தொகுதிப் பங்கீடு: &amp;quot;எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்&amp;quot; &amp; திருமாவளவன் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/தொகுதிப்-பங்கீடு-எங்கள்-வலிமைக்கு-ஏற்ப-அதிகாரப்-பகிர்வு-அமைய-வேண்டும்-திருமாவளவன்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/தொகுதிப்-பங்கீடு-எங்கள்-வலிமைக்கு-ஏற்ப-அதிகாரப்-பகிர்வு-அமைய-வேண்டும்-திருமாவளவன்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க பேச்சுவார்த்தை நடத்தியது.அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், &quot;திமுக குழுவினரோடு, விசிக சார்பில் நானும் கட்சியின் பொதுச்செயலாளர்களான சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம்.2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான சராசரியான பொதுத்தேர்தல் அல்ல.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளைக் காலுன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடும் மதச்சார்பற்றக் கூட்டணியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடும் இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கமாக இருக்கிறது என்ற உரிமையோடும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் திமுக-வோடு பேரம் பேசுகின்ற கட்சியாக இல்லை.திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது தமிழ்நாட்டிற்கு வெற்றி.தமிழக மக்களுக்கான வெற்றி. சமூக நீதிக்கான வெற்றி என்கிற புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து கருத்துகளை நாங்கள் மனம் திறந்து பகிர்ந்துகொண்டோம்.எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தெரியப்படுத்தினோம்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு அதிகாரப் பகிர்வு என தொகுதிப் பகிர்வைத்தான் சொல்கிறோம். திமுக தரப்பில் எங்கள் கருத்துகளைக் கேட்டுக்கொண்டார்கள்.தலைவரோடு நாங்கள் விவாதித்த பின்னர் மீண்டும் நாங்கள் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.இன்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்திருக்கிறது&quot; என்று தெரிவித்திருக்கிறார்.தமிழக அரசியல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி மோதல்களுக்கு ஹாலிவுட் ஸ்டைல் தீர்வு! | Satire ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/0eaz4fmu/WhatsApp-Image-2026-03-02-at-12.11.30-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொகுதிப், பங்கீடு:, எங்கள், வலிமைக்கு, ஏற்ப, அதிகாரப், பகிர்வு, அமைய, வேண்டும், திருமாவளவன், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-முதல்-தேர்தலிலே-தோல்வி-தோற்ற-தொகுதியிலே-வென்றது-எப்படி-முதல்-களம்-08</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-முதல்-தேர்தலிலே-தோல்வி-தோற்ற-தொகுதியிலே-வென்றது-எப்படி-முதல்-களம்-08</guid>
        <description><![CDATA[ (`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல் களம்’ எனும் தொடர்.) ஸ்டாலினுக்கு சோதனை களமாக அமைந்த ஆயிரம் விளக்கு!முதல் களம் 08மு.க. ஸ்டாலின் 1989-ல் முதல்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது, அது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) ஒரு சாதாரண தேர்தல் வெற்றியாக மட்டும் அமையவில்லை. இரண்டாம் தலைமுறைத் தலைவராக, ஏற்கெனவே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் மேற்கொண்டவரின் வருகையாகவே அது பார்க்கப்பட்டது. மாணவச் செயல்பாட்டாளராகத் தொடங்கி, இளைஞர் அணி அமைப்பாளராக உருவெடுத்து, அவசர நிலைச் சிறைவாசி ஆகி, கட்சியின் எதிர்கால முகமாக உருவானவரின் அதிகாரபூர்வ நுழைவு அது. சென்னையின் முக்கிய நகர்ப்புறப் பகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்து ஸ்டாலின் பெற்ற வெற்றி, தமிழ்நாட்டின் சமகால அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாக இன்றும் நிற்கிறது. அந்த ஒரு வெற்றிதான் அவரை சட்டமன்ற உறுப்பினரிலிருந்து மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்பதாக உயர்த்தி, இறுதியில் முதலமைச்சர் அலுவலகம் வரை கொண்டுசென்ற பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஸ்டாலின்முதல் வெற்றிக்கு முன்பே தொடங்கிய அரசியல் பயிற்சி1989 தேர்தல், ஸ்டாலினுக்கு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தாலும், அதற்கு நீண்ட காலம் முன்பே, அவர் தேர்தல் அரசியலுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டார். பதின்வயது சிறுவனாக 1967-ஆம் ஆண்டு தேர்தலின்போது, திமுகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், பிரசாரத்தில் ஈடுபட்டும், அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த ஸ்டாலின், 1970-களின் நடுப்பகுதியில் இளைஞர் அணி அமைப்புப் பணியில் முழுமையாக இறங்கினார். 1976-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார் ஸ்டாலின். அந்த அனுபவமே, அவரது பொதுவாழ்வுக்கான மனஉறுதியை மேலும் வலுப்படுத்தியதாக பல மூத்த திமுக தலைவர்கள் இன்றும் சொல்கிறார்கள்.1980-களில், திமுக இளைஞர் அணியை கட்சியின் மிக வலிமையான அமைப்புப் பிரிவாக உருவாக்கினார் ஸ்டாலின். மாவட்டப் பொறுப்புகளை ஏற்று, பூத் கமிட்டிகளை வலுப்படுத்தினார். தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்பிருந்தே நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும், தெருக்களிலும் தொடர்ந்து பணியாற்றும் தொண்டர் பட்டாளத்தை உருவாக்கினார்.அடித்தளமிட்ட ஆயிரம் விளக்கு தொகுதிஇந்த நிலையில்தான், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக சென்னை,  ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஸ்டாலின். ஆனால், வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில், திமுக மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி பெற்று இருந்தது. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலை, இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக திமுக தலைவர்கள் கருதினர். எனவே, 1989-ல் மீண்டும் ஸ்டாலினை அதே தொகுதியில் நிறுத்த  முடிவு செய்தது திமுக தலைமை. இந்த முடிவு வெறும் அடையாளத்துக்கானதாகவோ அல்லது தற்செயலான ஒன்றாகவோ இருக்கவில்லை. மாறாக, கட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்க இருக்கும் தலைவருக்கு ஏற்ற சோதனை களமாகவே ஆயிரம் விளக்கு தொகுதியை, கட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள்  கருதினர். நடுத்தர வர்க்கக் குடும்பங்கள், தொழிலாளர் வகுப்பினரின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எனக் கலந்திருந்த இந்தத் தொகுதி, இளைஞர்களை ஒன்றுதிரட்ட வசதியாகவும், நகர்ப்புறப் பொது பிரச்னைகளை எழுப்பக்கூடியதாகவும் இருந்தது. இவை இரண்டும், ஸ்டாலினின் முக்கிய பலமாக இருந்தவை. கருணாநிதியும் திமுக உயர்மட்டத் தலைமையும் ஸ்டாலினின் அமைப்புப் பணி, குறிப்பாக இளைஞர் அணிச் செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டது, இரண்டாவது கட்டத்துக்கு அவரைத் தயாராக்கி விட்டதாக நம்பினர். இந்த நிலையில், அப்போதைய காலகட்டத்தில் இயல்பாகவே சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள், திமுகவுக்குப் பலம் வாய்ந்த தொகுதிகளாகவே இருந்தன. ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் தேர்தல் வெற்றி இந்த நிலையில், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த ஒரு சூழலில், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது திமுகதான் என்கிற பேச்சு, தேர்தலுக்கு முன்னதாகவே எழுந்தது. ஊடகங்களிலும் அதே கருத்து பிரதிபலிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினை மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என திமுக மேலிடம் கருதியது. அது உண்மைதான் என்பது தேர்தல் முடிவில் நிரூபணமானது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், திமுக மட்டும் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஸ்டாலின் 50,818 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஜெ.பிரிவு வேட்பாளரான தம்பிதுரையை 20,634 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுகவுக்கு சென்னையில் கிடைத்த மிகத் தெளிவான, மிகப் பெரிய நகர்ப்புற வெற்றியாக இது பதிவானது. இந்தப் பின்னணியால்தான், 1989-ல் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பது, &#039;புதிதாக வந்தவரின் எழுச்சி&#039; போலத் தெரியாமல், நீண்ட காலம் பயிற்சி பெற்ற அரசியல் மாணவனின் இயல்பான பட்டமளிப்பு நிகழ்வு போலவே தெரிந்தது.ஆயிரம் விளக்கு தொகுதி, ஒரு நகர்ப்புறத் திராவிட அடையாளத்தைக் கொண்டிருந்தது. கல்வி, பொது பங்களிப்பு, சமூக நீதி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதால், திமுக இங்கே ஆழமான, உறுதியான ஆதரவுத் தளத்தை உருவாக்கியிருந்தது. அந்த வகையில், தனது கட்சிக்கான இரண்டாம் தலைமுறைத் தலைவரை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தன் மூலம், ஒரு தெளிவான செய்தியை வெளியுலகுக்கு திமுக சொல்லியது. அதே நேரம் மாநில அரசியல் ,பெரிய ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இளம் தலைவர்களை முன்னிறுத்த கட்சி தயாராக இருக்கிறது என்பதையும் அது அறிவி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/jo73pcul/WhatsApp-Image-2026-03-02-at-11.22.53.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்டாலின்:, முதல், தேர்தலிலே, தோல்வி..., தோற்ற, தொகுதியிலே, வென்றது, எப்படி, முதல், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>``காங்கிரஸ், திமுகவை &amp;apos;கோ&amp;பேக்&amp;apos; சொல்லி திருப்பி அனுப்புங்கள்!&amp;quot; – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி</title>
        <link>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-திமுகவை-கோ-பேக்-சொல்லி-திருப்பி-அனுப்புங்கள்-புதுச்சேரியில்-சீறிய-பிரதமர்-மோடி</link>
        <guid>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-திமுகவை-கோ-பேக்-சொல்லி-திருப்பி-அனுப்புங்கள்-புதுச்சேரியில்-சீறிய-பிரதமர்-மோடி</guid>
        <description><![CDATA[ புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி&#039; என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது.பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமிமத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது.உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும். இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும்.புதுச்சேரி விழா மேடையில் பிரதமர் மோடிகாங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை. சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்&#039; என்று திருப்பி அனுப்புங்கள்&quot; என்றார்.பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/j8kbd783/023.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காங்கிரஸ், திமுகவை, கோ-பேக், சொல்லி, திருப்பி, அனுப்புங்கள், –, புதுச்சேரியில், சீறிய, பிரதமர், மோடி</media:keywords>
    </item>
    <item>
        <title>நாகை, மயிலாடுதுறை மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, TVK யார் யாருக்கு சீட்டு? |TN Elections 360 updates</title>
        <link>https://dailytopnewz24.com/நாகை-மயிலாடுதுறை-மாவட்ட-தொகுதிகள்-dmk-admk-tvk-யார்-யாருக்கு-சீட்டு-tn-elections-360-updates</link>
        <guid>https://dailytopnewz24.com/நாகை-மயிலாடுதுறை-மாவட்ட-தொகுதிகள்-dmk-admk-tvk-யார்-யாருக்கு-சீட்டு-tn-elections-360-updates</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/nzhptj5i/WhatsApp-Image-2026-03-02-at-10.11.32-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாகை, மயிலாடுதுறை, மாவட்ட, தொகுதிகள், DMK, ADMK, TVK, யார், யாருக்கு, சீட்டு, TN, Elections, 360, updates</media:keywords>
    </item>
    <item>
        <title>`உதயசூரியன் சின்னத்துக்கு ஓகே சொன்ன கமல்!&amp;apos; &amp; மநீம, திமுக டீல் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/உதயசூரியன்-சின்னத்துக்கு-ஓகே-சொன்ன-கமல்-மநீம-திமுக-டீல்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/உதயசூரியன்-சின்னத்துக்கு-ஓகே-சொன்ன-கமல்-மநீம-திமுக-டீல்-என்ன</guid>
        <description><![CDATA[ தி.மு.க கூட்டணிக்குள் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது.  இதற்கிடையில் &#039;உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்&#039; என்ற தி.மு.க-வின் கண்டிஷனுக்கு ம.நீ.ம க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக ஆழ்வார்ப்பேட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.உதயசூரியன் சின்னம்2024 நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை கூட்டணிக்குள் கொண்டுவந்தும்,  ம.நீ.ம-வுக்குப் போட்டியிட ஒரு சீட்டைக்கூடத் தரவில்லை தி.மு.க. &#039;உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஒரு எம்.பி தொகுதி தருகிறோம்&#039; என்ற அறிவாலயத்தின் ஆஃபரை அன்றைக்கு நிராகரித்தார் கமல்ஹாசன். ஆகையால், ஒரு ராஜ்ய சபா சீட் தரப்பட்டது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அழுத்தமாக சொல்லிவந்தனர் ம.நீ.ம-வினர். அதற்காக தேர்தல் ஆணையத்தை அணுகி &#039;டார்ட் லைட்&#039; சின்னத்தை பெற்றனர். ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ம.நீ.ம விலகியிருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், &quot;மற்ற கட்சிகளின் சின்னத்தில் ம.நீ.ம வேட்பாளர்கள் நிற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எங்கள் தலைவர் கமல். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நான்குமுனைப் போட்டியில் வெற்றித் தோல்விகளை சொற்ப வாக்குகள்கூட தீர்மானிக்கலாம். ஆகையால், தேர்தல் களத்தின் தீவிரத்தை புரிந்துகொண்டு, தி.மு.க-வின் கோரிக்கைக்கு ஏற்ப உதயசூரியன் சின்னத்தில் ம.நீ.ம வேட்பாளர்களை களமிறக்க ஓகே சொல்லிவிட்டார் எங்கள் தலைவர் கமல். ஸ்டாலின், கமல்ஹாசன்உதயசூரியன் சின்னத்திலேயே நிற்பதால் 4-5 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். தி.மு.க-வுக்கும் ம.நீ.ம-வுக்கு இடையே இழுபறியாக இருந்தது சின்னம் விவகாரம்தான். அது முடிவுற்ற நிலையில் விரைவிலேயே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும்&quot; என்றனர் Loading…கறார் காட்டும் அறிவாலயம்... சூரியனில் மறையும் டார்ச் லைட்? - கையறு நிலையில் மய்யம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-24/x2iwx698/GQZZ-RW4AEA6ek.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உதயசூரியன், சின்னத்துக்கு, ஓகே, சொன்ன, கமல், மநீம, திமுக, டீல், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran war: Ali Khameneiயை கொன்ற US Israel &amp; காத்திருக்கும் விபரீதம் என்ன? Decode | Trump| Nethanyahu</title>
        <link>https://dailytopnewz24.com/iran-war-ali-khameneiயை-கொன்ற-us-israel-காத்திருக்கும்-விபரீதம்-என்ன-decode-trump-nethanyahu</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-war-ali-khameneiயை-கொன்ற-us-israel-காத்திருக்கும்-விபரீதம்-என்ன-decode-trump-nethanyahu</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/s1g85kah/WhatsApp-Image-2026-03-01-at-2.12.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, war:, Ali, Khameneiயை, கொன்ற, Israel, காத்திருக்கும், விபரீதம், என்ன, Decode, Trump, Nethanyahu</media:keywords>
    </item>
    <item>
        <title>திமுக&amp;வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை &amp; பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-வின்-ஆஃபர்-எடப்பாடியின்-ஓரவஞ்சனை-பிரேமலதாவின்-அறிவாலய-விசிட்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-வின்-ஆஃபர்-எடப்பாடியின்-ஓரவஞ்சனை-பிரேமலதாவின்-அறிவாலய-விசிட்-பின்னணி</guid>
        <description><![CDATA[ அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று &#039;அன்புச் சகோதரி&#039; என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேமுதிக என்.டி.ஏவுக்குள் வருமென்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக &#039;கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா?&#039; என பொங்கிக் கொண்டிருக்கிறது. தேமுதிக கட்சிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய சில மா.செக்களிடம் தொடர்புகொண்டு பேசினோம்.பிரேமலதா - ஸ்டாலின்&#039;10 வருசமா அமையாத கூட்டணி இப்போ அமைஞ்சிருக்கு&#039; என குஷியாகப் பேசத் தொடங்கினார், தென் மாவட்ட நிர்வாகி ஒருவர். &#039;எடப்பாடியும் பாஜக-வும் எங்களுக்கு துரோகம் மட்டுமேதான் பண்ணியிருக்காங்க. 2011 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கேப்டன்தான் காரணமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா எங்களின் கட்சியை கபளீகரம் செய்தார்.2019 இல் எடப்பாடியோடு கூட்டணி போனோம். 2021 இல் எங்களை கூட்டணியில் வைத்திருந்தால் இன்றைக்கு எடப்பாடி சி.எம். ஆனால், அவருக்கு எங்களை விட பாமக-தான் பெரிதாகத் தெரிந்தது. பாமக-வுக்கு அதிக தொகுதிகளைக் கொடுத்துவிட்டு எங்களைக் கழட்டிவிட்டார். 2024 இல் யாருமே எடப்பாடியோடு கூட்டணியில் இல்லை. நாங்கள் மட்டும்தான் அவரை நம்பிச் சென்றோம். அவர்கள் நினைத்திருந்தால் விஜய பிரபாகரனை வெல்ல வைத்திருக்க முடியும்.திமுக - தேமுதிகஅதேமாதிரி, வாக்கு கொடுத்த மாதிரியே ராஜ்ய சபா சீட்டையும் கொடுத்திருக்க முடியும். எதையுமே எடப்பாடி செய்யவில்லை. தேமுதிக ஆரம்பித்த காலத்திலிருந்து எங்களுக்கும் பாமக-வுக்கும் ஆகாது. கடினமான நேரத்தில் யாருமே இல்லாதபோது நம்பி உடன் நின்ற எங்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டுமா? பாமக-வுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டுமா? எடப்பாடி முதலில் அன்புமணியை அழைத்துதானே பேசுகிறார். கூட்டணியில் சேர்க்கிறார்? அப்படியெனில் அவரை துரோகியாகத்தானே பார்க்க முடியும்? பாஜக இன்னொரு துரோகி.2014 இல் மோடியை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே கேப்டன்தான். ஒவ்வொரு தொகுதியிலும் 6-7 பாய்ன்ட்டுகளில் நின்று &#039;மோடி... மோடி&#039; எனப் பேசி கேப்டன் அவரை தமிழக மக்களிடையே பிரபலப்படுத்தினார். பிரசாரத்துக்கு நாங்கள் 30-40 வண்டிகளை இறக்கினால் பாஜக-வினர் இரண்டே வண்டிகளில் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் உழைத்தோம். அந்த நன்றியெல்லாம் இருந்திருந்தால் எங்களுக்கு எவ்வளவோ செய்திருப்பார்கள். இப்போது வரை எதையும் செய்யவில்லையே?&#039; என்கிறார் அந்த நிர்வாகி.திமுக - தேமுதிக&#039;தலைமையகத்தில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதே 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றே ஓட்டு போட்டோம். வன்னியர் பெல்ட்டை சேர்ந்த சில நிர்வாகிகள் மட்டுமே என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். விஜய்யுடன் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் பெரிதாக யாருக்குமே இல்லை. அது ஒரு மக்கள் நலக்கூட்டணி 2.0 ஆக அமைந்துவிடும் என்றே கூறினோம். எங்களின் கருத்தையெல்லாம் சரியாகப் பரீசிலித்துதான் அண்ணியார் முடிவெடுத்திருக்கிறார்&#039; என்கிறார் டெல்டா மாவட்ட நிர்வாகி ஒருவர்.&#039;தேமுதிக-வின் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் கால்வைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த முறையும் சட்டமன்றத்துக்குள் செல்லவில்லையெனில் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அதனால்தான் வெற்றி வாய்ப்பு இருக்கக்கூடிய திமுக-விடம் செல்ல வேண்டும் என எங்களின் கருத்தை முன்வைத்தோம். திமுக-வில் 12 சீட் + 1 மாநிலங்களை எம்.பி என கௌரவமான இடத்தை அண்ணியார் எதிர்பார்க்கிறார். அண்ணியார் முகத்தில் இருக்கும் சிரிப்பைப் பார்த்தால் எதிர்பார்ப்பிற்கு மோசமில்லாமல்தான் திமுக-வின் ஆஃபர் இருக்குமென என நம்புகிறோம்&#039; என்கிறார் சென்னையைச் சேர்ந்த மா.செ ஒருவர்.திமுக - தேமுதிகவிஜயகாந்தை முந்தைய காலங்களில் திமுக கடுமையாக விமர்சித்திருக்கிறதே என்றால், &#039;அதே திமுக-வின் முதல்வர் ஸ்டாலின் தான் கேப்டனின் மறைவின்போது அரசு மரியாதை கொடுத்தார். கேப்டனின் குரு பூஜைக்கு துணை முதல்வர் நேரில் வந்து மரியாதை செய்தார். அதனால் கூட்டணியின் பிணைப்பில் ஒன்றும் பிரச்னை இருக்காது&#039; என்கின்றனர் உறுதியாக.கேப்டன் தொண்டர்கள் குஷிதான் போல! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/hjug6est/IMG-20260219-WA0058.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக-வின், ஆஃபர், எடப்பாடியின், ஓரவஞ்சனை, பிரேமலதாவின், அறிவாலய, விசிட், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா... உரிமையா?&amp;apos; &amp; பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!</title>
        <link>https://dailytopnewz24.com/தேர்தல்-நெருக்கடியில்-தொடரும்-போராட்டங்கள்-சதியா-உரிமையா-பரபரக்கும்-தமிழ்நாட்டின்-களம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேர்தல்-நெருக்கடியில்-தொடரும்-போராட்டங்கள்-சதியா-உரிமையா-பரபரக்கும்-தமிழ்நாட்டின்-களம்</guid>
        <description><![CDATA[ போராட்டமும் - விவாதமும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் சிலப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், ஆளும் அரசின் மீது தவறான பிம்பத்தைக் கட்டமைக்க இந்தப் போராட்டங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. மற்றொருபுறம், தேர்தலுக்கு முன்பே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவாதங்களில் பதிலளிக்கப்படுகிறது.செவிலியர்கள் போராட்டம்எனவே, இது தொடர்பாகச் சம்பந்தப்பட்டப் போராட்டக்காரர்களிடமே பேசிவிட்டால் என்ன? என எழுந்தக் கேள்விக்கு பதிலாக உருவானதே இந்தக் கட்டுரை. போராட்டம் மூலம் தங்கள் கோரிக்கையின் ஒரு பகுதியை நிறைவேற்றிக்கொண்ட அரசு ஊழியர்களின் பிரதிநிதியிடம் பேசினோம்.முதலில் இந்தியாவின் முக்கிய தேசியத் தொழிற்சங்க மையமான சி.ஐ.டி.யு (CITU) அமைப்பின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துச் சம்மேளனச் செயலாளர் கே.ஆறுமுக நயினாரிடம் பேசினோம்.ஓய்வூதியத்தைப் பறித்தது அதிமுக!``தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் 22 ஆண்டுக்காலப் போராட்டத்துக்கு ஒரு பகுதி வெற்றி கிடைத்திருக்கிறது. ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் உண்டு என்கிற உத்தரவாதம் இப்போது கிடைத்துள்ளது. இருப்பினும், தொழிலாளர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்வது இதில் உள்ள முக்கிய குறைபாடு. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இத்தகைய பிடித்தம் கிடையாது. இந்த முன்னேற்றத்தை வரவேற்கும் அதே வேளையில், இதில் உள்ள குறைபாடுகளைக் களையத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும், நீண்ட காலப் போராட்டத்தின் விளைவு.கே.ஆறுமுக நயினார்கடந்த 3, 4 ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். தேர்தல் நெருங்கும் வேளையில் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அரசு பணியும் என்ற அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையிலேயே இப்போது போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் எங்கு எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் இருக்கிறது? இன்னும் சொல்வதானால், ஓய்வூதியத்தைப் பறித்ததே அ.தி.மு.க அரசுதான். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போதுள்ள அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தந்ததாலேயே இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.தண்ணீர் வசதி, சாலை வசதி என அடிப்படைத் தேவைகளுக்காகச் சாமானிய மக்களே சாலைமறியலில் ஈடுபடுவதுண்டு. அதேபோல்தான் ஊழியர்களின் போராட்டமும். போராட்டம் என்பது எங்களின் கடைசி ஆயுதம். எங்களின் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணர்ந்துதான் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருகிறது. அதேபோல நாங்களும் திடீரென எந்தப் போராட்டத்தையும் நடத்துவதில்லை. உரியமுறையில் பொதுமக்களுக்கு அறிவித்து, நோட்டீஸ் கொடுத்து, பொதுமக்களுக்கும் அரசுக்கும் அவகாசம் வழங்கிய பிறகே களமிறங்குகிறோம்.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டால், அதை அடுத்து வரும் அரசு மாற்றுவது கடினம். மீறினால் நீதிமன்றம் செல்லவோ அல்லது மீண்டும் போராடவோ எங்களுக்கு ஒரு வலுவான பிடிமானம் கிடைக்கும். அதன் காரணமாகவே, துறைவாரியாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.&quot; என்றார்.அரசு ஊழியர்கள் அரசு முடிவு செய்யட்டும்!போராட்டக் களமா? - தேர்தல் களமா?பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்துவம் வரும் அங்கன்வாடி ஊழியர்களின் பிரதிநிதியாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முனீஸ்வரியிடம் பேசினோம்.``எங்களின் போராட்டத்தில் நாங்கள் எந்தப் புதிய கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 313-வது வாக்குறுதியாக அளித்த &#039;அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குவோம்&#039; என்ற வாக்குறுதியைத்தான் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்கிறோம்.நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே, இப்போது கேட்காமல் வேறு எப்போது கேட்பது? எங்கள் போராட்டமும் திடீரென வீதிக்கு வரவில்லை. இது எங்களின் ஐந்தாம் கட்டப் போராட்டம். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்திலிருந்தே மெயில் மூலமாகவும், நேடியாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். &#039;நிதி பற்றாக்குறை உள்ளது, கால அவகாசம் கொடுங்கள்&#039; என்று அரசு கேட்டதால், நாங்கள் மனசாட்சியோடு இரண்டு ஆண்டுகள் பொறுமை காத்தோம். ஆனால், தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியதால் இப்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புகள்கூட எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. அங்கெல்லாம் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. அரசு செவிசாய்த்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மீண்டும் நாங்கள் ஏமாற்றப்பட்டால் எங்களின் களம் போராட்டக் களம் அல்ல, தேர்தல் களம்!&quot; என்றார்.  மாற்றுத்திறனாளிகள் வேதனை!புறக்கணிக்கப்படுகிறோம்...அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் குறித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பகத் சிங்குடன் பேசினோம்.``2021 தேர்தலுக்கு முன்பாக, உதவித் தொகை உயர்த்தித் தர வேண்டும் என நாங்கள் நடத்தியப் போராட்டத்துக்கு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வந்தார். &#039;ஆட்சிக்கு வந்தவுடன் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்&#039; என உறுதியளித்தார்.பகத் சிங்ஆனால், ஆட்சிக்கு வந்து கொரோனா மற்றும் நிதிச்சுமையைக் காரணம் காட்டி, வெறும் ரூ.500 உயர்த்திவிட்டு, `படிப்படியாக உயர்த்துவோம்&#039; எனக் கூறினார். ஆனால், அரசு காலம் தாழ்த்தியதே இன்றைய போராட்டத்திற்கு வித்திட்டது.  கடந்த ஒன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-28/1ynoow8c/52489304912134602741274258144007499808629168n.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேர்தல், நெருக்கடியில், தொடரும், போராட்டங்கள்:, சதியா..., உரிமையா, பரபரக்கும், தமிழ்நாட்டின், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” &amp; செல்வப்பெருந்தகை</title>
        <link>https://dailytopnewz24.com/பிரேமலதா-விஜயகாந்த்-எடுத்திருக்கும்-இந்த-சிறப்பான-முடிவை-வரவேற்கிறேன்-செல்வப்பெருந்தகை</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரேமலதா-விஜயகாந்த்-எடுத்திருக்கும்-இந்த-சிறப்பான-முடிவை-வரவேற்கிறேன்-செல்வப்பெருந்தகை</guid>
        <description><![CDATA[ தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, திமுக கூட்டணியில் இணையுமா அல்லது அதிமுக கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று ( பிப்.19) தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார்.திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக தேமுதிக முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தேமுதி-கவை வரவேற்று  தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், &quot;வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தும் நோக்கில் உருவான இந்த கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும். செல்வப்பெருந்தகைமக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளமான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்&quot; என்று பதிவிட்டிருக்கிறார்.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/jhj9skz1/GiiyuL_boAAdSAj.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“பிரேமலதா, விஜயகாந்த், எடுத்திருக்கும், இந்த, சிறப்பான, முடிவை, வரவேற்கிறேன்”, செல்வப்பெருந்தகை</media:keywords>
    </item>
    <item>
        <title>ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் &amp; கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஊட்டி-தேசிய-கட்சிகளுடன்-போட்டி-போடும்-கழகங்கள்-கூட்டணிக்குள்-வெடிக்கும்-களேபரங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஊட்டி-தேசிய-கட்சிகளுடன்-போட்டி-போடும்-கழகங்கள்-கூட்டணிக்குள்-வெடிக்கும்-களேபரங்கள்</guid>
        <description><![CDATA[ 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில், கூட்டணி மாற்றம், தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் வெப்பம் உக்கிரமாகி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டித் தொகுதியை தக்க வைக்கவும் தட்டிப் பறிக்கவும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரிய அளவிலான களேபரங்களே நடைபெற்று வருகின்றன.Ootyதிமுக - காங்கிரஸ்ஊட்டி தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியிருப்பதால், மூன்றாவது முறையாக இந்த முறையும் தங்களுக்கே ஊட்டி தொகுதியை ஒதுக்க வேண்டியது தான் கூட்டணி தர்மம் என அந்த கட்சியினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். அதேவேளையில், ஆளுங்கட்சியாக இருந்தும் மாவட்ட தலைநகரான ஊட்டியை தொடர்ந்து கூட்டணிக்கு தாரை வார்ப்பதால் தி.மு.க- வின் செல்வாக்கு சரிவதுடன், கட்சிக்காக உழைக்கும் கழக நிர்வாகிகளுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலகக்‌ குரல் எழுப்பி வருகின்றனர்.அதிமுக - பாஜகஅதேவேளையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஊட்டி தொகுதியை விடாப்பிடியாக கேட்டுப்‌ பெற்றது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது. கூட்டணிக்காக ஊட்டி தொகுதியை அ.தி.மு.க விட்டுக்கொடுத்து குன்னூர் தொகுதியில் களமிறங்கியது. ஆனால், அங்கும் தி.மு.க -விடம் வெற்றியை கோட்டை விட்டது. இந்த முறை அப்படி நிகழாமல் இருக்க ஊட்டி தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் உறுதியாக நிற்கின்றனர். ஊட்டிஅதேவேளையில், ஊட்டியை விட்டுக் கொடுப்பதாக இருந்தால், அதற்கு ஈடாக கொங்கு பகுதியில் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க தரப்பில் வேண்டுகோள் வலுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. எந்தெந்த கட்சிகளுக்கு ஊட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-10-03/oph7v5hx/IMG-20241001-WA0023.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஊட்டி, தேசிய, கட்சிகளுடன், போட்டி, போடும், கழகங்கள், கூட்டணிக்குள், வெடிக்கும், களேபரங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;ஓ.பி.எஸ்க்காக உயிரை விட முடியுமா?&amp;apos; &amp; 89 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்</title>
        <link>https://dailytopnewz24.com/ஓபிஎஸ்க்காக-உயிரை-விட-முடியுமா-89-வயதில்-புதுக்கட்சி-தொடங்கிய-பண்ருட்டி-ராமச்சந்திரன்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஓபிஎஸ்க்காக-உயிரை-விட-முடியுமா-89-வயதில்-புதுக்கட்சி-தொடங்கிய-பண்ருட்டி-ராமச்சந்திரன்</guid>
        <description><![CDATA[ ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக &#039;எம்.ஜி.ஆர் அண்ணா திமுக&#039; என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறார்.பத்திரிகையாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், &#039;என்னுடைய அறிவும் அனுபவமும் நாட்டுக்கு பயன்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார்தான் என்னை கட்சி தொடங்க வைத்தார்.பண்ருட்டி ராமச்சந்திரன்அடையாள அரசியலும் கொள்கை அரசியலுமாக அரசியல் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை, பிறப்பின் அடிப்படையில் பிரிவினையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது இந்த அரசியல் இயக்கத்தின் நோக்கம்.பிராமணனாகப் பிறந்ததால் தலித்தாகப் பிறந்ததால் முஸ்லிமாகப் பிறந்தததால் இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என யாரும் சொல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். யாருக்கும் நாம் புறக்கணிக்கப்பட்டோம் என்கிற எண்ணம் இருக்கக் கூடாது.ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம் என்பதால் சிங்களர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்தியாவும் அந்த நிலையை நோக்கிச் செல்கிறதோ என தோன்றுகிறது. இது அழிவுப்பாதை.சமத்துவ சமவாய்ப்பு சமுதாயத்தை நோக்கிச் செல்லும் அறநிலைதான் என்னுடைய அரசியல்.இந்த இயக்கம் தேர்தலில் ஈடுபடாது.பண்ருட்டி ராமச்சந்திரன்எங்களிலேயே யாரேனும் போட்டியிட விரும்பினால் எங்களுடன் ஒத்துப்போகும் கொள்கை உடையவர்களின் கட்சியோடு அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.தேர்தலிலில்  நிற்பது பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பது மட்டும்தானா. ஒரு புது சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்னுடைய இலக்கு. தேர்தல் என்பது இடையிடையே வரும் சடங்குகள். வேண்டுமானால் அதில் கலந்துகொள்வோம். ஆனால், அதுவே அரசியலல்ல.இந்த கட்சியை தொடக்கி வைப்பது நானாக இருக்கலாம். தொடர்வது பொது மக்களாக இருக்கட்டும். ஓ.பி.எஸ் அத்தியாயம் ஓவர்!அரசியல் என்பது ஒருவருக்கானதல்ல.நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. ஓ.பி.எஸ்-க்காக உயிரையா விட முடியும்? வரும் தேர்தலில் திமுக-வுக்கும் விஜய்க்கும் தான் போட்டி&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/rqpf6ty4/IMG-20260219-WA0020.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஓ.பி.எஸ்க்காக, உயிரை, விட, முடியுமா, வயதில், புதுக்கட்சி, தொடங்கிய, பண்ருட்டி, ராமச்சந்திரன்</media:keywords>
    </item>
    <item>
        <title>`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது&amp;apos; &amp; தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!</title>
        <link>https://dailytopnewz24.com/இலவசக்-கலாசாரம்-கவலையளிக்கிறது-தமிழக-அரசின்-மனுமீதான-விசாரணையில்-உச்ச-நீதிமன்றம்-அதிருப்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/இலவசக்-கலாசாரம்-கவலையளிக்கிறது-தமிழக-அரசின்-மனுமீதான-விசாரணையில்-உச்ச-நீதிமன்றம்-அதிருப்தி</guid>
        <description><![CDATA[ மின்சாரத் துறை சட்டத் திருத்தம் 2024-ன் விதி 23-ஐ எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியைப் பதிவுசெய்துள்ளார்.வழக்கின் பின்னணி:மத்திய அரசின் புதிய மின்சார சட்ட விதி 23-ன்படி, ஒரு மின்வாரியத்தின் ஆண்டு வருவாய்க்கும், அதன் தேவைக்கும் (Expenditure) இடையே எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது. அதாவது, நஷ்டத்தில் இயங்கக் கூடாது. இந்த சட்ட விதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் வாதிட்டனர். &quot;மத்திய அரசின் இந்த விதிகளால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது&quot; என்பதே அவர்களின் முக்கிய வாதமாக இருந்தது.சூர்யகாந்த் ஷர்மாதலைமை நீதிபதியின் அதிரடி கருத்துகள்:1. ஆபத்தான கலாசாரம்:&quot;பெறும் சேவைகளுக்குப் பொதுமக்கள் பணம் செலுத்தாமல் இருப்பது ஓர்  ஆபத்தான கலாசாரத்தை உருவாக்கி வருகிறது. இது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிலவும் மோசமான நிலை. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.&quot;2. இலவச மின்சாரம் குறித்த கேள்வி:&quot;இலவச மின்சாரத்தைத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் வழங்குகிறீர்கள். மின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள்கூட இந்த இலவசத்தைப் பெறுகிறார்கள். இந்தத் தொகையை மிச்சப்படுத்தி ஏழை மாணவர்களுக்காகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கட்டலாமே?&quot;3. இலவசங்கள் Vs உள்கட்டமைப்பு:&quot;இலவச ஸ்கூட்டி, இலவசப் பொருள்கள் என அனைத்தையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள். அதற்குப் பதிலாகத் தரமான சாலைகளை அமைத்துக் கொடுத்தால் அது அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்குமே? நான் தமிழ்நாட்டை மட்டும் சொல்லவில்லை, வட இந்தியா, தென்னிந்தியா என நாடு முழுவதும் இதே நிலைதான்.&quot;4. உழைக்கும் ஆர்வம் குறைய வாய்ப்பு:&quot;சமூகநீதி என்ற பெயரில் மூன்று வேளை உணவு, பேருந்து பயணம், சைக்கிள், ஸ்கூட்டர் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்துவிட்டால், பிறகு மக்கள் எதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும்? பல மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் தவித்தாலும், தேர்தல் அரசியலுக்காக இதைப் பின்பற்றுகிறீர்கள்.&quot;உச்ச நீதிமன்றம்5. தகுதியானவர்களுக்கு மட்டும் முன்னுரிமை:&quot;கல்விச் செலவை ஏற்க முடியாத குழந்தைகளுக்கு அரசு உதவுவது கடமை. ஆனால், வசதி படைத்தவர்களுக்கும் அந்த இலவசங்களைக் கொடுப்பது ஏன்? மாநில அரசுகள் தங்களது கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.&quot;என அடுக்கடுக்கான பல அதிரடி கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர்.தமிழக அரசின் இந்த மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையைத் தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்தது.நீலகிரி: இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட்; மகளிருக்கு கிச்சன் செட்- வாக்குகளை வளைக்க களமிறங்கிய அதிமுக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-25/v5h6drf0/6925b79d4c0d3.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இலவசக், கலாசாரம், கவலையளிக்கிறது, தமிழக, அரசின், மனுமீதான, விசாரணையில், உச்ச, நீதிமன்றம், அதிருப்தி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!&amp;quot; &amp; ஜி.கே.வாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணியில்-தேமுதிக-இணைந்தது-மக்களின்-மனநிலைக்கு-நேர்மாறாக-உள்ளது-ஜிகேவாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணியில்-தேமுதிக-இணைந்தது-மக்களின்-மனநிலைக்கு-நேர்மாறாக-உள்ளது-ஜிகேவாசன்</guid>
        <description><![CDATA[ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ஜி.கே.வாசனிடம் விருப்பமனுவை வழங்கினர். அதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,&quot;தமிழக அரசின் இடைக்கால வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்துள்ளது. இது, தமிழக வாக்காளர்களின் எதிர்காலத்திற்கும், எண்ணத்திற்கு நேர்மாறாக உள்ளது. விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை. தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி மக்கள் மன நிலைக்கு நேர்மாறாக உள்ள கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மாநில சுயாட்சிக்காக சட்டத்தை திருத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.gk vasanமத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு தி.மு.க சரியான அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசில் நல்ல இலாகாக்களை பெறுவதில்தான் போராடி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பி.ஜே.பி-யுடன் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூட அதை வலியுறுத்தவில்லை. பிரதமர்களிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை.த.மா.கா-வின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே என் கவனம் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் என் கவனம் உள்ளது. ராஜ்யசபா உறுப்பினர் குறித்து எதுவும் தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. த.மா.கா-வை பொறுத்தவரை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் முதல் பணி. வெற்றி தான் இலக்காக இருக்க வேண்டும். லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி த.மா.கா தான். தி.மு.க அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால் மாநில சுயாட்சி, கவர்னர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு வரிகள் மூலம் சுமையை ஏற்றிய அரசு தி.மு.க அரசு. மக்களை ஏமாற்றிய தி.மு.க-வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள். காங்கிரஸூக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தான். சுக்கு நூறான பொருளை எப்படி ஒட்ட நினைத்தாலும் அது மீண்டும் சுக்கு நூறாக தான் போகும். அது போல தான் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உள்ளது&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/e4zh93d7/gk-vasan.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக, கூட்டணியில், தேமுதிக, இணைந்தது, மக்களின், மனநிலைக்கு, நேர்மாறாக, உள்ளது, ஜி.கே.வாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!&amp;apos; &amp; திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்</title>
        <link>https://dailytopnewz24.com/தேர்தலில்-எதிர்த்ததால்-5-வருடம்-சம்பளம்-போடவில்லை-திமுக-நிர்வாகிக்கு-எதிராக-குமுறும்-ஆபரேட்டர்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேர்தலில்-எதிர்த்ததால்-5-வருடம்-சம்பளம்-போடவில்லை-திமுக-நிர்வாகிக்கு-எதிராக-குமுறும்-ஆபரேட்டர்</guid>
        <description><![CDATA[ கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின் தந்தை சுந்தரமூர்த்தி திமுக-வில் கிளைச் செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அதே ஊராட்சியான குமணந்துறையில், தினேஷ் வாட்டர் டேங்க் ஆப்ரேட்டராக இருக்கிறார். ஊராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக சுந்தரமூர்த்திக்கும், திமுகவின் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த காழ்ப்புணர்ச்சியில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி குமார், ஐந்து வருடங்களாக தினேஷ்க்கு சம்பளம் போடாமல் செய்து விட்டார் என்கிறார்கள். சொந்தக் கட்சிக்காரர் என்பதை கூட பார்க்காமல் குமார் செய்த செயலால் பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக சுந்தரமூர்த்தியும் அவரது மகன் தினேஷும் புலம்பி வருகின்றனர். சம்பளம் கேட்டு போராடி வரும் தினேஷ்இது குறித்து தினேஷிடம் பேசினோம், ``எங்களோடது தீவிரமான திமுக குடும்பம். என்னோட அப்பா சுந்தரமூர்த்தி 1996 முதல் 2006 வரை தொடர்ந்து இரண்டு முறை மணலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். 2019ல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு என் அம்மா விஜயகுமாரியை போட்டியிட வைத்தார். இதே போல் திமுக துணை ஒன்றிய செயலாளர் குமார் அவரது மனைவி சுமதியை நிறுத்தினார்.குமார் தரப்பு எங்களை போட்டியில் இருந்து விலகச் சொல்லி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மூலம் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்பா, அதெல்லாம் முடியாதுனு மறுத்துட்டு தேர்தலை எதிர் கொண்டார். இதில் சுமதி வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் ஆனார். ஜனநாயக அடிப்படையில் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். இதையடுத்து தேர்தலில் நடந்ததை மனதில் வைத்து கொண்டு எங்களை பழி வாங்கும் முயற்சியில் இறங்கினார் குமார். குமணந்துறை வாட்டர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றிய எனக்கு ரூ.4,750 சம்பளம் வந்தது. பல்வேறு காரணங்களை சொல்லி எனக்கு சம்பளம் போடாமல் நிறுத்தினார்.திமுக ஒன்றிய துணைச் செயலாளர் குமார்ஆனாலும் டேங்க் ஆப்ரேட் செய்கின்ற பணியை நிறுத்தாமல் செய்தேன். நான் தண்ணீர் போட்டு விடுகிறேன் என்கிற ஒரே காரணத்திற்காக 38 மாதங்களாக அந்த டேங்கை சுத்த செய்யாமல் நிறுத்தினார். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சுத்தம் செய்ய வச்சேன். என் சம்பளத்தை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில், `கலெக்டர், என்னாலேயே சம்பளத்தை நிறுத்த முடியாது&#039;னு சொன்னதுடன் உடனே சம்பளம் போடச் சொன்னார். இதைதொடர்ந்து குமார் தன் அதிகாரத்தின் மூலம் அழுத்தம் கொடுத்து அப்போதும் சம்பளம் போடாமல் செய்து விட்டார்.ஊராட்சி மன்றத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு என்னுடைய தொடர் போராட்டத்தின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் முயற்சி எடுத்து கடந்த சில மாதங்களாக எனக்கு சம்பளம் வருகிறது. தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக என்னுடைய ஐந்து வருட சம்பளத்தை போடாமல் செய்து விட்டார். சொந்த கட்சிக்காரரையே குமார் இப்படி பழி வாங்குவார்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. என் அப்பாவுக்கு வயசாகி விட்டது. அவருக்கு மருத்துவச் செலவுக்கு மாதம் ஒரு தொகை செலவாகிறது. எனக்கும் கண்ணில் பிரச்னை இருக்கு. ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்லியுள்ளார். மணலூர் ஊராட்சி மன்ற அலுவலகம்பல வலிகளை தாங்கி கொண்டு நியாயமான என் உரிமைக்காக போராடி வருகிறேன். எனக்கு உரிய நீதி கிடைக்க வில்லை என்றால் அறவழியில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், களத்தில் விசாரித்து யார் மீது தவறு இருக்கிறது என்பதை அறிந்து எனக்கு ஐந்து ஆண்டுக்கான சம்பளத்தை மொத்தமாக போடுவதற்கு உத்தரவிட வேண்டும். திமுக-வை தன் உயிராக கொண்ட அப்பாவுக்கு தன் சொந்த கட்சி நிர்வாகியே இப்படி செய்ததில் மனஉளைச்சலில் இருக்கிறார். அவருக்கு இந்த நடவடிக்கை மருந்தாக அமையும்&quot; என்றார். இது குறித்து குமாரிடம் பேசினோம், ``வாட்டர் டேங்கை தினேஷ் போடுவதில்லை. அதனால் வேறு நபரை பணிக்கு அமர்த்தி வாட்டர் டேங்கை இயக்கினோம். அவருக்கு அந்த சம்பளம் போடப்பட்டது. வேலையே பார்க்காதவருக்கு எப்படி சம்பளம் போட முடியும். தினேஷ் சொலவதில் உண்மை இல்லை. அவர் சரியான நபர் அல்ல&#039;&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/vfa54sjw/36680dc5-7dd2-49fb-8972-fd66690237a6.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேர்தலில், எதிர்த்ததால், வருடம், சம்பளம், போடவில்லை, திமுக, நிர்வாகிக்கு, எதிராக, குமுறும், ஆபரேட்டர்</media:keywords>
    </item>
    <item>
        <title>வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! &amp; தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!</title>
        <link>https://dailytopnewz24.com/வடிவேலுவை-வைத்து-வசை-பாடிய-திமுக-கட்சியை-உடைத்த-அதிமுக-தேர்தலில்-தேமுதிக-கடந்த-பாதை</link>
        <guid>https://dailytopnewz24.com/வடிவேலுவை-வைத்து-வசை-பாடிய-திமுக-கட்சியை-உடைத்த-அதிமுக-தேர்தலில்-தேமுதிக-கடந்த-பாதை</guid>
        <description><![CDATA[ தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இன்றைய ஹாட் நியூஸ் ஆக உள்ளது.தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு துருவங்கள் கோலோச்சிய காலத்திலேயே தனக்கென தனி இடத்தை உருவாக்கி ஏகப்பட்ட ஹிட் படங்களைத் தந்தவர், தனது ரசிகர்களால்  `புரட்சிக் கலைஞர்&#039; எனக் கொண்டாடப்பட்ட விஜயகாந்த்.சினிமாவில் இருந்த போதே ரசிகர் மன்றங்கள் மூலம் மக்கள் பணியைச் செய்து வந்தார். சினிமா நடிகர் சங்கத்திலும் தலைவராக இருந்து இவர் திரையுலகத்துக்குச் செய்த பணிகளும் மறக்க முடியாதவை.ஒருகட்டத்தில் தன் ரசிகர்களை அரசியல் மயப்படுத்த எண்ணியே 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கினார். அப்போது தமிழகத்தில் நடந்தது ஜெ.ஜெயலலிதா தலைமையிலால அ.இ.அதிமுகவின் ஆட்சி.Vijayakanth | விஜயகாந்த்மண்டபம் இடிப்பு, விஜயகாந்த் கொதிப்பு!அதிமுக ஆட்சியிலிருந்த போது கட்சி தொடங்கினாலும் கூட ஆரம்பத்தில் அதிமுகவை அவ்வளவாக விமர்சிக்கவில்லை விஜயகாந்த். மாறாக ‘மக்களுடனும் கடவுளுடனும்தான் கூட்டணி’ என அறிவித்து திமுக அதிமுக இரண்டுக்கும் எதிராக 2006-ம் ஆண்டு தனது முதல் சட்டசபைத் தேர்தலில் தனித்து களம் இறங்கினார்.இந்த  தேர்தலில் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலம் தொகுதியில் வெல்ல, கட்சி 8 சதவிகிதம் தாண்டி வாக்குகள் பெற்றது. அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சிக்கு வந்து விட்ட பிறகு அடுத்த வருடமே மத்திய நெடுஞ்சாலை துறையால் சென்னை கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்தின் திருமண மண்டபம் மேம்பாலப் பணிக்காக இடிக்கப்பட, ’இது தான் அரசியலுக்கு வந்ததற்காக திமுக வின் எதிர்வினை என வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார் விஜயகாந்த். திமுகவின் டி,ஆர். பாலு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்.  தொடர்ந்து 2009 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு தோல்வியே.சட்டசபை தனி, நாடாளுமன்ற தேர்தல் தனி என எடுத்துக் கொண்டாலும், கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அப்போதே கூட்டணிக் கனவு உருவாகத் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்!அடுத்து 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல். கடந்த முறை விஜயகாந்த் வாங்கிய வாக்கு சதவிகித்தைக் கவனித்த ஜெயலலிதா இந்த முறை அவரை தன்பக்கம் இழுக்க நினைத்தார். மறைந்த சோ ராமசாமி இதற்கு உதவியதாகப் பேசப்பட்டது.கடைசியில் முதன்முறையாக தேர்தல் களத்தில் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்து அதிமுகவுடன் சேர்ந்தது. ஜெ போட்ட கணக்கு பலிக்க இந்தத் தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.ஆனால் இந்தக் கூட்டணி நீண்ட நாள் நிலைக்கவில்லை. சட்டசபையில் ஜெ - விஜயகாந்த் இடையே மோதல் உண்டாக தனக்கு வழங்கப்பட்ட காரையே வேண்டாம் என திருப்பித் தந்தார். பதிலுக்கு அதிமுகவும் சும்மா இல்லை. தேமுதிகவை உடைக்கும் வேலையை நன்றாகவே செய்தது.சி.எம் வேட்பாளர்!தொடர்ந்து கட்சி சந்தித்த மூன்றாவது சட்டசபைத் தேர்தல் 2016ல் வந்தது. அதிமுகவுடன் கசப்பு என்பதால் திமுக பக்கம் போகுமென்றார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். என்ன உள் விவகாரமோ தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன், வைகோ ஆகியோர் இவரை நம்பிச் செல்ல, ‘மக்கள் நலக் கூட்டணி’ உருவானது. ஆனால் இந்த முறை இருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தும் பறி போக, ஆட்சியைத் தக்க வைத்தது அதிமுக.                         பிரேமலதா கால தேமுதிக!தொடர்ந்து 2021 சட்டசபைத் தேர்தல், விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக செயல்பட முடியாமல் போக, அவரது மனைவி பிரேமலதா கட்டுப்பாட்டில் வந்தது கட்சி. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கூட்டணிக்குச் செல்லுமென எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் இரண்டுமில்லாமல் டி.டி.வி தினகரனின் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகித்தை வெகுவாகவே குறைத்துக் கொண்டது.தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி. விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருதுநகரில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.பிரேமலதா விஜயகாந்த்                         பழம் பாலில் விழுந்தது!இதோ கட்சி சந்திக்கும் ஐந்தாவது சட்டசபைத் தேர்தல். விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். மூன்று ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் மறைந்த போது அவரது உடலை திமுக அரசு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்ட போதே, திமுக மீதான கோபப்பார்வை தேமுதிகவுக்கு குறையலாம் என கணித்தனர் அரசியல் விமர்சகர்கள்.இடையில் ராஜ்யசபா சீட் விஷயத்தில் அதிமுக நடந்து கொண்டவிதமும் பிரேமலதாவை அதிருப்திக்குள்ளாக்க, இன்று திமுக கூட்டணியில் ஐக்கியமாகி இருக்கிறார். கலைஞர் இருந்த போது ஒருமுறை தேமுதிக கூட்டணிக்கு வரவேண்டி,  `பழம் நழுவி பாலில் விழும்&#039; என்றார். அப்போது அது நடக்கவில்லை. இன்று நடந்திருக்கிறது.பிரேமலதா, எடப்பாடி பழனிசாமிஇவங்க செய்ததும் அவங்க செய்ததும்!தனிக்கட்சி தொடங்கிய காலம் முதல் இப்போது வரை திமுக, அதிமுக இரண்டுக்கும் தேமுதிகவுடனான உறவை எடுத்துப் பார்த்தால், அதிமுக தன்னுடன் மோதத் தொடங்கிய காலத்தில் மட்டும் அந்தக் கட்சியை உடைக்கும் வேலையைச் செய்தது.திமுக-வோ கல்யாண மண்டபம் முதல் பிறகு வடிவேலுவை வைத்து கடுமையாக திட்ட வைத்தது வரை சம்பவம் செய்திருக்கிறது.பாசிடிவான விஷயமாக என பார்த்தால், விஜயகாந்துக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்க காரணமானார் ஜெயலலிதா. விஜயகாந்த் மரணத்தின் போது அரசு மரியாதை செலுத்த உத்தரவிட்டார் ஸ்டாலின்.இனி தேமுதிகவின் எதிர்காலம் இந்தத் தேர்தலின் ரிசல்ட் வந்த பிறகே தெரியவரும்.!Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/h7t35klq/HBfzVQvbUAMCE4D.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வடிவேலுவை, வைத்து, வசை, பாடிய, திமுக, கட்சியை, உடைத்த, அதிமுக, தேர்தலில், தேமுதிக, கடந்த, பாதை</media:keywords>
    </item>
    <item>
        <title>கொத்தடிமை முறை எனும் `கொடுங்கோன்மை&amp;apos; &amp; சட்டமியற்றி 50 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்! &amp; விடிவு எப்போது?</title>
        <link>https://dailytopnewz24.com/கொத்தடிமை-முறை-எனும்-கொடுங்கோன்மை-சட்டமியற்றி-50-ஆண்டுகளாகியும்-தொடரும்-அவலம்-விடிவு-எப்போது</link>
        <guid>https://dailytopnewz24.com/கொத்தடிமை-முறை-எனும்-கொடுங்கோன்மை-சட்டமியற்றி-50-ஆண்டுகளாகியும்-தொடரும்-அவலம்-விடிவு-எப்போது</guid>
        <description><![CDATA[ `இந்தியா ஒரு சுதந்தி நாடு&#039;... 79-வது ஆண்டை நோக்கி, இதே வாசகத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த தேசம் அனைவருக்குமான சுதந்திர பூமியா எனக் கேட்டால்.... மிகப்பெரிய கேள்விக்குறிதான் மிஞ்சும்.கொத்தடிமை முறை எனும் கொடுங்கோன்மை!ஆங்கிலேயர்கள் அடக்குமுறை தொடங்கி பண்ணையார் முறை வரை சந்தித்து... சகித்து... மூச்சுத்திணறிக் கொண்டிருந்திருக்கிறது இந்தச் சமூகம். இந்த அடிமை அடாவடித்தனங்களின் மிச்ச சொச்சமாய், இன்னமும் பொருளாதார ஏழ்மை நிலையை வைத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது `கொத்தடிமை முறை&#039; எனும் அரக்கன். நொடிக்கு நொடி கோடிகளில் புழங்கும் பணக்காரர்கள் பெருகி வரும் இதே டிஜிட்டல் இந்தியாதான், என்றோ கடனுக்கு வாங்கிய சிறு தொகைக்கு அரிசி ஆலைகளிலும், செங்கல் சூளைகளிலும்  அடிமைத்தனத்தின் அடையாளமாய் இன்னல்படும் ஏழை வர்க்கத்துக்கும் தாய்மடி!மூன்று வேளை முறையான உணவு, உடுத்த மாற்றுத்துணி, மருத்துவம், கல்வி என அடிப்படை வசதிகள்கூட மறுக்கப்பட்டு, இயலாமையில் குமுறிக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலை இன்றும் நீடிப்பது, பெரும் சோகம். இந்தக் கொத்தடிமைத் தனத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, ஆதார், ரேஷன் கார்டுகள் இதெல்லாம் கிடையாது. அவர்களின் அடையாளம் `அடிமைகள்&#039; - அவ்வளவுதான். 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 16 மணி நேர வேலை; விடுமுறை என்பதற்கு அர்த்தம்கூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மீறிப் பேசினால் அடி, உதை... அதிக பணி. சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும், இன்றும் அரசு இயந்திரத்தின் கண்களுக்குப் புலப்படாமல்(?) எங்கோ தீப்பெட்டி தொழிற்சாலையிலோ, சூளையிலோ, ஆலையிலோ மக்கள் கூட்டம் சிக்குண்டு, அலறிக்கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்குக் கணக்கு என்பதே இல்லாமல், பண முதலைகளுக்கு உழைத்துக் கொட்டிக்கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலக்குரல்... யாருக்கும் கேட்பதே இல்லை!கொத்தடிமை முறை இங்கே எந்த அளவுக்கு சமூகத்தில் வேரூன்றி கிடக்கிறது என்பதற்கு சில தரவுகள் நியாயம் சேர்க்கின்றன. 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு நபர் ஆணையம், தனது ஆய்வறிக்கையில் `தமிழகத்தில் இருபது விதமான தொழில்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்&#039; என்று கூறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொத்தடிமைகள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எவ்வளவு பேர் கொத்தடிமைகளாக இருந்திருப்பார்கள்.... இருப்பார்கள்? எனச் சிந்தித்து பாருங்கள்.தனிச்சட்டம்பொருளாதார ரீதியாக நன்கு முன்னேறிய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் கொத்தடிமை முறை அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாக மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் சொல்கின்றன.இதற்காக கொத்தடிமை முறையினை ஒழித்து கொத்தடிமைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், 9 பிப்ரவரி 1976-ல் ஒரு தனி சட்டமே இயற்றப்பட்டு `மனிதனை, மனிதனே அடிமையாக நடத்துவது கொடுமையான குற்றம்&#039; என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டில் கொத்தடிமை முறை தொடர்ந்து நீடிப்பது வேதனைக்குரிய ஒன்று. இதற்கு அரசுகளின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.இந்தியாவில் 1978-லிருந்து 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 3,15,302 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 65,000-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர், ஜவுளி - திறன்வளர்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 94 சதவிகிதத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ள 1.84 கோடிப் பேரும் மீட்கப்பட்டு, இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படும் என்னும் இலக்கை 2016-ல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்புக்குப் பிறகு, 32,873 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.கொத்தடிமை முறைகொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும் மத்திய அரசின் இலக்கை அடைய மிகத் தீவிரமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த அவலத்தை முழுமையாக ஒழிக்க முடியும். கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதிலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் இந்தியா நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.கூடுதல் புரிதலும் விழிப்புணர்வும் தேவை!இந்தக் கொத்தடிமைத் தனத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் நிலவும் சிக்கல்கள் குறித்து, கொத்தடிமைத்தனம் குறித்த வழக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ் நம்மிடம் பேசுகையில், ``கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும், கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் மனிதனின் பேராசையும், காலத்திற்கேற்ப கொத்தடிமைத்தனம் புதிய புதிய வடிவங்களில் மாறி வருவதும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சங்கிலியால் கட்டி வேலை வாங்கிய நிலை இருந்தால், இப்போது அது “உழைப்புச் சுரண்டல்” மற்றும் “மனித வணிகம்” போன்ற நவீன வடிவங்களில் நடைபெற்று வருகிறது.இந்தியாவில் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, சமூகத்தின் பிரதான ஓட்டத்தில் இணைந்துள்ளனர். அரசாங்கம் மறுவாழ்வு வசதிகளையும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த சட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் இன்னும் திறம்பட செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட செயல்படுத்தும் தரப்பினருக்கு இந்த பிரச்னை குறித்து கூடுதல் புரிதலும் பயிற்சியும் தேவைப்படுகிறது.`25 வருசமா நான் பட்ட துயரம் அது!&#039; - கொத்தடிமை  முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspiresபெரிய சவால் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/ywmlym8m/vikatanherocompositelarge.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கொத்தடிமை, முறை, எனும், கொடுங்கோன்மை, சட்டமியற்றி, ஆண்டுகளாகியும், தொடரும், அவலம், விடிவு, எப்போது</media:keywords>
    </item>
    <item>
        <title>$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? &amp; பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்</title>
        <link>https://dailytopnewz24.com/500-பில்லியன்-இறக்குமதியை-இந்தியா-எட்டுவது-சாத்தியமா-பியூஷ்-கோயல்-விளக்கம்-அமெரிக்கா-ஒப்பந்தம்</link>
        <guid>https://dailytopnewz24.com/500-பில்லியன்-இறக்குமதியை-இந்தியா-எட்டுவது-சாத்தியமா-பியூஷ்-கோயல்-விளக்கம்-அமெரிக்கா-ஒப்பந்தம்</guid>
        <description><![CDATA[ `அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்&#039;  இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது. 2023-24 நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 42.20 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில், அமெரிக்காவில் இருந்து இந்தியா 45.63 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்திருந்தது.பியூஷ் கோயல்பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?இதுவரை, ஓராண்டிற்கு 50 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி நடந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், அமெரிக்காவில் இருந்து எப்படி 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்ய முடியும்... அது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் பதிலளித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்.&quot;அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளை அமெரிக்காவில் இருந்து கட்டாயம் செய்ய வேண்டியதில்லை. &#039;செய்ய நினைக்கிறோம் (Intend to)&#039; என்பது தான் இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதன் படி, அமெரிக்காவில் இருந்து எரிசக்தி பொருள்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், முக்கிய உலோகங்கள், டெக்னாலஜி பொருள்கள், கோக்கிங் நிலக்கரி (Coking Coal) ஆகியவற்றை இறக்குமதி செய்வோம். கச்சா எண்ணெய், எல்.என்.ஜி, எல்.பி.ஜி, விமானங்கள், அதன் இன்ஜீன்கள், உதிரி பாகங்கள் போன்ற நமக்கு மிக முக்கியமான பல இறக்குமதிகளை, அமெரிக்காவால் நமக்கு விற்க முடியும். கோக்கிங் நிலக்கரிதிருவள்ளுவர் முதல் UPI வரை: இந்திய - மலேசியா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்|Quick Points&#039;இதில்&#039; மட்டுமே...
இப்போது நம்மிடம் 140 மில்லியன் டன் எஃகு (Steel) திறன் நம்மிடம் உள்ளது. அதை 300 மில்லியன் டன்னாக உயர்த்த உள்ளோம். அதற்கு நமக்கு கோக்கிங் நிலக்கரி மிகத் தேவை. இப்போதே நமக்குத் தேவைப்படுகிற கோக்கிங் நிலக்கரியின் மதிப்பு 17 பில்லியன் டாலர்கள். 300 மில்லியன் டன்னாக உயர்த்தும்போது, நமக்கு 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கோக்கிங் நிலக்கரி தேவைப்படும். ஆக, கோக்கிங் நிலக்கரி ஒன்றிலேயே நம்மால் 30 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்ய முடியும். நாம் ஏற்கெனவே இரண்டு, மூன்று நாடுகளிடம் இருந்து கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இப்போது தேவை அதிகரிக்கும்போது, பேரம் பேசி நம்மால் குறைந்த விலைக்கே கோக்கிங் நிலக்கரியை வாங்க முடியும். விமானங்களும், உதிரி பாகங்களும்
அடுத்தது, இந்தியாவிற்கு விமானங்கள் தேவையாக இருக்கிறது. அதனால், இப்போது 50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு போயிங் விமானங்களை அமெரிக்காவிற்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். இத்துடன் இன்ஜீன், உதிரி பாகங்களையும் வாங்குவோம். 80 - 100 பில்லியன் டாலர்களை வெறும் சிவில் விமானங்கள் மூலமே அடைந்துவிடுவோம் என்று நான் நினைக்கிறேன். நமக்கு எரிசக்திகளும் அதிகம் தேவை. அதற்கும் இறக்குமதிகள் தேவைப்படும். நாம் நிறைய டேட்டா சென்டர்கள், ஏ.ஐ மையங்கள் ஆகியவற்றை அமைக்கிறோம். இதற்காக இப்போதே நாம் பல நாடுகளிடம் இருந்து கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்கிறோம். போயிங் விமானம்இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: &#039;அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?&#039; - எதிர்ப்புகளின் தொகுப்புஅடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த 300 பில்லியன் டாலர்கள் என்பது 2 டிரில்லியன் டாலராக மாறும் என்று எதிர்பார்க்கிறோம். ஆக இவை அனைத்தையும் நம்மால் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்ய முடியும். முக்கியமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் இறக்குமதி என்றால், ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் இறக்குமதி செய்ய வேண்டும் என்பதில்லை. மொத்தமாகவே, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து 500 பில்லியன் டாலர் என்பது தான் பொருள்&quot; என்று கூறியுள்ளார். இந்தப் பதில் கேட்கத் திருப்திகரமாக தான் உள்ளது. ஆனாலும், அந்தக் கூட்டறிக்கையில் இன்னொரு முக்கிய பாயிண்டும் இடம்பெற்றிருக்கிறது. அது, &quot;இதில் இரு நாடுகளில் எந்த நாடு வரியை மாற்றினாலும், மற்ற நாடு அவர்களது கமிட்மென்டை அதற்கேற்றவாறு மாற்றலாம்&quot; என்பதாகும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றி அனைவருக்குமே நன்கு தெரியும். அவர் &#039;Make America Great Again&#039; என்கிற கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். என்ன தான் கூட்டறிக்கையில், 500 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்ய இந்தியா நினைக்கிறது (Intend) என்கிற வார்த்தை இடம்பெற்றிருந்தாலும், அவர் அதை கிட்டத்தட்ட இந்தியா எட்டிவிட நிச்சயம் எதிர்பார்ப்பார். இதை இந்தியா தவறும்பட்சத்தில், நிச்சயம் இந்தியா மீது மீண்டும் வரி ஆயுதம் பாயும். ட்ரம்ப்2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? 2025-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தைத் தென் கொரியா செயல்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை. இதனால், தென் கொரியா மீதான வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் அச்சுறுத்தி உள்ளார் ட்ரம்ப். ஆக, நாம் அடுத்தடுத்து என்ன செய்கிறோம்... அமெரிக்காவிடம் இருந்து நாம் எப்படி இறக்குமதி செய்கிறோம் என்று ட்ரம்ப் அரசு நிச்சயம் உன்னிப்பாக கவனித்து வரும். இதை, இந்தியா நிச்சயம் கண்ணும் கருத்துமாக கையாள வேண்டும். Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/6jzepd0v/Untitled-design-4.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>500, பில்லியன், இறக்குமதியை, இந்தியா, எட்டுவது, சாத்தியமா, பியூஷ், கோயல், விளக்கம், அமெரிக்கா, ஒப்பந்தம்</media:keywords>
    </item>
    <item>
        <title>``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ &amp; ஸ்டாலின் பெருமிதம்</title>
        <link>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுடன்-போட்டியிடும்-அளவுக்குத்-தமிழ்நாடு-வளர்ந்திருக்கிறது-ஸ்டாலின்-பெருமிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுடன்-போட்டியிடும்-அளவுக்குத்-தமிழ்நாடு-வளர்ந்திருக்கிறது-ஸ்டாலின்-பெருமிதம்</guid>
        <description><![CDATA[ ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். தொழிற்சாலைக் கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம், தொழிற்சாலையைத் திறந்துவைத்து முதல் வாகன இயக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ``நம்முடைய அன்புக்குரிய டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் முதலில் உரையாற்றும்போது, `இந்த நாள் டாடா குழுமத்துக்கு ஒரு பொன் நாள்’ என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு சொன்னார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டுக்கும் ஒரு பொன் நாள். குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறைக்கான பொன் நாள். அந்த வகையில், பனப்பாக்கம் சிப்காட்டில் `டாடா ஜே.எல்.ஆர் நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்’ தொடங்கிவைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். டாடா குழுமம், தமிழ்நாடுமீது வைத்திருக்கிற நம்பிக்கை, பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதுவும், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகிற இப்படியொரு சிறப்பானத் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். முதல் வாகன இயக்கத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இங்குப் பங்கேற்றியிருப்பது, எங்கள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் இருப்பது, அவருக்கு மட்டும் அல்ல, நம்முடைய தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பெருமை. 2024-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த அடிக்கல் நாட்டுவிழாவில், `விரைந்து இந்தப் பணிகளை முடித்து, திறப்பு விழாவுக்கு நீங்கள் வரவேண்டும்’ என்று சந்திரசேகரனிடம் நான் கோரிக்கைவைத்திருந்தேன். அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, இந்த நிகழ்ச்சிக்குவந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவின் தொழில் முகங்களில், முக்கியமானது நம்முடைய டாடா நிறுவனம். ஸ்டீல், ஐ.டி, ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வோர்ப்பொருள்கள், ஹாஸ்பிடாலிட்டி, தொலைத்தொடர்பு போன்ற பலத்துறைகளில் தடம்பதித்து, மிகப்பெரிய சாதனைகள் படைத்திருக்கக்கூடிய குழுமம்தான் நம்முடைய டாடா குழுமம். உலக அளவில், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிற இந்திய பன்நாட்டுக் குழுமமாகவும் டாடா நிறுவனம் இருக்கிறது. டாடா என்று சொன்னாலே, அதற்கு ஒரு `பிராண்ட் வேல்யூ’ உண்டு. அப்படிப்பட்ட டாடா நிறுவனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவும் இருக்கிறது. டி.சி.எஸ் நிறுவனம், தாஜ் ஹோட்டல்கள், டைட்டன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ்... இவையெல்லாம், அந்த உறவு சரித்திரத்தின் பொன் ஏடுகள். டாடா நிறுவனம், தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கின்ற பெருமைமிகு அடையாளங்கள். இந்தியாவின் வாகன உற்பத்தி மையம், தமிழ்நாடு. மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். மோட்டார் வாகனத் துறையில், இன்றைக்குத் தமிழ்நாடு டாப் பொசிஷனில் இருக்கிறது என்றால், அதற்குப் பெரிய பாரம்பர்யமும் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களின் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். அதேபோல, டாடா மோட்டார்ஸ், உலக அளவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகவும், மின்வாகனத் துறையில் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. பன்னாட்டுத் தரவரிசைகளைக் கடைப்பிடித்து குவாலிட்டி மற்றும் நம்பகத்தன்மைமிக்க வாகனங்களை உள்நாட்டுச் சந்தைக்கும், உலகச் சந்தைக்கும் டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட பயணத்தின் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து இந்த ஆலையை நிறுவ நீங்கள் முன்வந்திருப்பதெல்லாம், எங்களுக்கு உள்ளபடியே பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.முதலமைச்சர் ஸ்டாலின்`டாடா ஜே.எல்.ஆர்’ இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒருத் திட்டம். ஏன் தெரியுமா? இந்தத் தொழிற்சாலையில் டாடா நிறுவனம், உலகத் தரம்வாய்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களை உற்பத்திச் செய்யப்போகிறார்கள். உலகப் புகழ்பெற்ற ரேஞ்சு ரோவர் எவோக் தயாரிக்கப்பட்டு, இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. உயர்த் தொழில்நுட்பங்களை தன்னகத்தே ஏற்று, உலக அளவில் எந்த நாட்டின் தயாரிப்புகளுடனும் போட்டியிடக்கூடிய வாகனங்களை உருவாக்கும் திறன் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த ஆலை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு வேறு எங்கேயும் பார்க்க முடியாத ஒருத் தனித்தன்மை உண்டு. எல்லா மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த மாநிலம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். வளர்ந்துவரும் புதிய துறைகளிலும் நாம் நுழைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாம் ஏற்கெனவே லீடராக இருக்கிற துறைகளில், மேலும் உயர்ந்த தரத்தையும், இன்னும் பெரிய சாதனைகளையும் அச்சீவ் செய்ய வேண்டும். இதற்காகத்தான் ஸ்பெஷல் கவனத்தோடு, திராவிட மாடல் அரசு உழைத்துக்கொண்டு இருக்கிறது. பன்முகப்படுத்தப்பட்ட மாநிலமாக, உலக அரங்கங்களில் தமிழ்நாடு தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு எந்த அளவுக்குத் தொழில் செய்ய உகந்த எளிமையான மாநிலமாக இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். டிப்ளமோ முடித்த நம்முடைய இளைஞர்கள், இந்தத் திட்டத்தில் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் `லட்சியா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சிப்பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை செய்துக்கொண்டே பி.டெக் பட்டம் பயிலவும், இந்த நிறுவனம் உதவிசெய்கிறது. இந்த தருணத்தில் இன்னொரு செய்தி சொல்லவும் விரும்புகிறேன். நம் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகத்துக்கு எடுத்துச்சொல்ல `முதலீடுகள ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/4oh54s8o/WhatsApp-Image-2026-02-09-at-1.44.40-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உலக, நாடுகளுடன், போட்டியிடும், அளவுக்குத், தமிழ்நாடு, வளர்ந்திருக்கிறது’’, ஸ்டாலின், பெருமிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக</title>
        <link>https://dailytopnewz24.com/assam-முஸ்லிம்-பிரமுகரை-முதல்வர்-சுட்டுக்கொல்வது-போன்ற-வீடியோ-கடும்-கண்டனத்தால்-நீக்கிய-பாஜக</link>
        <guid>https://dailytopnewz24.com/assam-முஸ்லிம்-பிரமுகரை-முதல்வர்-சுட்டுக்கொல்வது-போன்ற-வீடியோ-கடும்-கண்டனத்தால்-நீக்கிய-பாஜக</guid>
        <description><![CDATA[ அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு மத்தியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலையொட்டி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகாயைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று கூறி வருகிறார். புதிதாக ஹிமந்த பிஸ்வாவின் வீடியோ ஒன்றை பா.ஜ.க சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஹிமந்த பிஸ்வா மாநில எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ் கோகாய் மற்றும் ஒரு முஸ்லிம் பிரமுகரின் போட்டோவில் தொப்பியைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுடுவது போன்று அந்த வீடியோ இடம் பெற்று இருந்தது. அதோடு அதில் மன்னிப்பே கிடையாது என்றும், மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், &#039;&#039;இது இனப்படுகொலைக்கான அழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை.  ஹிமந்த பிஸ்வாஇந்தப் பாசிச ஆட்சி பல தசாப்தங்களாக மனதில் வளர்த்து வரும் ஒரு கனவு இது. இது ட்ரோல் என்று புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு வீடியோ கிடையாது.இது மிகவும் மேல் மட்டத்திலிருந்து பரப்பப்படும் விஷம். இதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். இதன் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்&#039;&#039; என்று குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள பதிவில், &#039;&#039;அசாம் மாநில பா.ஜ.க சிறுபான்மையினரை இலக்கு வைத்து, மிக அருகில் இருந்து சுட்டுக்கொலை செய்வது போன்ற ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளது. இது மிகவும் அருவருப்பானதும், அதிர்ச்சியூட்டுவதும் ஆகும். இதை ஏதோ ஒரு சாதாரண சமூக ஊடகக் கிண்டல் பதிவு என்று புறக்கணித்துவிட முடியாது.இது ஒரு பெரும் கலவரத்திற்கும் இனப்படுகொலைக்கும் அழைப்பு விடுப்பதற்குச் சமமாகும். பல தசாப்தங்களாக இந்த வெறுப்பை வளர்த்து, கடந்த 11 ஆண்டுகளில் அதை நடைமுறைப்படுத்த முயன்ற இந்தப் பாசிச ஆட்சியின் உண்மையான முகத்தையே இது பிரதிபலிக்கிறது.சமூகத்தில் நல்லிணக்கத்தைக் குலைத்து விஷத்தைப் பரப்பும் இந்தச் செயலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து பா.ஜ.க அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது.``நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது..&quot; - RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/yiz0b1ca/HAnN6dfacAE4edV.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Assam:, முஸ்லிம், பிரமுகரை, முதல்வர், சுட்டுக்கொல்வது, போன்ற, வீடியோ, கடும், கண்டனத்தால், நீக்கிய, பாஜக</media:keywords>
    </item>
    <item>
        <title>29 தொகுதிகள்; 60 நாள்கள்! &amp; கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தவெக |  கோவை பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/29-தொகுதிகள்-60-நாள்கள்-கொங்கு-மண்டலத்தை-குறிவைக்கும்-தவெக-கோவை-பொதுக்கூட்டம்-ஹைலைட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/29-தொகுதிகள்-60-நாள்கள்-கொங்கு-மண்டலத்தை-குறிவைக்கும்-தவெக-கோவை-பொதுக்கூட்டம்-ஹைலைட்ஸ்</guid>
        <description><![CDATA[ கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பிட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாகத்தான் பொதுக்கூட்டம் தொடங்கியது. கோவை தவெக பொதுக்கூட்டம்கோவை தவெக பொதுக்கூட்டம்இந்த நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் செங்கோட்டையன் புகைப்படம் இடம்பெறவில்லை. கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, செங்கோட்டையன் முதல் ஆளாக பேசி புறப்பட்டார்.உண்மையான அரசியல் எழுச்சிசெங்கோட்டையன் பேசும்போது, “இந்த கூட்டம் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கூட்டம் கூட்டும் அரசியலுக்கு மாறாக, ஒரு ரூபாய் செலவில்லாமல் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டது உண்மையான அரசியல் எழுச்சியைக் காட்டுகிறது. செங்கோட்டையன்கொங்கு மண்டலத்தில்  29 தொகுதிகள் உள்ளன. இந்த 29 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறித்து தளபதி காலடியில் சமர்ப்பிப்பதுதான் நம் லட்சியம்” என்றார். இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம்ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம். நமக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக பற்றி கவலைப்பட வேண்டாம். தவெக 27 சதவீத வாக்கு விகிதத்தை கடந்து, தற்போது 30 சதவீத வாக்கு வங்கியில் நிற்கிறது. ஆதவ் அர்ஜுனா2021 தேர்தலிலேயே கொங்கு மக்கள் திமுகவைப்பற்றி புரிந்து வைத்து அவர்களுக்கு ஓட்டு போடவில்லை. கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து வந்து பணியாற்றுவது எல்லாம் எடுபடாது” என்றார்.புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “கோவையில் சிறுவாணி தண்ணீருக்கு தனி சுவை இருப்பதைப் போல, இந்த மக்கள் அரசியலையும் தனித்துவமாக அணுகுகிறார்கள். கோவை மண்டலம்  தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது.pussi ananthஅந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. கொங்கு மண்டலம் தளபதியின் கோட்டையாக மாறும். நம்  தலைவரை முதல்வராக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/0tysqdnf/137488.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொகுதிகள், நாள்கள், கொங்கு, மண்டலத்தை, குறிவைக்கும், தவெக, கோவை, பொதுக்கூட்டம், ஹைலைட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;திமுக கூட்டணியில் ராமதாஸ்?&amp;apos; &amp; செல்வபெருந்தகை கருத்துக்கு விசிக கண்டனம்!</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணியில்-ராமதாஸ்-செல்வபெருந்தகை-கருத்துக்கு-விசிக-கண்டனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணியில்-ராமதாஸ்-செல்வபெருந்தகை-கருத்துக்கு-விசிக-கண்டனம்</guid>
        <description><![CDATA[ தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை அளித்த பதில் வி.சி.க முகாமை கொதிப்படையச் செய்திருக்கிறது.  தந்தை மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்திருக்கும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கிறார் அன்புமணி. பெரியவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு செல்லலாம் எனப் பேசப்பட்ட சூழலில் &#039;பா.ம.க, பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க இருக்காது&#039; என உடைத்துப் பேசியிருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். திருமாவளவன்இச்சூழலில், &#039;தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இணைவாரா?&#039; என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை, ``தி.மு.க கூட்டணிக்குள் வருவதை தி.மு.க தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அதேநேரம் ராமதாஸும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவருக்கும் இடையே இடைவெளி இல்லை. இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்துகொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்&#039; என பதிலளித்தார். செல்வபெருந்தகையின் கருத்துக்கு ரியாக்ட் செய்த வி.சி.க திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி, &quot;கூட்டணியில் யார் யார் என்பதை தி.மு.க முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே.ராமதாஸ் சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை&quot; என கண்டித்தார். இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், &quot;ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை 14 ஆண்டுகளாக சொல்லிவருகிறது வி.சி.க. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ராமதாஸ் கூட்டணிக்கு வரலாம் என பேச்சுகள் எழுந்தவுடனேயே வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, எங்கள் தலைவருமே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். வி.சி.க ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பிறகு &#039;அவர்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை.. சந்தித்து பேசினால் சரியாகிவிடும்.. முதல்வர் முடிவெடுப்பார்&#039; எனப் பேசியது சரியல்ல&quot; என்றனர். கைவிட்ட எடப்பாடி... கதவடைத்த ஸ்டாலின்... தயங்கும் விஜய்! - எங்கே செல்லும் ராமதாஸின் பாதை? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-21/dvqi2o7w/TNCC-CONGRESS-K-SELVAPERUNTHAGAI-PRESS-MEETING02.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக, கூட்டணியில், ராமதாஸ், செல்வபெருந்தகை, கருத்துக்கு, விசிக, கண்டனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>பழனியாண்டிக்கு மீண்டும் சீட்? | திருச்சி நிலவரம் என்ன? | TN Election 360 updates | Vikatan TV</title>
        <link>https://dailytopnewz24.com/பழனியாண்டிக்கு-மீண்டும்-சீட்-திருச்சி-நிலவரம்-என்ன-tn-election-360-updates-vikatan-tv</link>
        <guid>https://dailytopnewz24.com/பழனியாண்டிக்கு-மீண்டும்-சீட்-திருச்சி-நிலவரம்-என்ன-tn-election-360-updates-vikatan-tv</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/eqawtr56/WhatsApp-Image-2026-02-09-at-10.34.52-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பழனியாண்டிக்கு, மீண்டும், சீட், திருச்சி, நிலவரம், என்ன, Election, 360, updates, Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>RSS: ``75 வயதைக் கடந்துவிட்டேன்... தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல&amp;quot; &amp; மோகன் பகவத் ஓப்பன் டாக்</title>
        <link>https://dailytopnewz24.com/rss-75-வயதைக்-கடந்துவிட்டேன்-தலைவர்-பதவிக்கு-சாதி-ஒரு-அளவுகோல்-அல்ல-மோகன்-பகவத்-ஓப்பன்-டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/rss-75-வயதைக்-கடந்துவிட்டேன்-தலைவர்-பதவிக்கு-சாதி-ஒரு-அளவுகோல்-அல்ல-மோகன்-பகவத்-ஓப்பன்-டாக்</guid>
        <description><![CDATA[ ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ``ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லை. பிராந்தியம் மற்றும் கோட்டத் தலைவர்களே, ஆர்.எஸ்.எஸ் தலைவரை நியமிக்கின்றனர். பொதுவாக, 75 வயதுக்குப் பிறகு எந்தப் பதவியும் வகிக்காமல் பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.RSS மோகன் பகவத்எனக்கு 75 வயது நிறைவடைந்துவிட்டது. அதை ஆர்.எஸ்.எஸ்-க்குத் தெரிவித்தேன். ஆனால், அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்படி என்னிடம் கேட்டுக்கொண்டது. ஆர்.எஸ்.எஸ் எப்போது பதவி விலகச் சொல்கிறதோ, அப்போது நான் விலகிவிடுவேன். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெறுவது ஒருபோதும் நடக்காது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல. அவர் இந்துவாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் பின்பற்றுவதில்லை. தொண்டர்கள் தங்கள் பணியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுகிறார்கள்.சாதி பேதமின்றி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார். நான் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தால், ‘கிடைக்கும் சிறந்த வேட்பாளர்’ என்ற அளவுகோலின்படியே தேர்ந்தெடுப்பேன். பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பது ஒரு தகுதியிழப்பு அல்ல. அதேபோல் பிராமணராக இருப்பது ஒரு தகுதி அல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பணி என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை (சம்ஸ்காரம்) விதைப்பதுதானே தவிர, வெற்றுப் பிரச்சாரங்களைச் செய்வது அல்ல. அதிகப்படியான விளம்பரம் மற்றும் பிரச்சாரம் ஒரு கட்டத்தில் ஆணவத்திற்கு வழிவகுத்துவிடும்.மோகன் பகவத் - RSSவிளம்பரம் என்பது எப்போதும் அளவாகவும், சரியான நேரத்திலும் மட்டுமே இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களிடமிருந்து கடைசி சொட்டு இரத்தம் வரை வேலை வாங்குகிறது. இங்கே யாருக்கும் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகளில் ஆங்கிலம் ஒருபோதும் முதன்மையான தகவல் தொடர்பு மொழியாக இருக்காது. ஆங்கிலம் ஒரு இந்திய மொழி அல்ல என்பதால், தேவைப்படும் இடங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும்.ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு குறிப்பிட்ட சாதியையோ அல்லது சமூகத்தையோ குறிவைத்துச் செயல்படுவதில்லை. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை தொடர வேண்டும். ஊழல் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லை, அது மக்களின் மனதில்தான் உள்ளது. ஊழலுக்கு எதிராகப் போராடும் எவருக்கும் ஆர்.எஸ்.எஸ் முழு ஆதரவை வழங்கும். இது தொடர்பாகப் போராடுபவர்களுக்கு உதவுமாறு எங்கள் தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களைக் கண்டறிந்து, அது குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்களும் தகவல் தெரிவிக்க வேண்டும்.&quot; என்றார்.RSS 100: ஆர்.எஸ்.எஸ் - இது அரசுசாரா இயக்கமா? அரசியல் திட்டமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-02/7ns92anr/Mohan-Bhagwat.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>RSS:, 75, வயதைக், கடந்துவிட்டேன்..., தலைவர், பதவிக்கு, சாதி, ஒரு, அளவுகோல், அல்ல, மோகன், பகவத், ஓப்பன், டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>`போடிநாயக்கனூர் ஏன்?’ &amp; அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5</title>
        <link>https://dailytopnewz24.com/போடிநாயக்கனூர்-ஏன்-அதிமுகவுக்கு-புத்துயிர்-அளித்த-ஜெயலலிதாவின்-முதல்-வெற்றி-முதல்-களம்-5</link>
        <guid>https://dailytopnewz24.com/போடிநாயக்கனூர்-ஏன்-அதிமுகவுக்கு-புத்துயிர்-அளித்த-ஜெயலலிதாவின்-முதல்-வெற்றி-முதல்-களம்-5</guid>
        <description><![CDATA[ (`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.)கட்டுரையாளர் : பா.முகிலன்`முதல்’ 05 : ஜெயலலிதாவின் போடிநாயக்கனூர் வெற்றி!அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரன் 1987, டிசம்பர் 24 அன்று மறைந்தபோது அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார்கள் அக்கட்சித் தொண்டர்கள். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தபோதிலும், எம்.ஜி.ஆர் மறைந்த சில நாட்களிலேயே கட்சி இரண்டாக பிளவுபட்டுப்போனது. இந்தப் பிளவிலிருந்து அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வைத்ததில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலும், போடிநாயக்கனூர் தொகுதியில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்எம்.ஜி.ஆர் மறைவின்போது நடைபெற்றது என்ன, அதிமுக இரண்டாக பிளவுபட்டது ஏன், அதுவரை தேர்தலிலேயே போட்டியிடாத ஜெயலலிதா, 1989 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம், ஜெயலலிதாவின் பிரசார வியூகம் எப்படி இருந்தது, பெருவாரியான கட்சித் தொண்டர்களின் மனநிலை அப்போது என்னவாக இருந்தது, தேர்தலுக்குப் பின்னர் அதிமுக ஒன்றிணைந்தது எப்படி போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள 80-களின் ப்ளாஷ்பேக்குகளுக்குள் செல்லலாம்.தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக கோலோச்சிய எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்துவந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த பின்னர், 1982-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார் ஜெயலலிதா. தொடர்ந்து அவர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், 1984-ஆம் ஆண்டு, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம், ஜெயலலிதா அதிமுகவுக்குள் வந்ததிலிருந்தே சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவரது வருகையை விரும்பாத ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து, ராகவானந்தம், ஹெச்.வி.ஹண்டே, மாதவன் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் ஜெயலலிதாவுக்கு எதிரான தனி கோஷ்டியாக செயல்பட்டனர். இந்த அணிக்கு ஆர்.எம். வீரப்பன் தலைமை வகித்தார். இன்னொரு பக்கம், ஜெயலலிதா ஆதரவு அணியில் கே.கே.எஸ்.எஸ். ஆர். திருநாவுக்கரசு, கே.ஏ.கிருஷ்ணசாமி போன்றோர் இடம்பிடித்தனர். ஜெயக்குமார் - ஜெயலலிதாஇந்தச் சூழ்நிலையில்தான் 1987 ஆம் ஆண்டு, உடல் நலக்குறைவால் எம்.ஜி.ஆர் காலமானார். அவரது மறைவால் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார்கள் அதிமுக தொண்டர்கள். தலைவரற்ற நிலையில் தள்ளப்பட்டது அதிமுக. அதே சமயம், எம்.ஜி.ஆரின் அடுத்த அரசியல் வாரிசு தாம்தான் என்பதை அதிமுக தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில், சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டார் ஜெயலலிதா. அவருக்குப் பின்னாலிருந்து அதற்கான அரசியல் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான தோழியாக பின் நாட்களில் திகழ்ந்த சசிகலாவின் கணவர் நடராஜன்தான். சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தலைமாட்டிலேயே இரண்டு நாட்களும் நின்று கொண்டே இருந்தார் ஜெயலலிதா. இறுதிச் சடங்குக்காக எம்.ஜி.ஆரின் உடல், ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டபோது, ஜெயலலிதா அதில் ஏற முயல, அவர் எட்டி உதைக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். இதன் பின்னணியில், ஆர்.எம். வீரப்பன் ஆதரவாளர்கள் இருந்ததாக அப்போது குற்றம்சாற்றப்பட்டது. இந்த நிகழ்வு, ஜெயலலிதாவுக்கு மக்களிடையேயும் அதிமுக தொண்டர்களிடத்திலும் அனுதாபத்தைப் பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட சில தினங்களிலேயே யார் அடுத்த முதல்வர் என்கிற கேள்வி அதிமுகவில் எழ, ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி அவர் பதவியேற்ற நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டசபை கூட்டப்பட்டபோது, ஜெயலலிதா ஆதரவு அணியினரும் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவு அணியினரும் மோதிக்கொண்டு, கைகலப்பில் ஈடுபட, மைக்குகள் உடைக்கப்பட்டு, ரத்தக்களறியுடன் அரங்கேறிய அமளியால், 23 நாட்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்ட நிலையில், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதனால், அடுத்து வந்த 1989-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவரின் மரணத்திலும் உட்கட்சி மோதலில் சிக்கித் தவித்த அதிமுக தொண்டர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது எனக் குழப்பமடைந்தனர். எனினும், ஜெயலலிதா இதை தனக்கான ஒரு வாய்ப்பாக மாற்ற எண்ணினார். தன்னையே மொத்தக் கட்சிக்கும் ஒரே தலைவராக்கும் சோதனைக் களமாக இதை மாற்ற நினைத்தார். கூடவே, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையேயும் அதிமுக தொண்டர்களிடையேயும் இருந்த செல்வாக்கை, தனக்கானதாக மடைமாற்ற திட்டமிட்ட ஜெயலலிதா,  போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டார்.  போடிநாயக்கனூர் ஏன்? போடிநாயக்கனூர் தொகுதி அன்றைக்கு அதிமுக-வின் கோட்டையாக திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் ஒருமுறைகூட அங்கு போட்டியிடவில்லை என்றாலும், 1980 மற்றும் 1984 தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் அங்கு அமோக வெற்றி பெற்றிருந்தனர். கூடவே, அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்த தேவர் சமுதாயத்தினரின் ஆதிக்கமும் அங்கு அதிகமாக காணப்பட்டது. எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்ற வலையமைப்பும் அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே போடிநாயக்கனூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா. தேர்தல் பிரசாரத்தின்போது எம்.ஜி.ஆரைப் போன்றே ஜெயலலிதா பிரமாண்டமான கூட்டங்களை நடத்தினார். பெண்கள் அரசியலில் அவமதிக்கப்படும் நிலைமை குறித்து அவர்   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/08whfudg/WhatsApp-Image-2026-02-09-at-10.53.42.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போடிநாயக்கனூர், ஏன்’, அதிமுகவுக்கு, புத்துயிர், அளித்த, ஜெயலலிதாவின், முதல், வெற்றி, முதல், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ராகுல் காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!&amp;apos; – பாஜகவை சீண்டிய காங்கிரஸ் எம்.பி</title>
        <link>https://dailytopnewz24.com/ராகுல்-காந்தி-இல்லையென்றால்-இந்தியாவை-விற்றுவிடுவார்கள்-பாஜகவை-சீண்டிய-காங்கிரஸ்-எம்பி</link>
        <guid>https://dailytopnewz24.com/ராகுல்-காந்தி-இல்லையென்றால்-இந்தியாவை-விற்றுவிடுவார்கள்-பாஜகவை-சீண்டிய-காங்கிரஸ்-எம்பி</guid>
        <description><![CDATA[ புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், ``புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த ஐந்து மாதங்களாக இலவச அரிசியை வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி 350 ரூபாய். ஆனால் இங்கு பயனாளிகளுக்கு 320 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம்என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்ததில் இருந்து ஆண்டுக்கு 2,000 பேர் என மொத்தமாக 10,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர். ஆனால் வெறும் 2,400 பேருக்குத்தான் இவர்கள் வேலை கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாகத்தான் 12 நாட்கள் பாதயாத்திரை நடத்த இருக்கிறோம். முதல் கட்டமாக 21.01.2026 அன்று தொடங்கும் இந்தப் பாத யாத்திரையை 23 தொகுதிகளில் நடத்த இருக்கிறோம். பிரதமர் மோடியை எதிர்க்கும் துணிச்சல் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே இருக்கிறது. அவர் மட்டும் இல்லையென்றால் அவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்கள்&quot; என்றார்.புதுச்சேரி: &quot;ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி...&quot; - ரங்கசாமி மீது காங்கிரஸ் எம்.பி., தாக்கு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-01/0b6397fd-ca33-4fe3-aac5-f533f201a727/Untitled_28.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராகுல், காந்தி, இல்லையென்றால், இந்தியாவை, விற்றுவிடுவார்கள், –, பாஜகவை, சீண்டிய, காங்கிரஸ், எம்.பி</media:keywords>
    </item>
    <item>
        <title>NDA கூட்டணி: &amp;quot;நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்&amp;quot; &amp; வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி</title>
        <link>https://dailytopnewz24.com/nda-கூட்டணி-நாம்-ஒருங்கிணைந்து-களப்பணியாற்றிடுவோம்-வாழ்த்திய-இபிஎஸ்ஸுக்கு-டிடிவி-தினகரன்-நன்றி</link>
        <guid>https://dailytopnewz24.com/nda-கூட்டணி-நாம்-ஒருங்கிணைந்து-களப்பணியாற்றிடுவோம்-வாழ்த்திய-இபிஎஸ்ஸுக்கு-டிடிவி-தினகரன்-நன்றி</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார்.அதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமமுக தலைவர் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாகப் போராடியது.ஒருகட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அமமுக-வைப் போட்டியிட வைக்கத் தீர்மானித்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார்.என்.டி.ஏ கூட்டணிஅதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அமமுக: &quot;அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை&quot;- TTV தினகரன் சொல்வது என்ன?மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்&quot; எனப் பதிவிட்டிருக்கிறார்.அதற்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமிதமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!&quot; - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-18/7qcqdm0o/G1IrUNOaQAIwlIh.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NDA, கூட்டணி:, நாம், ஒருங்கிணைந்து, களப்பணியாற்றிடுவோம், வாழ்த்திய, இபிஎஸ்ஸுக்கு, டிடிவி, தினகரன், நன்றி</media:keywords>
    </item>
    <item>
        <title>`மாப்பிள்ளை&amp;apos; அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! &amp; தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/மாப்பிள்ளை-அன்பில்-ஸ்கெட்ச்-செபா-அழுத்தம்-ஸ்டாலின்-போன்-தயங்கிய-வைத்தி-திமுக-வந்தது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/மாப்பிள்ளை-அன்பில்-ஸ்கெட்ச்-செபா-அழுத்தம்-ஸ்டாலின்-போன்-தயங்கிய-வைத்தி-திமுக-வந்தது-எப்படி</guid>
        <description><![CDATA[ வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை, அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இனைந்திருக்கிறேன். தேர்தல் வருவதால் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ்ஸை விட்டு விலகி வந்துள்ளேன். எனக்கு தனிப்பட்ட முறையில் அதிமுக-வில் இருந்து அழைப்பு வந்தது. அதை நான் நிராகரித்து விட்டேன். தஞ்சாவூரில் இணைப்பு விழா நடக்க உள்ளது&quot; என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு தெரிவித்துள்ளார் வைத்திலிங்கம். அன்பில் மகேஸ், வைத்திலிங்கம்வைத்திலிங்கம் சேர்வது முடிவான பின்னரும், அது அரசியல் களத்தில் பேசு பொருளாக ஆக வேண்டும் என்பதற்காக வைத்திலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் திமுக-வில் இணைவதை தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியை இறுதி செய்ய பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்திருக்கும் இந்த நாளில், இணைப்பை செய்திருக்கிறார்கள். அன்பில் போட்ட ஸ்கெட்ச் ; செந்தில் பாலாஜி அழுத்தம்!அன்பில் போட்ட ஸ்கெட்ச்சுக்கு, செந்தில் பாலாஜி அழுத்தம் கொடுக்க டெல்டாவின் முகமாக அறியப்பட்ட வைத்திலிஙம் விக்கெட் தற்போது திமுகவிற்குள் விழுந்திருக்கிறது. என்ன நடந்தது, ஏன் வைத்திலிங்கம் தி.மு.க-விற்கு சென்றார் என டெல்டா அரசியலில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.இது குறித்து டெல்டா மாவட்டங்களில் அரசியல் தெரிந்த சிலரிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் நின்று வந்த வைத்திலிங்கம் கூட்டணியில் சீட் பெற்றும் மாற்று சின்னத்தில்  நிற்பதை விரும்பவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. சில காரணங்களால் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், வைத்திலிஙத்திற்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு நீடித்தது.ஒ பன்னீர் செல்வம்அதிருப்தியில் இருக்கும் வைத்திலிங்கத்தை தவெக-வுக்கு இழுப்பதற்கு செங்கோட்டையன் முயன்றார். உங்கள் கண்ட்ரோலில் சில மாவட்டங்களை தருகிறோம் என்றெல்லாம் பேசப்பட்டது. கிட்டதட்ட செங்கோட்டையன் அழைப்பை ஏற்கும் மனநிலையில் வைத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.  ஜனநாயகன் படப்பிரச்னை, சிபிஐ விசாரணை போன்றவற்றால் விஜயிடமிருந்து சிக்னல் வருவதற்கு தாமதமானது. மறுபக்கம்,  வைத்திலிங்கமும் அமைச்சர் அன்பில் மகேஸ் மனைவியும் நெருங்கிய உறவினர்கள். நிகழ்ச்சிகளில் வைத்திலிங்கம், அன்பில் மகேஸை பார்த்தால் மாப்பிள்ளை என்று தான் அன்பிலை அழைப்பாராம்.தீவிர அதிமுக விசுவாசி டு திமுகஇந்த உறவை பாலமாக்கி வைத்தியை திமுக-வுக்கு இழுப்பதற்கான முயற்சியை அன்பில் மகேஸ் மேற்கொண்டார். அதற்கான தேவையும் இருந்ததாக சொல்கிறார்கள். தஞ்சாவூரில் குறிப்பாக ஒரத்தநாட்டில் ஆளுமை மிக்க நிர்வாகிகள் திமுகவில் இல்லை என தலைமை கருதியது. வைத்திலிங்கம் மூலம் இதை சரி செய்வதற்கே அவருக்கு வலை விரிக்கப்பட்டதாம். தஞ்சாவூரில் விவசாயிகளை திரட்டி விழா எடுத்த வைத்திலிங்கம், `பொன்னியின் செல்வி&#039; என்ற பட்டத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கினார். அந்த அளவிற்கு ஜெயலலிதா விசுவாசியாக இருந்தார். ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்தார். அந்த சமயத்தில் பேராவூரணியில் நடந்த கூட்டம் ஒன்றில், வைத்திலிங்கத்திற்கு சவால் விட்டார் ஸ்டாலின். தீவிர அதிமுக விசுவாசியாக இருந்தவர் வைத்தி.வைத்திலிங்கம் இவை திமுக-வுக்கு சென்றால் தனக்கு சங்கடத்தை உருவாக்கும் என கருதியவர் மனக்குழப்பத்தில் இருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி, `ஒரு வேளை நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ-வாகத்தான் இருப்பீர்கள், எங்க பக்கம் வாங்க அமைச்சர் தருகிறோம். முதல்வரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்&#039; என அவர் மனதை கரைத்துள்ளார். அதன் பிறகு வைத்திலிங்கத்தை சந்தித்த அன்பில் மகேஸ், போன் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வைத்தியை பேச வைத்து தயக்கத்தை போக்கியுள்ளார். அப்போது, ``அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை தருகிறோம் என்பது தங்களுக்கு தெரியும், நீங்கள் தைரியமாக வாருங்கள், உங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும்&quot; என்றாராம். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை&#039; - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!அதன் பிறகே திமுகவில் இணையும் முடிவை தீர்க்கமாக எடுத்தாராம். கடந்த பத்து நாட்களாக திரைமறைவில் நடந்தவை இன்று பொதுவெளியில் அரங்கேறியுள்ளது. தன் மகன் பிரபு உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவி, ஒரத்தநாடு தொகுதியில் சீட், ஆட்சி அமைத்தால் அமைச்சர் என பல்வேறு டிமாண்ட் வைத்தி தரப்பில் வைக்கப்பட்டதாம். இதற்கு திமுக தலைமை ஓகே சொன்னதாம். ஆனாலும் வைத்தி இணைவது முதல்கட்ட நிர்வாகிகள் பலருக்கே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளனர் திமுக தலைமை. நேற்று இரவு தான் முக்கிய நிர்வாகிகளுக்கு சொல்லியுள்ளனர். நல்ல நேரத்திற்குள் இணைய வேண்டும் என விரும்பியதால் காலை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அறிவாலயம் வந்து விட்டார்களாம். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்ஆனால் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் அறிவாலயம் செல்வதற்கு தாமதமாகி விட்டதாம். ஸ்டாலின் காத்திருக்கிறார் என அவருக்கு தகவல் சொல்லப்பட்டதும் அரக்க பரக்க ஓடியவர் ட்ராபிக்கில் சிக்கி கொண்டேன் என தாமதத்திற்கு காரணம் சொன்னாராம் சந்திரசேகரன். இணைப்பு வைபவம் முடிந்ததும் தன் ஆதரவாளர்களை தஞ்சாவூரில் நடைபெறும் இணைப்பு விழாவில் சேர்ப்பதற்கான பணிகளில் மூழ்கி விட்டார் வைத்தி என்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-06/79d4f08d-edf9-4bc2-93ca-e526a98b225e/62b63aa5575e1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாப்பிள்ளை, அன்பில், ஸ்கெட்ச், செ.பா, அழுத்தம், ஸ்டாலின், போன், தயங்கிய, வைத்தி, திமுக, வந்தது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அதை செந்தில் பாலாஜி நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுகிறேன்&amp;quot; &amp; எம்.ஆர்.விஜயபாஸ்கர்</title>
        <link>https://dailytopnewz24.com/அதை-செந்தில்-பாலாஜி-நிரூபித்தால்-அரசியலை-விட்டு-விலகி-விடுகிறேன்-எம்ஆர்விஜயபாஸ்கர்</link>
        <guid>https://dailytopnewz24.com/அதை-செந்தில்-பாலாஜி-நிரூபித்தால்-அரசியலை-விட்டு-விலகி-விடுகிறேன்-எம்ஆர்விஜயபாஸ்கர்</guid>
        <description><![CDATA[ கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அப்போது பேசிய அவர், &quot;செந்தில் பாலாஜி, தி.மு.க அரசுதான் கதவணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததாகப் பேசி வருகிறார். அ.தி.மு.க அரசு திட்டத்தை அறிவித்தவுடன் ரூ. 420 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. தி.மு.க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது என்று செந்தில் பாலாஜி நிரூபித்தால், தமிழக அரசியலை விட்டு நான் விலகி விடுகிறேன்.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசுவதெல்லாம் பொய்யாக உள்ளது. அதனை மக்கள் நம்ப மாட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராகி விட்டார்கள்&quot; என்றார்.&quot;தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும், யார் யாருடன் போட்டி என தெரியும்&quot; - விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/g34rxhha/mr-vijayabskar.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதை, செந்தில், பாலாஜி, நிரூபித்தால், அரசியலை, விட்டு, விலகி, விடுகிறேன், எம்.ஆர்.விஜயபாஸ்கர்</media:keywords>
    </item>
    <item>
        <title>``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!&amp;quot; &amp; டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி</title>
        <link>https://dailytopnewz24.com/மரியாதைக்குரிய-டிடிவி-தினகரன்-அவர்களை-அன்போடு-வரவேற்று-டிடிவியை-வாழ்த்தும்-எடப்பாடி-பழனிசாமி</link>
        <guid>https://dailytopnewz24.com/மரியாதைக்குரிய-டிடிவி-தினகரன்-அவர்களை-அன்போடு-வரவேற்று-டிடிவியை-வாழ்த்தும்-எடப்பாடி-பழனிசாமி</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர்.அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.என்.டி.ஏ கூட்டணிஎடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை.அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.எடப்பாடி பழனிசாமிதமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம்.&quot; எனக் குறிப்பிட்டிருந்தார்.அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்&quot; எனப் பதிவிட்டிருக்கிறார்.`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை&#039; - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-20/ccbeuspe/6970065d0ef67.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மரியாதைக்குரிய, டிடிவி, தினகரன், அவர்களை, அன்போடு, வரவேற்று., டிடிவியை, வாழ்த்தும், எடப்பாடி, பழனிசாமி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;NDA&amp;க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே  கேட்கிறீர்கள்!&amp;apos; &amp; டிடிவி தினகரன் பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/nda-க்கு-முதலமைச்சர்-யாருன்னு-உங்களுக்கே-தெரியும்-தெரிந்தே-கேட்கிறீர்கள்-டிடிவி-தினகரன்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/nda-க்கு-முதலமைச்சர்-யாருன்னு-உங்களுக்கே-தெரியும்-தெரிந்தே-கேட்கிறீர்கள்-டிடிவி-தினகரன்-பதில்</guid>
        <description><![CDATA[ என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.டிடிவிபியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம்ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்&#039; என்றார். NDAடிடிவி தினகரன் பேசுகையில், &#039;மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள்தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/grwrzkfc/IMG-20260121-WA0035.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NDA-க்கு, முதலமைச்சர், யாருன்னு, உங்களுக்கே, தெரியும், தெரிந்தே, கேட்கிறீர்கள், டிடிவி, தினகரன், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>`லிவ்&amp;இன் உறவில் இருக்கும் பெண்ணை, மனைவியாக அங்கீகரிக்க உரிமை&amp;apos; &amp; மதுரை ஐகோர்ட் உத்தரவு சொல்வதென்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/லிவ்-இன்-உறவில்-இருக்கும்-பெண்ணை-மனைவியாக-அங்கீகரிக்க-உரிமை-மதுரை-ஐகோர்ட்-உத்தரவு-சொல்வதென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/லிவ்-இன்-உறவில்-இருக்கும்-பெண்ணை-மனைவியாக-அங்கீகரிக்க-உரிமை-மதுரை-ஐகோர்ட்-உத்தரவு-சொல்வதென்ன</guid>
        <description><![CDATA[ திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.  இருவருடைய காதலையும் பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.இதையடுத்து பெண் மாயமானதாக பெண்ணின் தந்தை புகாரளித்ததால் பெண்ணை அவரின் வீட்டில் ஒப்படைத்தார் பிரபாகரன்.கலப்புத் திருமணம் செய்துகொண்டால், இருவரையும் கொன்றுவிடுவோம் என பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றியதாக பிரபாகரன் மீது அந்த பெண் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்தார்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி கூறியதாவது, “மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.லிவ் இன் ரிலேஷன்ஷிப்தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.நீதிமன்றம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதற்காக அவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-10/d94278fe-da16-4db4-93ad-dde6d2f78f29/court.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>லிவ்-இன், உறவில், இருக்கும், பெண்ணை, மனைவியாக, அங்கீகரிக்க, உரிமை, மதுரை, ஐகோர்ட், உத்தரவு, சொல்வதென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;OPS&amp;ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை&amp;quot; &amp; திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/ops-ன்-காலதாமதம்-திமுக-தமிழ்நாட்டிற்குத்-தேவை-திமுகவில்-இணைந்த-வைத்திலிங்கம்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ops-ன்-காலதாமதம்-திமுக-தமிழ்நாட்டிற்குத்-தேவை-திமுகவில்-இணைந்த-வைத்திலிங்கம்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது.அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம்.அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார்.வைத்திலிங்கம்ஆளுநர் வெளிநடப்பு: &quot;நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா?&quot; - அப்பாவு கேள்விபின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார்.இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார்.ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம்.இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார்.அதன் பின், அவர் பேசியதாவது...&quot;அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர். அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தோற்றுவித்த தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானது. அதனால், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்&#039;ஆளுநரின் மைக் &#039;அப்படி&#039; ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்&#039; - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVEஅதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை. சர்வாதிகரமாகச் செயல்படுகிறது.ஓ.பி.எஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும்.என்னைத் தனிப்பட்ட முறையில், அதிமுகவில் இணைய அழைத்தார்கள். ஆனால், அதிமுக ஒட்டுமொத்தமாக ஒன்றாக இணைந்தால்தான், அதிமுகவில் சேருவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை.தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை திமுக&quot; என்று பேசியுள்ளார்.மருது அழகுராஜ், அன்வார் ராஜா, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் வரிசையில் தற்போது வைத்திலிங்கம். அடுத்து யாரோ? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-10/b0848c08-c778-404f-aaec-2f771c5bd35d/Vaithiyaligam_351048.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>OPS-ன், காலதாமதம்..., திமுக, தமிழ்நாட்டிற்குத், தேவை, திமுகவில், இணைந்த, வைத்திலிங்கம், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>தூத்துக்குடி தொகுதி: முட்டிமோதும் நிர்வாகிகள்; கூட்டணி முடிவில் அதிமுக? &amp; ஜாலியில் அமைச்சர் தரப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/தூத்துக்குடி-தொகுதி-முட்டிமோதும்-நிர்வாகிகள்-கூட்டணி-முடிவில்-அதிமுக-ஜாலியில்-அமைச்சர்-தரப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/தூத்துக்குடி-தொகுதி-முட்டிமோதும்-நிர்வாகிகள்-கூட்டணி-முடிவில்-அதிமுக-ஜாலியில்-அமைச்சர்-தரப்பு</guid>
        <description><![CDATA[ தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். தூத்துக்குடி தி.மு.கவின் முகமாகவும், மக்கள் மத்தியில் நன்கு பரிட்சியமானவர் என்பதால் வரும் தேர்தலில் மீண்டும் தி.மு.க சார்பில் மீண்டும் கீதா ஜீவனே போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் உள்ளுர் உடன்பிறப்புகள். அமைச்சர் கீதா ஜீவன்தூத்துக்குடி தொகுதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளும் அடங்குவதால், அமைச்சரின் தம்பியும் மாநகராட்சி மேயருமான ஜெகனின் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு உள்ளிட்டவைகளும் கீதாஜீவனுக்கு ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., த.மா.கா., ஐ.ஜே.கே., புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணியை உறுதி செய்துள்ளன. அ.தி.மு.க சார்பில் இத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் நேர்காணலும் நடந்து முடிந்துள்ளது.முந்தைய தேர்தலில், தி.மு.க வேட்பாளரான கீதா ஜீவனுக்கு எதிராக இத்தொகுதியில்  அ.தி.மு.கவின் கூட்டணிக்கட்சியான த.மா.கா சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவரான எஸ்.டி.ஆர் விஜயசீலன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை தி.மு.க.,.வுக்கு எதிராக அ.தி.மு.கவே போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனராம். தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.கவில் வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். செல்லப்பாண்டியன்ஆனால், இவருக்கு தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் சவாலாகவே உள்ளனர். இந்த சவாலை அவரால் எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சுதாகர், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர். ரமேஷ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூ மணி, சுகந்தன் மற்றும் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவசாமி வேலுமணி உள்ளிட்டோரும் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகின்றனர்.இவர்களில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், சுதாகர், பிரபு, ஆண்ட்ரூமணி,  சிவசாமி வேலுமணி ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. செல்லப்பாண்டியனுக்கு சீட் கொடுத்தால் சண்முகநாதனின் ஆதரவாளர்கள், வெற்றிக்காக எந்த அளவிற்கு களப்பணி ஆற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், சண்முகநாதன் தனது ஆதரவாளரை களமிறக்கவும் முயன்று வருகிறார். சண்முகநாதன்அதே நேரத்தில் செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களும் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால்,  வேட்பாளரை தேர்வு செய்வதில் தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் கடந்த முறை போல கூட்டணிக்கட்சிகளான பா.ஜ.க அல்லது த.மா.காவிற்கு ஒதுக்கிவிடலாமா எனவும் யோசிக்கிறார்களாம். அதிமுக கூட்டணியில் நிலவும் இந்த குழப்பங்களில், திமுக நிர்வாகிகள் தொகுதியில் ஜாலியாக வலம் வருகிறார்களாம்.! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/boor0qe6/WhatsApp-Image-2026-01-21-at-11.23.58.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தூத்துக்குடி, தொகுதி:, முட்டிமோதும், நிர்வாகிகள், கூட்டணி, முடிவில், அதிமுக, ஜாலியில், அமைச்சர், தரப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>பாமக: &amp;quot;ஐயா ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்குச் சமம்&amp;quot; &amp; ஸ்ரீகாந்தி காட்டம்</title>
        <link>https://dailytopnewz24.com/பாமக-ஐயா-ராமதாஸ்-இல்லாத-பாமக-பிணத்துக்குச்-சமம்-ஸ்ரீகாந்தி-காட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாமக-ஐயா-ராமதாஸ்-இல்லாத-பாமக-பிணத்துக்குச்-சமம்-ஸ்ரீகாந்தி-காட்டம்</guid>
        <description><![CDATA[ பா.ம.க கட்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் மே 29-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால், பா.ம.க-வின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாமக அன்புமணிதொடர்ந்து, பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாமக செயல்தலைவராக ஶ்ரீகாந்தியும், கௌரவத் தலைவராக ஜிகே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடிஇந்தப் பொதுகூட்டத்தில் ஶ்ரீகாந்தி உரையாற்றினார். அப்போது, ``இவ்வளவு தூரம் நாம் பயணித்து வந்திருப்பது பணத்துக்காவோ, பதவிக்காகவோ, அல்லது சில கும்பல் போல நாடகம் ஆடவோ அல்ல. நம் சமூகத்திற்காக இத்தனை ஆண்டுகள் போராடிய நன்றி உணர்ச்சி. இப்போது ஒரு மகளாக, வன்னிய குல தமிழச்சியாக நியாயம் கேட்க வந்திருக்கிறேன். இன்று காலை அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். 40 ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சியவரின் கண்ணில் வலி தெரிந்தது. தான் பெற்று, மாரோடு அரவணைத்து வளர்த்த மகன் முதுகில் குத்திய வலி அது. ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கேவலப்படுத்திப் பேசுகிறார்கள். ஐயாவின் கட்சியை அவரிடமிருந்தே பிடுங்குகிறார்கள். இதற்கு மேலும் நாம் பொறுமையாக இருக்க முடியாது.ராமதாஸ் - ஸ்ரீகாந்திஐயாவை கேள்வி கேட்க நீ யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நீ இப்போது காரில் கோர்ட் போட்டுக்கொண்டு ஊர் சுற்றுகிறாயே அது என்ன உன் உழைப்பா? நீ படித்து வாங்கின டாக்டர் பட்டம், எம்.பி பதவி, அமைச்சர் பதவி இதெல்லாம் நீ உழைச்சு வாங்குனதா... இது ஐயா உங்களுக்குப் போட்ட பிச்சை. ஐயா இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம். அந்தப் பிணத்தை வச்சு அரசியல் பண்ணலாம்னு அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால் இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது&quot; என ஆவேசமாகப் பேசினார்.அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/7vodslec/WhatsApp_Image_2025_08_17_at_12_17_12_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாமக:, ஐயா, ராமதாஸ், இல்லாத, பாமக, பிணத்துக்குச், சமம், ஸ்ரீகாந்தி, காட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்</title>
        <link>https://dailytopnewz24.com/மகாராஷ்டிரா-தேர்தல்-பவார்-குடும்பத்தை-ஒன்றுசேர்த்த-அதானி-சரத்பவாருடன்-கூட்டணி-சேரும்-அஜித்பவார்</link>
        <guid>https://dailytopnewz24.com/மகாராஷ்டிரா-தேர்தல்-பவார்-குடும்பத்தை-ஒன்றுசேர்த்த-அதானி-சரத்பவாருடன்-கூட்டணி-சேரும்-அஜித்பவார்</guid>
        <description><![CDATA[ சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைக்கும் விழாவிற்கு அதானியே தனது மனைவியோடு நேரில் வந்திருந்தார். பாராமதி விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானத்தில் அதானி தனது மனைவியோடு வந்தபோது அவரை அஜித்பவாரும், சரத்பவாரின் பேரன் ரோஹித் பவாரும் சேர்ந்து வரவேற்றனர்.அதானி தம்பதி பின் இருக்கையில் அமர்ந்து வர ரோஹித் பவார் கார் ஓட்டினார். அஜித்பவார் அவர் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் நடந்த ஏ.ஐ. சென்டர் திறப்பு விழாவில் சரத்பவாரோடு அவரது மகள் சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார். விழாவில் இரண்டு பவார் குடும்பங்களும் முழுமையாகக் கலந்து கொண்டனர்.சரத்பவார் - அதானிவிழாவில் சுப்ரியா சுலே அதானி மனைவியைக் கௌரவிப்பதாக இருந்தது. ஆனால் சுப்ரியாவே முன்வந்து அஜித்பவார் மனைவி சுனேதிர பவாரிடம் சொல்லி அதானி மனைவி பிரீத்தி அதானியைக் கௌரவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.இதில் பேசிய சுப்ரியா சுலே, அதானி குடும்பத்திற்கும் பவார் குடும்பத்திற்கும் இடையேயான உறவு 30 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார்.விழாவில் பேசிய அதானி, சரத்பவாரை தனது வழிகாட்டி என்றும், இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான சரத்பவாரின் தொலைநோக்கு பார்வை மற்றும் பங்களிப்பு அபரீதமானது என்றும் பாராட்டினார்.விழா முடிந்த பிறகு அதானி தம்பதியை சரத்பவார் தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களுடன் அஜித்பவாரும் சென்றார். அவர்கள் அனைவருக்கும் சரத்பவார் தனது இல்லத்தில் விருந்து கொடுத்து கௌரவித்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு இரண்டு தலைவர்களும் ஒரே நிகழ்ச்சியில் இந்த அளவுக்கு நெருக்கமாக கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்தேர்தலில் கூட்டு சேர்ந்த பவார் குடும்பம்மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.புனே மாநகராட்சியில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் தங்களது கடிகாரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அஜித்பவார் நிபந்தனை விதித்தார்.இதை சரத்பவார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. புனே அருகில் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சித் தேர்தலுக்கு இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் அஜித்பவார் தங்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சரத்பவார் கட்சிக்கு நிபந்தனை விதித்தார். ஆனால் அதனை சரத்பவார் ஏற்கவில்லை. இதையடுத்து அஜித்பவார் தனது முடிவில் இருந்து இறங்கி வந்துள்ளார்.அஜித்பவார்-சரத்பவார்சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னத்தில் போட்டியிடலாம் என்று அஜித்பவார் தெரிவித்தார். இதையடுத்து இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை துணை முதல்வர் அஜித்பவார் பிம்ப்ரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.இது குறித்து அவர் கூறுகையில், &#039;&#039;இது நடக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதால் இந்தக் குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். நாங்கள் ஒரு விவசாயி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம். விவசாயம் எங்கள் ஜாதி. மகாராஷ்டிராவின் நலனுக்காக சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றன&quot; என்று கூறினார்.இத்தேர்தலில் அஜித்பவார், பா.ஜ.கவை ஓரங்கட்டிவிட்டு தனித்து போட்டியிடுகிறார். இதையடுத்து மும்பையில் போட்டியிடும் தங்களது கட்சியின் 37 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அஜித்பவார் வெளியிட்டு இருக்கிறார்.மகாராஷ்டிரா: சிதறிய வாக்குகள்; சின்னம் குளறுபடி... சரத்பவார் படுதோல்விக்கு காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/kx9xd5s2/-p-Adani-hails-Sharad-Pawar-as-mentor-in-Baramat1766948801294.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மகாராஷ்டிரா, தேர்தல்:, பவார், குடும்பத்தை, ஒன்றுசேர்த்த, அதானி, சரத்பவாருடன், கூட்டணி, சேரும், அஜித்பவார்</media:keywords>
    </item>
    <item>
        <title>பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகி? பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-நயினார்-கான்வாய்க்கு-கறுப்புக்-கொடி-காட்டினாரா-அண்ணாமலை-நற்பணி-மன்ற-நிர்வாகி-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-நயினார்-கான்வாய்க்கு-கறுப்புக்-கொடி-காட்டினாரா-அண்ணாமலை-நற்பணி-மன்ற-நிர்வாகி-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ &#039;தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்&#039; என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவரது வாகனத்தை மறித்து கறுப்புக் கொடி காட்ட முயற்சி செய்ததாக ஊட்டியில் பெண் ஒருவரைப் பிடித்து கூட்டம் முடியும் வரை ஆம்புலன்ஸில் அடைத்து வந்திருக்கிறது காவல்துறை.நயினார் நாகேந்திரன் வருகை இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசினோம், &quot;என் பெயர் வைஷாலி பா.ஜ.க - வின் நீண்டகால பெண் நிர்வாகியாக இருந்துவந்தேன். இளைஞர் அணி, மகளிர் அணி போன்ற முக்கிய பதவிகளை வகித்து களத்தில் வேலை செய்துவந்தேன். அண்ணாமலை நற்பணி மன்றத்தில் இணைந்து மாநில அளவில் பொறுப்பைப் பெற்றேன்.ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!இதனால் கோபமடைந்த மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், நான் வகித்து வந்த விவசாய அணித் தலைவர் பதவியைப் பறித்து என்னை கட்சியை விட்டே நீக்கிவிட்டார்கள். எனக்கு நடந்த இந்த அநீதி குறித்து மாநிலத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கான்வாயின் போது நயினார் வாகனத்தின் அருகில் சென்றேன்.நயினார் நாகேந்திரன் வருகை கறுப்புக் கொடி காட்டினேன், மறியலில் ஈடுபட்டேன் எனக் காவலர்கள் என்னை நெருக்கி மயக்கமடையச் செய்து ஆம்புலன்ஸில் அடைத்து வைத்துவிட்டார்கள். கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்பியதுமே விடுவித்தார்கள். நான் பா.ஜ.க-வுக்கு எதிரி கிடையாது&quot; என்றார்.தவெக: &quot;அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும்&quot; - அருண்ராஜ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/4y8juzgu/1000754536.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக:, நயினார், கான்வாய்க்கு, கறுப்புக், கொடி, காட்டினாரா, அண்ணாமலை, நற்பணி, மன்ற, நிர்வாகி, பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Save Aravalli: இந்தியாவுக்கு ஆரவல்லி மலைத்தொடர் எவ்வளவு முக்கியம்? | New Year | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/save-aravalli-இந்தியாவுக்கு-ஆரவல்லி-மலைத்தொடர்-எவ்வளவு-முக்கியம்-new-year-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/save-aravalli-இந்தியாவுக்கு-ஆரவல்லி-மலைத்தொடர்-எவ்வளவு-முக்கியம்-new-year-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/z1mk038u/WhatsApp-Image-2025-12-28-at-7.49.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Save, Aravalli:, இந்தியாவுக்கு, ஆரவல்லி, மலைத்தொடர், எவ்வளவு, முக்கியம், New, Year, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>திமுகவை சீண்டும் தேசிய காங்கிரஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/திமுகவை-சீண்டும்-தேசிய-காங்கிரஸ்-தமிழ்நாடு-காங்கிரஸ்-தலைவர்களின்-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுகவை-சீண்டும்-தேசிய-காங்கிரஸ்-தமிழ்நாடு-காங்கிரஸ்-தலைவர்களின்-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனப் பேசப்பட்டது. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வுக் குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.பிரவீன் சக்கரவர்த்திதமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கிடையில், திமுக எம்.பி கனிமொழி,``அ.தி.மு.க ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது&quot; எனக் குறிப்பிட்டிருந்தார். இதை மேற்கோள்காட்டி திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பிரவின் சக்கரவர்த்தி,``அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ம் ஆண்டில், உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பியை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது. வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது&quot; எனக் குறிப்பிட்டிருந்தார்.ஜோதிமணிபிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ``தமிழ்நாட்டை உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் திறமையான நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால் உத்தர பிரதேசம், நிறுவனமயமான ஆட்சிக்கு பதிலாக &#039;புல்டோசர் ராஜ்&#039; மாடலை ஊக்குவித்து, பெரும்பாலான மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது.கடன் சுமையை அதன் விளைவுகளுடன் சேர்த்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தை வலுப்படுத்தும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதி கொள்கைகளும் முக்கியம். தமிழ்நாடு அதிக வரி வருவாயை வழங்கும் மாநிலமாக இருந்தாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது.எம்பி சசிகாந்த் செந்தில் ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக நிதியைப் பெறுகின்றன. இயற்கை சீற்றங்களின்போதும், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களின்போதும் கூட, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான நிதிகள் மறுக்கப்பட்டு, தாமதப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே, நாம் கடன் குறித்து விவாதிப்போம். ஆனால் சரியான பின்னணியுடன். வளர்ச்சி விளைவுகள், தனிநபர் வருமானக் குறியீடுகள், வரிப் பங்களிப்பு மற்றும் நிதிப் பகிர்வு, மற்றும் ஆட்சியின் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்போம்.இந்த அளவுகோல்களின்படி, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வெகு தூரத்தில் முன்னணியில் உள்ளது. எனவே நமது தமிழ்நாட்டை தாழ்த்த வேண்டாம்.&quot; எனத் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், ``கடனளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது வெறும் உடலை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மாணிப்பது போன்றதாகும்.&quot; என பதிலளித்திருக்கிறார்.காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த&#039; வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-14/eqfr42kq/rahul.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுகவை, சீண்டும், தேசிய, காங்கிரஸ், தமிழ்நாடு, காங்கிரஸ், தலைவர்களின், பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ரயில்களின் நேரம் மாற்றம்: எந்த ரயில், எப்போது புறப்படும்? நேர அட்டவணை; முழு விவரம்!</title>
        <link>https://dailytopnewz24.com/ரயில்களின்-நேரம்-மாற்றம்-எந்த-ரயில்-எப்போது-புறப்படும்-நேர-அட்டவணை-முழு-விவரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ரயில்களின்-நேரம்-மாற்றம்-எந்த-ரயில்-எப்போது-புறப்படும்-நேர-அட்டவணை-முழு-விவரம்</guid>
        <description><![CDATA[ சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்குப் பதிலாக 10.40 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்குப் புறப்படும்.நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும்.எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 8.50-க்குப் புறப்படும்.சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்குப் பதிலாக மதியம் 12.10 மணிக்குப் புறப்படும்.செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும்.சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்குப் புறப்படும்.தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 9.05 மணிக்குப் புறப்படும்.இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாகப் புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-10-12/ubq71qey/ரயில் படம்.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரயில்களின், நேரம், மாற்றம்:, எந்த, ரயில், எப்போது, புறப்படும், நேர, அட்டவணை, முழு, விவரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>100 நாள் வேலைத்திட்டம்: &amp;quot;நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?&amp;quot; &amp; அழைப்பு விடுக்கும் எல்.முருகன்</title>
        <link>https://dailytopnewz24.com/100-நாள்-வேலைத்திட்டம்-நேருக்கு-நேர்-விவாதிக்க-ஸ்டாலின்-தயாரா-அழைப்பு-விடுக்கும்-எல்முருகன்</link>
        <guid>https://dailytopnewz24.com/100-நாள்-வேலைத்திட்டம்-நேருக்கு-நேர்-விவாதிக்க-ஸ்டாலின்-தயாரா-அழைப்பு-விடுக்கும்-எல்முருகன்</guid>
        <description><![CDATA[ &#039;தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்&#039; என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவர், ஏ.டி.சி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்தியுள்ளார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க நிர்வாகியுமான எல்.முருகன் மேடையில் உரை நிகழ்த்தியுள்ளார்.ஊட்டி பொதுக்கூட்டம் தொண்டர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன், &quot;ஊழல் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இன்னும் இரண்டே மாதங்களில் தி.மு.க வீட்டிற்குப் போகப்போகிறது. ஊழல் என்றாலே தி.மு.க. என்று தான் அர்த்தம்.2ஜி விவகாரத்தில் காற்றிலும் மெகா ஊழல் செய்தது தி.மு.க. நாட்டின் வளர்ச்சிக்காக நான்கு வழி, ஆறு வழிச் சாலைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மோடி அவர்கள் மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறார்.&quot;100 நாள் வேலையை  அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா?&quot; - கனிமொழி கேள்வி!ஆனால், மத்திய அரசின் திட்டங்களின் மீது தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்கள் எனப் பிரதமர் மோடி அவர்கள் உயர்த்தியிருக்கிறார். நேரடியாக அவரவர் கணக்குகளில் பணம் செல்லும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.எல்.முருகன் உரை100 நாள் வேலைத்திட்டத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டும். நான் தயாராக இருக்கிறேன். வெறும் அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தை கையில் எடுத்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்&quot; என்றார்.&quot;பாஜக-வுக்கு எதிராக 100 நாள் திட்ட பணியாளர்களை திரட்டி நாடு தழுவிய போராட்டம்&quot; - பாலபாரதி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/jmz4iau6/1000755282.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>100, நாள், வேலைத்திட்டம்:, நேருக்கு, நேர், விவாதிக்க, ஸ்டாலின், தயாரா, அழைப்பு, விடுக்கும், எல்.முருகன்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;கள்ள ஓட்டில் வென்றவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள்&amp;apos; &amp; வானதி சீனிவாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ள-ஓட்டில்-வென்றவர்கள்-எஸ்ஐஆரை-எதிர்க்கிறார்கள்-வானதி-சீனிவாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ள-ஓட்டில்-வென்றவர்கள்-எஸ்ஐஆரை-எதிர்க்கிறார்கள்-வானதி-சீனிவாசன்</guid>
        <description><![CDATA[ கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிரணியை தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக மகளிரணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.வானதி சீனிவாசன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திராவிட மாடல் பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது. இதனை  வீடு வீடாக எடுத்து செல்லும் பணியை செய்வோம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை,  அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பெரியளவு இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இந்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டுமா.. இல்லையா. திருப்பரங்குன்றம்இந்து சமய அறநிலையத்துறை தான் பிரச்னை செய்கிறது. கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கேட்டால், பணம் கொடுங்கள் அப்போது தான் நடத்த முடியும் என்று அதிகாரிகள் சொல்லும் நிலை நிலவுகிறது.தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. நல்லுறவு நீடிக்கிறது. இட ஒதுக்கீடு முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதனால் அந்த விவகாரத்தில் அவர் உறுதியாக இருக்கிறார். SIR - சிறப்பு தீவிர திருத்தம்மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதற்றமாக உள்ளார். கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்துமே எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.” என்றார்.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/ebbb549c-d2d6-41e3-a615-64d3eb493fca/547942.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ள, ஓட்டில், வென்றவர்கள், எஸ்.ஐ.ஆரை, எதிர்க்கிறார்கள், வானதி, சீனிவாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK : தேதி குறித்த செங்கோட்டையன்; ஆதவ்வின் &amp;apos;பலே&amp;apos; சர்வே; கடுமையாக எச்சரித்த ஆனந்த்! &amp; பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-தேதி-குறித்த-செங்கோட்டையன்-ஆதவ்வின்-பலே-சர்வே-கடுமையாக-எச்சரித்த-ஆனந்த்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-தேதி-குறித்த-செங்கோட்டையன்-ஆதவ்வின்-பலே-சர்வே-கடுமையாக-எச்சரித்த-ஆனந்த்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ தவெகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்திருந்தது. கூட்டத்தில் ஆதவ் சில புள்ளி விவரங்களை போட்டு மா.செக்களுக்கு பூஸ்ட் கொடுக்க, இன்னொரு பக்கம் புஸ்ஸி ஆனந்த் மா.செக்களிடம் சில முக்கியமான விஷயங்களை ஹைலைட் செய்து ரெய்டு விட்டு எச்சரித்திருக்கிறார்.தவெக நிர்வாகிகள் கூட்டம்சூப்பர் சீனியரான செங்கோட்டையனும் தன் பங்குக்கு சர்ப்ரைஸ் கூட்டி பேசியிருக்கிறார். நேற்றைய கூட்டம் குறித்து சில மா.செக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.கட்சியில் சேர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வாங்கிய பிறகு முதல் கூட்டம் என்பதால் செங்கோட்டையன் ஏகத்துக்கும் பாசிட்டிவ்வாக பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் தேர்தலின் போது சூழல் எப்படியிருந்தது, எம்.ஜி.ஆர் எப்படி தனக்கு சீட் கொடுத்தார், அதில் என்ன மாதிரி களப்பணிகள் ஆற்றி அவர் வென்றார் என ஒரு ஃப்ளாஸ்பேக்கே ஓட்டி காண்பித்திருக்கிறார்.தவெக நிர்வாகிகள் கூட்டம்   &#039;எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்யிடம்தான் தன்னெழுச்சியான கூட்டத்தை காண்கிறேன். என்னுடைய அனுபவங்கள் எல்லாவற்றையும் விஜய்யின் வெற்றிக்காக பயன்படுத்துவேன். குறிப்பாக கொங்கு மண்டலத்தை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டும். அங்கே சிந்தாமல் சிதறாமல் வெற்றியை தேடித் தருவது என்னுடைய பொறுப்பு&#039; என மா.செக்கள் புல்லரிக்கும்படி பேசியிருக்கிறார். பேச்சை முடிக்கையில், &#039;ஜனவரி 10 க்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்!&#039; என பொடி வைத்து முடித்திருக்கிறார்.அடுத்ததாக மேடையேறிய ஆதவ் அர்ஜூனா பெரிய திரையில் சர்வே முடிவை பவர்பாய்ண்டாக காண்பித்திருக்கிறார். &#039;ஒவ்வொரு வாரமும் நாம் சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் நமக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. லேட்டஸ்டாக நாம் எடுத்த சர்வேப்படி நமக்கு 31% ஆதரவு இருக்கிறது.ஜான் ஆரோக்கியசாமிதிமுகவுக்கே 29% தான் வருகிறது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு செல்கிறது. 160 தொகுதிகளில் நமக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. களத்தில் இறங்கி வேலை பார்த்து அந்த வாக்குகளை பூத்துக்குள் கொண்டு வந்துவிடுவதில்தான் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்&#039; எனக் கூறி பூத் கமிட்டி சார்ந்து நிர்வாகிகள் செய்யும் சில தவறுகளை குறிப்பிட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார். ஆதவ்வின் பவர் பாய்ண்ட் பல மா.செக்களுக்கு பூஸ்ட்டை கொடுத்திருக்கிறது. சிலர் அமைச்சர் கனவே காண ஆரம்பித்துவிட்டனர் என கிசுகிசுக்கின்றனர்.ஆதவ்வின் பவர் பாய்ண்ட்டுக்கு பிறகு மேடையேறிய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், &#039;ட்ரெண்டெல்லாம் நமக்கு சாதகமா இருக்கு. அடுத்த மூணு மாசம் நீங்கெல்லாம் கொஞ்சம் புஷ் பண்ணி ஹார்டு ஒர்க் போட்டா மட்டும் போதும்&#039; என்றிருக்கிறார். ஆனால், விவரமறிந்த கள யதார்த்தம் புரிந்த சில மா.செக்கள், &#039;பெரும்பாலான மாவட்டங்களுக்கு தலைவர் இன்னும் வரவே இல்லை. கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுக்கவே இல்லை. பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் புகைந்து கொண்டிருக்கிறது. அதை தீர்த்து வைக்கவும் வழி இல்லை. அப்படியிருக்க மேடைக்கு மேடை லாஜிக்கே இல்லாமல் இரண்டு இரண்டு சதவீதமாக அதிகரித்து காட்டி நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது?&#039; என தங்களுக்குள்ளேயே புலம்பியிருக்கின்றனர்.செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த்அடுத்ததாக பேசிய புஸ்ஸி ஆனந்த்தான் மா.செக்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். &#039;போஸ்டிங் போடுறதுல ஏன் அவ்வளவு குழப்பம் பண்ணீங்க. தினசரி ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும் நாலு க்ரூப் பஞ்சாயத்து பண்ணி வைக்க சொல்லி வராங்க.தேர்தல் வேலையை பார்க்குறதா இல்ல கட்சிக்குள்ள உங்க கோஷ்டி பூசல பார்க்குறதா? இதுவரைக்கும் நீங்க செஞ்ச சின்னச்சின்ன தப்புகளை பொறுத்துக்கிட்டு நம்ம புள்ளைங்கன்னு அமைதியா இருந்துட்டேன். இனிமேலும் அப்படி இருக்க முடியாது. அதனால இருக்குற பஞ்சாயத்தெல்லாம் முடிச்சிட்டு தேர்தல் வேலையை ஒழுங்கா பாருங்க. அப்புறம் முக்கியமா வெற்றி வாய்ப்பு நமக்கு பிரகாசமா இருக்கு. எம்.எல்.ஏ சீட்டுக்குலாம் யார்க்கிட்டயும் பேரம் பேசிடாதீங்க. காசு வாங்கிடாதீங்க. அப்டி எதுவும் தகவல் வந்துச்சு நடவடிக்கை கடுமையா இருக்கும்&#039; என உரத்தக் குரலில் எச்சரித்திருக்கிறார்.நிர்வாகிகள் கூட்டம்   மேற்கொண்டு கூட்டத்தில் S.I.R குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. &#039;S.I.R பணிகளில் திமுகதான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அவர்கள் 90% செய்தால் நாம் 10% தான் வேலை செய்திருக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வந்தவுடன் விடுபட்டவர்களின் பெயரை எடுத்து அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதில் நாம் கவனமாக செயல்பட வேண்டும்&#039; எனவும் கூறப்பட்டிருக்கிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-12/oe7sp86g/IMG-20251211-WA0069.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, தேதி, குறித்த, செங்கோட்டையன், ஆதவ்வின், பலே, சர்வே, கடுமையாக, எச்சரித்த, ஆனந்த், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Tax: ``இந்திய பொருள்களுக்கு 50% வரி&amp;quot; &amp; மெக்சிகோ அறிவிப்பால் அதிக பாதிப்பு யாருக்கு?</title>
        <link>https://dailytopnewz24.com/tax-இந்திய-பொருள்களுக்கு-50-வரி-மெக்சிகோ-அறிவிப்பால்-அதிக-பாதிப்பு-யாருக்கு</link>
        <guid>https://dailytopnewz24.com/tax-இந்திய-பொருள்களுக்கு-50-வரி-மெக்சிகோ-அறிவிப்பால்-அதிக-பாதிப்பு-யாருக்கு</guid>
        <description><![CDATA[ ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி, அபராதம் என விதித்திருந்தது விவாதமான நிலையில், இப்போது மெக்சிகோவும் இந்தியா மீது 50% வரி விதித்திருக்கிறது.இது தொடர்பாக வெளியான தகவலில், மெக்ஸிகோவுடன் முறையான வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,400 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு வரிகளை உயர்த்தும் புதிய கட்டண முறைக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஒப்புதல் அளித்திருக்கிறார்.ட்ரம்ப் வரி விதிப்புகார் ஏற்றுமதி சந்தையில் தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியாவுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. எனவே, மெக்சிகோவின் ஆசிய நாடுகளின் இறக்குமதிகள் மீதான வரி ஒப்புதல், இந்திய வாகன உற்பத்தியாளர்களை அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. மெக்சிகோவின் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தும் முடிவு, வோக்ஸ்வாகன் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட முக்கிய இந்திய கார் ஏற்றுமதியாளர்களின் 1.8 பில்லியன் டாலர் (தோராயமாக 14,940 கோடி) மதிப்புள்ள ஏற்றுமதிகளை பாதிக்கும்.அதனால், மெக்சிகோவின் கட்டண நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என இந்தியத் தரப்பை வலியுறுத்த கார் ஏற்றுமதி தொழில்துறை முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.கார் ஏற்றுமதி:டிரேடிங் எகானமிக்ஸ் வழங்கியிருக்கும் தகவலின்படி, 2025-ம் ஆண்டில் இந்தியா $5.63 பில்லியன் டாலர் (ரூ5,085 கோடி) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் வாகனங்களே அதிகம். 2025ம் ஆண்டில் இந்தியா மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்த பொருட்களில், வாகன ஏற்றுமதியின் மதிப்பு மட்டும் $1.86 பில்லியன் டாலர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில்தான்ஏற்றுமதிமின்சாரம், மின்னணு உபகரணங்கள் - $612.38 மில்லியன் டாலர்இயந்திரங்கள், அணு உலைகள், பாய்லர்கள் - $560.87 மில்லியன் டாலர்கரிம இரசாயனங்கள் - $388.04 மில்லியன் டாலர்அலுமினியம் - $386.03 மில்லியன் டாலர்மருந்து பொருட்கள் - $211.20 மில்லியன் டாலர்இது தொடர்பாக பேசிய ஸ்கோடா ஆட்டோ நிறுவனத் தலைவர் பியூஷ் அரோரா, ``இந்தியா பல ஆண்டுகளாக வலுவான ஏற்றுமதி தளமாக இருந்து வருகிறது. எங்கள் நிறுவனம் மட்டும் இங்கிருந்து 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.ஸ்கோடா கைலாக்நாங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மெக்சிகோ முக்கியமான ஏற்றுமதி சந்தைகளில் ஒன்று. அங்கு அதிகரித்து வரும் தேவை, எங்கள் தயாரிப்பின் மீதான ஈர்ப்பு ஆகியவை அதற்கு முக்கிய காரணம்&quot; என்றார்.மெக்ஸிகோவிற்கு இந்தியாவின் மொத்த கார் ஏற்றுமதியில் ஸ்கோடா ஆட்டோ கிட்டத்தட்ட 50% ஏற்றுமதி செய்கிறது, அதைத் தொடர்ந்து ஹூண்டாய், நிசான் மற்றும் சுஸுகி ஆகியவை அடுத்த இடங்களைப் பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-12/f9ku0iy9/Mexicos-Presiden" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tax:, இந்திய, பொருள்களுக்கு, 50, வரி, மெக்சிகோ, அறிவிப்பால், அதிக, பாதிப்பு, யாருக்கு</media:keywords>
    </item>
    <item>
        <title>TTV&amp;யை வளைக்க, Amit shah போட்ட திட்டம், EPS தந்த ஷாக்! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/ttv-யை-வளைக்க-amit-shah-போட்ட-திட்டம்-eps-தந்த-ஷாக்-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/ttv-யை-வளைக்க-amit-shah-போட்ட-திட்டம்-eps-தந்த-ஷாக்-elangovan-explains</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/il1v9dif/WhatsApp-Image-2025-12-11-at-9.02.44-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TTV-யை, வளைக்க, Amit, shah, போட்ட, திட்டம், EPS, தந்த, ஷாக், Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>சிக்கலில் K N Nehru, எப்படி நடக்கிறது டெண்டர் ஊழல்? | Arappor Jayaram Interview</title>
        <link>https://dailytopnewz24.com/சிக்கலில்-k-n-nehru-எப்படி-நடக்கிறது-டெண்டர்-ஊழல்-arappor-jayaram-interview</link>
        <guid>https://dailytopnewz24.com/சிக்கலில்-k-n-nehru-எப்படி-நடக்கிறது-டெண்டர்-ஊழல்-arappor-jayaram-interview</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/lfgazm0b/WhatsApp-Image-2025-12-11-at-8.01.41-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிக்கலில், Nehru, எப்படி, நடக்கிறது, டெண்டர், ஊழல், Arappor, Jayaram, Interview</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: Rahul&amp;ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS</title>
        <link>https://dailytopnewz24.com/sir-rahul-ஐ-எச்சரித்த-amit-shah-நாடாளுமன்ற-பரபரப்பு-tvk-ips</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-rahul-ஐ-எச்சரித்த-amit-shah-நாடாளுமன்ற-பரபரப்பு-tvk-ips</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/co24a1r2/WhatsApp-Image-2025-12-11-at-7.02.36-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, Rahul-ஐ, எச்சரித்த, Amit, shah..., நாடாளுமன்ற, பரபரப்பு, TVK, IPS</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை&amp;quot; &amp; தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்</title>
        <link>https://dailytopnewz24.com/கேஎன்நேரு-மீதான-ஊழல்-புகார்-குறித்து-திமுக-வாய்-திறக்கவில்லை-தவெக-சிடிஆர்-நிர்மல்-குமார்</link>
        <guid>https://dailytopnewz24.com/கேஎன்நேரு-மீதான-ஊழல்-புகார்-குறித்து-திமுக-வாய்-திறக்கவில்லை-தவெக-சிடிஆர்-நிர்மல்-குமார்</guid>
        <description><![CDATA[ பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.இதையடுத்து பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், &quot;அடுத்த 3 மாதங்களுக்கான தேர்தல் பணிகள் குறித்தும் சவால்கள் குறித்தும் பேசினோம். திமுக என்ன மாதிரியான இடையூறுகளை கொடுக்கும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம்.பனையூர் தவெக அலுவலகம்&quot;திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்&quot; - தவெக நிர்மல் குமார் பதில்தலைவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன்தான் கூட்டணி. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததால், கூட்டம் நடத்தவே அனுமதி கேட்கிறோம். ஆனால், காவல்துறை மூலம் மற்ற கட்சிகளுக்கு இல்லாதவாறு முட்டுக்கட்டை போடுகின்றனர்.ஜனவரி, பிப்ரவரியில்தான் விருப்ப மனு விநியோகமெல்லாம் நடக்கும்.கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். செந்தில் பாலாஜி கைதின் போது தொட்டுப்பார் சீண்டிப்பார் என முதல்வர் வீடியோ வெளியிட்டார். நேரு விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை.பனையூரில் சி.டி.ஆர் நிர்மல் குமார்&quot;திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல&quot; - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்திமுகவின் தலைமையின் பெயரை சொல்லி &#039;Party Fund&#039; எனக் கூறிதான் நேரு பணம் வாங்கியிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் என்ன பிரச்னை?பாமக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது பற்றி தலைவர் முடிவெடுப்பார்.&quot; என்று பேசியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/n5zykjv1/WhatsApp-Image-2025-12-11-at-16.02.36.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கே.என்.நேரு, மீதான, ஊழல், புகார், குறித்து, திமுக, வாய், திறக்கவில்லை, தவெக, சி.டி.ஆர், நிர்மல், குமார்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்&amp;quot; &amp; தவெக நிர்மல் குமார் பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/திருப்பரங்குன்றம்-விவகாரத்தில்-தவெக-மெளனமாக-இருப்பது-ஏன்-தவெக-நிர்மல்-குமார்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/திருப்பரங்குன்றம்-விவகாரத்தில்-தவெக-மெளனமாக-இருப்பது-ஏன்-தவெக-நிர்மல்-குமார்-பதில்</guid>
        <description><![CDATA[ திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை வரை இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. &#039;சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்&#039; என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சமூகநல்லிணக்கத்தை சீர்குழைத்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம்&quot;திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல&quot; - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்இந்த விவகாரத்தில் தவெக கட்சியினர் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். விஜய்யும் இதுகுறித்து மெளனமாக இருந்து வருவது தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், &quot;திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போது ஏதும் கருத்து சொல்ல முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அவ்வளவு நேரம் திமுகவின் காவல்துறை ஏன் தாமதப்படுத்தியது? ஏன் கூட்டம் கூட அனுமதித்தது? நிர்மல் குமார்  திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?நீதிமன்றத்தில் அரசு தரப்பில் 6 மணிவரை தீபம் ஏற்றுவதாகக் கூறி வந்தனர். அதனால் அங்கு அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. நீதிமன்றத்தில் அங்கு தீபம் ஏற்ற முடியாது என்று முன்பே தெளிவாகச் சொல்லியிருந்தால் ஏன் அங்கு கூட்டம் கூடி இப்படியாக பதற்றமான சூழல் ஏற்படப்போகிறது. எப்போதும் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியமான முறையை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது&quot;என்று பேசியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/kj4ikrwf/WhatsApp-Image-2025-12-11-at-4.02.35-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருப்பரங்குன்றம், விவகாரத்தில், தவெக, மெளனமாக, இருப்பது, ஏன், தவெக, நிர்மல், குமார், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்&amp;quot; &amp; தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!</title>
        <link>https://dailytopnewz24.com/கலைஞர்-கருணாநிதிக்கு-பாரத-ரத்னா-விருது-வழங்க-வேண்டும்-தமிழச்சி-தங்கபாண்டியன்-கோரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/கலைஞர்-கருணாநிதிக்கு-பாரத-ரத்னா-விருது-வழங்க-வேண்டும்-தமிழச்சி-தங்கபாண்டியன்-கோரிக்கை</guid>
        <description><![CDATA[ இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், &quot;முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்.எம்.ஜி.ஆர், கலைஞர் &quot;CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க&quot; - மாநிலங்களவையில் திருச்சி சிவாகலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட இயக்கத்தின் முக்கியமான தலைவர். திராவிட கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, &#039;இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்&#039; என்று புகழ்ந்தார். அது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும்.தமிழச்சி தங்கபாண்டியன்SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர்.அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர் நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/idud21yq/sumathidmkMP.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கலைஞர், கருணாநிதிக்கு, பாரத, ரத்னா, விருது, வழங்க, வேண்டும், தமிழச்சி, தங்கபாண்டியன், கோரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>டிரம்ப்பின் நெருக்கடியில்  இந்திய ரஷ்ய உறவுகள் &amp;  புடின் பயணம் எதை சாதிக்கும் ?</title>
        <link>https://dailytopnewz24.com/டிரம்ப்பின்-நெருக்கடியில்-இந்திய-ரஷ்ய-உறவுகள்-புடின்-பயணம்-எதை-சாதிக்கும்</link>
        <guid>https://dailytopnewz24.com/டிரம்ப்பின்-நெருக்கடியில்-இந்திய-ரஷ்ய-உறவுகள்-புடின்-பயணம்-எதை-சாதிக்கும்</guid>
        <description><![CDATA[ (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைரஷ்ய அதிபர் புடினின் இரு நாள் இந்திய விஜயம்  இந்திய ரஷ்ய உறவுகள்  , அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழுத்தத்தால் முக்கியமான “சோதனைக் கட்டத்தில்”  இருக்கும் சூழலில் வருகிறது. வரும் டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கவிருக்கும் புடினின் வருகை , இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பின் பேரில் நிகழும் ஒரு  அரசுமுறை விஜயம்.  இது இந்திய ரஷ்யத் தலைவர்களுக்கிடையே ஆண்டுக்கொருமுறை நடக்கும் வழக்கமான சந்திப்புதான். இது இரு நாட்டுத் தலைவர்களிடையே நடக்கும் 23வது உச்சி மாநாடு.  ஆனால் இந்த சந்திப்பு நிகழும் சர்வதேச அரசியல் தட்பவெப்ப நிலை காரணமாக இது முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் முக்கியமானவை. இந்திய ரஷ்ய நட்பு - புடின் இந்தியா வருகைசோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே இந்திய ரஷ்ய நட்பு என்பது பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது.  சோவியத் ஒன்றியம் உடைந்து,  பனிப்போர் முடிந்த பின்னும் இந்திய ரஷ்ய உறவுகள் பலமாகவே இருந்து வந்துள்ளன.புடின் அதிபரான பின்னும் இந்த சூழல் தொடர்கிறது.  புடின் கடந்த 2021ல்  இந்தியாவுக்கு வந்த ஒரு சில மாதங்களுக்குப் பின் உக்ரெயின் மீது தாக்குதலைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ல் ரஷ்யா உக்ரெயின் மீது தொடுத்த போரை அடுத்து சர்வதேச அளவில் அது தனிமைப்பட்டு விட்டதாக ஒரு தோற்றம் நிலவினாலும்,  அவ்வாறு தனிமைப்படுத்தவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இது போன்ற முக்கிய விஜயங்கள் புடினுக்கு தேவைப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை,  அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருக்கடியையும் மீறி தன் கேந்திர அரசியல் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காத நிலையைக் காட்ட இந்த சந்திப்பு உதவும் என்ற கருத்து நிலவுகிறது. புட்டின் - மோடி புடினின் இந்தப் பயணம்,   உக்ரெயின் போரை அடுத்து மேற்குலகின் பொருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷ்யாவிடம் தொடர்ந்து  மலிவு விலை எண்ணெய் வாங்கிய காரணத்திற்காக  இந்தியா அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் 25% அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்ட சூழலில் வருகிறது. இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகம்அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்யா விமர்சித்திருந்தது.  கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய எண்ணெயை மற்றும் எரி வாயுவை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் பெரிய வாடிக்கையாளர்கள் என்ற நிலையில் டிரம்ப்பின் இந்த முடிவு இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தைப் பாதித்துள்ளது.  தடைகள் வரும் டிசம்பரிலிருந்து கடுமையாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக்குறைத்து வருவதுடன்,  அமெரிக்காவிடமிருந்து கடந்த சில மாதங்களாக எண்ணெய் வாங்கத் தொடங்கியிருக்கின்றன.  புடினின் இந்தியப் பயணத்தின் போது, இந்த பொருளாதாரத் தடைகளையும் மீறி , இந்தியாவுக்கு தொடர்ந்து எப்படி எண்ணெய் விற்பது என்பது பற்றி ஆலோசிப்பார் என்பது உறுதி. ஏற்கனவே ரஷ்யா இந்தியாவுக்கு விற்று வரும் எண்ணெய் விலையில் மேலும் தள்ளுபடி தரும் என்று செய்திகள் கூறுகின்றன.சகாய விலையில் கிடைத்தாலும், இந்த ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குமா, அதன் பொருளாதார லாப நஷ்டக் கணக்கு என்ன என்பதை இந்திய நிதி அமைச்சகமும், மற்றும் இந்தியாவின் கேந்திர அரசியல் கொள்கை வகுப்பாளர்களும் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.crude oil - கச்சா எண்ணெய் மேலும், பொருளாதாரத் தடையை மீறி எண்ணெய் கொள்முதலைத் தொடர்வது என்று இந்தியா முடிவெடுத்தால், இந்த இறக்குமதிக்கான பணத்தை அமெரிக்க டாலரில் தராமல் , ரஷ்ய ரூபிள் அல்லது இந்திய ரூபாய் போன்ற உள் நாட்டு கரன்சியையே பயன்படுத்தலாமா என்பது குறித்தும் இரு தரப்புகளும் விவாதிக்கக்கூடும்.இந்தியாவின் Rupay , ரஷ்யாவின் Mir போன்ற பரஸ்பர கொடுக்கல் வாங்கல் அமைப்புகளை அங்கீகரித்து இரு தரப்பு வர்த்தகங்களில் பயன்படுத்துவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ராணுவ தளவாட வர்த்தகம்இந்த எண்ணெய் வர்த்தகம் மட்டுமின்றி  இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ராணுவ தளவாட கொள்முதல் விஷயங்களும் முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும்.  இந்தியாவைப் பொறுத்தவரை அதன் ராணுவ தளவாடக் கொள்முதலுக்கு பல தசாப்தங்களாகவே ரஷ்யாவைச் சார்ந்திருக்கிறது.  போர் விமானங்கள்,  ஏவுகணை அமைப்புகள் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.  இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து எஸ் யு 57 ரக விமானங்களை  கூட்டாகத் தயாரிப்பது பற்றி பேசியிருக்கிறது. ஆனால் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை.  இவை stealth fighters எனப்படும்,  எதிரியின் ராடார் கண்காணிப்பு சாதனங்களுக்கு “டிமிக்கி” கொடுத்து ஊடுருவித் தாக்கும் வல்லமை படைத்த விமானங்கள்.   அமெரிக்காவின் F 22 , F 35 ரக விமானங்களுக்குப் போட்டியாக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டவை.   ரஷ்யா இந்த விமானங்களை இந்தியாவுக்கு விற்க விரும்பலாம்.  ஆனால் இந்தியா இந்த விமானங்களை உடனடியாக வாங்க ஒப்புக்கொள்ளும் என்று தோன்றவில்லை.  இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.  Putin ஒன்று,  இந்தியா இந்த விமானங்களை ,  ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தயாரிப்பின் ஒரு பகுதியாக  இந்தியா-ரஷ்யக் கூட்டுத்தயாரிப்பாக இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என்ற கருத்தில் இருந்தது. இதற்கு ரஷ்யா உடன்பட்டதாக  தெரியவில்லை.  இதனிடையே இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்தியா சில ஆண்டுகளுக்கு முன் விலகிக்கொண்டது.  இந்தப் பின்னணியில் இப்போதைய புடின் விஜயத்தில் இந்த Su57 குறித்த விஷயங்களை பேச ரஷ்யா விரும்பலாம்,  இரண்டாவது,  ரஷ்யாவே இந்த விமானத் தயாரிப்புகளில் இன்னும் முழுமையான வேகம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது .  ரஷ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/v7rp2cz3/JV-Cover-Pic-8.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டிரம்ப்பின், நெருக்கடியில், இந்திய, ரஷ்ய, உறவுகள், புடின், பயணம், எதை, சாதிக்கும்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;தள்ளிப்போகும் தேதி&amp;apos; &amp; SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே</title>
        <link>https://dailytopnewz24.com/தள்ளிப்போகும்-தேதி-sir-படிவத்தை-சமர்ப்பிக்கும்-தேதி-நீட்டிப்பு-அவசரம்-வேண்டாம்-மக்களே</link>
        <guid>https://dailytopnewz24.com/தள்ளிப்போகும்-தேதி-sir-படிவத்தை-சமர்ப்பிக்கும்-தேதி-நீட்டிப்பு-அவசரம்-வேண்டாம்-மக்களே</guid>
        <description><![CDATA[ பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம். தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explainedதேதி மாற்றம் விவரம்
எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி: டிசம்பர் 16, 2025ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு தேதி: டிசம்பர் 16, 2025 - ஜனவரி 15, 2026தேர்தல் ஆணையம் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீடுகளை சரிபார்க்கும் தேதி: டிசம்பர் 16, 2025 - பிப்ரவரி 7, 2026இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பிப்ரவரி 14, 2026எஸ்.ஐ.ஆர் படிவத்தில் சந்தேகமா?
ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுத் தெளிவாக எஸ்.ஐ.ஆர் படிவத்தை எந்தக் குளறுபடியும் இன்றி நிரப்புங்கள். இந்தப் படிவம் தான் உங்களுடைய வாக்குரிமையை உறுதி செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். Election Commission of India Revises Schedule for Special Intensive Revision (SIR) of Electoral Rolls by extending the dates by one week.Read in detail: https://t.co/f83g3nShuX#ECI pic.twitter.com/hLoQ45TPFL— Election Commission of India (@ECISVEEP) November 30, 2025 SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-01/c0004678-1c76-452c-ad5b-44ef8551709d/_________3_.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தள்ளிப்போகும், தேதி, SIR, படிவத்தை, சமர்ப்பிக்கும், தேதி, நீட்டிப்பு, அவசரம், வேண்டாம், மக்களே</media:keywords>
    </item>
    <item>
        <title>``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி&amp;apos;&amp;apos; &amp; தேர்தல் பிரசாரத்தில் அஜித்பவார்</title>
        <link>https://dailytopnewz24.com/கஜானா-சாவி-என்னிடம்தான்-எங்களுக்கு-ஓட்டுப்போட்டால்தான்-நிதி-தேர்தல்-பிரசாரத்தில்-அஜித்பவார்</link>
        <guid>https://dailytopnewz24.com/கஜானா-சாவி-என்னிடம்தான்-எங்களுக்கு-ஓட்டுப்போட்டால்தான்-நிதி-தேர்தல்-பிரசாரத்தில்-அஜித்பவார்</guid>
        <description><![CDATA[ மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் ஆளும் கட்சி தலைவர்கள்தான் ஒவ்வொரு இடமும் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆளும் பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனால் துணை முதல்வர் அஜித்பவார் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசும்போது பல சர்ச்சைக்குறிய தகவல்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டு வருகிறார். தேர்தல் ஏற்கனவே எங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி ஒதுக்குவேன் என்று கூறி வந்தார்.இப்போது புதிதாக, மகாராஷ்டிரா கஜானா சாவி என்னிடம் தான் இருக்கிறது. எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் நிதி ஒதுக்குவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அஜித்பவாரின் இக்கருத்துக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.மகாராஷ்டிரா கஜானாவின் சாவி அஜித்பவாரிடம் இல்லை என்றும், முதல்வர் தேவேந்திர பட்னாவிசிடம் இருக்கிறது என்றும் பா.ஜ.க மற்றும் சிவசேனா தலைவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் இதையடுத்து தனது கருத்துக்கு அஜித்பவார் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், &#039;&#039;இதற்கு முன்பு கஜானா தொடர்பாக நான் பேசியது பரபரப்பான கட்டத்தில் பேசியது. கவனமாக சிந்திக்காமல் பேசிவிட்டேன். நிதி தொடர்பான இறுதி அதிகாரம் என்னிடம் மட்டுமல்லாது, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடமும், குறிப்பாக மகாராஷ்டிரா மக்களிடமும் தான் இருக்கிறது. கஜானா சாவி என்னிடம் இருப்பதாக நான் கூறியிருக்கலாம். ஆனால் உண்மையில் கஜானா மக்களுக்குறியது&#039;&#039; என்று தெரிவித்தார்.நாளை பதிவாகும் வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகிறது. அடுத்த கட்டமாக மும்பை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.மும்பை: ₹500 கோடி மருத்துவக் கல்லூரி தனியார்மயம்; அஜித்பவார் உறவினருக்கா? - மாநகராட்சி பதில் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/t5v2cdzy/cna90iagajit-pawar625x30024July24.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கஜானா, சாவி, என்னிடம்தான், எங்களுக்கு, ஓட்டுப்போட்டால்தான், நிதி, தேர்தல், பிரசாரத்தில், அஜித்பவார்</media:keywords>
    </item>
    <item>
        <title>எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு&amp;நடந்தது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/எடப்பாடி-பழனிசாமி-பிரசாரத்தில்-கூட்ட-நெரிசல்-ஒருவர்-உயிரிழப்பு-நடந்தது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/எடப்பாடி-பழனிசாமி-பிரசாரத்தில்-கூட்ட-நெரிசல்-ஒருவர்-உயிரிழப்பு-நடந்தது-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்&#039; என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். இதற்காக கோபிசெட்டிபாளையம் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கொண்டயம்பாளையம் இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43)  என்பவரும் கலந்துகொண்டார். அர்ஜுனன், எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பு கூட்ட திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அர்ஜுனன்அர்ஜுனன் மயங்கி விழுந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அர்ஜுனன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அர்ஜுனன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக  பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளது ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/o99alsr1/6850fda750e76.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எடப்பாடி, பழனிசாமி, பிரசாரத்தில், கூட்ட, நெரிசல், ஒருவர், உயிரிழப்பு-நடந்தது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>`மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம்&amp;apos; &amp; வழக்கில் மன்னிப்பு கோரும் நெதன்யாகு; இஸ்ரேல் அதிபர் பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/மோசடி-நம்பிக்கை-மீறல்-லஞ்சம்-வழக்கில்-மன்னிப்பு-கோரும்-நெதன்யாகு-இஸ்ரேல்-அதிபர்-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மோசடி-நம்பிக்கை-மீறல்-லஞ்சம்-வழக்கில்-மன்னிப்பு-கோரும்-நெதன்யாகு-இஸ்ரேல்-அதிபர்-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம் ஆகிய பிரிவுகளில் மூன்று தனித்தனி வழக்குகள் நடந்து வருகின்றன. ட்ரம்ப் கடிதம்

இந்த வழக்குகளுக்கான விசாரணை 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தவரை, ஆட்சியில் இருக்கும் பிரதமர் வழக்குகளை சந்திப்பது இதுவே முதல்முறை. இந்த வழக்குகளில் நெதன்யாகுவிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்நெதன்யாகு மன்னிப்பு

இந்த நிலையில், நெதன்யாகுவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஐசக் ஹெர்சாக்கிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளார். இதை நெதன்யாகுவின் அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஐசக் ஹெர்சாக் என்ன சொல்கிறார்?

இந்தக் கடிதம் குறித்து ஐசக் ஹெர்சாக்கின் அலுவலகம் கூறியுள்ளதாவது...&quot;இந்தக் கடிதம் அசாதாரணமானது மற்றும் மிக முக்கியமானது. இது குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் அனைவரின் கருத்துகளைப் பெற்றப்பின், அதிபர் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பார்&quot; என்று குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் அதிபரின் பதிலை பொறுத்தே நெதன்யாகுவின் அடுத்தடுத்து அரசியல் பக்கம் அமையும். சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/r6x4ycxr/Netanyahu.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மோசடி, நம்பிக்கை, மீறல், லஞ்சம், வழக்கில், மன்னிப்பு, கோரும், நெதன்யாகு, இஸ்ரேல், அதிபர், பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Photo Album</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரோடு-கோபிசெட்டிபாளையத்தில்-எடப்பாடி-பழனிசாமி-பிரசாரம்-photo-album</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரோடு-கோபிசெட்டிபாளையத்தில்-எடப்பாடி-பழனிசாமி-பிரசாரம்-photo-album</guid>
        <description><![CDATA[ இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/mxz2mmdo/IMG-20251130-WA0015.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில், எடப்பாடி, பழனிசாமி, பிரசாரம், Photo, Album</media:keywords>
    </item>
    <item>
        <title>Sudan Civil War &amp; 2 ஆண்டுகளில் 2 லட்சம் மரணங்கள்?| SIR &amp; யாருக்கு பிரச்னை?| RSS | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/sudan-civil-war-2-ஆண்டுகளில்-2-லட்சம்-மரணங்கள்-sir-யாருக்கு-பிரச்னை-rss-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/sudan-civil-war-2-ஆண்டுகளில்-2-லட்சம்-மரணங்கள்-sir-யாருக்கு-பிரச்னை-rss-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-30/ae5qlrp4/WhatsApp-Image-2025-11-30-at-7.27.19-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Sudan, Civil, War, ஆண்டுகளில், லட்சம், மரணங்கள், SIR, யாருக்கு, பிரச்னை, RSS, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி&amp;apos;&amp;apos; &amp; குமுறும் அரசராம்பட்டு மக்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/40-நாள்-கூட-ஆகல-அதுக்குள்ளயே-ரோடு-பொலந்துட்டு-வந்துடுச்சி-குமுறும்-அரசராம்பட்டு-மக்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/40-நாள்-கூட-ஆகல-அதுக்குள்ளயே-ரோடு-பொலந்துட்டு-வந்துடுச்சி-குமுறும்-அரசராம்பட்டு-மக்கள்</guid>
        <description><![CDATA[ &quot;இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்..எப்பவாது லோடு வாகனம் போகும்.அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க&quot;கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாய் போடப்பட்ட தார்சாலையின் நிலையை நம்மை அழைத்து காட்டினார்கள்.  இந்த சாலை விரியூர் ஊராட்சி, அரசராம்பட்டு கிராமத்தில் தொடங்கி மையனூர் கிராமம் வரை 4 கிலோமீட்டர் புதிதாக போட்டுள்ளனர்.தொடங்கிய இடத்திலிருந்து இருபது, முப்பது மீட்டர் தொலைவிலேயே குண்டும் குழியுமான உள்ளது.புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம்.இதைப்பற்றி அங்கு வசிக்கும் கிராமவாசிகளிடம் கேட்கும் போது அவர்களின் பதில், “என்னத்தங்க சொல்ல சொல்றீங்க! எவ்வளவு வருது, எவ்வளவு போகுது. எல்லாம் கமிஷன் தாங்க!, தோ! கிட்டதட்ட ஆறு வருசத்துக்கு அப்புறம் இந்த ரோடு இப்பதா போட்டானுவ, முழுசா இரண்டு மாசம் கூட வரல! அதுக்குள்ளவே இப்பபடினா, இனிமே என்ன பாடு படனுமோ! என்னத்த சொல்ல” என்று அவ்வளவு சலிப்பாக தன் வருத்தத்தை அவர் கூறினார்.இன்னுமொருவர்,“ ரோடுனா என்னங்க! அது ஒரு அடையாளம் இல்லைங்கலா! ஒரு ரோடுதாங்க ஒரு ஊரோட வளர்ச்சிய சொல்லுது!புரியலனா, இப்படியே ஒரு ஊருக்குள்ள போங்க,  அந்த ஊர்ல ரோடு மோசமா இருந்துச்சினா அந்த ஊர, இங்க இருக்குரவ எவனுமே கண்டுக்கலனு அர்த்தம். அந்த ஊருக்கு பஸ் இருக்காது, ஒழுங்கான பள்ளிக்கூடம் இருக்காது, கடகனினு ஏதும் இருக்காது. இன்னமும் சொல்ல போன அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லோருமே பக்கத்து ஊர நம்பிதான் இருப்பாங்க.புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம்.ஆன, ஒரு ஊர்ல சரியான போக்குவரத்து வசதியும், சாலை பராமரிப்பும் ஒழுங்கா இருந்தா அந்த ஊர்ல எல்லாமே இருக்கும். முக்கியமா கிராமம் அப்படினு வரும்போது ஊருக்குள்ள வருவதே ஒரு ரோடு தாங்க! தெருவுனு பாத்தா எல்லாம் சிமெண்ட் ரோடு தான் இருக்கும். அப்படிபாத்தா, ஒவ்வொரு கிராமத்துக்கும் “எப்பவாச்சும் தான்” அப்படின்ற அடிப்படையில போடப்பட்ட இந்த ரோடு ஒழுங்கா இல்லையினா என்ன பன்றது நீங்களே சொல்லுங்களேன்” என்று கேட்டார்.Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன்&quot; சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனைகிராமப்புற வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. ஒரு தரமான சாலை இல்லாமல் இன்னல்களில் தவிக்கும் பல கிராமங்கள் நம் கண்களில் படுகின்றன. அது மட்டுமா?மழைகாலங்களில் நீர் நிரம்பிய குழிகள், சேறும் சகதியுமாய் மாறி நிற்கும் மேடுகள் என ஒரு தரமற்ற சாலைகளில் பாதுகாப்பாய் யாரால் தான் பயணிக்க முடியும்? தேர்தல் என்றால் தான் புதிய சாலைகள் ஆங்காங்கு போடுகிறார்கள். பிரசாரம் செய்யவும், ஓட்டு வாங்கவும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும் என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையோ தான் இந்த கிராமப்புற சாலைகள் சீர்திருத்தம் நடைபெறுகிறது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம்.அப்படிபட்ட சூழலில், போடப்பட்ட இந்த புதிய சாலையின் அவலம்தான் இது! என்று அவர்கள் குறிப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.சாலை அமைக்கும் போது நீங்கள் பார்த்தீர்களா? சரிவர அவர்கள் சாலையை அமைத்தார்களா? என்ற கேள்விக்கு,&quot;இப்படி கேட்டா என்னப்பா சொல்லட்டும்!கிட்டதட்ட இந்த ரோடு போடவே இரண்டு மாசம் இழு இழுனு இழுத்துட்டாங்க. இழுத்த இழுவுக்கு முழுசா ரண்டு மாசம் கூட வரல! இதுல, ஒரு ஒருவாரத்துக்கு மேல வெறும் ஜல்லி கல்லு மேலத்தா அந்த பஸ்லாம் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு 10-15 நாளுல அதுக்கு மேல மண்ணு கொட்டி அப்புறம் அப்படியே கிடந்துச்சி. விட்டு விட்டுத்தாப்பா போட்டங்க. ஆனா, தார் ஊத்த ஆரம்பிச்சதும் 2-3 நாளுக்குள்ளயே எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சிப்பா. இதுல எப்படி ஒழுங்கா போட்டாங்கனு சொல்றது?” என்று அவர் கூறினார்.இன்னொருவர் கூறுகையில், &quot;அவர்கள் நாள்களை இழுத்து இழுத்து செய்தலும், இரண்டு நாளிலேயே வேலையை நன்றாகவே முடித்திருந்தாலும்,ஒரு முறைக்கு இருமுறை நீர் ஊற்றி ரோடு போடுவதற்கு என்ன என்ன வேலைகள்  இருக்கிறதோ எல்லாவற்றையும் சரிவர செய்தாலும்,ஒரு பஸ் போனதுக்கு இப்படி பிளந்து குண்டும் குழியும் ஆகுமா? ஒரு நியாயம் வேண்டாமா?&quot; என்று மன வருத்தத்தை கொட்டினார்.புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம்.இதை பற்றி மீண்டும் உரிய அதிகாரிகளிடம் தெரியபடுத்த முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு,“எங்க போய் யார்கிட்டப்பா சொல்ல சொல்ற! நமக்கு கொடுத்த ஒரு வேலைய நல்லா சுத்தமா நாம செய்தோம் அப்படினா ஒரு சந்தோஷம் நமக்கு இருக்கும்.ஆனா, அது நம்ம வேலையா இருக்கனும். தோ! இந்த மாதிரி யாருக்கோனு நினைச்சிட்டு இப்படி ரோடு பொட்டுட்டு போயிட்டா, மறுபடியும் அவுங்க வந்து ரோடு எப்படி இருக்கு? நல்லா இருக்கா? தரமா இருக்கா அப்படினுலாம் யார் பாக்குறாங்க?ஏதோ, கொடுத்த நேரத்துக்குள்ள முடிச்சிட்டா போதும்னு பாக்குறாங்க. இதுவே பெரிய பெரிய ஊர்னா விடுவாங்களா? இது சும்மா கிராமம் தானே! இங்க யார் கண்டுக்க போறானுத்தா இப்படிலாம் பன்றாங்களோ என்னவோ” என்று அவர் பேசியதில் புரிந்தது என்னவோ, நாம் செய்யும் ஒரு வேலையின் தரமானது பிற்காலத்தில் நம் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் யாருக்கும் வரப்போவதில்லை அல்லவா.புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம்.மேலும் இது தொடர்பான அதிகாரிகள் மீண்டும் இவ்விடத்தை ஆய்வு செய்து குண்டும் குழியுமான இடங்களையும், ஆங்காங்கு பிளவுபட்டு கிடக்கும் இடத்தையும் மீண்டும் ஒரு முறை தரமாக அமைத்து தர மக்கள் வலியுறுத்துகிறார்கள்.``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!&#039;&#039; - நிதின் கட்கரி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/dqy42omi/WhatsApp-Image-2025-11-20-at-11.43.51-AM-2.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>40, நாள், கூட, ஆகல, அதுக்குள்ளயே, ரோடு, பொலந்துட்டு, வந்துடுச்சி, குமுறும், அரசராம்பட்டு, மக்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>S.I.R : &amp;apos;திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!&amp;apos; &amp; கடுமையாக சாடும் அதிமுக, நாதக</title>
        <link>https://dailytopnewz24.com/sir-திமுகவின்-மேஜையில்-தேர்தல்-ஆணையத்தின்-bloக்கள்-கடுமையாக-சாடும்-அதிமுக-நாதக</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-திமுகவின்-மேஜையில்-தேர்தல்-ஆணையத்தின்-bloக்கள்-கடுமையாக-சாடும்-அதிமுக-நாதக</guid>
        <description><![CDATA[ வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.அனைத்துக்கட்சி கூட்டம்கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், &#039;இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம்.இறந்தோர் மற்றும் இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட பார்ம் 58, பார்ம் 59 க்களை இப்போதுதான் கொடுக்கின்றனர்.எல்லா மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குமே கடந்த வாரமே இந்த பார்ம் சென்றுவிட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும் ஆணையர் இப்போதுதான் பார்மை கொடுக்கிறார்.சரி, இந்த பார்மை யாரிடம் நிரப்பிக் கொடுப்பது? BLO க்கள் இதை வாங்குவதில்லை. BLO க்களும் இந்த பார்மை வாங்கச் சொல்லி அறிவுறுத்த கேட்டிருக்கிறோம்.பார்மில் புகைப்படம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாக்காளர்களின் விருப்பம். ஆனால், கட்டாயம் புகைப்படம் கேட்கிறார்கள்.ஜெயக்குமார்பல இடங்களில் BLO க்கள் திமுக டேபிளில் உட்காந்து வேலை செய்கிறார்கள். அதைப் பற்றி புகார் கொடுத்தும் பலனில்லை.அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்ம்களை கொடுப்பதில்லை. கீழேயே போட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.கல்வித்தகுதியே இல்லாதவர்களை BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். BLO க்களின் பெயர் பட்டியலையும் அவர்களின் கல்வித்தகுதியையும் வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம்.புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான பார்ம் எங்கே என்றால் முழிக்கிறார்கள்.ஆளுங்கட்சிக்கு மட்டுமே முறையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.&#039; என்றார்.பா.ஜ.க சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் பேசுகையில், &#039;பாஜகவின் BLA2 க்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை.விண்ணப்பப் படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் போதும். அதன்பிறகு, தொகுதியின் தேர்தல் அலுவலர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார். அதன்பிறகு அந்த 13 ஆவணங்களின் எதோ ஒன்றைக் கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடும். இதைத்தான் தேர்தல் அலுவலரும் கூறுகிறார்.கராத்தே தியாகராஜன்கொசு மருந்து அடிப்பவர்களையும் சத்துணவு ஊழியர்களையும் BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், அப்படியில்லை.வாக்காளர் உதவி மையங்களை இன்னும் நீட்டிக்க கேட்டிருக்கிறோம்.&#039; என்றார்.நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சங்கர் பேசுகையில், &#039;அதிகாரிகள் சொல்லும் தகவல்கள் கீழே இருக்கும் BLO க்களுக்கு சென்று சேரவில்லை.BLO க்கள் அவர்களே தங்களுக்கு தாங்களாக விதிகளை வகுத்துக் கொள்கிறார்கள்.ADMK : &#039;&#039;கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!&#039; - ஜெயக்குமார் கடும் தாக்குசில இடங்களில் ஆதார் எண் கட்டாயம் என்கிறார்கள். மேலும், சில இடங்களில் ஆதார், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் எல்லாம் கேட்கிறார்கள். BLO க்களுடன் தேர்தல் அலுவலரின் அங்கீகாரம் பெறாத நபர்களெல்லாம் செல்கிறார்கள். இது BLO க்களுக்கு கூடுதல் அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த நடைமுறை குறுகிய காலத்தில் நடத்தப்படுவது பெரும் குழப்பத்தைக் கொடுக்கிறது.சங்கர், நாதக வழக்கறிஞர் அணி68000 BLO க்கள் தகவல்களை வெப்சைட்டில் அப்லோட் செய்வதால்தான் வெப்சைட் டவுண் ஆவதாகக் கூறுகின்றனர். அதைக்கூட இவர்கள் சரியாக ஏற்பாடு செய்யவில்லை.சென்னையில் இதுவரை 70% படிவங்கள்கூட கொடுக்கவில்லை. 10% பார்ம் கூட திரும்பப்பெறவில்லை என்கிறார்கள். எனில், எப்படி டிசம்பர் 4 க்குள் இந்தப் பணிகளை முடிப்பார்கள்?&#039; என்றார்.S.I.R : &#039;BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!&#039; - தவெக ஆர்ப்பாட்டம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/jxl9js6k/IMG-20251124-WA0053.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>S.I.R, திமுகவின், மேஜையில், தேர்தல், ஆணையத்தின், BLOக்கள், கடுமையாக, சாடும், அதிமுக, நாதக</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: &amp;quot;ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம்&amp;quot; &amp; செல்லூர் ராஜூ ஆதங்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/sir-ஒன்றுமே-புரியவில்லை-நாங்கள்-மட-சாம்பிராணியாக-இருக்கிறோம்-செல்லூர்-ராஜூ-ஆதங்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-ஒன்றுமே-புரியவில்லை-நாங்கள்-மட-சாம்பிராணியாக-இருக்கிறோம்-செல்லூர்-ராஜூ-ஆதங்கம்</guid>
        <description><![CDATA[ SIR பணியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், &quot;SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாகச் செயல்படவில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள், சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.SIRமதுரையில் பல பகுதிகளில் SIR கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை, வாக்காளரிடம் வழங்கப்பட்ட SIR படிவங்கள் பல இடங்களில் திரும்பப் பெறவில்லை, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளிலும் SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்லோட் செய்துள்ளனர். இதில் எவ்வளவு படிவங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை.பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு SIR ஆப் செயல்படுத்த தெரியவில்லை. சிலருக்கு நெட் வசதி இல்லை, பலருக்கு ஆப் பயன்படுத்தும் வகையில மொபைல்போன்கள் இல்லை. கட்சி முகவர்கள்தான் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இறந்து போனவர்களையும், இரண்டு வாக்கு உள்ளவர்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர் திருத்தப் பட்டியலின் நோக்கம். கணக்கெடுக்கும் பணி இப்படி நடந்தால் அந்த நோக்கமே நிறைவேறாது.செல்லூர் ராஜூமதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார்.போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது, SIR கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்திவருகிறது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-22/11t06pnn/20.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, ஒன்றுமே, புரியவில்லை, நாங்கள், மட, சாம்பிராணியாக, இருக்கிறோம், செல்லூர், ராஜூ, ஆதங்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;திமுக&amp;வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது&amp;quot; &amp; டிடிவி தினகரன்</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-வினருக்கு-தவெக-என்றாலே-ஒரு-உறுத்தலாக-இருக்கிறது-டிடிவி-தினகரன்</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-வினருக்கு-தவெக-என்றாலே-ஒரு-உறுத்தலாக-இருக்கிறது-டிடிவி-தினகரன்</guid>
        <description><![CDATA[ அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், &quot;எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில், வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்து விடலாம்.இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். இது, விவசாயிகளின் கோரிக்கை, தி.மு.க-வின் கோரிக்கை அல்ல. அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கும், கோவைக்கும் வருவதற்கு அனுமதி தராமல் இருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதைப் போல தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனச் சிலர் சிரிப்பாகக் கூறுவது கண்டனத்துக்குரியது.நம் நாட்டில் 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். அது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியாக இருக்கும். போதைப்பொருள் பழக்கவழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது, கொலைகள், கொள்ளைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும்.தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், துரிதமாகச் செயல்பட்டு தடுக்கவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.டிடிவி தினகரன்நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்வதுதான் நாகரிகமாக இருக்கும். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளோம். அதற்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க-வினருக்கு த.வெ.க என்றால் ஒரு உறுத்தலாக இருக்கிறது என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். இந்த முறை அ.ம.மு.க பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன்&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/1jwh4zyd/ttv-dinakarann.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக-வினருக்கு, தவெக, என்றாலே, ஒரு, உறுத்தலாக, இருக்கிறது, டிடிவி, தினகரன்</media:keywords>
    </item>
    <item>
        <title>`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ &amp; சாடும் அண்ணாமலை</title>
        <link>https://dailytopnewz24.com/உதயநிதி-ஸ்டாலினுக்கு-சப்ஜெக்ட்-அறிவு-கிடையாது-சாடும்-அண்ணாமலை</link>
        <guid>https://dailytopnewz24.com/உதயநிதி-ஸ்டாலினுக்கு-சப்ஜெக்ட்-அறிவு-கிடையாது-சாடும்-அண்ணாமலை</guid>
        <description><![CDATA[ திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, &quot;தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் முதலமைச்சருக்கு உள்ளது. அதனால் தான், விரிவான திட்ட அறிக்கையை சரியாக சமர்ப்பிக்கவில்லை. அப்படி, சரியாக சமர்ப்பித்ததாக இருந்தால் தமிழகம் வந்து பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். தற்பொழுது டெல்லி சென்று பிரதமரை பார்ப்பேன் எனக் கூறுவது அரசியலுக்காக தான். மெட்ரோ தரவே மாட்டோம் என மத்திய அரசு கூறவில்லை. விரிவான திட்ட அறிக்கையில் தான் குறைபாடு உள்ளது. எனவே, அதை தான் மத்திய அரசு நிராகரித்துள்ளது. சரியான திட்ட அறிக்கையை தயாரித்து மீண்டும் மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். மெட்ரோ ரயில் விவகாரத்தில் தமிழக அரசு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறதே தவிர, நாங்கள் செய்யவில்லை. மோடி அண்ணாமலைதேர்தலில் பாடம் புகட்டுவார்கள்பா.ஜ.க ஆட்சியில் தான் தமிழகத்திற்கான நிதி பகிர்வு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மெட்ரோ திட்டத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கியது சென்னை மெட்ரோ திட்டத்திற்கு தான். நான்காண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பணி செய்துள்ளார் என கூற முடியாத நிலையில் தான் கனிமொழி உள்ளார். மத்திய அரசை குறை கூறிக்கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு சரியாக பராமரிப்பது கிடையாது. விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை கொண்டு வந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. நெல் ஈரப்பதம் இல்லாமல் கொண்டு வருவதற்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை சரியாக தமிழக அரசு செலவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆனால், பிரதமர் மீது அபாண்டமாக அவர் பழி சுமத்துகிறார்.  உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாதுடி.ஜி.பி நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பொய் சொல்கிறார்கள். டி.ஜி.பி நியமன நடைமுறை குறித்து அமைச்சர் ரகுபதிக்கு எதுவும் தெரியவில்லை. தமிழக அரசு அனுப்பும் ஐந்து பேரில் மூன்று பேரை யு.பி.எஸ்.சி, டி.ஜி.பி-யாக தேர்வு செய்து கொள்ளலாம் என தமிழக அரசிடம் தெரிவிக்கும். அந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி-யாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தற்பொழுது அனுப்பிய மூன்று பேரும் நேர்மையான அதிகாரிகளாக இருப்பதால் அவர்களை டி.ஜி.பி-யாக நியமிப்பதில் முதல்வருக்கு விருப்பமில்லை. அதனால், அவருக்கு விருப்பமான நபரை நியமிக்கும் முறைக்கு அவர் காத்திருக்கிறார். டி.ஜி.பி நியமிக்கப்படாததால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.annamalaiஉதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது. அவருக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. பீகாரில் 6.5% போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் அதேபோல, தமிழ்நாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள். எனவே, அனைவரும் சேர்ந்து வாக்காளர் பட்டியலில் சுத்தம் செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர் பணியை அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க தான் அரசியல் செய்கிறது. தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள். கனிமவளக் கொள்ளையில் தி.மு.க-வின் தலைவர்களும், தொண்டர்களும் தான் ஈடுபட்டுள்ளார்கள். தொழில் முதலீடு எனக் கூறி சிறு சிறு நிறுவனங்களை தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கிறார்கள். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில்லை&quot; என்றார்.&quot;அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்&quot; - அமைச்சர் அன்பில் மகேஸ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/lkx2dw8u/annamalai-2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உதயநிதி, ஸ்டாலினுக்கு, சப்ஜெக்ட், அறிவு, கிடையாது’, சாடும், அண்ணாமலை</media:keywords>
    </item>
    <item>
        <title>``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?&amp;quot; &amp; எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!</title>
        <link>https://dailytopnewz24.com/நீலிக்கண்ணீர்-வடித்த-பச்சைத்-துரோகிகள்-எங்கே-எடப்பாடியை-தாக்கும்-முதல்வர்-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/நீலிக்கண்ணீர்-வடித்த-பச்சைத்-துரோகிகள்-எங்கே-எடப்பாடியை-தாக்கும்-முதல்வர்-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.விவசாயிகள் போராட்டம்ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று தஞ்சாவூரில் தி.மு.க விவசாய அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.உடனே, &quot;சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?&quot; என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.நயினார், எடப்பாடி பழனிசாமிபோராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா?மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற  உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-29/n8bdmhzs/stalindmk.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீலிக்கண்ணீர், வடித்த, பச்சைத், துரோகிகள், எங்கே, எடப்பாடியை, தாக்கும், முதல்வர், ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்&amp;quot; &amp; அமைச்சர் அன்பில் மகேஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/அண்ணாமலை-சொன்னது-சரிதானா-என்று-4-மாதத்தில்-தெரிந்துவிடும்-அமைச்சர்-அன்பில்-மகேஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/அண்ணாமலை-சொன்னது-சரிதானா-என்று-4-மாதத்தில்-தெரிந்துவிடும்-அமைச்சர்-அன்பில்-மகேஸ்</guid>
        <description><![CDATA[ திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, &quot;முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம்.இயற்கை வளத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான பணிகளில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம். நெட் தேர்வில், ஆசிரியர்களின் முதன்மை பாடத்திலிருந்துதான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்தவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம்.பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். கூட்டத்திற்குப் பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம், மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரைக் கூட கைவிட்டு விடாமல், அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல், என்ன பணிகளைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவருகிறோம்.இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தமிழக முதல்வர் எடுக்கும் முன்னெடுப்புகள், மிகப்பெரிய நன்மை செய்தியாக அமையும். உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை என அண்ணாமலை விபரம் தெரியாமல் கூறியுள்ளார்.இன்றைய இளைய சமுதாயத்தினரின் திறன் மேம்பாட்டிற்கு துணை முதலமைச்சர் எடுத்துவரும் முன்னெடுப்புகளைப் பாருங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலரும் போற்றுகின்றனர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி படித்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பு பெற தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் துணை புரிகின்றன. ‘நான் முதல்வன் திட்டம்’ சார்ந்த பணிகளைப் பற்றி அண்ணாமலை தெரிந்து கொண்டு பேசவேண்டும். எங்கள் கூட்டணிதான் பலமான கூட்டணி என அண்ணாமலை கூறியுள்ளார். அது சரியா என்பது இன்னும் 4 மாதத்தில் தெரிந்து விடும்.கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு வளமான, வலுவான கூட்டணியை தி.மு.க தலைமை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதில், ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா எனப் பலரும் ஏங்கி வருகின்றனர். அதற்கு, ஒருகாலத்திலும் தமிழக முதல்வர் வழி விடமாட்டார்&quot; என்றார்.&quot;கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா?&quot; -  அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/v4zu4dip/anbil-makesh-poyyamozhi-2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அண்ணாமலை, சொன்னது, சரிதானா, என்று, மாதத்தில், தெரிந்துவிடும், அமைச்சர், அன்பில், மகேஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு</title>
        <link>https://dailytopnewz24.com/surya-kant-உச்ச-நீதிமன்ற-தலைமை-நீதிபதியாக-பதவியேற்ற-சூர்ய-காந்த்-மோடி-அமித்-ஷா-பங்கேற்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/surya-kant-உச்ச-நீதிமன்ற-தலைமை-நீதிபதியாக-பதவியேற்ற-சூர்ய-காந்த்-மோடி-அமித்-ஷா-பங்கேற்பு</guid>
        <description><![CDATA[ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு விழாகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.நீதிபதி சூர்ய காந்த்:ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய 370-வது பிரிவு ரத்து வழக்கு, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் வழக்கு, பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு போன்ற இந்தியாவின் மிக முக்கியமான வழக்குகளில் நீதிபதி காந்த் ஒரு பகுதியாக இருந்துள்ளார். பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்கை விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்த நீதிபதிகள் அமர்விலும் இவர் இருந்தார்.சூர்ய காந்த் (Surya Kant)கடந்து வந்தப் பாதை:நீதிபதி காந்த் பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். 2011-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தில் &#039;முதல் வகுப்பு&#039; இடத்தைப் பிடித்தார். அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிப்ரவரி 9, 2027 வரை, அதாவது அவரின் 65 வயது வரை சுமார் 15 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்வார்.`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி&#039; - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்&#039; பின்னணி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/xzqf43nc/Surya-Kant-.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Surya, Kant:, உச்ச, நீதிமன்ற, தலைமை, நீதிபதியாக, பதவியேற்ற, சூர்ய, காந்த், மோடி, அமித், ஷா, பங்கேற்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/டெல்லி-காற்று-மாசுக்கு-எதிரான-போராட்டத்தில்-தடியடி-போலீஸ்-மீது-மிளகாய்ப்பொடி-ஸ்பிரே-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/டெல்லி-காற்று-மாசுக்கு-எதிரான-போராட்டத்தில்-தடியடி-போலீஸ்-மீது-மிளகாய்ப்பொடி-ஸ்பிரே-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல் இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சுத்தமான காற்றை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கைஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் செல்ல இடையூராக இருப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி போலீஸார் கூறினர். அதோடு அவர்கள் சாலைக்கு வராமல் தடுப்புகளையும் அமைத்திருந்தனர்.இந்தியா கேட்போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென தடுப்புகளைத் தாண்டி சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து முடங்கியது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.பெருகும் காற்று மாசு; `ரூ.858 கோடி கொடுத்தும் ஏன் 1% கூட பயன்படுத்தவில்லை&#039;- நாடாளுமன்றக் குழு கேள்விபோராட்டக்காரர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் மிளகாய்ப் பொடி மற்றும் மிளகு ஸ்பிரேயரை போலீஸார் மீது பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.மிளகாய்ப் பொடி போட்டதைச் சற்றும் எதிர்பாராத போலீஸார் போராட்டக்காரர்களைக் கையாள மிகவும் சிரமப்பட்டனர். சில போலீஸாருக்கு கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.டெல்லி காற்று மாசுஇதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துவதோடு, மக்களை வெளியேற்றும் வகையிலான மோசமான வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் காற்று மாசுபடுவதாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.போராட்டத்தில் மிளகுப் பொடியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 9ம் தேதியும் இதே இந்தியா கேட் பகுதியில் சிலர் கூடி சுத்தமான காற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-15/10xy8kfu/WhatsApp-Image-2024-11-15-at-12.25.47-PM-1.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டெல்லி:, காற்று, மாசுக்கு, எதிரான, போராட்டத்தில், தடியடி, போலீஸ், மீது, மிளகாய்ப்பொடி, ஸ்பிரே, என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பாஜக&amp;வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்&amp;quot; &amp; சாடும் அமைச்சர் ரகுபதி</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-வின்-சி-டீம்-தான்-விஜய்-ஸ்லீப்பர்-செல்-சாடும்-அமைச்சர்-ரகுபதி</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-வின்-சி-டீம்-தான்-விஜய்-ஸ்லீப்பர்-செல்-சாடும்-அமைச்சர்-ரகுபதி</guid>
        <description><![CDATA[ புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, &quot;த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய்எங்களுக்கு போட்டியும் யாரும் இல்லை.  களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு அரசியல் எதிரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடு எந்த பகைமையும் கிடையாது. தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க-வால் தான் முடியும். பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய். த.வெ.க என்பது பா.ஜ.க-வின் சி டீம். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.ragupathiஎல்லாவற்றையும் முடிவெடுத்து தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் அறிக்கையை கொடுக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களில் கொடுத்த டி.வி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்பு கொடுத்தவர்கள் கொடுத்தவை தகர டப்பா ஆகிவிட்டது. அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறைகள் அறிய செய்வது என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்திய திருவிழாவே. அவர்களுக்கு அவற்றையெல்லாம் பற்றிய புரிதல் எல்லாம் கிடையாது. அக்கறை கிடையாது. அவர்களுடைய ஒரே நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான். தமிழ் மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ கோட்பாட்டை பற்றிய எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தங்களைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?. ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும், காங்கிரஸில் இருந்து எங்களோடு பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு கூட்டணி குறித்த கேள்வி தேவை இல்லாதது. சிண்டு மூட்டுகிற வேலையை யார் செய்தாலும் அது எங்கும் எடுபடாது&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/nqhi7oit/ragupathi.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக-வின், சி, டீம், தான், விஜய், ஸ்லீப்பர், செல், சாடும், அமைச்சர், ரகுபதி</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை &amp; யார் இந்த மத்வி ஹித்மா?</title>
        <link>https://dailytopnewz24.com/ஆந்திரா-மாவோயிஸ்ட்-முக்கிய-தலைவர்-சுட்டுக்கொலை-யார்-இந்த-மத்வி-ஹித்மா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆந்திரா-மாவோயிஸ்ட்-முக்கிய-தலைவர்-சுட்டுக்கொலை-யார்-இந்த-மத்வி-ஹித்மா</guid>
        <description><![CDATA[ ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.மாவோயிஸ்ட்அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கின்றனர்.பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இதில், நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர்.1981-ல் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் பூர்வாரதி பகுதியில் பிறந்த மத்வி ஹித்மாவுக்கு 43 வயது.கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக இருந்து வந்திருக்கிறார் மத்வி ஹித்மா.மிக இளம் வயதிலேயே, அவர் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்து ஒரு தளபதியாகி இருக்கிறார்.மத்வி ஹித்மா 2013 ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்தான்.இந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.2017 ஆம் ஆண்டு சுக்மாவில் CRPF மீது 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த கொடிய தாக்குதலில் `மத்வி ஹித்மா&#039;  முக்கிய பங்கு வகித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.Maoist: 60 ஆண்டு யுத்தம் இறுதி கட்டத்தை எட்டுகிறதா? மத்திய அரசின் மாவோயிஸ்ட் வேட்டை - பின்னணி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/lch3p343/newindianexpress2024-08-29r0kz9mhwANI20240829103944.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆந்திரா:, மாவோயிஸ்ட், முக்கிய, தலைவர், சுட்டுக்கொலை, யார், இந்த, மத்வி, ஹித்மா</media:keywords>
    </item>
    <item>
        <title>’பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்!’ &amp; முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/பீகார்-வெற்றிக்கு-காரணம்-sir-தான்-முன்னாள்-அமைச்சர்-திண்டுக்கல்-சீனிவாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/பீகார்-வெற்றிக்கு-காரணம்-sir-தான்-முன்னாள்-அமைச்சர்-திண்டுக்கல்-சீனிவாசன்</guid>
        <description><![CDATA[ திண்டுக்கல் காட்டு ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ``பீகார் இடைத்தேர்தல் முழுக்க முழுக்க தமிழகத்தில் வெற்றியாக வரும்.பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் அப்படியே பிரதிபலிக்கும். 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று 2026ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்.எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்க ஒன்றுமில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது தான், காங்கிரஸ் ஆட்சியிலும் இது நடைபெற்றது. ஆனால் எதற்காக ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறார் என்று தெரியவில்லை.. ஏன் திமுக இதை தடுக்கிறார்கள்? எனத் தெரியவில்லை.. ஆனாலும் வாக்காளர் சேர்க்கும் இடங்களில் திமுக கொடி தான் பறக்கிறது. அவர்கள்தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.SIR - சிறப்பு தீவிர திருத்தம்திமுக புலி வால் பிடித்துவிட்டு  விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.  எஸ்ஐஆரை வீடு வீடாக சேர்க்க வேண்டும். அது நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பீகார் வெற்றிக்கு காரணம் எஸ்.ஐ.ஆர். தான்.அரசு ஊழியர்கள் போராட்டம் செய்வது நூற்றுக்கு நூறு சரி. 234 தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்கு சாவடிகள் உள்ளது. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள்.திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் இறந்தவர்கள், இரட்டை வாக்குகள் பெற்றவர்களை கண்டுபிடித்து நீக்குதல் போன்ற காரணங்களால் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் குறையும்” என்றார்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/qnufjyo9/WhatsApp-Image-2025-11-01-at-12.41.125572b011.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>’பீகார், வெற்றிக்கு, காரணம், SIR, தான்’, முன்னாள், அமைச்சர், திண்டுக்கல், சீனிவாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?&amp;quot; &amp; திருமாவளவன் விமர்சனம்</title>
        <link>https://dailytopnewz24.com/நெல்லை-பாய்ஸ்-நெல்லைக்கு-அரிவாளும்-வன்முறையும்தான்-அடையாளமா-திருமாவளவன்-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/நெல்லை-பாய்ஸ்-நெல்லைக்கு-அரிவாளும்-வன்முறையும்தான்-அடையாளமா-திருமாவளவன்-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார்.திருமாவளவன்அப்போது, ``நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் இருக்கிறது. எனக்கு நீண்டநாள்களாக ஒருக் கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. வன்முறை இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கவே முடியாதா? திரைப்படங்களில் காண்பிப்பதுபடியே திரைப்படங்களில் வன்முறைக் கலாச்சாரம் இருக்கிறதா?ஒரு கதாநாயகன் 100 பேரை அடித்து வீழ்த்துவான், ரவுடியிசம் செய்தால்தான் அவன் ஹீரோ எனச் சித்தரிக்கும் இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும். நெல்லையில் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் எனப் பல்வேறு சிறப்புகுரியவர்கள் இருக்கிறார்கள்.ஆனால், நெல்லை என்றாலே அரிவாள், வன்முறை கலாச்சாரம் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் போக்கு குறித்த வருத்தம் எனக்கு உண்டு. மேலும், இந்தப் போக்கை &#039;வீரமும், காதலும் தமிழர் பண்பாடு&#039; என நியாயப்படுத்துகிறோம்.வீரம் என்பதும், வன்முறை என்பதும் வேறு வேறு. நான் இந்த இயக்கத்தைத் தொடங்கும்போது தோழர்களிடம் பேசினேன். அப்போது, வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்.விசிக தலைவர் திருமாவளவன்நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறிமீறி பாய்வது தீரம் என எழுதினேன். வீரமும், தீரமும், வன்முறையோடு மூர்க்கமாக செயல்படுவது அல்ல. அரிவாளை தூக்கி நோஞ்சான்களை, நிராயுதபாணிகளை, கும்பலாக சேர்ந்து ஒருவரை வெட்டுவது வீரமல்ல.ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்தத் தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து விலகமாட்டேன் என உறுதியோடு இருப்பதுதான் வீரம்.ரவுடியிசம் - ஹீரோயிசம், புரட்சி - வன்முறை எல்லாமே வேறு வேறு. ஆனால், இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள்.அம்பேத்கர் ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், அம்பேத்கரின் அரசியல்தான் அரசமைப்புச் சட்டமாக இந்தியாவின் மையமாக இருக்கிறது. சுதந்திரம், சமூக நீதி, மதமற்ற அரசு வேண்டும் என நாம் பேசுவதெல்லாம் அம்பேத்கர் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது&quot; என்றார்.&quot;நீங்கள் ரிசர்வேஷனை கேட்கமுடியாது. வேலை வாய்ப்பை கேட்கமுடியாது&quot;- S.I.R குறித்து திருமாவளவன்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/g32tvgmd/thirumavalavan" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நெல்லை, பாய்ஸ்:, நெல்லைக்கு, அரிவாளும், வன்முறையும்தான், அடையாளமா, திருமாவளவன், விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்&amp;quot; &amp; சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/sir-இவ்வளவு-நாள்-கோமாவில்-இருந்ததா-தேர்தல்-ஆணையம்-சீமானின்-அடுக்கடுக்கான-கேள்விகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-இவ்வளவு-நாள்-கோமாவில்-இருந்ததா-தேர்தல்-ஆணையம்-சீமானின்-அடுக்கடுக்கான-கேள்விகள்</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே தி.மு.க, த.வெ.க சார்பில் SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதைப்போல,  நேற்று (நவம்பர் 17) நாம் தமிழர் கட்சி சார்பாக SIR-ஐ உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையிலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.சீமான் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எதற்காக கொண்டுவந்து, இவ்வளவு வேகமாக செய்துமுடிக்கத் துடிக்கிறது என்றக் கேள்வி எழுகிறது. போலி வாக்காளர்கள், இறந்தவர்களை நீக்குவது போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள். சரி... ஒருவர் இரு இடத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் என்றால் அது தவறுதான். ஆனால், இந்தப் போலி வாக்காளர் எப்படி வந்தார்? அவர்களைப் பதிவு செய்தது யார்? இறந்தோரின் பெயரை நீக்குவது என்றால், இறப்புச் சான்றிதழைப் பார்த்து அப்போதே அந்தப் பெயரை நீக்கியிருக்க வேண்டுமே.இதையெல்லாம் அப்போதே செய்யாமல், திடீரென போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வந்து குதிக்கிறீர்களே... போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என எப்போது கண்டுபிடித்தீர்கள் இவ்வளவு நாள் கோமாவில் இருந்தீர்களா? நிர்மலா சீத்தாராமன் கொளத்தூரில் 8,000 போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்றார்.அப்படியானால் அந்த வெற்றி செல்லாது என அறிவித்தீர்களா? இந்த ஆட்சியே முடியப்போகிறதே... அவர் முதல்வராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போலி வாக்காளர்களா? வேறு எங்கும் போலி வாக்காளர்கள் இல்லையா?தேர்தல் ஆணையம்ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? வாக்குக்கு காசு கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்ததா? இதையெல்லாம் செய்யாது... ஆனால், எங்களின் வாக்கைச் சரியாக எண்ணிச் சொல்லும் என்பதைமட்டும் நாம் நம்ப வேண்டும்.போலி வாக்காளர்களை அடையாளம் காணும் பணிகளையும், இறந்தவர்களை நீக்கும் வேலையையும் மட்டும்தானே தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வாக்காளர் சோதனை எதற்காக நடத்துகிறீர்கள்? 6 கோடி வாக்காளர்கள் இருக்கும் மாநிலத்தில் ஒரே மாதத்தில் எப்படி எல்லாம் சரிபார்த்து கொடுப்பீர்கள்?அந்தப் படிவத்தில் கூட, உங்கள் பிறப்புச் சான்றிதழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் தகுதியில்லாத அதிகாரிகளை அரசு நியமித்திருக்கிறதா? நவம்பர் 4 தொடங்கி பிப்ரவரி மாதத்துக்குள் இந்த SIR பணி முடிந்து, வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்சரி, இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஊழியர்கள் எல்லோரும் யார்? அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறீர்கள். அவர்கள் எங்களின் பாமர மக்களுக்கு அந்தப் படிவத்தைக் கொடுத்து புரியவைத்து எழுதி வாங்கிவிடுவார்களா... ஜனநாயக நாட்டில் வாக்குரிமைதான் பெரும் அதிகாரம். அதற்கு இந்தளவுதான் மரியாதை கொடுக்கிறது தேர்தல் ஆணையம்.&quot; எனப் பேசினார்.கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்&#039; - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/e0g1yhsg/seeman" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, இவ்வளவு, நாள், கோமாவில், இருந்ததா, தேர்தல், ஆணையம், சீமானின், அடுக்கடுக்கான, கேள்விகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்&amp;apos;&amp;apos; &amp; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்</title>
        <link>https://dailytopnewz24.com/விருதுநகர்-வாரச்சந்தைக்கு-நிரந்தர-இடம்-வேண்டும்-நகராட்சி-அலுவலகத்தை-முற்றுகையிட்ட-வியாபாரிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/விருதுநகர்-வாரச்சந்தைக்கு-நிரந்தர-இடம்-வேண்டும்-நகராட்சி-அலுவலகத்தை-முற்றுகையிட்ட-வியாபாரிகள்</guid>
        <description><![CDATA[ விருதுநகர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஏ.சாலையில் திங்கள்தோறும் வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, அங்கு வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி ஆணையாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரு மாதங்களாக அங்கு வியாபாரம் செய்து வந்தனர். இங்கு, குறைந்த விலையில் காய்கறி கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.விருதுநகர் நகராட்சிஇந்நிலையில், நேற்று, நகராட்சி மைதானத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யக் கூடாது என திடீரென போர்டு வைக்கப்பட்டது. எனவே, நிரந்தர இடம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சி மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி, யோகேஸ்வரன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் தேவா, சி.பி.எம் நகர் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் போது, இந்த வாரம் மட்டும் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என்றும் அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் வியாபாரம் செய்யலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி வியாபாரிகள் மனு அளித்தனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-17/j22z8idx/1001345868.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விருதுநகர்:, வாரச்சந்தைக்கு, நிரந்தர, இடம், வேண்டும், நகராட்சி, அலுவலகத்தை, முற்றுகையிட்ட, வியாபாரிகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது&amp;apos;&amp;apos; &amp; மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு  வைகோ பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/வைகோ-ரூ250-கோடி-சொத்தா-என்-நேர்மை-உலகறிந்தது-மல்லை-சத்யா-குற்றச்சாட்டுக்கு-வைகோ-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/வைகோ-ரூ250-கோடி-சொத்தா-என்-நேர்மை-உலகறிந்தது-மல்லை-சத்யா-குற்றச்சாட்டுக்கு-வைகோ-பதில்</guid>
        <description><![CDATA[ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோ குடும்பத்துக்கு ரூ.250 கோடி சொத்து இருப்பதாக பேசியுள்ளார். மல்லை சத்யா, துரை, வைகோவைகோவால் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவம்பர் 20-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், வைகோ குடும்பத்துக்கு குறிப்பாக அவரது மகன் துரை வைகோவுக்கு இருக்கும் பல்வேறு சொத்துகள் வருமானங்கள் பற்றி பேசிய மல்லை சத்யா, &quot;ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுகிறார். அதே போல் ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ,&quot; என்றும் கூறியிருந்தார்.மல்லை சத்யாவின் கருத்துக்களுக்கு அன்றைய தினமே பதிலளித்த வைகோ, அவரை ஆலகால நஞ்சை கக்கும் பாம்பு என விமர்சித்துள்ளார்.வைகோவைகோ பேசியதாவது, &quot;ஜமக்காலத்தில் வடிகட்டிய அப்பட்டமான அபாண்டமான பொய்கள். கோயபெல்ஸ் கூட இந்த பொய்களுக்கு முன்னால் கடுகாக போய்விடுவான். என் நேர்மை உலகறிந்தது, என் நாணயம் ஞாலமறிந்தது, என் ஜென்ம எதிரிகள் கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னதில்லை. சொல்லவும் மாட்டார்கள். ஏனெனில் நேர்மை என்கிற கவசம்தான், வைகோவினுடைய நாணயம் தான் அவனை அரசியல் உலகத்திலே பாதுகாத்து வருகிறது என்பதை அனைத்து அரசியல் கட்சியினரும் அறிவார்கள்.&quot; எனப் பேசியுள்ளார். `இவர்கள் திமுக பி டீம்&#039; - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்கோயபெல்ஸ்?பொய்க்கு எடுத்துக்காட்டாக வைகோ கூறிய கோயபெல்ஸ் நாஜி கட்சியின் பிரச்சார அமைச்சராக இருந்தவர். ஹிட்லரின் கூட்டாளியான இவர் வரலாற்று ரீதியாக பொய்களுக்காக அறியப்படுகிறார். இவரது பொய்கள் மூலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்பு ஜெர்மனி முழுவதும் பரவியது, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வெற்றிபெற்று வருவதாகவும் ஹிட்லரிடம் ரகசிய ஆயுதங்கள் இருப்பதாகவும் மக்களை நம்பவைத்திருந்தார். வானொலி, செய்தித்தாள், திரைப்படம், போஸ்டர்கள், பொதுக்கூட்டங்கள் என எல்லா ஊடகங்களையும் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தி நாஜிக்களின் பொய்களைப் பரப்பினார். &quot;பெரிய பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகிவிடும்&quot; என்ற வாசகமே இவர் சொன்னதுதான் என்ற கருத்தும் உண்டு.மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-07/g0bo1iyn/FBIMG1752006926714.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வைகோ:, ரூ.250, கோடி, சொத்தா, என், நேர்மை, உலகறிந்தது, மல்லை, சத்யா, குற்றச்சாட்டுக்கு, வைகோ, பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது&amp;apos;&amp;apos; &amp; பிரேமலதா விஜயகாந்த்</title>
        <link>https://dailytopnewz24.com/போடி-எம்எல்ஏ-அலுவலகம்-15-ஆண்டுகளாக-செயல்படாமல்-இருக்கிறது-பிரேமலதா-விஜயகாந்த்</link>
        <guid>https://dailytopnewz24.com/போடி-எம்எல்ஏ-அலுவலகம்-15-ஆண்டுகளாக-செயல்படாமல்-இருக்கிறது-பிரேமலதா-விஜயகாந்த்</guid>
        <description><![CDATA[ ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, “தேமுதிக சந்தித்த முதல் தேர்தலில் 8.33 சதவீதமும், தொடர்ந்து வந்த பாரளுமன்ற தேர்தலில் 10.38 சதவீதம் பெற்று சாதனை படைத்த கட்சி. பல வெற்றி, தோல்விகள் பார்த்த கட்சி.எந்த கட்சியிடமும் பணம் கொடுங்கள் என்று நின்ற கட்சியல்ல தேமுதிக. இங்கே கூடியிருக்கும் கூட்டம் கேப்டன் என்ற சொல்லுக்காக வந்த கூட்டம். நாங்கள் யாரையும் பணம் கொடுத்து அழைக்கவில்லை. எப்போதும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்தவர் விஜயகாந்த். இன்றைக்கு எல்லோரும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகிறார்கள்.பிரேமலதா விஜயகாந்த்தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்குமோ அவர்கள் தான் ஆட்சியமைப்பார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன.ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டிற்கு எல்லோரும் வரவேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம்.வெற்றிலைக்கு சரியான விலை கிடைக்கவில்லை. அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மீனாட்சிபுரம் கால்வாயை சுத்தம் செய்து பொழுது போக்கு பூங்காவாக மாற்ற வேண்டும். குரங்கணியில் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். குரங்கணி மலைப்பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்றினால் இங்குள்ள மக்கள் பலனடைவார்கள்.பிரேமலதா விஜயகாந்த்போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15 வருடங்களாக செயல்படாமல் இருக்கிறது, தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று வரும் போது அலுவலகத்தை முழுமையாக திறந்து வைப்போம், 2026-ல் நாங்கள் வந்தால் இவற்றையெல்லாம் பேச மாட்டோம் செய்து காட்டுவோம்” என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-17/51gpf1jy/WhatsApp-Image-2025-11-17-at-21.51.3537346783.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போடி, எம்எல்ஏ, அலுவலகம், ஆண்டுகளாக, செயல்படாமல், இருக்கிறது, பிரேமலதா, விஜயகாந்த்</media:keywords>
    </item>
    <item>
        <title>தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!&amp;apos; &amp; முதல்வர் ஸ்டாலின் பதிவு</title>
        <link>https://dailytopnewz24.com/தாய்-தந்தையை-இழந்து-வாடும்-4-குழந்தைகள்-இனி-அவர்கள்-அரசின்-குழந்தைகள்-முதல்வர்-ஸ்டாலின்-பதிவு</link>
        <guid>https://dailytopnewz24.com/தாய்-தந்தையை-இழந்து-வாடும்-4-குழந்தைகள்-இனி-அவர்கள்-அரசின்-குழந்தைகள்-முதல்வர்-ஸ்டாலின்-பதிவு</guid>
        <description><![CDATA[ கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர்.அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார்.இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர்.இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.ஸ்டாலின் வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&amp;Aஇது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, &quot;இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன்.மாலை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார்.இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்!&quot;SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explainedஇந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.☀️ நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி,… https://t.co/y3Oor4mTLA— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/wbn72oap/Stalin.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தாய், தந்தையை, இழந்து, வாடும், குழந்தைகள்:, இனி, அவர்கள், அரசின், குழந்தைகள், முதல்வர், ஸ்டாலின், பதிவு</media:keywords>
    </item>
    <item>
        <title>Edappadi Palaniswami போடும் கூட்டணி கணக்கு | Vijay சாடும் Udhayanidhi Stalin | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/edappadi-palaniswami-போடும்-கூட்டணி-கணக்கு-vijay-சாடும்-udhayanidhi-stalin-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/edappadi-palaniswami-போடும்-கூட்டணி-கணக்கு-vijay-சாடும்-udhayanidhi-stalin-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-17/pbcu1dka/WhatsApp-Image-2025-11-17-at-7.01.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Edappadi, Palaniswami, போடும், கூட்டணி, கணக்கு, Vijay, சாடும், Udhayanidhi, Stalin, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!&amp;apos; &amp; ஜி.கே.வாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/sir-தவெக-எதிர்க்கிறதே-தவிர-திமுகவைப்-போல்-தோல்வி-பயத்தில்-வேண்டாமெனவில்லை-ஜிகேவாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-தவெக-எதிர்க்கிறதே-தவிர-திமுகவைப்-போல்-தோல்வி-பயத்தில்-வேண்டாமெனவில்லை-ஜிகேவாசன்</guid>
        <description><![CDATA[ சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``&#039;மத்தியில் என்.டி.ஏ கூட்டணி, தமிழகத்தில் அதிமுக  தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி. தமிழகத்தின் கூட்டணி தலைவரான எடப்பாடி பழனிசாமியை, சேலத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமல்லாமல், கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் அரசியல் ரீதியான சந்திப்பு என்பதிலும் மாற்று கருத்து இல்லை. தமிழகத்தில் 173 சட்டமன்றத் தொகுதிகளுக்கு சென்று, மக்களின் எண்ணங்களை மிக தெளிவாக பிரதிபலித்து வந்து கொண்டிருக்கிறார்கள். திமுக-விற்கு தமிழகத்தில் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது என்றால், 173 தொகுதிகளில் மக்களுக்கு கொடுத்த விழிப்புணர்வு தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் சந்திப்பு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மண்டல ரீதியாக நான் பணி மேற்கொண்டு இருக்கிறேன். இயக்கப் பணி, மக்கள் பணி, கூட்டணி பணி என உறுதியாக இந்த தேர்தலில் வெல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சேலம் வந்ததால் நேரடியாக அவரை சந்தித்து அரசியல் பேசினேன் என்று கூறலாம். தேர்தல் காலம் என்பதால் தேர்தல் வரப்போகிறது, இன்னும் பல கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேர பிரகாசமாக இருக்கும் நிலையில், அரசியல் பேசாமல் இருக்க முடியாது. எங்களது கூட்டணியை பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக முதல் பெரிய கட்சி, மத்தியில் பெரிய கட்சி பாஜக. இரண்டு கட்சிகள் மீதும் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மத்திய அரசு உடன் இணக்கமான சூழலில், அதிமுக-விற்கு இருக்கும்போது, ஒற்றைக் கருத்து உடைய கட்சிகள், மத்திய, மாநில அரசுடன் இணக்கமான கட்சிகள், வெற்றி பெறுவதற்கான சூழல் மேலும் மேலும் பீகார் தேர்தலுக்குப் பிறகு பிரகாசமாக அமைந்துள்ளது.பீகார் தேர்தலுக்குப் பிறகு எடுத்துக்காட்டான தேர்தலாக சாதி, மதம், மொழி, இனம், இதற்கு எல்லாம் அப்பாற்பட்டு, வளர்ச்சி என்றும், மத்திய, மாநில அரசுடன் இணக்கம் என்ற ரீதியில் பிரதமர் மோடி, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ற அடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இன்னும் பல கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேருவதற்கு காலம், நேரம் இருக்கிறது பொறுத்திருந்து பாருங்கள்.ஜி.கே.வாசன்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தின் பெரிய கட்சி அதிமுக. அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால் இந்த நிலையை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். எது தேவையோ அதை மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தும். கூட்டணிக்கு வருகின்ற கட்சியெல்லாம் தொடர்ந்து அதிமுக-வின் செயல்பாடு, எடப்பாடி பழனிசாமி அவர்களின் சுற்றுப்பயணம், மத்திய  அரசுகளின் திட்டங்கள், மத்திய அரசுடன் இணக்கம் உள்ளிட்டவைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில், சரியான முடிவை, எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம். ஒற்றைக் கருத்து உள்ளவர்கள் எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி, பாஜக, அதிமுகவுடன் ஒன்று சேர்ந்து, ஆட்சியாளர்களை மாற்றவேண்டும் என்று நினைத்தால், பீகாரை விட அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்றால், தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் மிக முக்கியமானது. நியாயமாக தேர்தல் நடந்தால் மட்டுமே வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்த முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதற்கு தடையாக திமுக இருந்தால், தோல்வி பயம் என்று தான் கூற வேண்டும். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து உள்ளது என்பதற்கு ஊடகங்களில் வரும் செய்திகள் தான் எடுத்துக்காட்டு. திருட்டு, கொள்ளை போதை பொருள், மதுபானம் இவை தான் குற்றங்களுக்கு காரணம். இவை அடிப்படையில் குற்றங்கள் பெருகி வருகிறது. இதை கட்டுப்படுத்த இயலாத அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்றால் பெண்கள், மாணவிகள் ஆகியோரால் முடிவுக்கு வரும். எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள் என்றால், சில மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான், தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கிறார்களே தவிர, திமுகவைப் போல தோல்வி பயத்தில் எஸ்.ஐ.ஆரை வேண்டாம் என்று கூறவில்லை&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-17/udtev48b/IMG20251117115823.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:31:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, தவெக, எதிர்க்கிறதே, தவிர, திமுகவைப், போல், தோல்வி, பயத்தில், வேண்டாமெனவில்லை, ஜி.கே.வாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>9% அதிகரித்த வாக்குப்பதிவு; `பீகார் தேர்தல் பேட்டர்ன்’ மீண்டும் பலிக்குமா? வரலாறு சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/9-அதிகரித்த-வாக்குப்பதிவு-பீகார்-தேர்தல்-பேட்டர்ன்-மீண்டும்-பலிக்குமா-வரலாறு-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/9-அதிகரித்த-வாக்குப்பதிவு-பீகார்-தேர்தல்-பேட்டர்ன்-மீண்டும்-பலிக்குமா-வரலாறு-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு பின்னான கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 150 - 170 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சில நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனால், இப்போதே பாஜக கூட்டணி குஷியாக உள்ளது. நிதிஷ் குமார், மோடி|பீகார் தேர்தல் 2025வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&amp;Aஆனால், அவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.பீகாரில் கடந்த 6-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. 11-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமாக, இப்போது நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இது பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை ஆகும். 2020-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 57.29 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 2020-ம் ஆண்டு தேர்தலை விட, இந்த ஆண்டு வாக்கு பதிவின் எண்ணிக்கை 9.62 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதைத் தான் பாஜக கூட்டணி கவனிக்க வேண்டும்.முந்தைய தேர்தலை விட, 5 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவு நடக்கும்போது, இதுவரை பீகாரில் மூன்று முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அதாவது 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில், 1962-ம் ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி இருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. 1980-ம் ஆண்டு நடந்த பீகார் தேர்தலில், 1977-ம் ஆண்டை விட, 6.8 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி உள்ளன. அப்போது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஜனதா தளம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. நிதிஷ் குமார், மோடி|பீகார் தேர்தல் 2025SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explainedபின்னர், 1990-ம் ஆண்டு தேர்தலில் 1985-ம் ஆண்டு தேர்தலை விட, 5.7 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி உள்ளது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, ஜனதா தளம் ஆட்சி அமைத்துள்ளது. இதனால், நாளை தேர்தல் முடிவுகள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்ற பேச்சுகள் அரசியல் மட்டத்தில் கொடிக்கட்டி பறக்கிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-16/q1rrwpe0/68c9a5819ef1c.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதிகரித்த, வாக்குப்பதிவு, பீகார், தேர்தல், பேட்டர்ன்’, மீண்டும், பலிக்குமா, வரலாறு, சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>``பெண்கள் தைரியமாக புகாரளிப்பதால் பாலியல் வழக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது&amp;apos;&amp;apos; &amp; அமைச்சர் கீதாஜீவன்</title>
        <link>https://dailytopnewz24.com/பெண்கள்-தைரியமாக-புகாரளிப்பதால்-பாலியல்-வழக்கு-அதிகம்-உள்ளதாக-தெரிகிறது-அமைச்சர்-கீதாஜீவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/பெண்கள்-தைரியமாக-புகாரளிப்பதால்-பாலியல்-வழக்கு-அதிகம்-உள்ளதாக-தெரிகிறது-அமைச்சர்-கீதாஜீவன்</guid>
        <description><![CDATA[ கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், &quot;சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன.அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.அமைச்சர் கீதாஜீவன்தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பா.ஜ.க-வினர் முன்வைக்கின்றனர். உண்மைநிலை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரமாக சென்னையும் அதற்கு அடுத்தபடியாக கோவையும் உள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.பெண்கள் அதிகமாக வேலை செய்யும் இடம், பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை அனைத்தும் கொடுக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான். இரண்டு காரணங்களால்தான்..இந்த காலத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் நடக்கும் தவறுகள்கூட வெளிச்சத்துக்கு வருகின்றன. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன்வருகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் பாலியல் விவகாரங்கள் அதிகமாக நடப்பது போன்று தெரிகிறது.நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன்எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்ட மாட்டார்கள். ஆளுங்கட்சியை குறைகூற வாய்ப்பு கிடைக்காதா என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் கூற தயங்கும் பழைய நிலைமை தற்போது மாறி இருக்கிறது. அதிக அளவில் புகார் அளிக்க முன்வருகிறார்கள். பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டுகளை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள்.பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி. பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தரும் பெண்களை நாங்கள் மனமாற பாராட்டுகிறோம். அதற்கான விழிப்புணர்வை செய்து வெற்றி பெற்றுள்ளோம்&quot; என்றார்.பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்&#039;&#039; -கீதாஜீவன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-13/tyh3r6a2/1001241676.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பெண்கள், தைரியமாக, புகாரளிப்பதால், பாலியல், வழக்கு, அதிகம், உள்ளதாக, தெரிகிறது, அமைச்சர், கீதாஜீவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>``கொடூரமான தீவிரவாத செயல்&amp;apos;&amp;apos; &amp; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/கொடூரமான-தீவிரவாத-செயல்-டெல்லி-குண்டு-வெடிப்பு-சம்பவம்-குறித்து-மத்திய-அரசு-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/கொடூரமான-தீவிரவாத-செயல்-டெல்லி-குண்டு-வெடிப்பு-சம்பவம்-குறித்து-மத்திய-அரசு-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ கடந்த 10-ம் தேதி, மாலை 6.52 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே &#039;ஹுண்டாய் ஐ20&#039; கார் வெடித்து சிதறியது. செங்கோட்டை அருகேயே நடந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது. சிசிடிவி காட்சிகள்நேற்று இரவு, செங்கோட்டை குண்டு வெடிப்பின் புதிய சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் செங்கோட்டை அருகே உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. அந்த நெரிசலில், சம்பந்தப்பட்ட காரும் நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாகனமாக நகரும் வேளையில், அந்தக் கார் வெடித்து சிதறியிருக்கிறது. இந்த சம்பவத்தினால் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 20 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.டெல்லி கார் வெடிப்பு வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&amp;Aஅமைச்சரவை தீர்மானம்இந்த சம்பவம் குறித்து ஆலோசிக்க நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், இந்த சம்பவம் &#039;கொடூரமான தீவிரவாத செயல்&#039; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  குண்டு வெடிப்பு நடந்ததில் இருந்து, அது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், மத்திய அரசு பெரிதாக எதுவும் வெளிப்படையாக கூறாதபட்சத்தில், தற்போது தீவிரவாத செயல் என்று முதன்முறையாக அதிகாரபூர்வமாக கூறியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து விலகி செல்கிறதா? - டிசம்பருக்கு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை கண்டுகொள்ளாத இந்தியா!#Cabinet passes resolution on Explosion near Red Fort in DelhiThe Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, expressed its profound grief over the loss of lives in the terrorist incident involving a car explosion near the Red Fort in Delhi on the evening of 10…— PIB India (@PIB_India) November 12, 2025 #WATCH | Delhi 10/11 Blast: Latest CCTV footage captures the moment of blast#DelhiBlast pic.twitter.com/MjC9fzjqR1— NDTV (@ndtv) November 12, 2025 தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC - என்ன நடந்தது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-13/z94q0my9/டெல்லி.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கொடூரமான, தீவிரவாத, செயல், டெல்லி, குண்டு, வெடிப்பு, சம்பவம், குறித்து, மத்திய, அரசு, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>``அவள் மத நம்பிக்கையற்றவள், தாராளவாதக் கொள்கை&amp;quot; &amp; டெல்லியில் கைதான பெண் மருத்துவரின் முன்னாள் கணவர்</title>
        <link>https://dailytopnewz24.com/அவள்-மத-நம்பிக்கையற்றவள்-தாராளவாதக்-கொள்கை-டெல்லியில்-கைதான-பெண்-மருத்துவரின்-முன்னாள்-கணவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/அவள்-மத-நம்பிக்கையற்றவள்-தாராளவாதக்-கொள்கை-டெல்லியில்-கைதான-பெண்-மருத்துவரின்-முன்னாள்-கணவர்</guid>
        <description><![CDATA[ ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் குறித்து, கைதுசெய்யப்பட்ட பெண் மருத்துவர் ஷாஹீனிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.ஷாஹீன் ஷாஹித்இந்த நிலையில், ஷாஹீன் சயீத்தின் முன்னாள் கணவர் டாக்டர் ஹயாத் ஜாபரை செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது டாக்டர் ஹயாத் ஜாபர், ``எனக்கு ஷாஹீன் ஷாஹித்துடன் எந்த தொடர்பும் இல்லை. நான் அவளுடன் எந்த நெருங்கிய உறவையும் பகிர்ந்து கொள்ளவில்லை.நாங்கள் 2012-ல் பிரிந்துவிட்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.ஷாஹீன் ஷாஹித்துக்கு எப்போதும் மத நம்பிக்கை இருந்ததே இல்லை. தாராளவாத மனப்பான்மை கொண்டவள். குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிலோ அல்லது ஐரோப்பாவிலோ குடியேற வேண்டும் என விரும்பினாள்.ஆனால், அதிலிருந்து எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தோம்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.NIAஷாஹீனின் தந்தை அகமது அன்சாரி, &quot;என் மகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் மற்ற குழந்தைகள் யாருடனும் அவள் பேசுவதில்லை.நான் கடைசியாக ஷாஹீனுடன் ஒரு மாதத்திற்கு முன்பு பேசினேன், ஆனால் நான் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஜாஃபருடன் பேசுகிறேன். ஷாஹீனின் கைது பற்றி எனக்கு எதுவும் தெரியாது&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.`மருத்துவர் டு தீவிரவாத தொடர்பு&#039; - ஷாஹீன் ஷாஹித் யார்? விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/qled0csx/jaffar.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அவள், மத, நம்பிக்கையற்றவள், தாராளவாதக், கொள்கை, டெல்லியில், கைதான, பெண், மருத்துவரின், முன்னாள், கணவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஓட்டுத் திருட்டு..!</title>
        <link>https://dailytopnewz24.com/ஓட்டுத்-திருட்டு</link>
        <guid>https://dailytopnewz24.com/ஓட்டுத்-திருட்டு</guid>
        <description><![CDATA[ கார்ட்டூன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/48obn8uf/6914c8fd1082c.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஓட்டுத், திருட்டு..</media:keywords>
    </item>
    <item>
        <title>புதுக்கோட்டை&amp; ஏம்பல்  சிப்காட்  ஜவுளிப் பூங்கா&amp;
அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/புதுக்கோட்டை-ஏம்பல்-சிப்காட்-ஜவுளிப்-பூங்கா-அரசின்-அறிவுப்புக்காக-காத்திருக்கும்-ஏழைப்-பெண்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/புதுக்கோட்டை-ஏம்பல்-சிப்காட்-ஜவுளிப்-பூங்கா-அரசின்-அறிவுப்புக்காக-காத்திருக்கும்-ஏழைப்-பெண்கள்</guid>
        <description><![CDATA[ வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை ஒட்டிய  வானம் பார்த்த வறண்ட பூமி- ஆவுடையார் தாலுகா – ஏம்பல் வட்டாரம். இந்தப் பகுதி மக்களின் நிலையான வேலைவாய்ப்புக்கு குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் ஒரு தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்குத் துணை நிற்கும் ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம் பல வருடங்களுக்கு முன்னர் அரசிடம் கோரிக்கை வைத்தது. இதற்காக ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம் தனது கோரிக்கை மனுக்களை சென்னை கோட்டை முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்வரை மக்கள் பிரதிநிதிகளிடமும், மாண்புமிகு அமைச்சர்களிடமும் இடைவிடாது அனுப்பிக் கொண்டே இருந்தது.  இதுதொடர்பாக எந்தெந்தத் திசைகளிலில் இருந்தெல்லாம் ஆதரவு கிடைக்குமோ அங்கெல்லாம் தனது உதவிக்கரங்களை   ஏந்தியபடியே இருக்கிறது  ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம்.	அதன்  தற்போதைய அடுத்தகட்ட நகர்வாக சிப்கா’ட் மூலம் ‘மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்’ அமைவதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு,  ஆய்வுப் பணிகள் முடிந்து சாத்தியக்கூறு அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பேரின்பநாதன்ஏம்பல் வட்டாரத்தில், நிரந்தர வேலைவாய்ப்பின்றி இருப்பதால், இங்குள்ள பெண்கள் பிழைப்புக்காக  புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, திருப்பூர், கோவை, சென்னை போன்ற  நகரங்களை நோக்கிப் பயணப்படும் சோகம் தொடர்ந்து கோண்டிருக்கிறது.“இந்தப் பகுதிப் பெண்களுக்குக் கௌரவமான வாழ்வு கிடைக்க ஒரு தொழிற்சாலை வேண்டும்!” என்ற ஒற்றை லட்சியத்துடன், ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமத்தின் கோரிக்கைப் போர் 2024-லிருந்து இன்றுவரை இடைவிடாது  தொடர்கிறது.ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரின்பநாதன் நம்மிடம் பேசுகையில், &quot;2024-ல் தொடங்கிய எங்களுடைய போராட்டம், ஓயாத மனுக்களாலும், மக்கள் பிரதிநிதிகளிடம் இடைவிடாமல் வைத்த கோரிக்கைகளாலும்தான் இப்போது இந்த நிலையை எட்டியுள்ளது. சென்னை கோட்டை முதல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை நாங்கள் ஓடிய ஓட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. ரொம்ப அலையவிட்றாங்க..! - வாரச் சந்தைக்கு வருடக் கணக்கில் காத்திருக்கும் ஏம்பல் கிராமம்  #MyVikatanசிப்காட் நிலத்தை அடையாளம் கண்டு, சாத்தியக்கூறு அறிக்கையையும் (Feasibility Report) சமர்ப்பித்துள்ளது. இது அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கான முதல் வெற்றி. இதில் சுமார் 3.5 ஹெக்டேர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி,&quot; என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.தற்போது திட்டத்திற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்ட நிலையில், இப்போது ஏம்பல் வட்டார மக்களின் ஒட்டுமொத்தப் பார்வையும் அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பில்தான் உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதால், அவர்களின் எதிர்பார்ப்பு  பெரும் கனவுகளுடன் காத்திருக்கிறது.	ஏம்பல் வட்டாரத்தைச் சேர்ந்த, பிழைப்புக்காகப் பக்கத்து நகரத்துக்குச் சென்றுவரும்  பெண்களின் வாழ்க்கை மிகவும்  பரிதாபமாக இருக்கிறது.வறண்ட பூமியில் வசிக்கும்  அங்குள்ள பெண்களின் வாழ்வில் விரைவில் நிச்சயம் பச்சையம் துளிர்விடும் என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாடு அரசின் விரைவான அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ஏம்பல் வட்டார மக்கள்..!.-பழ.அசோக்குமார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/teb7are9/textile-inspection-1.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புதுக்கோட்டை-, ஏம்பல், சிப்காட், ஜவுளிப், பூங்கா-
அரசின், அறிவுப்புக்காக, காத்திருக்கும், ஏழைப், பெண்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>டெல்லி கார் வெடிப்பு: ``படித்தவர்களையும் தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை?&amp;quot; &amp; பா. சிதம்பரம் கேள்வி</title>
        <link>https://dailytopnewz24.com/டெல்லி-கார்-வெடிப்பு-படித்தவர்களையும்-தீவிரவாதிகளாக-மாற்றும்-சூழ்நிலை-பா-சிதம்பரம்-கேள்வி</link>
        <guid>https://dailytopnewz24.com/டெல்லி-கார்-வெடிப்பு-படித்தவர்களையும்-தீவிரவாதிகளாக-மாற்றும்-சூழ்நிலை-பா-சிதம்பரம்-கேள்வி</guid>
        <description><![CDATA[ ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் சில தினங்களுக்கு முன்பு                                                                                          2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில், ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.இந்த நிலையில்தான் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவின் தலைநகர், குறிப்பாக அதி உயர் பாதுகாப்புப் பகுதியான செங்கோட்டை பகுதியில் எப்படி அந்த கார் ஊடுருவ முடிந்தது?டெல்லி துயரச் சம்பவம்இந்த சம்பவம் நடந்து முடியும்வரை உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? போன்றக் கேள்விகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், நான் இரண்டு வகையான தீவிரவாதிகள் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறேன். வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள்.ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிய விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் நான் இதைத் தெரிவித்தேன்.உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள் என்ற எனது கருத்தைக் குறிப்பிட்டதற்காக நான் கேலி செய்யப்பட்டு, இணையத்தில் வசைபாடப்பட்டேன்.எனினும், அரசாங்கம் இதைப் பற்றி மிகவும் மௌனம் காத்தது என்று நான் சொல்லியாக வேண்டும். பா. சிதம்பரம்ஏனெனில், உள்நாட்டில் உருவான தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.இந்தப் பதிவின் நோக்கம், இந்தியக் குடிமக்களை படித்தவர்களையும் கூட தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்னென்ன என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.Delhi Red Fort Car Blast: அடுத்தடுத்து கோட்டைவிடும் Amit shah; வெளியான SHOCK தகவல்கள்|Imperfect Show ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/8g69nnxw/P.-Chidambaram" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டெல்லி, கார், வெடிப்பு:, படித்தவர்களையும், தீவிரவாதிகளாக, மாற்றும், சூழ்நிலை, பா., சிதம்பரம், கேள்வி</media:keywords>
    </item>
    <item>
        <title>2900 கிலோ வெடி பொருட்கள்; புல்வாமா கனெக்சன்! &amp; Delhi Car Blast Latest Updates</title>
        <link>https://dailytopnewz24.com/2900-கிலோ-வெடி-பொருட்கள்-புல்வாமா-கனெக்சன்-delhi-car-blast-latest-updates</link>
        <guid>https://dailytopnewz24.com/2900-கிலோ-வெடி-பொருட்கள்-புல்வாமா-கனெக்சன்-delhi-car-blast-latest-updates</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/08n4e84o/WhatsApp-Image-2025-11-12-at-2.36.10-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2900, கிலோ, வெடி, பொருட்கள், புல்வாமா, கனெக்சன், Delhi, Car, Blast, Latest, Updates</media:keywords>
    </item>
    <item>
        <title>Vijay&amp;யிடம், Rahul டீம் டீல்? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/vijay-யிடம்-rahul-டீம்-டீல்-புது-ரூட்-எடுக்கும்-stalin-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/vijay-யிடம்-rahul-டீம்-டீல்-புது-ரூட்-எடுக்கும்-stalin-elangovan-explains</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/ctlhcm1m/WhatsApp-Image-2025-11-12-at-9.35.24-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Vijay-யிடம், Rahul, டீம், டீல், புது, ரூட், எடுக்கும், Stalin, Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>TN&amp;ல் தொடர் கொலைகள்!| Delhi Bomb Blast: 11 நாள்களாக தூங்கிய உளவுத்துறை?| DMK BJP TVK|Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/tn-ல்-தொடர்-கொலைகள்-delhi-bomb-blast-11-நாள்களாக-தூங்கிய-உளவுத்துறை-dmk-bjp-tvkimperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/tn-ல்-தொடர்-கொலைகள்-delhi-bomb-blast-11-நாள்களாக-தூங்கிய-உளவுத்துறை-dmk-bjp-tvkimperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/jh3abn8q/WhatsApp-Image-2025-11-12-at-7.35.12-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:12:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TN-ல், தொடர், கொலைகள், Delhi, Bomb, Blast:, நாள்களாக, தூங்கிய, உளவுத்துறை, DMK, BJP, TVKImperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>RSS :&amp;apos;தமிழர்கள் கோவிலுக்கு செல்வதில்லையா?திராவிடர்களும் இந்துக்கள்தான்!&amp;apos; &amp;மோகன் பகவத் புது விளக்கம்!</title>
        <link>https://dailytopnewz24.com/rss-தமிழர்கள்-கோவிலுக்கு-செல்வதில்லையாதிராவிடர்களும்-இந்துக்கள்தான்-மோகன்-பகவத்-புது-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/rss-தமிழர்கள்-கோவிலுக்கு-செல்வதில்லையாதிராவிடர்களும்-இந்துக்கள்தான்-மோகன்-பகவத்-புது-விளக்கம்</guid>
        <description><![CDATA[ பெங்களூருவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு கருத்தரங்கில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் திராவிட அரசியலை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். RSS 100: மோகன் பகவத்ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பெங்களூருவில் &#039;சங்பரிவாரத்தின் நூறாண்டு பயணமும் அதன் புதிய எல்லைகளும்!&#039; என்ற தலைப்பில் இருநாள் கருத்தரங்கம் நடந்திருந்தது. அதில் பேசிய மோகன் பகவத் திராவிட அரசியலை கடுமையாக விமர்சித்திருந்தார்.அவர் பேசியதாவது, &#039;திராவிட கொள்கை என்றால் என்ன? ஒரு சில திராவிட கட்சிகள் அவர்களுக்கென வகுத்துக் கொண்ட சில கொள்கைகளுக்கு ஏற்றவாறு அரசியல் சூழலை மாற்றி வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் யாரும் கோவில்களுக்கு செல்வதில்லையா? கடவுள் வழிபாட்டைக் கூட விடுங்கள். பொங்கலை மூன்று நாட்களுக்கு கொண்டாடுகிறார்களே. அதில் ஒரு தினத்தை மாடுகளுக்கென்றே ஒதுக்கியிருக்கிறார்களே?மோகன் பகவத்   நம்முடைய இயக்கத்தினர் திராவிட கொள்கைகளை  பின்பற்றுபவர்களையும் இந்துக்களாகத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் அவர்களை இந்துக்களாக பார்க்க தொடங்கினால் இன்னும் அதிகமாக அவர்களை புரிந்துகொள்ள முடியும். இன்னும் சிறப்பாக அவர்களை சமாளிக்கவும் முடியும். பொதுவெளியில் வேண்டுமானால் அவர்கள் இந்துக்கள் இல்லை என சொல்லலாம். ஆனால், அவர்களின் இதயங்களுக்கு தெரியும் அவர்கள் இந்துக்கள் என்று. திராவிட கொள்கைகளை பின்பற்றுபவர்கள் இயற்கையிலேயே இந்துக்கள்தான். அரசியலுக்காக மட்டும்தான் அவர்கள் திராவிட கொள்கைகளை பேசுகிறார்கள். அவர்கள் நம்மை விட்டு எங்கும் சென்றுவிடப்போவதில்லை.&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-28/qhquytrf/202507243460870.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>RSS, :தமிழர்கள், கோவிலுக்கு, செல்வதில்லையாதிராவிடர்களும், இந்துக்கள்தான், -மோகன், பகவத், புது, விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>மாலி: ``தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கும் 5 தமிழர்கள்&amp;quot; &amp; மத்திய, மாநில அரசுக்கு அன்புமணி கோரிக்கை!</title>
        <link>https://dailytopnewz24.com/மாலி-தீவிரவாதிகளால்-கடத்தப்பட்டிருக்கும்-5-தமிழர்கள்-மத்திய-மாநில-அரசுக்கு-அன்புமணி-கோரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/மாலி-தீவிரவாதிகளால்-கடத்தப்பட்டிருக்கும்-5-தமிழர்கள்-மத்திய-மாநில-அரசுக்கு-அன்புமணி-கோரிக்கை</guid>
        <description><![CDATA[ மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அதே நேரம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலியின் கோர்பி பகுதியிலிருந்து ஐந்து இந்தியர்கள் மாலியின் ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. அதைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்த மின்சார ஒப்பந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தனியார் செய்திக்கு அளித்திருக்கும் பேட்டியில், ``எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த 5 இந்தியர்கள் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர்.மாலி ஜனாதிபதி அசிமி கோய்டாஇதனால், மற்ற இந்தியர்களை தலைநகர் பமகோவிலில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம். இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.” என்றார். இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த சில நாள்களுக்கு முன் 5 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தமிழர்கள் என்றும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.துாத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து, தென்காசி மாவட்டம் கடைய நல்லுாரை அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா , புதுக்குடி தளபதி சுரேஷ் ஆகியோர் மும்பையைச் சேர்ந்த &#039;ட்ராயிங் ரெயில் லைட்டிங்&#039; என்ற நிறுவனத்தின் சார்பில் மாலி நாட்டின் கோப்ரி நகரத்திற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின்மயமாக்கல் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.மாலி அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர்.கடத்தப்பட்ட ஐவரின் குடும்பங்களும் வறுமையில் வாடும் குடும்பங்கள். சொல்லிக் கொள்ளும்படி வாழ்வாதாரம் இல்லாததால் தான் ஆபத்துகள் நிறைந்த மாலி நாட்டுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர்.குடும்ப நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களை விரைந்து மீட்க வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமும் ஆகும். மாலி நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி 5 தமிழர்களையும் விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தீவிரவாதிகளால் தமிழர்கள் கடத்தப்பட்டிருப்பது ஒரு கொடிய உண்மையை உணர்த்தியிருக்கிறது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆயுதம் தாங்கிய குழுக்கள் பிணைத் தொகை கேட்டு வெளிநாட்டு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் கடத்துவதும், அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் மாலி நாட்டில் இயல்பாக நடைபெற்று வருகின்றன.அன்புமணிஇந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆபத்தான நாடுகளுக்கு குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்கு செல்லும் நிலையைத் தவிர்க்க தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.&quot; எனத் தெரிவித்திருக்கிறார்.Tirunelveli Caste Killing : &#039;ஆணவக்கொலைகளை முதலமைச்சர் சீரியஸா எடுத்துக்கலை&#039; - எம்.எல்.ஏ நாகை மாலி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-10/3zt665ha/anbumaniiii.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாலி:, தீவிரவாதிகளால், கடத்தப்பட்டிருக்கும், தமிழர்கள், மத்திய, மாநில, அரசுக்கு, அன்புமணி, கோரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;திமுக&amp;வை அழிக்க SIR எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!&amp;quot; &amp; முதல்வர்  குற்றச்சாட்டு</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-வை-அழிக்க-sir-எனும்-ஆயுதத்தைக்-கையில்-எடுத்திருக்கிறார்கள்-முதல்வர்-குற்றச்சாட்டு</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-வை-அழிக்க-sir-எனும்-ஆயுதத்தைக்-கையில்-எடுத்திருக்கிறார்கள்-முதல்வர்-குற்றச்சாட்டு</guid>
        <description><![CDATA[ ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டியின் இளைய மகன் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,&quot;பழனியாண்டிக்கும், கழகத்திற்குமான உறவு என்பது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல.  பழனியாண்டி திருமணத்தை கடந்த 1993-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி செய்து வைத்து இருக்கிறார். 2010-ம் ஆண்டு துணை முதல்-அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்பு பழனியாண்டியின் சகோதரருக்கு என்னுடைய தலைமையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.mk stalinஅதேபோல், கடந்த 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னால் பழனியாண்டியின் மூத்த மகன் திருமணத்தையும் நான்தான் செய்து வைத்தேன். இப்போது, அவரது இளைய மகனுக்கும் நான்தான் திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். அவரது பேரன், பேத்திகளுக்கும் நான்தான் திருமணம் செய்து வைப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படி, இந்த குடும்பத்தில் ஒருவராக தொடர்ந்து பங்கெடுத்து மணமக்களை வாழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படியான சகோதர பாசத்தோடுதான் இந்த கழகத்தை அண்ணா தொடங்கி, கலைஞர், இப்போது நான் என வழிநடத்தி கொண்டிருக்கிறேன். இந்த 75 ஆண்டுகாலமும் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது தேர்தல் சமயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது இயக்கம் நின்றது கிடையாது. இயங்கிக்கொண்டே இருந்தால் அது இயக்கம். சுறுசுறுப்பாக இருப்பதால்தான் நமது கட்சி இன்று வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. சில மாதங்களாக நான் அறிவாலயத்திலே இருந்துகொண்டு உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தி ஆய்வு செய்து கொண்டு இருக்கின்றேன்.mk stalinஅப்படி, ஆய்வு செய்து கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி, நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய தெம்பாக பணியாற்றக்கூடிய ஊக்கமாக இருக்கிறது. இதுவரை, 80 தொகுதிகளை முடித்துள்ளேன். விரைவிலே 234 தொகுதிகளையும் முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுள்ளது. முடித்தே தீருவேன். கடந்த 2021 - ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபக்கம் ஆட்சிப்பணி, அரசியல் வாழ்க்கை, புதிய புதிய திட்டப்பணிகள், இன்னொருபக்கம் கட்சி பணி, வாக்காளர் திருத்தப்பணி பிரச்னை, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் என்று இப்படி ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.நாளைக்கு வாக்காளர் திருத்தப்பணியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன். அதுபற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி இருக்கிறேன். நேற்றுகூட வீடியோவில் பார்த்து இருப்பீர்கள். எஸ்.ஐ.ஆர் என்றால் என்ன?. அது மக்களிடத்தில் எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை முறையாக எப்படி பயன்படுத்த வேண்டும்...என்ன காரணத்திற்காக கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று வீடியோ போட்டு இருக்கிறேன். அதை முடித்துக்கொண்டு விமானத்தை பிடித்து திருச்சி வந்து இருக்கிறேன். அடுத்து, புதுக்கோட்டை செல்ல இருக்கிறேன். இப்படி இயங்கிக்கொண்டிருப்பதுதான் எனக்கு பிடிக்கும்.mk stalinதொடர்ந்து, இயங்கிக்கொண்டே இருப்பதால்தான் இதனை இயக்கம் என்று செல்கிறோம். அப்படிதான் நிற்க நேரம் இல்லாமல் நாம் வேலை செய்து கொண்டு இருக்கிறோம். நான் மட்டும் அல்ல, இந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய முன்னோடிகள், செயல் வீர்கள் அனைவரும்தான். நம்மைத் தாக்குவதற்கும், நம்மை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் புதிய புதிய முயற்சிகள் எல்லாவற்றையும் எடுத்திருக்கிறார்கள். வருமான வரித்துறையை ஏவிவிட்டார்கள்.அதற்குப் பிறகு, குற்றப் புலனாய்வுத் துறை மூலமாக பல பல ஆயுதங்களையும் எல்லாம் எடுத்து நம்மை மிரட்டிப் பார்த்தார்கள். இப்போது, எஸ்.ஐ.ஆர் என்று சொல்லக்கூடிய ஒரு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை இதன் மூலமாகத்தான் அழிக்க முடியும், ஒழிக்க முடியும் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள். இது, மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும். இங்குத் தமிழ்நாட்டில் நிச்சயமாக எடுபடாது. அந்த எஸ்.ஐ.ஆர் (SIR) அவர்கள் ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.mk stalinஇன்றைக்கு பா.ஜ.க-வோ அல்லது தேர்தல் ஆணையமோ எதைச் சொன்னாலும் ஆதரிக்கக் கூடிய நிலையில்தான் அவர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள் தவிர, இன்றைக்கு அடிமைகளாக இருந்து கொண்டு இருக்கிறார்களே தவிர, அவர்களால் அதை எதிர்ப்பதற்கு துணிச்சல் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் தொடுத்துள்ள வழக்கில் அவர்களும் இணைந்திருக்கிறார்கள் என்றால், ஒரு கபட நாடகத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், அது எடுபடாது.இன்றைக்கு டெல்லியில் இருக்கக்கூடிய பிக்பாஸிற்கு நம்முடைய பழனிசாமி &#039;ஆமாம் சாமி&#039; போட்டே ஆக வேண்டும். ஆனாலும், அதையும் தாண்டி இன்னொரு வேடிக்கை பண்ணி இருக்கிறார்கள், அதுதான் உண்மை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் பேசுவதற்கு முன்பாக, வரும் 2026- ம் வருட தேர்தலை ஒட்டி பழனியாண்டி எம்.எல்.ஏ ரூ.51 லட்சம் நிதி கொடுத்து இருக்கிறார். தேர்தலின் முதல் அறிவிப்பாக இந்த திருவரங்கம் தொகுதியில் இருந்து அவர் கொடுத்து இருக்கிறார். இது, ஒரு மிகப்பெரிய வெற்றியை குறிக்கும் அறிகுறியாக அமைந்து இருக்கிறது. இந்த ரூ. 51 லட்சத்தோடு நிற்க மாட்டார். இன்னும் அதிகமான நிதியை தருவார் என்று நம்புகிறேன். mk stalinஅதேபோன்று, சமூக அமைப்பின் தலைவராக இருக்கக்கூடிய கே.கே.செல்வகுமார் பேசும்போது, கடைக்கண் பார்வையை எங்கள் பக்கம் திருப்ப சொன்னார். கடைக்கண் பார்வை இல்லை. எல்லா பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தி.மு.க-வை பொறுத்தவரை எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. யாரையும் விட்டுவிட மாட்டோம்&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-06/2pxxzh54/690a8b0fa163b.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக-வை, அழிக்க, SIR, எனும், ஆயுதத்தைக், கையில், எடுத்திருக்கிறார்கள், முதல்வர், குற்றச்சாட்டு</media:keywords>
    </item>
    <item>
        <title>`தமிழ்நாடு ஆம்னி பஸ்களுக்கு சிறை&amp;apos; &amp; கோடிக்கணக்கில் அபராதம் விதித்த கேரளா, கர்நாடகா; என்ன பிரச்னை?</title>
        <link>https://dailytopnewz24.com/தமிழ்நாடு-ஆம்னி-பஸ்களுக்கு-சிறை-கோடிக்கணக்கில்-அபராதம்-விதித்த-கேரளா-கர்நாடகா-என்ன-பிரச்னை</link>
        <guid>https://dailytopnewz24.com/தமிழ்நாடு-ஆம்னி-பஸ்களுக்கு-சிறை-கோடிக்கணக்கில்-அபராதம்-விதித்த-கேரளா-கர்நாடகா-என்ன-பிரச்னை</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டை சேர்ந்த ஆம்னி பேருந்துகள் கேரளா மற்றும் கர்நாடகாவிற்குள் செல்ல கடந்த சில நாள்களாக சிக்கல்களையும், அபராதத்தையும் சந்தித்து வருகின்றன. கடந்த 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை), தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சிறை பிடிக்கப்பட்டுள்ளன.  அவைகளை விடுவிக்க மொத்த பேருந்துகளுக்கும் அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளனர். இதில் சாலை வரி ப்ளஸ் அபராதம் இரண்டுமே அடக்கம்.ஆம்னி பேருந்துகள்திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: &quot;SIR-ஐ எதிர்த்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்&quot; - ஸ்டாலின்இதுபோக, பேருந்துகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயணிகள் இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர். இதனால்,  அவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ரீஃபண்ட் கேட்டு பிரச்னைகளும் ஆகியுள்ளது. இது கேரளாவில் மட்டுமல்ல... இதே பிரச்னையைக் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள் கர்நாடகாவிலும் சந்தித்து வருகின்றன. கடந்த வாரத்தில், கர்நாடகாவில் 60-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ரூ.2.2 லட்சம் வரை என மொத்தம் சுமார் ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பிரச்னை? இதற்கு தீர்வு என்ன? என்பது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் டாக்டர் அன்பழகன் விளக்குகிறார்&quot;2021-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய &#039;ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்&#039;டின் படி, தமிழ்நாடு அரசு பிற மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறது. இதனால், தமிழ்நாட்டிற்குள் வரும் பிற மாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாடு அரசுக்கு சாலை வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. அவர்கள் பிற மாநில பேருந்துகளுக்கு சாலை வரிகளை வசூலிப்பதில்லை. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் டாக்டர் அன்பழகன் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் தொடங்கிய ரயில் டிக்கெட் புக்கிங்! | Full Timetableஇப்போது என்ன பிரச்னை? 
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ.90,000 கட்டி ஆல் இந்தியா பெர்மிட் வாங்குவது பொதுவான நடைமுறை. இந்தப் பெர்மிட்டை வைத்துக்கொண்டு தான், தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள் இதுவரை கேரளா, கர்நாடகாவிற்கு சென்று வந்தது. தமிழ்நாட்டு பேருந்துகள் பெர்மிட் இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு செல்லும்போது எந்த வரியையும் செலுத்துவதில்லை. ஆனால், அந்த மாநிலங்களின் ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் வரும்போது வரியைக் கட்டுகின்றனர். இது அந்த மாநிலங்களின் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கு பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால், அவர்கள் அவர்களது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனையடுத்து தான், அந்த மாநிலங்கள் தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடிக்கவும், அபராதம் விதிக்கவும் தொடங்கியுள்ளது.என்ன தீர்வு காண வேண்டும்? 
தமிழ்நாடு அரசு சாலை வரி வசூலிப்பதை நிறுத்திவிட்டால், அந்த மாநிலங்களும் தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்காது. சிறைப்பிடிக்கவும் செய்யாது. இதை அவர்களே கூறியிருக்கிறார்கள். இதனால், இந்த நடைமுறையை கைவிடுவதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு அரசு இன்று மாலை 5 மணிக்குள் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் செல்லாது. ஆம்னி பேருந்துகள்பயணிகளுக்கும் பிரச்னை தான்
நாங்கள் போக்குவரத்தை நிறுத்துவதால், எங்களுக்கு மட்டும் நஷ்டமில்லை. ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரிய பிரச்னை தான். இப்போது ஐயப்பன் சீசன். அடுத்தடுத்து விடுமுறைகளும் வருகிறது. இந்த நேரத்தில், நாங்கள் ஆம்னி பேருந்து போக்குவரத்தை நிறுத்தினால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் தமிழ்நாடு எல்லை வரை எங்களது பேருந்தில் சென்றுவிட்டு, அதன் பிறகு, அவர்கள் வேறு பேருந்தில் பயணிக்க வேண்டும். இது அவர்களுக்கு வீண் அலைச்சல். இப்போது வெளி மாநிலங்களுக்கு பயணிக்க தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளில் புக் செய்திருக்கும் பயணிகளுக்கு இதே நடைமுறை தான். இந்தப் பிரச்னைகளை தவிர்க்க, தமிழ்நாடு அரசு சீக்கிரம் தீர்வு காண வேண்டும்&quot;.&#039;அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்&#039; - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-10/ewz7cxnv/6544a092ed9ff.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தமிழ்நாடு, ஆம்னி, பஸ்களுக்கு, சிறை, கோடிக்கணக்கில், அபராதம், விதித்த, கேரளா, கர்நாடகா, என்ன, பிரச்னை</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to</title>
        <link>https://dailytopnewz24.com/sir-ஆன்லைனில்-விண்ணப்பிப்பது-எப்படி-ஸ்டெப்-பை-ஸ்டெப்-வழிகாட்டிhow-to</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-ஆன்லைனில்-விண்ணப்பிப்பது-எப்படி-ஸ்டெப்-பை-ஸ்டெப்-வழிகாட்டிhow-to</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல். தற்போது சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.இந்தத் திருத்தப் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் முதல் முகவரி வரை அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படுவது... புதுப்பிக்கப்படுவது ஆகியவை நடக்க உள்ளன. இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கு நாம் எளிதாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அது எப்படி என்பதை பார்ப்போம்... வாங்க...SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: &quot;SIR-ஐ எதிர்த்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்&quot; - ஸ்டாலின்&gt; இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை போர்ட்டலான voters.eci.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும். &gt; நீங்கள் அந்த இணையதளத்தில் ஏற்கெனவே கணக்கு வைத்திருந்தால், உங்கள் கைபேசி எண், மின்னஞ்சல் அல்லது EPIC எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும் (Login). புதிய பயனராக இருந்தால், உடனடியாகப் பதிவு செய்து (Sign-Up) உள்நுழைந்து கொள்ளலாம்.&gt; உள்நுழைந்த பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள &#039;Special Intensive Revision (SIR) – 2026&#039; என்பதை க்ளிக் செய்யவும். அதன் கீழ் உள்ள &#039;Fill Enumeration Form&#039; என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.&gt; அடுத்ததாக, மாநிலத்தைத் தேர்வு செய்யவும். உங்கள் தற்போதைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC No.) உள்ளிட்டு, விவரங்களைத் தேடிக் கண்டறியவும்.உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.இப்போது, உங்கள் தகவல்கள் பாதியளவு நிரப்பப்பட்ட Enumeration Form திரையில் காண்பிக்கப்படும். இந்தத் தகவல்களை முழுமையாகச் சரிபார்க்கவும்.SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைSIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explainedகுடும்ப உறுப்பினர்கள் விவரங்களை இணைத்தல் (Family Linkage):
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பது, குடும்ப உறுப்பினர்களின் பெயரை ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்படும் ஒரு முக்கிய பகுதி இதுவாகும்.&gt; கடைசியாக எஸ்.ஐ.ஆர் நடந்தது 197 தொகுதிகளுக்கு 2002ல், மற்றவற்றிற்கு 2005ல். அதனால் 1987-க்குப் பிறந்த எவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் 1984-க்குப் பிறகு பிறந்த பலரது பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்காது.இப்போது கீழே வரும் மூன்று விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும். முன்னர் செய்த மாற்றத்தில் இடம்பெற்றிருந்த உங்களது பெயர் நினைவிருந்தால் அதற்கான விருப்பத்தை, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பெயர் நினைவிருந்தால், அதற்கான விருப்பத்தை, அல்லது யாருடைய பெயரும் நினைவில்லை என்றால், அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். &gt; ஒருவேளை யார் பெயரும் இல்லை எனத் தேர்வு செய்தால், அப்பா அம்மா பெயர் மட்டும் உள்ளிட்டுப் படிவத்தை சமர்ப்பிக்கலாம். ஆதார் எண் கட்டாயம் வேண்டும். ஆதார் எண்ணிலுள்ள பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.&gt; அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி பெயர் இருக்கிறதென்றால் அதை உள்ளிட வேண்டும். அதற்கு அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணோ, பெயரோ, தொகுதியோ, ஏதாவது ஒன்று வேண்டும். அதை வைத்துக் கருத்துப் பெட்டியில் உள்ள இணைப்பில் தேடி எடுக்க வேண்டும். ஏனெனில் Part number, Serial number கண்டிப்பாக வேண்டும். அப்போதுதான் படிவத்தை நிரப்ப இயலும்.SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைSIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?&gt; இதன் பின்னர், 2002, 2005 பட்டியலில் இருக்கும் நம் உறவினரின் தகவலைக் காட்டும். அதை உறுதி செய்ய வேண்டும். பின், அது கேட்கும் தகவல்களை உள்ளிட வேண்டும். எல்லாம் முடித்து Submit கொடுங்கள்.&gt;சமர்ப்பித்த பின், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள ஒரு ஒப்புதல் எண் (Acknowledgement Number) வழங்கப்படும். இதை அவசியம் குறித்து வைத்துக்கொள்ளவும்.ஆதார் இணைப்பு குறித்த குழப்பங்கள்:
&gt; SIR படிவம் நிரப்புவதில், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தாமல் இருக்கும்போது சிக்கல்கள் எழலாம்.&gt; உங்கள் வாக்காளர் அட்டையில் பெயர், முதலெழுத்துடன் இருக்கும்; ஆனால் ஆதார் அட்டையில் முதலெழுத்து இல்லாமல் பெயர் மட்டும் இருந்தால், கணினி அதைச் சரியாகப் பொருந்தச் செய்யச் சற்று சிரமப்படலாம்.&gt; நீங்கள் படிவத்தில் உள்ள பெயர்களை, வாக்காளர் அட்டையில் உள்ளதைப் போலவே உள்ளிட்டு, அதன்பின் ஆதார் எண்ணை உள்ளிட்டுச் சரிபார்ப்பது சிறந்தது. SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்கவனிக்க வேண்டியவை:&gt; BLO உதவி: படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், இணையதளத்தில் உள்ள &quot;Book a call with BLO&quot; என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியோ அல்லது 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ உங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (BLO) உதவி கேட்கலாம்.&gt; சரிபார்ப்பு: நீங்கள் கொடுத்த தகவலைச் சரிபார்க்க, BLO உங்களை அழைக்கலாம் அல்லது உங்கள் இல்லத்திற்கே வரலாம். அப்போது உங்கள் விவரங்களைப் பார்க்க வேண்டும்.&gt; ஆவணங்கள்: படிவத்தைப் பூர்த்தி செய்ய EPIC எண், ஆதார் எண், மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் EPIC எண் ஆகியவை கட்டாயம் தேவை. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-04/g724tw96/SIR-1.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, ஆன்லைனில், விண்ணப்பிப்பது, எப்படி, ஸ்டெப், பை, ஸ்டெப், வழிகாட்டிHow</media:keywords>
    </item>
    <item>
        <title>Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட &amp;apos;அயர்ன்மேன்&amp;apos; போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!</title>
        <link>https://dailytopnewz24.com/ironman-703-அண்ணாமலை-கலந்துகொண்ட-அயர்ன்மேன்-போட்டி-பிரதமர்-மோடி-புகழாரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ironman-703-அண்ணாமலை-கலந்துகொண்ட-அயர்ன்மேன்-போட்டி-பிரதமர்-மோடி-புகழாரம்</guid>
        <description><![CDATA[ ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான &#039;அயர்ன் மேன் 70.3&#039; நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது. மனிதர்களின் உடல், மன உறுதியை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் உலக நாடுகளிலிருந்து பலரும் கலந்துகொண்டனர். நீச்சல், சைக்கிள், ஓட்டம் என மொத்தம் 70.3 மைல்கள் (113 கி.மீ) கடக்க வேண்டும். இந்த நிகழ்வில் பெங்களூரு தெற்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.Ironman 70.3: அண்ணாமலைஇது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் Fit India இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.&quot; எனப் பாராட்டியிருக்கிறார்.இது தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த வருட தொடக்கத்தில், கோவாவில் நடைபெறும் அயர்ன்மேன் 70.3 போட்டிக்குத் தயாராக வேண்டும்.அப்போது, ​​எனது உடற்பயிற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்னைக் கவனித்துக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும், ஒரு தடகள வீரரின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் எனக் உறுதி ஏற்றேன்.திறந்த கடலில் 1.9 கிமீ நீந்தி, கோவாவின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் 90 கிமீ சைக்கிள் ஓட்டி, இறுதிக் எல்லையான 21 கிமீ ஓடினேன். இந்த சவால் எனது சகிப்புத்தன்மையை மட்டுமல்ல, எனது மனதின் வலிமையையும் சோதித்தது.Ironman 70.3: அண்ணாமலைமுன்னேற விரும்புவோருக்குகான சவால் உண்மையானது. ஆனால் அதற்கான வெகுமதி உள்ளுக்குள் ஏற்படும் மாற்றத்தில்தான் கிடைக்கும். ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தப் போட்டிக்கு தயாராகுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு என் அன்பு சகோதரர் தேஜஸ்வி சூர்யாவுக்கும் நன்றி. இந்த முறையும் அயர்ன் மேன் சவாலை முடித்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.&#039;விரைவில் மாற்றம், சற்று பொறுத்திருங்கள்&#039; - அண்ணாமலை  சஸ்பென்ஸ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-10/xn27s44i/G5UMHKzbEAAXNM-.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ironman, 70.3:, அண்ணாமலை, கலந்துகொண்ட, அயர்ன்மேன், போட்டி, பிரதமர், மோடி, புகழாரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்&amp;apos; &amp; தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா</title>
        <link>https://dailytopnewz24.com/அணு-ஆயுத-சோதனை-அமெரிக்கா-செய்தால்-நாங்களும்-செய்வோம்-தூண்டிய-ட்ரம்ப்-சீறும்-ரஷ்யா</link>
        <guid>https://dailytopnewz24.com/அணு-ஆயுத-சோதனை-அமெரிக்கா-செய்தால்-நாங்களும்-செய்வோம்-தூண்டிய-ட்ரம்ப்-சீறும்-ரஷ்யா</guid>
        <description><![CDATA[ &#039;ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்&#039; என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இதை ஆரம்பத்திலேயே ரஷ்யாவும், சீனாவும் மறுத்துவிட்டது. இதை மீண்டும் தற்போது உறுதி செய்துள்ளது ரஷ்யா. டிமிட்ரி பெஸ்கோவ்அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு &#039;நோ&#039; விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?என்ன சொல்கிறது ரஷ்யா?தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், &quot;அணு ஆயுத சோதனைகளுக்கு உள்ள தடையை ரஷ்யா பின்பற்றி வருகிறது என்பதை ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து கூறிவருகிறார். நாங்கள் அணு ஆயுத சோதனையைச் செய்யவில்லை. ஆனால், உலகில் வேறு ஏதாவது நாடு அணு ஆயுத சோதனை செய்தால், ரஷ்யாவும் செய்யும். அப்போது தான் பேலன்ஸ் பண்ண முடியும். இது மிக மிக முக்கியம். இதை செய்வதன் மூலம் உலக அளவிலான பாதுகாப்பை உறுதி செய்யலாம்&quot; என்று பேசியுள்ளார். உலக அளவில் ட்ரம்ப் வரி தொடங்கி அணு ஆயுதம் வரை பல பல புது பிரச்னைகளை கிளப்பி வருகிறார். இவை எதில் போய் முடியுமோ?&#039;74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு&#039; - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-08/jzb2lk98/Trump-Putin.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அணு, ஆயுத, சோதனை, அமெரிக்கா, செய்தால், நாங்களும், செய்வோம், தூண்டிய, ட்ரம்ப், சீறும், ரஷ்யா</media:keywords>
    </item>
    <item>
        <title>திருச்செந்தூர் கோயிலுக்குள் தெருநாய்கள்; ரூ.100 தரிசன வரிசையில் பக்தரை கடித்த பரிதாபம்</title>
        <link>https://dailytopnewz24.com/திருச்செந்தூர்-கோயிலுக்குள்-தெருநாய்கள்-ரூ100-தரிசன-வரிசையில்-பக்தரை-கடித்த-பரிதாபம்</link>
        <guid>https://dailytopnewz24.com/திருச்செந்தூர்-கோயிலுக்குள்-தெருநாய்கள்-ரூ100-தரிசன-வரிசையில்-பக்தரை-கடித்த-பரிதாபம்</guid>
        <description><![CDATA[ முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கிவருகிறது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்ககளும், விடுமுறை மற்றும் விசேச திருவிழா நாட்களில் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்இந்த நிலையில்,  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்த முத்துராமன் என்ற 60 வயது முதியவர் தனது உறவினருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை வந்துள்ளார்.நாய் கடித்த முதியவர் முத்துராமன் அவர்கள் 100 ரூபாய் சிறப்புக் கட்டண தரிசன வரிசையில் டிக்கெட் எடுத்து கோயிலுக்குள் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக தரிசனம் செய்வதற்கு காத்திருந்த நிலையில் முத்துராமன் 60 வயதான முதியோர் என்பதால் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தரிசனம் செய்ய சென்றுள்ளார். திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்அப்போது உள்பிரகாரத்தில் படுத்திருந்த நாய் ஒன்று முத்துராமனை காலில் கடித்துள்ளது. இதில் காலில் அவருக்கு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து திருக்கோயில் பணியாளர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த 8 மணி நேரத்திற்குள் அடுத்த தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியதால் உடனடியாக அவர் அங்கிருந்து சொந்த ஊரான டாணாவிற்கு வந்துள்ளார். பின்னர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஏற்கனவே தமிழகம் முழுவதும் ரேபிஸ் பிரச்னை இருந்து வரும் நிலையில் அவருக்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அவரை உள்நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் ராமுவிடம்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, “திருக்கோயிலுக்குள் இருக்கும் பணியாளர்களை நாய்கள் மற்றும் மாடுகள் உள்ளே வராதவாறு தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.  நய் கடித்ததால் ஏற்பட்ட காயம்இனி இதுபோல் சம்பவம் நடைபெறாமல் தடுக்கப்படும் என்றார். கோயில் உள்பிரகாரத்திற்குள் நாய் புகுந்தது எப்படி? பக்தரை நாய்  கடித்த சம்பவம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோயில் வளாகத்தையும் கம்பித் தடுப்புகளையும் தாண்டி உள் பிரகாரத்திற்குள் நாய் சுற்றித்திரிந்தது என்றால், பணியாளர்களின் அலட்சியமே காரணம் எனவும், அலட்சியமாக இருந்த பணியாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-10/r7aee9qc/திருச்செந்தூர்-கோயிலுக்குள்-தெருநாய்கள்" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருச்செந்தூர், கோயிலுக்குள், தெருநாய்கள், ரூ.100, தரிசன, வரிசையில், பக்தரை, கடித்த, பரிதாபம்</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: ``வாக்குரிமை பறிக்கப்படும்  அபாயம்... அச்சமாக இருக்கிறது&amp;quot; &amp; முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்</title>
        <link>https://dailytopnewz24.com/sir-வாக்குரிமை-பறிக்கப்படும்-அபாயம்-அச்சமாக-இருக்கிறது-முதல்வர்-ஸ்டாலின்-சொல்லும்-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-வாக்குரிமை-பறிக்கப்படும்-அபாயம்-அச்சமாக-இருக்கிறது-முதல்வர்-ஸ்டாலின்-சொல்லும்-காரணம்</guid>
        <description><![CDATA[ பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு விளக்கங்களையும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம், தமிழ்நாட்டின் ஆளும் திமுக தலைமையிலான அரசு SIR-க்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் சார்பில் மாவட்ட செயலாளர்களிடம் காணொளி வாயிலாக உரையாடினார். அதன் இறுதியில், SIR-ஐ எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.முதல்வர் ஸ்டாலின்இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம் என விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நம்முடைய தொடர் எதிர்ப்புக்களை மீறி SIR பணிகள் தொடங்கிவிட்டது. இன்னும் நிறைய மக்களுக்கு SIR என்றால் என்ன என்றே முழுவதுமாகப் புரியவில்லை. சரியான உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.ஆனால் போதுமான கால அவகாசம் கொடுக்கப்படாமல், தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இத்தனை அவசர அவசரமாக திருத்தப் பணிகள் மேற்கொள்வது சரியாக இருக்காது.தேர்தல் ஆணயத்துடன் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க எப்படி எல்லாம் மோசடி செய்திருக்கிறது என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஏற்கெனவே தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.கேரள முதல்வர் பினராய விஜயன். மேற்கு வங்க முதல்வர் மமதாவும் இந்த SIR ஐ தீவிரமாக எதிர்க்கிறார்கள். SIR அறிவிப்பின் போதே இது சதி என உணர்ந்து எதிர்த்தோம்.ராகுல் காந்திகூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.வரும் 11-ம் தேதி எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் மதச்சார்வற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருக்கிறோம்.SIR-க்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்திலேயே எத்தனை பிரச்சனைகள் குழப்பங்கள்... வாக்காளர் தீவிர திருத்தத்துக்கான படிவத்தில் நம்முடையப் பெயருக்குப் பிறகு, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் இருந்த உறவினர் யார் எனக் கேட்கிறார்கள்.உறவினர் என்றால்... அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? எல்லாரும் தானே வாக்காளர் பட்டியில் இருப்பார்கள்? இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா?வாக்காளருடைய உறவினர் பெயர் எனச் சொல்லப்பட்டிருக்கக்கூடிய இடத்தில் பெயரும் பிறகு வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டைய எண்ணும் கேட்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக மீண்டும் உறவினர் பெயர்னு கேட்கப்பட்டிருக்கிறது.முதலில் யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட தேர்தல் ஆணையம் அந்த படிவத்தை ஏற்றுக்கொள்ளாமல், வாக்காளர் பட்டிலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் ஆபத்தும் இருக்கிறது.  நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின்நன்கு படித்த அறிவார்ந்தவர்கள் கூட இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் தலை சுற்றும். இந்த படிவத்தில் வாக்காளரின் தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருகிறது.ஆனால் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி புகைப்படம் ஒட்டுவது உங்கள் விருப்பம் எனக் கூறுகிறார். இது இன்னொரு இடியாப்பு சிக்கல். இப்படி முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக எல்லா இடத்திலும் குழப்பம்தான்.இந்த நிலையில எதிர்கட்சிகளை சேர்ந்த சில அதி மேதாவிகள் இந்த SIR பணியை மாநில அரசின் பணியாளர்கள் தான் செய்வார்கள். பிறகு ஏன் திமுக எதிர்க்கிறது எனக் கேட்கிறார்கள்.ஒரு பணியாளர் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில இருந்தே அவர் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டுதான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டடில் இருக்க மாட்டார்.பொய்யா சொல்லி ஏழை மக்களுடைய வாக்குரிமையை பறிக்கலாம என எதிர்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது.ஒரு நாளைக்கு 30 படிவங்களுக்கு மேல் தேர்தல் ஆணையம் கொடுப்பதில்லை என்றக் குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த லட்சணத்தில் ஒரு தொகுதியுடைய தேர்தல் ஆணையம் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கணக்கீட்டு படிவங்களை இத்தனை குறுகை கால அவகாசத்தில எப்படி கொடுத்து வாங்கும்.முதல்வர் ஸ்டாலின்போகிறப் போக்கில், திமுக-வும், கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எச்சரிப்பதுபோல, அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது.இதையெல்லாம் மீறித்தான் நம் செயல்வீரர்கள் விழிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்குடைய வாக்கு நீக்கப்படுமா என்றால், அப்படி ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது.அதை தடுக்க உங்களுடைய பகுதிக்குரிய தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்படிவத்தை வாங்கி, முறையாக பதிவிட்டு சமர்பித்து ஒப்புகை சீட்டை வாங்கிக்கொள்ள வேண்டும்.இதுதான் உங்களுடைய வாக்குரிமையை பாதுகாக்கும். வாக்குரிமைதான் ஜனநாயகத்தோட மறுக்க முடியாத அடிப்படையான உரிமை.தற்போதைய நிலையிலான SIR ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குரிமைக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பு. இதை எதிர்கொள்ள தி.மு.க சார்பில் உதவி மையம் அமைத்திருக்கிறோம்.முதல்வர் ஸ்டாலின்தி.மு.க நிர்வாகிகள் மட்டுமல்லாமல், SIR-ல் பாதிக்கப்படக்கூடிய அனைத்து பொதுமக்களும் நாங்கள் அறிவித்திருக்கக்கூடிய 08065 420020 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காக்க தி.மு.க உங்கள் தோழனா துணை நிற்க தயாராக இருக்கிறது. நம் வாக்குரிமையை பறிக்கக்கூடிய ஆபத்து வாசல் தேடி வந்திருக்கிறது.அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்போடு இருந்து தமிழ்நாட்டில் ஜனநாயகப் படுகொலை செய்யப்படாமல ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-10/kyy6vw1z/stalin-.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, வாக்குரிமை, பறிக்கப்படும், அபாயம்..., அச்சமாக, இருக்கிறது, முதல்வர், ஸ்டாலின், சொல்லும், காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>மத்திய அரசின் விருது: ``நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம்&amp;quot; &amp; அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர்!</title>
        <link>https://dailytopnewz24.com/மத்திய-அரசின்-விருது-நள்ளிரவிலும்-பாதுகாப்பான-பயணம்-அமைச்சர்-சிவசங்கரை-பாராட்டிய-முதல்வர்</link>
        <guid>https://dailytopnewz24.com/மத்திய-அரசின்-விருது-நள்ளிரவிலும்-பாதுகாப்பான-பயணம்-அமைச்சர்-சிவசங்கரை-பாராட்டிய-முதல்வர்</guid>
        <description><![CDATA[ இந்தியாவிலேயே சிறந்தப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு விருதளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் செயல்திறன், அணுகுமுறை, உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக &#039;நகர்ப்புற போக்குவரத்துத் திறன் விருது&#039; வழங்கப்பட்டிருக்கிறது.மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில்  வழங்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஹரியானாவின் குருகிராமில் நடந்தது.அமைச்சர் சிவசங்கர்இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் &#039;நகர்ப்புற போக்குவரத்து திறன்&#039; விருதை வழங்கினார்.இதேபோல், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல் திறனுக்கான விருதையும், நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழையும் பெற்றிருக்கிறது.இதில் நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற பிரிவில் உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றிருக்கிறது. இதற்கான அப்போது மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கரும் உடனிருந்தார். இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``A city’s living standards are reflected in the reliability and quality of its public transport.முதல்வர் ஸ்டாலின்இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், பாராட்டுகள்!நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!&quot; எனப் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.சென்னையில் களைகட்டிய `ப்ரோவோக் கலைத் திருவிழா 2025&#039;;  கலைத்துறையில் சாதித்த கலைஞர்களுக்கு விருது ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-10/i959glrc/S.S.Sivasankar" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:04:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மத்திய, அரசின், விருது:, நள்ளிரவிலும், பாதுகாப்பான, பயணம், அமைச்சர், சிவசங்கரை, பாராட்டிய, முதல்வர்</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: ``நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்&amp;quot; &amp; தமிழிசை விளக்கம்!</title>
        <link>https://dailytopnewz24.com/sir-நிச்சயமாக-தமிழகத்தில்-குறிப்பிட்ட-சதவிகித-வாக்காளர்கள்-நீக்கப்படுவார்கள்-தமிழிசை-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-நிச்சயமாக-தமிழகத்தில்-குறிப்பிட்ட-சதவிகித-வாக்காளர்கள்-நீக்கப்படுவார்கள்-தமிழிசை-விளக்கம்</guid>
        <description><![CDATA[ தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நேற்று (3-ம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றியபோது: திமுக கூட்டணி வாக்குகளெல்லாம் நீக்கப்படவிருப்பதாகவும், சிறுபான்மையினரின் வாக்குகள் நீக்கப்படவிருப்பதாகவும் திமுக பொய் பிரசாரம் செய்துவருகிறது.வாக்காளரின் வலிமை - புத்தக வெளியீட்டு விழாபீகாரில் 64 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள், வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால், தேர்தல் ஆணயம் தெளிவாக &#039;வாக்காளர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு யாருமே தங்களது வாக்குகள் பறிக்கப்பட்டுவிட்டது எனக் கூறவே இல்லை&#039; எனத் தெரிவித்திருக்கிறது. இறந்த வாக்காளர்கள், இரண்டு பதிவு வாக்காளர்கள், மாற்று இடத்தில் இருந்து வந்த வாக்காளர்கள் ஆகியவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நல்லது எதுவுமே நடக்கக்கூடாது என திராவிட மாடல் அரசு கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறது.ஆனால், முதல்வர், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தலைவர்கள், செல்வ பெருந்தகை என எல்லோருமே ஒரே மாதிரி பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜக-விற்கு பயந்து கொண்டு சில கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வரவில்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால் உண்மை என்ன தெரியுமா அதிமுக, பாமக, தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் எதுவும் பா.ஜ.க-வுக்கு பயந்து வரமாலில்லை. அந்தக் கூட்டத்துக்கு வந்த 41 பேரும் முதலமைச்சருக்கு பயந்து வந்தவர்கள். தமிழ்நாட்டில் தமிழன் வளர்ச்சியை பார்ப்பதை விட வசனங்களை பார்த்து மகிழ்கிறான், கொள்கைகளை விட கோஷங்களை பார்த்து மகிழ்கிறான்.வாக்காளரின் வலிமை - புத்தக வெளியீட்டு விழாதேர்தல் ஆணையம் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் வாக்காளர் திருத்தத்தை செய்ய முடியாது எனத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக ஒரு தேர்தல் அதிகாரியிடம் பேசினேன். அவர் &#039;எதற்கு இந்த சிறப்பு சீர்திருத்த இயக்கத்தை நாங்கள் ஆரம்பிக்கிறோம் என்ற விளக்கத்தை மக்களுக்கு தெரிவித்தால் போதும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது&#039; என்றார்.21 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த SIR நடத்தப்பட்டிருக்கிறது. அதனால் இறந்தவர்கள், வேறு ஊருக்கு போனவர்கள் எல்லாம் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களையெல்லாம் நீக்கினால் நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். அதே நேரத்தில் 18 வயது வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்உச்ச நீதிமன்றம் செல்வோம் எனக் கூறுகிறார்கள். தேர்தல் ஆணயம் ஒரு சட்டபூர்வ அமைப்பு. அதனால், எந்த உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ தேர்தல் ஆணையத்தை தடுக்காது என்பதைத்தான் பல மாநில வழக்குகளின் தீர்ப்புகள் மூலம் புரியமுடிகிறது.தி.மு.க இரண்டு வருடமாக, ஒரு பூத்துக்கு 200 பேராவது அதிகம் இருக்க வேண்டும் என ஒரு பொய் தீவிர வாக்காளர் இயக்கத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். அதனால்தான் தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த தீவிர வாக்காளர் பதிவுக்கு பயப்படுகிறார்கள்.தமிழிசை சௌந்தரராஜன்நடக்கப்போகும் தேர்தலில் நல்லவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகம் நிச்சயம் காப்பாற்றப்படும். நான் ஆளுநர் பதவியை விட்டு தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என இங்கே வந்திருக்கிறேன்.பல மாநிலங்களை பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. EVM மிஷின் மூலம் பா.ஜ.க வெற்றிபெற்றுவிட்டது எனக் குற்றம்சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் உதய சூரியன் சின்னத்தில் நிங்களே ஓட்டு போட்டுக் கொண்டீர்களா? தமிழ்நாட்டில் எப்படி தி.மு.க வென்றது.&quot; எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.``திமுக-வில் பாதி பேர் தமிழர்களே அல்ல; பிரதமர் விமர்சனம் தமிழர்கள் மீது அல்ல&quot; - தமிழிசை செளந்தரராஜன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-04/at1zursi/tamilisai" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, நிச்சயமாக, தமிழகத்தில், குறிப்பிட்ட, சதவிகித, வாக்காளர்கள், நீக்கப்படுவார்கள், தமிழிசை, விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி; ம.செ ஆகிறார் கதிர் ஆனந்த்!</title>
        <link>https://dailytopnewz24.com/பொன்முடிக்கு-மீண்டும்-துணை-பொதுச்செயலாளர்-பதவி-மசெ-ஆகிறார்-கதிர்-ஆனந்த்</link>
        <guid>https://dailytopnewz24.com/பொன்முடிக்கு-மீண்டும்-துணை-பொதுச்செயலாளர்-பதவி-மசெ-ஆகிறார்-கதிர்-ஆனந்த்</guid>
        <description><![CDATA[ திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் துணை  பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று திமுக தலைமைக் கழக பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும் தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது துணைப் பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன், கதிர் ஆனந்த்SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?அடுத்ததாக, வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரண்டு மாவட்டக் கழகங்களாக திமுக பிரித்துள்ளது. இதையடுத்து வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம்) மாவட்ட செயலாளராக ஏ.பி.நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம்) மாவட்ட செயலாலராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்படுகிறார்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-09/mzxfl6m7/WhatsApp_Image_2021_07_15_at_11_15_43_AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பொன்முடிக்கு, மீண்டும், துணை, பொதுச்செயலாளர், பதவி, ம.செ, ஆகிறார், கதிர், ஆனந்த்</media:keywords>
    </item>
    <item>
        <title>தென்காசி: &amp;quot;நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க&amp;quot; &amp; ஆட்சியரிடம்  95 வயதான மூதாட்டி புகார்</title>
        <link>https://dailytopnewz24.com/தென்காசி-நான்-பாட்டு-கேட்கும்-ரேடியோவை-திருடிட்டாங்க-ஆட்சியரிடம்-95-வயதான-மூதாட்டி-புகார்</link>
        <guid>https://dailytopnewz24.com/தென்காசி-நான்-பாட்டு-கேட்கும்-ரேடியோவை-திருடிட்டாங்க-ஆட்சியரிடம்-95-வயதான-மூதாட்டி-புகார்</guid>
        <description><![CDATA[ தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி.இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன் மூலம் எப்எம் வைத்து பாட்டு கேட்டு பொழுதைக் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டிலிருந்த ரேடியோ பெட்டியைக் கடந்த ஒரு வருடத்திற்கு முன் மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூதாட்டிக்கு ரேடியோவைக் கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.ஆதி லட்சுமி இந்த நிலையில் நேற்று புளியங்குடி காவல் நிலையத்திற்குச் சென்ற மூதாட்டி ஆதி லட்சுமியை காவலர்கள் கிழவி என்று கூறியதால் ஆத்திரத்துடன் காவலர்களிடம் தகராறு செய்து விட்டு, மூதாட்டி வெளியேறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி தனது ரேடியோ பெட்டியைக் கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு ரேடியோ பெட்டியில் பாட்டு கேட்காமல் ஏதோ இழந்தது போன்று இருப்பதாகத் தெரிவித்தார் மூதாட்டி.விருதுநகர்: &#039;இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம்&#039; - இரிடியம் மோசடியில் அதிமுகவினர் கைது ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-04/7xrhe46j/1001309773.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தென்காசி:, நான், பாட்டு, கேட்கும், ரேடியோவை, திருடிட்டாங்க, ஆட்சியரிடம், வயதான, மூதாட்டி, புகார்</media:keywords>
    </item>
    <item>
        <title>கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: &amp;apos;எந்தக் கடுஞ்சொல்லும் போதாது&amp;apos;&amp; முதல்வர் ஸ்டாலின்</title>
        <link>https://dailytopnewz24.com/கோவை-மாணவி-பாலியல்-குற்ற-வழக்கு-எந்தக்-கடுஞ்சொல்லும்-போதாது-முதல்வர்-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/கோவை-மாணவி-பாலியல்-குற்ற-வழக்கு-எந்தக்-கடுஞ்சொல்லும்-போதாது-முதல்வர்-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த பாலியல் குற்ற சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.கோவை மாணவி பாலியல் வழக்கு அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், &quot;கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். கோவை மாணவி பாலியல் வழக்கு மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்&quot; என்று தெரிவித்திருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-27/ev2ban4d/stalindmk.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கோவை, மாணவி, பாலியல், குற்ற, வழக்கு:, எந்தக், கடுஞ்சொல்லும், போதாது-, முதல்வர், ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>திண்டுக்கல்: `பாஸ்கு மைதானம்னு பேரை மாத்திட்டு அன்னதானம் நடத்துங்க&amp;apos; &amp; போராட்டம் நடத்திய மக்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/திண்டுக்கல்-பாஸ்கு-மைதானம்னு-பேரை-மாத்திட்டு-அன்னதானம்-நடத்துங்க-போராட்டம்-நடத்திய-மக்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/திண்டுக்கல்-பாஸ்கு-மைதானம்னு-பேரை-மாத்திட்டு-அன்னதானம்-நடத்துங்க-போராட்டம்-நடத்திய-மக்கள்</guid>
        <description><![CDATA[ திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.இங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கிறிஸ்துவ தேவாலயமும் இதன் அருகே அரசுக்குச் சொந்தமான காலி மைதானம் மற்றும் காளியம்மன், ராமர் கோயில்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தக் கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டன. இந்த விழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்காக கிறிஸ்துவ தேவாலயம் அருகே உள்ள பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இந்த மைதானத்தின் பெயரை பாஸ்கு மைதானம் என மாற்றக் கோரி கிறிஸ்தவ மக்கள் தரப்பில் முன்பிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இந்த மைதானத்தில் அன்னதானம் வழங்குவதற்கு கடந்த வாரம் அனுமதி கேட்டு காவல் துறையினர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  வழக்குத் தொடரப்பட்டது.திண்டுக்கல் கோயில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்புஇதனையடுத்து, அரசுக்குச் சொந்தமான மைதானத்தில் அன்னதானம் வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பொது மைதானத்தை, பாஸ்கு மைதானம் என அழைப்பிதழில் அச்சடித்தால் அன்னதானம் வழங்கலாம் என கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை அப்பகுதியில் வசிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதை எதிர்த்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் கோவில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்புஇந்நிலையில் நேற்று காலை விநாயகர் மற்றும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு பொது மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவு சாப்பிட்டுச் சென்றனர். இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சம்பட்டியை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு அரசு வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வருகை தந்தனர்.திண்டுக்கல் கோவில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்புபின்னர் நுழைவாயில் முன்பு  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்  மற்றும் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர்  பிரதீப் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-04/gzeefwl4/WhatsApp-Image-2025-11-04-at-09.42.206d50689c.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திண்டுக்கல்:, பாஸ்கு, மைதானம்னு, பேரை, மாத்திட்டு, அன்னதானம், நடத்துங்க, போராட்டம், நடத்திய, மக்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது&amp;apos; &amp; திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜகவின்-கிளை-கழகமாக-அதிமுக-உள்ளது-திமுகவில்-இணைந்த-அதிமுக-எம்எல்ஏ-மனோஜ்-பாண்டியன்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜகவின்-கிளை-கழகமாக-அதிமுக-உள்ளது-திமுகவில்-இணைந்த-அதிமுக-எம்எல்ஏ-மனோஜ்-பாண்டியன்</guid>
        <description><![CDATA[ ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர்.4) திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுக-வில் இணைந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன், &quot; இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். கொள்கைகளைப் பின்பற்றும் இயக்கமான திமுக-வில் இணைந்திருக்கிறேன். திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் ஸ்டாலின். பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு எதன் அடிப்படையில் அவர்களுடன் இணைந்தார்கள். பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது. ஒவ்வொரு தொண்டனின் உழைப்பையும் வேண்டாம் என்று விரட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.அதிமுகவை கூவத்தூர் பாணியில் கபளீகரம் செய்தவர்களுடன் எப்படி இருப்பது என்று சிந்தித்துதான் நான் திமுகவில் இணைந்துள்ளேன். மகிழ்ச்சியாக என்னை திமுகவினர்  வரவேற்றிருகின்றனர். &quot; என்று கூறியிருக்கிறார்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-04/p4hjyuwp/2788590864067024546072977942273930212431494n.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜகவின், கிளை, கழகமாக, அதிமுக, உள்ளது, திமுகவில், இணைந்த, அதிமுக, எம்எல்ஏ, மனோஜ், பாண்டியன்</media:keywords>
    </item>
    <item>
        <title>83 ஆண்டு கால கனவு: `ஜோலார்பேட்டை &amp; கிருஷ்ணகிரி &amp; ஓசூர் ரயில் பாதை’ ; ரயில் சத்தம் எப்போது கேட்கும்?</title>
        <link>https://dailytopnewz24.com/83-ஆண்டு-கால-கனவு-ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஓசூர்-ரயில்-பாதை-ரயில்-சத்தம்-எப்போது-கேட்கும்</link>
        <guid>https://dailytopnewz24.com/83-ஆண்டு-கால-கனவு-ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஓசூர்-ரயில்-பாதை-ரயில்-சத்தம்-எப்போது-கேட்கும்</guid>
        <description><![CDATA[ கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் சுமார் 83 ஆண்டு கால கோரிக்கையான ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் பாதை திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தத் திட்டம் குறித்த நீண்ட வரலாறு, தற்போதைய நிலை மற்றும் அரசியல் முயற்சிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.வரலாற்றில் தொலைந்த ரயில் சத்தம்கிருஷ்ணகிரிக்குப் புதிய ரயில் பாதை அமைக்கும் கோரிக்கை இன்று நேற்று உருவானதல்ல. இது ஆங்கிலேயர் காலத்திலேயே செயல்பாட்டில் இருந்த ஒரு ரயில் பாதையின் மறுகட்டமைப்புக்கான கோரிக்கை.பழைய பாதை: இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், 1942 வரை, ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்குச் சென்ற ரயில் பாதை செயல்பாட்டில் இருந்தது. அந்த ரயில் பாதை அட்டவணையில் திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மற்றும் மொரப்பூர் - ஓசூர் ஆகிய இரு அகலப் பாதை (Narrow Gauge) வழித்தடங்கள் இடம் பெற்றிருந்தன.ஆங்கிலேயர் கால சான்றுகள்: இன்றும் கிருஷ்ணகிரியில் உள்ள அப்சரா திரையரங்கம் பின்புறம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே தண்ணீர் தொட்டி (சுண்ணாம்பு காரை மற்றும் கருங்கல்லால் ஆனது) நல்ல நிலையில் இருப்பது இதற்குச் சான்று. பர்கூரில் உள்ள பழைய ரயில் நிலையமும், பர்கூர் பாம்பாறு குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலமும் இதன் அடையாளங்கள். தண்டவாளம் அகற்றம்: இரண்டாம் உலக யுத்தம் 1942-இல் நடைபெற்றபோது, இந்த ரயில் பாதையின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. அதன்பிறகு, ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கான இந்த ரயில் திட்டம் வெறும் கனவாகவே நீடிக்கிறது.லாபமில்லை என்ற வாதமும், விடாத மக்கள் பிரதிநிதிகளும் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோரிக்கை வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே தொடர்ந்தது. இருப்பினும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்தனர்.பல்வேறு சர்வேக்கள்: 1970-க்குப் பிறகு மட்டும் சுமார் 11 முறை ரயில்வே அதிகாரிகளால் இதற்கான சர்வேக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், ஒவ்வொரு முறையும் இந்தத் திட்டத்தின் அறிக்கைகளில் &quot;குறைந்தபட்ச பலன் இல்லை&quot; அல்லது &quot;லாபகரமான குறிப்புகள் இல்லை&quot; என்றே குறிப்பிடப்பட்டது. கடைசியாக 2018-இல் நடைபெற்ற சர்வேயின் அறிக்கையிலும் இதே முடிவுதான்.திட்டம் உயிர்பெற்றது எப்படி?கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், முயற்சியால் 2019-இல் இந்த ரயில் பாதை அமைப்பதற்கான விரிவானத் திட்ட அறிக்கைக்காக (Detailed Project Report - DPR) ரயில்வே ரூ. 2.45 கோடியை ஒதுக்கியது.தற்போதைய நாடாளுமன்ற உறுப்பின கே. கோபிநாத் அவர்களும் இந்தக் கோரிக்கையைத் முன்னெடுத்து வருவதாக அவரது நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். &quot;இது &#039;அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்&#039; என்பது போல, ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் முயற்சி செய்ததன் பலன் தான். நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பிறகு, இத்திட்டத்தின் கோப்பைக் கண்டறிந்து, சிக்கல்களை நிவர்த்தி செய்து, அதிகாரிகளிடமும், மத்திய ரயில்வே அமைச்சரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்&quot; என்று அவர் குறிப்பிடுகிறார்.திட்ட மதிப்பீடும், பொருளாதார வளர்ச்சியும்கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் ரீதியாக மிக முக்கியப் பங்காற்றுகிறது. இந்தக் காரணங்களே இத்திட்டம் அத்தியாவசியம் என்பதை உணர்த்துகிறது.தொழில்துறை வளர்ச்சி: கிருஷ்ணகிரியில் சுமார் 150 கனரகத் தொழிற்சாலைகளும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சுமார் 3,000-க்கும் மேல் உள்ளன. கிருஷ்ணகிரியில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ரயில் பாதை அமைந்தால், சரக்குப் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.திட்டச் சேமிப்பு: இந்த ரயில் பாதை முதலில் 109 கி.மீ-ஆக மதிப்பிடப்பட்டது. அதில் 7.75 கி.மீ தூரம் புகைப்பாதையாக உள்ளதால், அதைத் தவிர்த்து, தற்போது வழித்தடம் 98 கி.மீ தொலைவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் ரூ. 1,460 கோடி திட்ட மதிப்பீட்டில், ரயில்வேக்கு சுமார் ரூ. 500 கோடி சேமிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.அடுத்தகட்ட உறுதி: தற்போது நிலவும் சாதகமான சூழலில், ரயில்வே துறையிடமே இந்தப் பாதையின் உரிமை நீடிப்பது ஒரு பலமாக உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்துப் பேசியபோது, நடப்பு பட்ஜெட்டிலேயே இதைச் செய்வதாக உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாநில அரசின் ஆதரவு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய ரயில் பாதை உள்ளிட்ட பல தசாப்த கால ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்படி மாண்புமிகு இந்தியப் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாடு 2025: தொழிலுக்கு உகந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் திறனை வெளிப்படுத்தும் வகையில், செப்டம்பர் 11, 2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் TN முதலீட்டாளர்கள் மாநாடு 2025 – ஓசூர் நடைபெற்றது.முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு: இந்த மாநாட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இதன் மூலம், ரூ. 24,307 கோடி முதலீடுகளை ஈர்த்து, 49,353 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சரின் பெருமிதம்: ஜெர்மனி மற்றும் லண்டன் பயணங்களை முடித்து 3 நாட்களில் ஓசூரில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, &quot;நமது சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்&quot; என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், ஓசூரை &quot;திறமையும், புதுமையும் சந்திக்கும் நகரமாக&quot; அவர் குறிப்பிட்டார்.  முக்கிய திட்டங்கள்: இந்த மாநாட்டில் ரூ. 250 கோடி முதலீட்டில் 3 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன; ரூ. 1,210 கோடி முதலீட்டில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், Ascent Circuits Private Ltd நிறுவனம் எல்காட் ஓசூர் IT பூங்காவில் ரூ. 1,100 கோடியில் PCB தயாரிக்கும் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கதுமெட ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-01/0zud51jl/40015611702de8dd10aez.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆண்டு, கால, கனவு:, ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர், ரயில், பாதை’, ரயில், சத்தம், எப்போது, கேட்கும்</media:keywords>
    </item>
    <item>
        <title>காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கரின் பகீர் முடிவு; காவல்துறை விசாரணை</title>
        <link>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-கமிட்டி-பொதுச்-செயலாளர்-தளபதி-பாஸ்கரின்-பகீர்-முடிவு-காவல்துறை-விசாரணை</link>
        <guid>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-கமிட்டி-பொதுச்-செயலாளர்-தளபதி-பாஸ்கரின்-பகீர்-முடிவு-காவல்துறை-விசாரணை</guid>
        <description><![CDATA[ தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் என்பவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருப்பவர் தளபதி பாஸ்கர். இவர் நேற்று ( நவ.3) இரவு வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மயங்கி கிடந்துள்ளார். விசாரிக்கையில், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து தளபதி பாஸ்கரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.  தற்கொலைக்கான காரணம் குறித்து வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-04/985jsh45/Untitled-design-29.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காங்கிரஸ், கமிட்டி, பொதுச், செயலாளர், தளபதி, பாஸ்கரின், பகீர், முடிவு, காவல்துறை, விசாரணை</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/sir-திமுக-முதல்-மநீம-வரை-எதிர்ப்பு-சொல்லும்-காரணங்களும்-விமர்சனங்களும்-என்னென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-திமுக-முதல்-மநீம-வரை-எதிர்ப்பு-சொல்லும்-காரணங்களும்-விமர்சனங்களும்-என்னென்ன</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடங்குகிறது.இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை திமுக தொடங்கி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களையும், விமர்சனங்களையும் பார்க்கலாம்.SIR - சிறப்புத் தீவிரத் திருத்தம்1. தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தம் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்க உள்ளது. கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் தொகை தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்குள் எப்படி சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ள முடியும்.2. ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை நேரில் செல்ல வேண்டும் என்கிற உத்தரவைப் பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.இந்தக் குறுகிய காலகட்டத்திற்குள் வாக்குச்சாவடி அதிகாரிகள் எப்படி அத்தனை வீடுகளுக்கும் மூன்று முறை செல்ல முடியும்? இதனால், அவர்கள் பீகாரைப் போல ஒரே வீட்டில் அமர்ந்து திருத்தப் பணிகளை மேற்கொள்வார்கள். இது எப்படிச் சரியாகும்?3. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்? இந்த அவசரத்தினால் முழுமையான திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாது.4. வெளிமாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கும் முயற்சியே இந்த அவசர திருத்தப் பணி. வெளிமாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பர்யம், கட்சிகள் ஆகியவை அவர்களுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தேசியக் கட்சிக்கே வாக்களிப்பார்கள். ஆக, இது வாக்குகளைத் திருடும் முயற்சி ஆகும்.SIR எதிர்ப்பு கூட்டம் - தமிழ்நாடு5. பீகாரைப் போல பல தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படலாம். மேலும், தகுதியில்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம். இப்படி பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன தமிழ்நாட்டு கட்சிகள். சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் வேறு என்னென்ன பிரச்னை உள்ளன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் மக்களே... கமென்ட் செய்யுங்க!SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-06/a6ewzd9g/ஸ்டாலின் 1.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, திமுக, முதல், மநீம, வரை, எதிர்ப்பு, சொல்லும், காரணங்களும், விமர்சனங்களும், என்னென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>சாத்தூர்: &amp;apos;தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்&amp;apos; &amp; கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு</title>
        <link>https://dailytopnewz24.com/சாத்தூர்-தனியார்-கல்குவாரியின்-உரிமத்தை-ரத்து-செய்ய-வேண்டும்-கிராம-மக்கள்-ஆட்சியரிடம்-மனு</link>
        <guid>https://dailytopnewz24.com/சாத்தூர்-தனியார்-கல்குவாரியின்-உரிமத்தை-ரத்து-செய்ய-வேண்டும்-கிராம-மக்கள்-ஆட்சியரிடம்-மனு</guid>
        <description><![CDATA[ விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எதிர்க்கோட்டை, எட்டகாப்பட்டி ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.&quot;இப்பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரியால் கிராமத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கல்குவாரிக்காக வெடி வைக்கும் போது கிராமத்தில் உள்ள வீடுகளில் பிரச்னை ஏற்படுகிறது.இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறோம்.இந்தக் கல்குவாரிக்கு எனத் தனியான பாதை ஏதும் இல்லாததால் கிராமத்தின் பொதுப் பாதையைப் பயன்படுத்தி அதையும் சேதப்படுத்துகிறார்கள்&quot; என இக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மனு அளித்த கிராம மக்கள்கல்குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கிராமத்திற்கே சம்பந்தமில்லாத வேறு ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கல்குவாரி வேண்டுமெனக் கோரிக்கை வைக்க வைத்தார்கள். அதனால் கிராம மக்களுக்கும், அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.அதேபோல் கிராம சபை கூட்டத்திலும் கல்குவாரிக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இக்குறைதீர் கூட்டத்தில் தனியார் கல்குவாரிக்கு வழங்க இருக்கும் உரிமத்தை ரத்து செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.“பல்லிளிக்குது, பாதாளச் சாக்கடை திட்டம்!”- அலட்சியத்தில் விருதுநகர் நகராட்சி... அல்லல்படும் மக்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2020-02/fd951f91-2c15-4cb5-b1ab-26f5937a162a/IMG_20200203_175424.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:56:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சாத்தூர்:, தனியார், கல்குவாரியின், உரிமத்தை, ரத்து, செய்ய, வேண்டும், கிராம, மக்கள், ஆட்சியரிடம், மனு</media:keywords>
    </item>
    <item>
        <title>Trump &amp; Xi Meet: பேச்சில் ஊசி ஏற்றிய சீன அதிபர் &amp; அதிர்ந்த டிரம்ப் | Decode | USA | CHINA</title>
        <link>https://dailytopnewz24.com/trump-xi-meet-பேச்சில்-ஊசி-ஏற்றிய-சீன-அதிபர்-அதிர்ந்த-டிரம்ப்-decode-usa-china</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-xi-meet-பேச்சில்-ஊசி-ஏற்றிய-சீன-அதிபர்-அதிர்ந்த-டிரம்ப்-decode-usa-china</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-31/vmbk62s8/WhatsApp-Image-2025-10-30-at-11.01.22-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:54 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump, Meet:, பேச்சில், ஊசி, ஏற்றிய, சீன, அதிபர், அதிர்ந்த, டிரம்ப், Decode, USA, CHINA</media:keywords>
    </item>
    <item>
        <title>சசிகலாவை சந்திக்காத TTV &amp; OPS Sengottaiyan உடன் சந்திப்பு &amp; EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/சசிகலாவை-சந்திக்காத-ttv-ops-sengottaiyan-உடன்-சந்திப்பு-eps-திட்டம்-என்ன-admk-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/சசிகலாவை-சந்திக்காத-ttv-ops-sengottaiyan-உடன்-சந்திப்பு-eps-திட்டம்-என்ன-admk-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/v6ca1pgo/WhatsApp-Image-2025-10-30-at-7.04.34-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:54 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சசிகலாவை, சந்திக்காத, TTV, OPS, Sengottaiyan, உடன், சந்திப்பு, EPS, திட்டம், என்ன, ADMK, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>நள்ளிரவு டீல், &amp;apos;பனையூர்&amp;apos; சிக்னல், EPS&amp;ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/நள்ளிரவு-டீல்-பனையூர்-சிக்னல்-eps-ஐ-குறிவைத்த-மூவர்-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/நள்ளிரவு-டீல்-பனையூர்-சிக்னல்-eps-ஐ-குறிவைத்த-மூவர்-elangovan-explains</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/jtkpu6vt/WhatsApp-Image-2025-10-30-at-8.11.43-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:54 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நள்ளிரவு, டீல், பனையூர், சிக்னல், EPS-ஐ, குறிவைத்த, மூவர், Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>இளைஞர்களை கட்டுப்படுத்துங்க விஜய் : TVK தலைவருக்கு Dr.Shalini அட்வைஸ் | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/இளைஞர்களை-கட்டுப்படுத்துங்க-விஜய்-tvk-தலைவருக்கு-drshalini-அட்வைஸ்-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/இளைஞர்களை-கட்டுப்படுத்துங்க-விஜய்-tvk-தலைவருக்கு-drshalini-அட்வைஸ்-vikatan</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/irmtdjrs/WhatsApp-Image-2025-10-30-at-8.49.32-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:54 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இளைஞர்களை, கட்டுப்படுத்துங்க, விஜய், TVK, தலைவருக்கு, Dr.Shalini, அட்வைஸ், Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>Modi: &amp;quot;திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது&amp;quot; &amp; பீகாரில் பிரதமர் பேச்சு</title>
        <link>https://dailytopnewz24.com/modi-திமுக-காங்கிரஸ்-பீகார்-மக்களை-அவமதிக்கிறது-பீகாரில்-பிரதமர்-பேச்சு</link>
        <guid>https://dailytopnewz24.com/modi-திமுக-காங்கிரஸ்-பீகார்-மக்களை-அவமதிக்கிறது-பீகாரில்-பிரதமர்-பேச்சு</guid>
        <description><![CDATA[ பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பாஜக ஊர்வலத்தில் பேசிய அவர் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி 2022ஆம் ஆண்டு &quot;நான் பீகார் மக்களை உள்ளே விடமாட்டேன்&quot; எனப் பேசியதை சுட்டிக்காட்டினார்.மேலும் அவர் பேசியபோது பிரியங்கா காந்தி அந்த மேடையில் இருந்ததாகவும் அவரது பேச்சைக் கேட்டு சிரித்ததாகவும் மோடி பேசி உள்ளார்.Rahul Gandhi and Tejashwi YadhavModi பேசியது என்ன?&quot;நண்பர்களே விளக்குடன் இருப்பவர்களும் (RJD சின்னம்) கையும் (Congress சின்னம்) அவர்களின் இந்தியா கூட்டணியும் பீகார் மக்களை எப்படி அவமதித்தனர் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். பஞ்சாபின் முதலமைச்சர் வெளிப்படையாக பீகார் மக்களை உள்ளே விட மாட்டேன் என கூறினார். பொதுவெளியில் அவர் இப்படி பேசியபோது காந்தி குடும்பத்தின் மகளும் தற்போது நாடாளுமன்றத்தில் இருப்பவரும் மகிழ்ச்சியாக கையை தட்டிக் கொண்டிருந்தார்.&quot; என்றார் மோடி.மோடி தொடர்ந்து பேசிய அவர், &quot;இதற்கிடையில், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவமதிக்கின்றனர், மேலும் தமிழ்நாட்டில், திமுக பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளி மக்களை தவறாக நடத்துகிறது. இவை அனைத்துக்கும் இடையே, பீகாரில் உள்ள ஆர்ஜேடி மௌனமாக, பேச்சு மூச்சற்றது போல இருக்கிறது. இந்த முறை, இந்த தேர்தல்களில், அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டனர். பீகாரை தங்கள் மாநிலங்களில் அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை இப்போது ஆர்ஜேடி இங்கு பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது. இது காங்கிரஸின் கணக்கிடப்பட்ட சதி - அவர்கள் ஆர்ஜேடிக்கு அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றனர். ஆர்ஜேடி - காங்கிரஸ் இடையேயான பிளவு எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுக்கிறது.&quot; எனக் கூறியுள்ளார்.பீகாரில் வருகின்ற நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14ம் தேதி முடிவுகள் வெளியாகும்.பீகார்: `எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?’ - &#039;போலி காவல் நிலையம்&#039; நடத்தி வசூல் செய்த மோசடி கும்பல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/t8rmijxu/Modi.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:54 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Modi:, திமுக, காங்கிரஸ், பீகார், மக்களை, அவமதிக்கிறது, பீகாரில், பிரதமர், பேச்சு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!&amp;apos; &amp; உறுதியாக கூறும் அருண் ராஜ்!</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்யின்-விருப்பம்-திமுகவின்-நெருக்கடி-அதிமுகவோடு-கூட்டணியில்லை-உறுதியாக-கூறும்-அருண்-ராஜ்</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்யின்-விருப்பம்-திமுகவின்-நெருக்கடி-அதிமுகவோடு-கூட்டணியில்லை-உறுதியாக-கூறும்-அருண்-ராஜ்</guid>
        <description><![CDATA[ கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் அடங்கிய அந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண் ராஜை சந்தித்து பேசினோம்.அருண் ராஜ்திடீரென இப்படியொரு நிர்வாகக்குழு எதற்காக? கட்சிக்குள் இந்தக் குழுவின் செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?எல்லா தரப்பின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்பதால்தான் தலைவர் இப்படியொரு குழுவை நியமித்திருக்கிறார். இந்தக் குழு கலந்து பேசி எடுக்கும் முடிவுகளை தலைவர் முன் வைப்போம். அவர் அதை அலசி ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பார். முதல் கூட்டத்தில் கரூர் சம்பவம் குறித்து விரிவாக பேசினோம். அதேமாதிரி, தேர்தல் ஆணையத்தின் SIR யை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதைப்பற்றியும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினோம்.நவம்பர் 5 ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். அதற்கான திட்டமிடல்கள் பற்றியும் விவாதித்தோம். தவெக நிர்வாகக் குழு கூட்டம்விஜய் கரூருக்கு செல்லாததும் அந்த மக்களை சென்னை அழைத்து வந்து பார்த்ததும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறதே? கரூருக்கு சென்று அந்த மக்களை சந்திக்க வேண்டுமென்பதுதான் தலைவரின் விருப்பம். ஆனால், எங்களுக்கு மண்டபம் கிடைக்கவில்லை. கல்லூரி அரங்குகளில் நடத்துவதற்கு கூட முயன்றோம். எங்கும் இடம் கிடைக்கவில்லை. உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அனுமதி கிடைத்த இடங்களில் காம்பவுண்ட் சுவர் கூட இல்லை.அருண் ராஜ்அதேமாதிரி, காவல்துறையினர் 2 மணி நேரத்துக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர். அதிகபட்சம் போனால் மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். ஆனால், தலைவர் அந்த குடும்பங்களிடம் உளமாற மனமுருகி பேச நினைத்தார். அதனால் எந்த நேரக்கட்டுப்பாட்டையும் எனக்கு விதிக்காதீர்கள் என்றார். மகாபலிபுரத்தில் நீங்களே பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட 9 மணி நேரம் மக்களை சந்தித்து மனமுருகி ஆறுதல் கூறியிருந்தார்.கரூரில் இடம் கிடைக்கவில்லை என்றும் உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறீர்கள். இதில் திமுகவினரின் விமர்சனத்தை கவனித்தீர்களா? ஒருவேளை கரூரில் நாங்கள் அழுத்தம் கொடுத்திருந்தால் அதே அழுத்தத்தை சென்னையிலும் கொடுத்திருக்க மாட்டோமா. இதிலிருந்தே தவெகவினர் சொல்வது பொய்யென தெரியவில்லையா என்கிறார்களே?சென்னையில் சிக்கல் கொடுக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சென்னையிலும் அதே சிக்கலை கொடுக்கத்தான் செய்தார்கள். எங்களுக்கு மண்டபம் கொடுத்தால் ஆளுங்கட்சியின் கோபத்துக்கு உள்ளாக வேண்டுமென உரிமையாளர்கள் அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை நிலை.TVK Arun Rajதவெக கொல்லும்; நீதி வெல்லும்!&#039; என முரசொலி கட்டுரை வெளியிடுகிறது. கரூர் சம்பவத்துக்கு விஜய்யும் தவெகவும்தான் காரணமென திமுக குற்றஞ்சாட்டுகிறதே?41 உயிர்களை வைத்து திமுக அரசியல் செய்கிறது. தங்களின் நிர்வாகக் கோளாறுகளை மறைக்க கரூர் சம்பவத்தை பயன்படுத்திக் கொள்கிறது. உண்மை என்னவென்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். சிபிஐயிடமும் ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியிடமும் எங்கள் தரப்பின் வாதத்தையும் உண்மைகளையும் எடுத்துக் கூறுவோம்.அஜித் குமார் லாக் அப் டெத்தில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து தவெக கடுமையாக விமர்சித்தது. இப்போது மட்டும் சிபிஐ ஆர்.எஸ்.எஸ் பிடியில் இல்லையா என திமுக உங்களை விமர்சிக்கிறதே?  நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. ஆனால், நாங்கள் வழக்கை சிபிஐக்கு மாற்ற சொல்லி கேட்கவில்லையே. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்தான் கேட்டோம். நீதிமன்றம்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றியது. விசாரணையில் எதாவது உறுத்தல்கள் இருந்தால் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்.TVK Arun Raj நிர்வாகக் குழு கூட்டத்தில் SIR பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. பீகாரில் SIR கொண்டு வரப்பட்ட போது எதிர்த்தீர்கள். இப்போதும் அதே எதிர்ப்பு மனநிலையில்தான் இருக்கிறீர்களா?நிச்சயமாக எதிர்க்கிறோம். வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் தகுதியான வாக்காளர்களை நீக்குவதையும் போலி வாக்காளர்களையும் சேர்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். நியாயமான சுதந்திரமான தேர்தல்தான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் தவெக எதிர்க்கும்.கரூர் சம்பவத்துக்கு பிறகு அதிமுகவும் பாஜகவும் தவெகவை ஏகபோகமாக ஆதரிக்கிறார்கள். எடப்பாடியின் பிரசாரத்தில் தவெக கொடிகளை பார்க்க முடிகிறது. ஆனால், தவெக தரப்பில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி திட்டங்களை வகுத்து வந்தீர்கள். கரூர் சம்பவத்துக்கு பிறகு கூட்டணியைப் பற்றிய எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?விக்கிரவாண்டி மாநாட்டிலேயே தலைவர் உறுதியாக கூறிவிட்டார். தவெகவின் தலைமையை ஏற்கும் திமுக, பாஜக தவிர்த்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதே எங்களின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். எடப்பாடியின் கூட்டத்தில் தவெக கொடியை அசைத்தவர்கள் உண்மையான தவெக தொண்டர்கள்தானா என்பதை நீங்களே தேடிப்பாருங்கள்.. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/hylvombm/IMG-20251029-WA00901.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:54 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய்யின், விருப்பம், திமுகவின், நெருக்கடி, அதிமுகவோடு, கூட்டணியில்லை, உறுதியாக, கூறும், அருண், ராஜ்</media:keywords>
    </item>
    <item>
        <title>தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு!</title>
        <link>https://dailytopnewz24.com/தேசிய-அறிவியல்-விருதுக்கு-சென்னை-ஐஐடி-பேராசிரியர்கள்-3-பேர்-தேர்வு</link>
        <guid>https://dailytopnewz24.com/தேசிய-அறிவியல்-விருதுக்கு-சென்னை-ஐஐடி-பேராசிரியர்கள்-3-பேர்-தேர்வு</guid>
        <description><![CDATA[ சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்​கள் &#039;தேசிய அறி​வியல் விருது&#039;க்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.ஆண்​டு​தோறும் மத்​திய அரசு தேசிய அறி​வியல் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது.சென்னை ஐஐடிஅவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம், ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் தேர்​வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.எலெக்ட்​ரிக்​கல் இன்​ஜினீயரிங் துறை பேராசிரியர் மோக​னசங்​கர் சிவபிர​காசம், வேதி​யியல் துறை பேராசிரியர் தலப்​பில் பிரதீப் விஞ்​ஞான் ஸ்ரீ விருதும், கம்ப்​யூட்​டர் சயின்ஸ் மற்​றும் இன்​ஜினீயரிங் துறை பேராசிரியை ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகியோர் விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர் விருதும் வழங்கப்படுகிறது.ஐஐடி இயக்​குநர்  காமகோடிஇதுகுறித்து பேசியிருக்கும் சென்னை ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி, &quot;அறி​வியல், தொழில்​நுட்​பம் துறை​களில் சிறப்​பாகப் பணியாற்றியவர்களுக்கு வழங்​கப்​படும் உயரிய விரு​தான தேசிய அறி​வியல் விருதுக்கு எங்​களது 3 பேராசிரியர்​கள் தேர்​வு செய்யப்​பட்​டிருப்​பது பெரு​மை​யாக​ இருக்​கிறது.அவர்​களின் சாதனை​யானது நாட்​டின் அறி​வியல், தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் சென்னை ஐஐடி​யின் பங்களிப்பை மீண்​டும்​ உறு​திப்​படுத்​தியிருக்கிறது” என்​று பேசியிருக்கிறார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/mdp28etf/1381353.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:54 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேசிய, அறிவியல், விருதுக்கு, சென்னை, ஐஐடி, பேராசிரியர்கள், பேர், தேர்வு</media:keywords>
    </item>
    <item>
        <title>பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/பசும்பொன்-தேவர்-நினைவிட-பூசாரி-கன்னத்தில்-அறைந்த-ஸ்ரீதர்-வாண்டையார்-தர்ணாவும்-செய்ததால்-பரபரப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/பசும்பொன்-தேவர்-நினைவிட-பூசாரி-கன்னத்தில்-அறைந்த-ஸ்ரீதர்-வாண்டையார்-தர்ணாவும்-செய்ததால்-பரபரப்பு</guid>
        <description><![CDATA[ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது.இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் இன்று பசும்பொன்னுக்கு வருகை தந்து முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.பசும்பொன்: ``துரோகத்தை வீழ்த்த ஒன்றிணைந்துள்ளோம்&#039;&#039; - ஓபிஎஸ், செங்கோட்டையனுடன் தினகரன் பேட்டிவி.வி.ஐ.பி-க்களின் வருகையினால் அதிகமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அரசியல் கட்சி, சாதி அமைப்புகளின் தலைவர்களோடு வரும் தொண்டர்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடிவில்லை. இதனால் தேவர் நினைவிடப் பகுதியில் கூட்டத்தைக் கலைந்து செல்ல வைக்க மிகவும் சிரமமாக இருந்தது.ஸ்ரீதர் வாண்டையார் தர்ணாஇந்த நிலையில் அஞ்சலி செலுத்த ஆதரவாளர்களுடன் வந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், நினைவிடத்திலுள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்து பூஜை செய்தபோது அங்கிருந்த பூசாரிகள் ஏதோ கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார் நினைவிடத்தின் பூசாரி ராஜா என்பவரைத் திடீரென கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பசும்பொன் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்இதனால் நினைவிடப் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் கோபத்துடன் கேள்வியெழுப்ப அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களைச் சமாதனப்படுத்தினர். அதன் பின்பு ஸ்ரீதர் வாண்டையார் அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரிகளும், அங்கிருந்த அரசியல் கட்சியினரும் அவரைச் சமாதனபடுத்தி அங்கிருந்து அனுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் மக்கள் அஞ்சலி செலுத்த முடியாததால் சலசலப்பும், பதற்றமும் ஏற்பட்டது.  தேவர் நினைவிடம்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்ய வந்த இடத்தில், அவருடைய நினைவிடப் பணியாளரை, அவரை அடையாளமாகக் கொண்டு அமைப்பு நடத்தும் ஸ்ரீதர் வாண்டையார் தாக்கியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.தேவர் ஜெயந்தி: மதுரை, பசும்பொன், சென்னையில் தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை | Photo Album ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/6kqa5gdk/IMG20251030153947.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:54 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பசும்பொன்:, தேவர், நினைவிட, பூசாரி, கன்னத்தில், அறைந்த, ஸ்ரீதர், வாண்டையார், தர்ணாவும், செய்ததால், பரபரப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது&amp;quot; &amp; அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை</title>
        <link>https://dailytopnewz24.com/தனிக்கட்சி-ஆரம்பிச்சிக்கோ-அதான்-உனக்கு-நல்லது-அன்புமணிக்கு-ராமதாஸ்-எச்சரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/தனிக்கட்சி-ஆரம்பிச்சிக்கோ-அதான்-உனக்கு-நல்லது-அன்புமணிக்கு-ராமதாஸ்-எச்சரிக்கை</guid>
        <description><![CDATA[ பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனார்.இதற்கிடையில், அவர் ஐ.சி.யூ-வில் இருந்ததால் நேரில் சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி பேசியிருந்தார் .ராமதாஸ் - முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்இந்த நிலையில், ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது செய்தியாளர்களிடம் ராமதாஸ், ``இடையில் சில வாரங்கள் உங்களை (பத்திரிகையாளர்கள்) சந்திக்க முடியவில்லை என்றாலும், இனி தொடர்ச்சியாக நாம் சந்திப்போம்.12 வருடங்களுக்கு முன் எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரத்தக் குழாய்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காகச் சமீபத்தில் அப்போலோவில் நானே சேர்ந்திருந்தேன்.மருத்துவர்கள், எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறி அப்போதே அனுப்பிவிட்டார்கள். ஒருநாள் மட்டும் இருந்துவிட்டு மறுநாளே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.ஒன்றிரண்டு பேரைத் தவிர தமிழ்நாட்டில் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி, இயக்க பேதமின்றி நேரில் வந்தும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தார்கள்.இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி மட்டும் வரவில்லை. மருத்துவமனையில் எல்லோரும் பார்க்கும்படியாகத்தான் இருந்தேன்.ஐ.சி.யூ-வில் நான் இல்லை. ஆபத்தான நிலையில் இருந்தால்தான் ஐ.சி.யூ-வில் சேர்ப்பார்கள். அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படவில்லை.ராமதாஸ் - பாமகஒரு கும்பலுக்குத் தலைவராக இருப்பவர் பேசிய பேச்சுக்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் உலுக்கியிருக்கும்.`அய்யாவுக்கு எதாச்சும் ஆச்சுன்னா தொலைச்சிடுவேன். நாடகமாட்றீங்களா, அய்யா உடல்நலத்துடன் இருக்கிறார்&#039; எனக் கூறியிருக்கிறார். படிக்காத மாடு மேய்க்கின்ற சிறுவன் கூட இப்படிப்பட்ட சொற்களைக் கொட்டியிருக்க மாட்டான்.அதனால்தான் இவருக்குத் தலைமைப் பண்பு இல்லை என்று கூறியிருந்தேன்.&quot;ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை&quot; - அன்புமணி குற்றச்சாட்டு; அமைச்சர் மறுப்புபா.ம.க-வை தோற்றுவித்தது நான். உழைப்பு என்னுடையது. ஆனால், இப்போது என்னுடைய கட்சி என்று அவர் சொல்வதில் எந்தவித நியாயமுமில்லை. அப்படிச் சொல்லவும் கூடாது.தேர்தல் கமிஷன், கோர்ட் எல்லாவற்றையும் சந்திப்போம். இதெல்லாம் நடக்கும் என்று கட்சி ஆரம்பித்தபோது எனக்குத் தெரியாது. ஆரம்பித்த பிறகும் எனக்குத் தெரியாது.இப்போதும் சொல்கிறேன் பா.ம.க-வுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அன்புமணிஒரு தனி கட்சி ஆரம்பிச்சிக்கோ, அதுதான் உனக்கும் நல்லது, உன்னைச் சுற்றியிருக்கும் சில பேருக்கும் நல்லது.என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டுமானால், உடனடியாக ஒருவாரத்துல தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ.ஆர். அன்புமணி-னு இனிஷியல் வேணும்னா போட்டுக்கலாம். அதுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.டிசம்பர் 30-ம் தேதி பொதுக்குழுவில், முடிவெடுக்கின்ற அதிகாரத்தை எனக்கு கொடுப்பார்கள். மக்கள் மற்றும் கட்சியினர் நினைக்கும் முடிவை நான் எடுப்பேன்&quot; என்று கூறினார்.‘குட்டுவைத்த கோர்ட்’ - அதிர்ந்த தி.மு.க; ஹேப்பி த.வெ.க; ‘ப்ளே’ பா.ஜ.க! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-29/ieimwfrv/6830df1b37479.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தனிக்கட்சி, ஆரம்பிச்சிக்கோ, அதான், உனக்கு, நல்லது, அன்புமணிக்கு, ராமதாஸ், எச்சரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? &amp; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-தள்ளிப்போகும்-விஜய்யின்-கரூர்-விசிட்-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-தள்ளிப்போகும்-விஜய்யின்-கரூர்-விசிட்-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவதற்கான காரணம் என்ன என பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம்.TVK, Vijayமுதலில் கடந்த திங்கள் கிழமை (அக்டோபர் 13) விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவிருந்ததாலும், ஏற்பாடுகளை செய்வதில் சில சிக்கல்கள் இருந்ததாலும் அந்த தேதியில் விஜய்யால் கரூருக்கு செல்ல முடியாமல் போனது. திங்கள் கிழமை இல்லையென்றவுடன் அக்டோபர் 17 ஆம் தேதி, அதாவது நாளை விஜய் கரூருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான வேலைகளையும் ஒரு டீம் களத்தில் இறங்கி பார்த்துக் கொண்டிருந்தது.ஆனால், நாளைய நிகழ்ச்சிக்கு இப்போது வரைக்குமே பாதிக்கப்பட்ட குடும்பத்தை தொடர்புகொண்டு விஜய் தரப்பில் பேசி ஏற்பாடுகளை செய்யவில்லை. விஜய் வீடியோ காலில் பேசிய போது தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு, இடையில் ஒரு முறை சென்று விஜய் கரூருக்கு வரும்போது உங்களை சந்திக்க விரும்புகிறார். நாங்கள் ஏற்பாடுகளை செய்கிறோம்.TVK Vijay | த.வெ.க - விஜய்நீங்கள் கண்டிப்பாக வர வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இப்போது வரைக்கும் விஜய் எப்போது கரூர் வருகிறார் என்கிற தேதியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. இதுசம்பந்தமாக பனையூர் வட்டாரத்தில் விசாரிக்கையில்தான் விஜய் தரப்பே இன்னும் டேட்டை லாக் செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: &quot;உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!&quot;இதுதொடர்பாக பேசும் முக்கிய நிர்வாகிகள் சிலர், &#039;கரூர் சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து  தலைவர் இன்னும் முழுமையாக தேறி வரவில்லை. கட்சியுமே இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. பொதுச்செயலாளர் வெளியில் வந்திருந்தாலும் கட்சியின் செயல்பாடுகள் இன்னும் வேகமெடுக்கவில்லை. எல்லாருமே இன்னும் அந்த அதிர்ச்சியில்தான் இருக்கிறோம். இப்படி செய்திருக்கலாமே...அப்படி செய்திருக்கலாமே என கரூர் சம்பவம் சார்ந்த பேச்சுகள்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் அடுத்தக்கட்ட அரசியலை செய்ய தலைவர் தயாராக இல்லை.TVK Vijayநாங்களும் தலைவரை சீக்கிரமாக கரூருக்கு அழைத்து செல்ல வேண்டுமென உறுதியாக இருக்கிறோம். ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இறந்த 41 பேரில் 31 பேர்தான் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதம் 10 பேர் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று பார்ப்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது. துக்க வீட்டுக்கு செல்கையில் கூட்டம் கூடி ஏற்கனவே சோகத்தில் இருப்பவர்களுக்கு எதுவும் அசௌகரியம் ஏற்பட்டுவிடக்கூடாது. அதற்காக ஒரு மண்டபத்தையோ உள்ளரங்கத்தையோ புக் செய்து அங்கே அத்தனை பேரையும் அழைத்து பார்க்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால், இடம் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. எங்களுக்கு இடம் கொடுத்தால் ஆளுங்கட்சியின் பகையை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என உரிமையாளர்கள் தயங்குகின்றனர். அதனால்தான் குறிப்பிட்ட தேதியில் நிகழ்வை நடத்த முடியாமல் தள்ளிப்போகிறது. தீபாவளி முடிந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தலைவர் கரூருக்கு சென்றுவிடுவார்.&#039; என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.TVK Vijayசம்பவம் நடந்த போதே என்ன ஆனாலும் பரவாயில்லை என கரூரிலிருந்து மக்களை சந்தித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் திமுக உள்ளே புகுந்து அரசியல் வாய்ப்பில்லாமல் போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அழைத்து வந்து ஆறுதல் கூறலாம் என ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு கருத்தை முன்வைக்க விஜய்யே கொஞ்சம் குழம்பி போயிருப்பதாக சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.Karur : &#039;அண்ணனா நினைச்சுக்கோங்க; நேர்ல வரேன்&#039; - கரூர் குடும்பங்களிடம் வீடியோ காலில் அழுத விஜய் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-25/epeqfd79/WhatsApp_Image_2025_02_02_at_11_11_00_AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, தள்ளிப்போகும், விஜய்யின், கரூர், விசிட், காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-50-வரி-இந்தியா-மீது-தாக்கமா-இந்திய-வர்த்தக-அமைச்சகத்தின்-தரவுகள்-என்ன-கூறுகின்றன</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-50-வரி-இந்தியா-மீது-தாக்கமா-இந்திய-வர்த்தக-அமைச்சகத்தின்-தரவுகள்-என்ன-கூறுகின்றன</guid>
        <description><![CDATA[ இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக இந்த வரி தாக்கம் இருந்தது என்றால் அது செப்டம்பர் மாதம் தான். காரணம், ஆகஸ்ட் 22-ம் தேதி தான் அமெரிக்க வரி முழு அமலுக்கு வந்தது.இந்த நிலையில், நேற்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் கடந்த மாதத்தின் இந்தியாவின் வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது. அந்தத் தரவுகள் இதோ
இந்தத் தரவுகள் 2024-ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மற்றும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களை விட, இந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில், இந்தியாவில் ஏற்றுமதி 4.45 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும் ஒப்பிடும்போது, இந்தியாவின் ஏற்றுமதி 0.78 சதவிகித வளர்ச்சியையும், இறக்குமதி 11.34 சதவிகித வளர்ச்சியையும் கொண்டுள்ளது. ட்ரம்ப்ஏற்றுமதி, இறக்குமதி
கடந்த மாதம், இந்தியா 67.20 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 83.82 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதியை விட அதிகம் இருப்பதால், அதன் வர்த்தகப் பற்றாக்குறை 16.61 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உள்ளது. இது கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வாகும். இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தப் பற்றாக்குறை 8.60 பில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது. அமெரிக்கா உடனான வர்த்தகம் 
2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை விட, கடந்த மாதத்திற்கான ஏற்றுமதி 12 சதவிகிதம் குறைந்துள்ளது. இறக்குமதி ஏன் அதிகம்? 
கடந்த மாதம், இந்தியா உரங்களை மூன்று மடங்கு அதிகமாக இறக்குமதி செய்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இப்படியான இறக்குமதிகளால் கடந்த மாதத்தின் இறக்குமதியின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது.Donald trump - டொனால்ட் ட்ரம்ப்இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை&#039; வெளியுறவுத் துறை பதில்Our response to media queries on comments on India’s energy sourcing⬇️ https://t.co/BTFl2HQUab pic.twitter.com/r76rjJuC7A— Randhir Jaiswal (@MEAIndia) October 16, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-28/2j86tv9c/GettyImages_997042320_fd83518712464e089f2653c6cb33a605.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்ப், 50, வரி, இந்தியா, மீது, தாக்கமா, இந்திய, வர்த்தக, அமைச்சகத்தின், தரவுகள், என்ன, கூறுகின்றன</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? &amp; `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை&amp;apos; வெளியுறவுத் துறை பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-இனி-ரஷ்யாவிடம்-எண்ணெய்-வாங்குமா-அமெரிக்காவுடன்-பேச்சுவார்த்தை-வெளியுறவுத்-துறை-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-இனி-ரஷ்யாவிடம்-எண்ணெய்-வாங்குமா-அமெரிக்காவுடன்-பேச்சுவார்த்தை-வெளியுறவுத்-துறை-பதில்</guid>
        <description><![CDATA[ &#039;இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது. மோடி என்னிடம் கூறினார்&#039; என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார். இந்தியாவின் வர்த்தகம் குறித்து இந்திய அரசு எதுவும் தெரிவிக்காமல் அமெரிக்க அதிபர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்திய அரசின் பதில் என்ன?
ட்ரம்ப்பின் கூற்றுக்கும், எழும் விமர்சனங்களுக்கும் தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்துள்ளார். அவர், &quot;இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கியமான இறக்குமதியாளர். Donald trump - டொனால்ட் ட்ரம்ப்நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதைப் பொறுத்து தான் எங்களுடைய இறக்குமதி கொள்கை இருக்கின்றன. நிலையான எரிசக்தி விலையையும், பாதுகாப்பான விநியோகத்தையும் உறுதிப்படுத்துவது எங்களுடைய ஆற்றல் கொள்கையின் இரட்டை இலக்குகள். சந்தை நிலைமையைப் பொறுத்து, எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், பல்வகைப்படுத்துவதும் இதில் அடங்கும். அமெரிக்காஅமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதல்களை விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். இது சில ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகிறது.இப்போதைய அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன&quot; என்று கூறியுள்ளார்.``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்&#039;&#039; - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-16/8uilc7hi/6892a4932f43b.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, இனி, ரஷ்யாவிடம், எண்ணெய், வாங்குமா, அமெரிக்காவுடன், பேச்சுவார்த்தை, வெளியுறவுத், துறை, பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>கழுகார்: `பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா&amp;apos; கேட்ட மாஜி &amp; கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/கழுகார்-பாலம்-தந்த-தலைவருக்குப்-பாராட்டு-விழா-கேட்ட-மாஜி-கடுப்பில்-சூரியக்-கட்சி-சீனியர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/கழுகார்-பாலம்-தந்த-தலைவருக்குப்-பாராட்டு-விழா-கேட்ட-மாஜி-கடுப்பில்-சூரியக்-கட்சி-சீனியர்கள்</guid>
        <description><![CDATA[ கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்!விழாவுக்கு மேல் விழா எடுக்கும் மாஜி...வழக்குகளால் பதவியை இழந்த மாஜியார், தொடர்ந்து விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி ஸ்கோர் செய்கிறாராம். சமீபத்தில், தன் சொந்த மாவட்டத்தில் பெரும் விழாவை நடத்திய அவர், அடுத்ததாக மான்செஸ்டர் மாவட்டத்தில் இளைஞரணி நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருக்கிறாராம். ‘இது எங்களுக்கான நிகழ்ச்சி. நிர்வாகிகளை வைத்தே நடத்திக்கொள்கிறோம்...’ என்று இளம் தரப்பிடமிருந்து பதில் வந்தாலும், ‘என் பங்குக்கு நானும் ஏதாவது செய்கிறேனே...’ என்று வான்ட்டடாக வாலன்டியர் செய்கிறாராம் அந்த மாஜி. இந்த நிலையில், புதிய பாலம் திறப்பு விழா சர்ச்சையாகியிருக்கும் நேரத்தில், அந்தப் பாலம் தொடர்புடைய சமூகப் புள்ளிகளிடம், ‘பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா நடத்துவதாக அறிவிங்க... மிச்சத்தை நான் பார்த்துகிறேன்...’ என்று டீல் பேசினாராம் மாஜி. ஆனால், ‘என்னது பாராட்டு விழாவா... ஆளை விடுங்க...’ என்று அவர்கள் தெறித்து ஓடியிருக்கிறார்கள். ‘இவருபாட்டுக்கு நிகழ்ச்சியா நடத்தி, நாம சும்மா இருக்கிறோம் என்று பெயர் வாங்கிக்கொடுக்கிறாரே...’ என்று கடுப்பாகிறார்களாம் சூரியக் கட்சியின் இதர சீனியர்கள்!ஜூனியர் அமைச்சர் உள்ளடியா? புகைச்சலில் டெல்டா!மா.செ பெயரில்லாத அழைப்பிதழ்...டெல்டா மாவட்டம் ஒன்றில், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளரின் பெயர் இடம்பெறவில்லையாம். ‘மாவட்ட ஜூனியர் அமைச்சரின் உள்ளடியால்தான் இது நடந்திருக்கிறது...’ என்று ஏகத்துக்கும் கொதித்துவிட்டார்களாம் மா.செ-வின் ஆதரவாளர்கள். அதனால் பதறிய அமைச்சர் தரப்பு, புதிதாக மா.செ-வின் பெயருடன் சொற்ப அளவில் தனியே அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் மா.செ புறக்கணித்துவிட்டாராம். ‘இந்த விஷயத்தில் அவர்கள் இருவருக்குமிடையே சமாதானம் செய்துவைக்க, மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் முயன்றும் புகைச்சல் அடங்கவில்லை. இப்போது பனிப்போர் உச்சமாகி வீதிக்கு வந்து, முதன்மையானவர் காது வரைக்கும் பிரசனை சென்றுவிட்டது’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்!மிஸ்டர் கழுகு: ``மதுரைக்கு நான்தான்...’’ - கொக்கரிக்கும் மாண்புமிகு!கட்சியிலிருந்து விலக முடிவு?ஒதுக்கப்பட்ட அவார்டு மாவட்ட நிர்வாகி...மலர்க் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குப் புதிதாக வந்திருப்பவர், பழைய தலைமையின் ஆதரவாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிவருகிறார். அந்த வகையில், அவார்டு மாவட்டத்தில் மகாபாரத முக்கியப் பாத்திரத்தின் பெயரைக்கொண்ட நிர்வாகி, முற்றிலும் ஓரங்கட்டுப்பட்டுவருகிறாராம். ‘அந்த மாவட்டத்துக்குத் தலைவர் வருகிற தகவல்கூடச் சொல்லப்படுவதில்லை. மாவட்டப் பொறுப்புகளுக்கு, அவர் கொடுத்த சிபாரிசுப் பட்டியலையும் ஓரமாகப் போட்டுவிட்டார்கள். அவரின் ஆதரவாளர்கள் ஒருவருக்குக்கூட போஸ்ட்டிங் போடவில்லை. இது குறித்து மனம்விட்டுப் பேச நேரம் கேட்டும், தலைமை நேரம் ஒதுக்கவில்லை. இதில் அதிருப்தியான மாவட்ட நிர்வாகி, கட்சியிலிருந்து விலக முடிவுசெய்து, தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பவிருக்கிறார்’ என்கிறார்கள் மலர்க் கட்சியின் சீனியர்கள்!கைகுலுக்கினால் தேசப்பற்று இல்லாமல் போய்விடுமா? - விளையாட்டில் அரசியலும் சிதையும் சகோதரத்துவமும்!இழுக்கும் அதிகாரிகள்!புதிய டி.ஜி.பி-க்கு உத்தரவிட்ட மேலிடம்...உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாகத் தமிழக அரசுக்குக் குட்டு விழுந்துவரும் இந்தச் சூழலில், டி.ஜி.பி நியமனம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் குட்டு வாங்க ஆட்சி மேலிடம் தயாராக இல்லையாம். ‘சட்டரீதியான நடைமுறைகளை விரைந்து செய்யுங்கள்...’ என்று முதன்மையானவர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ‘யூ.பி.எஸ்.சி கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தின் சீனியர் அதிகாரிகள், இறுதி முடிவுக்கான அறிக்கையில் கையெழுத்து போடவில்லை. அவர்கள் மீண்டும் டெல்லிக்குச் சென்று கையெழுத்து போட்டால்தான், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்...’ என்று விவகாரத்தை இழுக்கப் பார்க்கிறார்களாம் சில அதிகாரிகள். ‘அந்த அதிகாரிகள் குழப்பிவிடுவதை இனியும் ஆட்சி மேலிடம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது... இப்படியே போனால் குட்டு விழுவதைத் தவிர்க்க முடியாது’ என்கிறார்கள் கோட்டையிலுள்ள சீனியர் அதிகாரிகள்! கோரிக்கைவைத்த அதிகாரி... `டோஸ்’ விட்ட மேலதிகாரிகள்!“தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்...”அல்வா மாவட்ட காவல்துறைமீதான விமர்சனத்தோடு அடிக்கடி செய்திகள் வெளியாவதால், டி.ஜி.பி அலுவலகத்திலிருந்தும், ஐ.ஜி அலுவலகத்திலிருந்தும் விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்களாம். ‘உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. பதற்றமான மாவட்டம், கொஞ்சம் அப்படி இப்படித்தானே இருக்கும்...’ என்று மாவட்ட காவல் அதிகாரி அசால்ட்டாகப் பதிலளிக்க, மேலதிகாரிகள் டென்ஷனில் கத்திவிட்டார்களாம். இதில், மாவட்ட அதிகாரி டோட்டல் அப்செட்டாம். டோஸ் விழுவதைச் சமாளிக்க, ‘மாவட்டத்திலுள்ள முக்கியமான இன்ஃபார்மர்கள், பிரஸ் ஆட்களை நேரில் அழைத்து, ‘உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எனக்கு பர்சனலாகச் சொல்லுங்கள்... பார்த்துக்கொள்ளலாம்...’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் அந்த மாவட்ட அதிகாரி. அந்தத் தகவலும் மேலிடத்துக்குச் செல்லவே, ‘இப்படி யாராவது கோரிக்கை வைப்பார்களா... ஏன் இந்தத் தேவையில்லாத வேலை...’ என வறுத்தெடுத்துவிட்டார்களாம் மேலதிகாரிகள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-16/24tmfzvh/kazugu.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கழுகார்:, பாலம், தந்த, தலைவருக்குப், பாராட்டு, விழா, கேட்ட, மாஜி, கடுப்பில், சூரியக், கட்சி, சீனியர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;1 அடி அடித்தால் 2 அடி கொடுப்பேன்; என்னிடம் மிரட்டல் வேண்டாம்&amp;apos; &amp; அண்ணாமலை</title>
        <link>https://dailytopnewz24.com/1-அடி-அடித்தால்-2-அடி-கொடுப்பேன்-என்னிடம்-மிரட்டல்-வேண்டாம்-அண்ணாமலை</link>
        <guid>https://dailytopnewz24.com/1-அடி-அடித்தால்-2-அடி-கொடுப்பேன்-என்னிடம்-மிரட்டல்-வேண்டாம்-அண்ணாமலை</guid>
        <description><![CDATA[ கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கரூரில் 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஏடிஜிபி டேவிட்சன் 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறினார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட அறிக்கையில், 350 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.அண்ணாமலைமுதலமைச்சர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதை விட்டுவிட்டு, சிபிஐ விசாரணைக்கு ஆதரவளித்து உண்மை குற்றவாளிகளை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். இது போன்ற வன்முறை, வெறுப்பு அரசியல், மிரட்டல் போன்றவற்றால் தமிழ்நாட்டில் என்ன மாற்றத்தை அளிக்க போகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவது கிடையாது. ஒரு அடி அடித்தால், 2 அடி கொடுக்கிற ஆள். இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.திருமாவளவன்பல ரெளடிகளை பார்த்துவிட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இந்த விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்றால், முதலமைச்சர் எதற்காக அந்தப் பதவியில் இருக்க வேண்டும். முதலமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது. ஃபாஸ்கான் நிறுவனத்தினருக்கு தமிழ் தெரியாது. அமைச்சர் டிஆர்.பி ராஜா முதலமைச்சரை நன்கு ஏமாற்றுகிறார். அண்டை மாநிலங்களில் சத்தமே இல்லாமல் பல ஆயிரம் கோடிகள் உள்ளே வருகிறது. திராவிட மாடல் என்று கூறிய விளம்பரப்படுத்தி மாட்டிக்கொண்டார்கள்.அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாடிஆர்பி ராஜா பேச்சை குறைத்து, செயலில் அதிகமாக ஈடுபட வேண்டும். அதிகமாக பேசியதன் விளைவு தான் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். விஜய்யின் சித்தாந்தம் வேறு, எங்களுடைய சித்தாந்தம் வேறு. இதில் அரசியல் சாயம் எல்லாம் பூசுவது அழகில்லை.” என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-16/edic9txj/1002436201.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அடி, அடித்தால், அடி, கொடுப்பேன், என்னிடம், மிரட்டல், வேண்டாம், அண்ணாமலை</media:keywords>
    </item>
    <item>
        <title>``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்&amp;apos;&amp;apos; &amp; ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்பை-பார்த்து-மோடி-பயப்படுகிறார்-ராகுல்-காந்தி-அடுக்கும்-5-காரணங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்பை-பார்த்து-மோடி-பயப்படுகிறார்-ராகுல்-காந்தி-அடுக்கும்-5-காரணங்கள்</guid>
        <description><![CDATA[ நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், &#039;இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்தும்&#039; என்று பேசியிருந்தார். ராகுல் காந்தி பதிவு
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். &quot;பிரதமர் மோடி ட்ரம்பைப் பார்த்து பயப்படுகிறார். 1. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்காது என்பதை ட்ரம்ப் முடிவு செய்து, அறிவிப்பதை மோடி அனுமதித்திருக்கிறார். 2. ட்ரம்ப் இந்தியாவைச் சாடி வந்தாலும், அவருக்கு வாழ்த்து மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பி வருகிறார். மோடி, ட்ரம்ப்3. இந்திய நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4. ஷர்ம் எல்-ஷேக்கை தவிர்த்திருக்கிறார். 5. ஆபரேஷன் சிந்தூர் குறித்த ட்ரம்ப் பேச்சிற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவின் பதில்
தேச நலனுக்காக இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் என்று இந்தியா சொல்லி வந்த நிலையில், நேற்று ட்ரம்ப் இவ்வாறு பேசியிருக்கிறார். ஆனால், இது குறித்து இந்தியா இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.`இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?&#039; - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-16/8hi3dw8c/Today-at-the-Sangathan-Srijan-Abhiyan-AICC-Observers’-Meeting-we-strengthened-our-collective-r.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்பை, பார்த்து, மோடி, பயப்படுகிறார், ராகுல், காந்தி, அடுக்கும், காரணங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால்.!&amp;quot; &amp; கூட்டணி குறித்து தமிழிசை</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்க்கு-எதற்கு-ஆதரவாக-இருக்கிறோம்-என்றால்-கூட்டணி-குறித்து-தமிழிசை</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்க்கு-எதற்கு-ஆதரவாக-இருக்கிறோம்-என்றால்-கூட்டணி-குறித்து-தமிழிசை</guid>
        <description><![CDATA[ தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். விஜய்க்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கரூர் விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் அரசாங்கம் அநீதி இழைத்திருக்கிறது. விஜய்க்கு மட்டும் அநீதி இழைக்கவில்லை. அவர்களைப் பார்க்க வந்த தொண்டர்களுக்கும் அநீதி இழைத்திருக்கிறார்கள். TVK Vijay இதை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றமே இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லியிருக்கிறது. இன்றைக்கு ஏன் முதலமைச்சருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அன்றைக்கு மெரினா கடற்கரையில் வானூர்தி சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது மனதுக்கு வேதனை. அந்தப் பழியை யார் மீது போடுவீர்கள். எல்லாவற்றுக்கும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் சாயம் வெளுக்கப்போகிறது. மக்கள் வெளுத்து வாங்கப்போகிறார்கள் என்பதுதான் உண்மை. எதிர்க்கட்சிகளை எந்த நிகழ்ச்சியையும் நடத்தவிடுவதில்லை. விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால் அவரைப் போல நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். Mk Stalin - ஸ்டாலின்ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு நேரம் கேட்டால், அனுமதி கேட்டால் தருவதில்லை. விஜய் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருடன் இருக்கிறோம். கூட்டணி நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாங்கள் கூட்டாக அரசாங்கத்தை எதிர்ப்போம். அது கூட்டணியா? அல்லது கூட்டாகவா? என்பதை வருங்காலம் முடிவு செய்யும்&quot; என்று பேசியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-04-17/kpct6ack/vikatan2025-01-31u59hkak5679d105b7d802.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய்க்கு, எதற்கு, ஆதரவாக, இருக்கிறோம், என்றால்., கூட்டணி, குறித்து, தமிழிசை</media:keywords>
    </item>
    <item>
        <title>GD Naidu பாலம் சர்ச்சை &amp; DMK அரசுக்கு சில கேள்விகள் | MK Stalin | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/gd-naidu-பாலம்-சர்ச்சை-dmk-அரசுக்கு-சில-கேள்விகள்-mk-stalin-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/gd-naidu-பாலம்-சர்ச்சை-dmk-அரசுக்கு-சில-கேள்விகள்-mk-stalin-vikatan</guid>
        <description><![CDATA[ GD Naidu என கோவை அவினாசி பாலத்துக்குப் பெயர் வைத்ததில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் தெருக்கள், சாலைகளில் இருக்கும் சாதி அடையாளப் பெயர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு மாறாக இருப்பதே காரணம். இந்த விவகாரத்தில் சில முக்கிய கேள்விகளை முன்வைக்கிறோம். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-16/cfjs6k35/WhatsApp-Image-2025-10-15-at-10.03.45-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Naidu, பாலம், சர்ச்சை, DMK, அரசுக்கு, சில, கேள்விகள், Stalin, Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>`இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?&amp;apos; &amp; ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-ரஷ்யாவில்-இருந்து-எண்ணெய்-வாங்குவதை-நிறுத்துகிறதா-ட்ரம்ப்-சொல்லும்-புது-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-ரஷ்யாவில்-இருந்து-எண்ணெய்-வாங்குவதை-நிறுத்துகிறதா-ட்ரம்ப்-சொல்லும்-புது-தகவல்</guid>
        <description><![CDATA[ ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் பணத்தை, அது உக்ரைன் போருக்கு செலவிடுகிறது என்று தொடர்ந்து சாடி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ட்ரம்ப்ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், &quot;இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது எனக்கு பிடிக்கவில்லை. இன்று இந்திய பிரதமர் மோடி தாங்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக கூறியுள்ளார். இது மிகப்பெரிய விஷயம். இப்போது நாம் இதை சீனாவிற்கும் செய்ய உள்ளோம். இந்தியாவினால் உடனே இந்த இறக்குமதியை நிறுத்திவிட முடியாது. ஆனால், அது விரைவில் இந்த இறக்குமதியை நிறுத்தும்&quot; என்று கூறியுள்ளார்.இந்தியாவின் நிலைப்பாடு 
இதுவரை இந்தியா, &#039;தேசத்திற்கு நல்லது எதுவோ, அதைத் தான் இந்தியா செய்யும். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்&#039; என்று தான் கூறி வந்தது. தற்போது ட்ரம்ப் கூறியுள்ளது புதிய தகவலாக இருக்கிறது. ஆனால், இந்த விஷயம் குறித்து இந்தியா இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. `வர்த்தகம் இந்தியாவின் முடிவு&#039; - ஜெய்சங்கர் மாஸ் பேச்சு; `இதுதான் சுயமரியாதை&#039; - மெச்சும் ரஷ்யா! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-09/lc5ai9t9/modi-trump.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:11:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, ரஷ்யாவில், இருந்து, எண்ணெய், வாங்குவதை, நிறுத்துகிறதா, ட்ரம்ப், சொல்லும், புது, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம் வாசிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/karur-தொடங்கிய-தமிழ்நாடு-சட்டப்பேரவை-கூட்டத்தொடர்-கரூர்-துயரத்திற்கு-தீர்மானம்-வாசிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/karur-தொடங்கிய-தமிழ்நாடு-சட்டப்பேரவை-கூட்டத்தொடர்-கரூர்-துயரத்திற்கு-தீர்மானம்-வாசிப்பு</guid>
        <description><![CDATA[ தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று (அக்டோபர் 13) அறிவித்திருந்தார். அந்தவகையில் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடியிருக்கிறது. தொடக்க நாளில், கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு உள்ளிட்ட பல துயரமான சம்பவங்களுக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்திருக்கிறார்.சட்டசபைதுயரத்தை வெளிப்படுத்தும் விதமாக, சட்டசபையில் ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத் தொடரில் முக்கிய எதிர்க்கட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை மையமாகக் கொண்டு அரசு மீதான கேள்விகளை எழுப்பவிருக்கின்றன. அதோடு, கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்ட குறைபாடுகள், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்புகள் ஆகியவை குறித்தும் தீவிர விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளன. கரூர் துயரம்: ``100% சதி, இது எவ்வளவு தவறானது என்பதை இன்று நிரூபித்துள்ளோம்&#039;&#039; - ஆதவ் அர்ஜுனா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-29/64vm1h1k/Screenshot_2024_02_14_13_03_18.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:50 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Karur:, தொடங்கிய, தமிழ்நாடு, சட்டப்பேரவை, கூட்டத்தொடர், கரூர், துயரத்திற்கு, தீர்மானம், வாசிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>கேரளா: மத்திய அரசை விமர்சித்து பதவி விலகிய முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன்
காங்கிரஸில் இணைந்தார்</title>
        <link>https://dailytopnewz24.com/கேரளா-மத்திய-அரசை-விமர்சித்து-பதவி-விலகிய-முன்னாள்-ஐஏஎஸ்-கண்ணன்-கோபிநாதன்காங்கிரஸில்-இணைந்தார்</link>
        <guid>https://dailytopnewz24.com/கேரளா-மத்திய-அரசை-விமர்சித்து-பதவி-விலகிய-முன்னாள்-ஐஏஎஸ்-கண்ணன்-கோபிநாதன்காங்கிரஸில்-இணைந்தார்</guid>
        <description><![CDATA[ கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டராக இருந்தார். கேரளத்தில் 2018-ம் ஆண்டு மழை வெள்ள பிரளயம் ஏற்பட்டபோது மக்களோடு மக்களாக இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். அதிகாரிகள் சிலர் அடையாளம் கண்ட பிறகுதான் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனத் தெரியவந்தது. காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்இந்த நிலையில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க ஆதரவு வேட்பாளர் தேர்தல் விதிமுறையை மீறியதாக நோட்டீஸ் வழங்கினார் கண்ணன் கோபிநாதன். இதன் காரணமாக அவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மின்சார வாரிய செயலர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுச் செயலர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் 370, 35 ஏ சட்டப் பிரிவுகளை நீக்கி மத்திய அரசு சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து மக்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாகக் கூறி தனது பதவியைக் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார்.நெதன்யாகுவை வாழ்த்தி மோடி போன்கால்; `இனப்படுகொலை நிகழ்த்தியவரை பாராட்டுவதா?&#039; - காங்கிரஸ் விமர்சனம்பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகளே ஆன நிலையில் தனது 33-வது வயதில் ஐ.ஏ.எஸ் பொறுப்பை ராஜிநாமா செய்திருந்தார் கண்ணன் கோபிநாதன். 27 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தும் அவர் ராஜினாமா செய்த சம்பவம் அந்தச் சமயத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.அதே சமயம் அரசு கொடுத்த பணிகளை அவர் உரிய காலத்தில் செய்து முடிக்கவில்லை எனவும், அதற்காக அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்கே ராஜினாமா நாடகம் ஆடுவதாக பா.ஜ.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.ராஜினாமா செய்தபிறகு சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்தவர் இப்போது திடீரென காங்கிரஸில் இணைந்துள்ளார்.ஆகண்ணன் கோபிநாதன்டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார் கண்ணன் கோபிநாதன். கேரளாவைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அவருக்கு அடையாள அட்டை வழங்கி காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். காங்கிரஸ் குடிமக்களுக்காக கட்சி எனவும், குடிமக்களை நோக்கி பயணிப்பதுதான் எனது லட்சியம் எனவும் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார். கேரளா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.திண்டுக்கல்: ``கார், பணம் திருப்பி தரவில்லை&#039;&#039; - மாநகர காங்கிரஸ் தலைவர் மீது கவுன்சிலர் புகார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-14/4ti3f4s5/1001040534.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:50 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கேரளா:, மத்திய, அரசை, விமர்சித்து, பதவி, விலகிய, முன்னாள், ஐஏஎஸ், கண்ணன், கோபிநாதன்
காங்கிரஸில், இணைந்தார்</media:keywords>
    </item>
    <item>
        <title>திராவிட மாடலா? பழமைவாத மாடலா? &amp; ஜி.டி.நாயுடு பாலமும் சில கேள்விகளும்!</title>
        <link>https://dailytopnewz24.com/திராவிட-மாடலா-பழமைவாத-மாடலா-ஜிடிநாயுடு-பாலமும்-சில-கேள்விகளும்</link>
        <guid>https://dailytopnewz24.com/திராவிட-மாடலா-பழமைவாத-மாடலா-ஜிடிநாயுடு-பாலமும்-சில-கேள்விகளும்</guid>
        <description><![CDATA[ ஜி.டி.நாயுடு மேம்பால சர்ச்சை!
கோவை அவினாசியில் திறக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என தமிழக அரசு பெயரிட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்திருக்கிறார். பாலத்திற்கு அறிவியலாளர் ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டப்போகிறோம் எனக் கூறியவுடனேயே கடும் விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டது. ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஏனெனில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்க வேண்டுமென இதே அரசு ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது. சாதிகளின் பெயரை களையச் சொன்னவர்களே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் எனப் பெயரிட்டதுதான் பிரச்னை. இந்த விவகாரத்தில் அரசை எதிர்க்கும் முற்போக்காளர்களின் வாதத்தில் வலுவான நியாயம் இருப்பதை அறிய முடிகிறது.பெயர்களுக்கு பின்னால் சாதிய ஒட்டை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது தமிழகத்தின் பெருமை. இன்றைக்கு தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலானோர் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதியை போட்டுக் கொள்வதில்லை. உள்ளே சாதிய வெறி ஊறிப் போயிருப்பவர்கள் கூட தங்களின் பெயருக்குப் பின்னால் வெளிப்படையாக சாதியின் பெயரைப் போட்டுக் கொள்ள வெட்கப்படுவார்கள். இந்த நிலையை எட்ட தமிழகம் சமூகரீதியாக நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. ஜி.டி.நாயுடு மேம்பாலம்பெரியாரின் சுயமரியாதை மாநாடு!அயோத்திதாச பண்டிதர் தொடங்கி பெரியார் தொட்டு பலரும் சாதிய ஒழிப்புக்காகவும் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காகவும் அத்தனை உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர். 1929 இல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரியார் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள சாதியை துறந்தனர்.Periyar &#039;மக்களுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்றபட்டு ஒரே லட்சியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங்களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும்.&#039; என அந்த சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பற்றி குடி அரசு இதழில் வெளியான தலையங்கம் கூறுகிறது. தேர்தல் அரசியலில் திராவிட இயக்கங்களின் வெற்றி இந்தக் கருத்துகளை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தது. சாதியற்ற சமூகமாக ஒன்று திரள்வதற்கும் சாதியின் பெயரால் இழிவுப்படுத்தப்பட்ட மக்களின் மீட்சியிலும், சாதிப் பெயர்களை நீக்கிய இந்த நகர்வுக்கு பெரிய பங்கிருக்கிறது. பிற்போக்கு வாதம்!ஜி.டி.நாயுடு விவகாரத்தில் அவர் அப்படித்தானே காலம் காலமாக அறியப்படுகிறார். அவரை அப்படியே அழைப்போமே என்பதுதான் ஆளும் அரசுக்கு ஆதரவாக நிற்பவர்களின் கருத்தாக இருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூட இதேபோன்ற கருத்தைத்தான் கூறியிருக்கிறார். &#039;ஜி.டி.நாயுடு, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பெயர்கள் இருக்கிறது என்று சொன்னால், தங்களுடைய கையொப்பங்களையும் அப்படித்தான் போடுவார்கள். அவர்கள் அப்படியே அடையாளப்பட்டிருக்கிறார்கள். அதை நீக்கி, துரைசாமி பாலம் என்றால், எந்தத் துரைசாமி என்று யாருக்கும் தெரியாது. கோயம்புத்தூரிலேயே துரைசாமி என்றால் தெரியாது. இன்னுங்கேட்டால், அவருடைய பேரப் பிள்ளைகளுக்கே துரைசாமி யார் என்று கேட்டால், தெரியாது என்றுதான் சொல்வார்கள்.ஜி.டி.நாயுடு என்று சொல்லும்போது, அவரை நாயுடுவாக யாரும் பார்க்கவில்லை; விஞ்ஞானியாகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.&#039; என்கிறார் கி.வீரமணி. கி.வீரமணிகிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் கூறியிருக்கிறார். &#039;பாலத்தை ஜி.டி.பாலம் என்றா கூறமுடியும்?&#039; என தங்கம் தென்னரசு கேள்வி கேட்டிருக்கிறார்.தங்கம் தென்னரசுபெரியாரின் திராவிடர் கழகத்தையும் பெரியாரின் வழி வந்த திமுகவையும் சேர்ந்தவர்கள் இப்படி பேசுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே விட்டுவிடுங்கள். காலங்காலமாக எப்படி அடையாளப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதற்குள் பெரிதாக ஆராய்ச்சியெல்லாம் வேண்டாமென்பது முழுக்க முழுக்க வலதுசாரி சிந்தாந்தமே. காலங்காலமாக ஒருவிதமாக அடையாளப்பட்டவை அப்படியே இருக்கட்டும் என திராவிட இயக்கங்கள் விட்டிருந்தால், இன்றைக்கு தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழாமலேயே போயிருக்கும். திராவிட இயக்கங்கள் சமூகத்தை முன்னோக்கித்தள்ள விளிம்புநிலை மக்கள் மீதான இழிசொற்களை எப்போதுமே மாற்றி மாற்றி மேம்படுத்தவே செய்திருக்கிறது. சமீபத்தில் கூட தீண்டாமையின் குறியீடாக நின்ற &#039;காலனி&#039; என்கிற பெயரை இதே திமுக அரசு நீக்குவதாக கூறியதே? காலங்காலமாக காலனி என அறியப்பட்டது அப்படியே இருக்கட்டும் என நம்மால் விட முடியுமா? அப்படி செய்தால் அது சமூக நீதியாக இருக்குமா? விதவைகள் - கைம்பெண்கள், ஊனமுற்றோர் - மாற்றுத்திறனாளிகள், துப்புரவுப் பணியாளர் - தூய்மைப் பணியாளர் இவ்வளவு ஏன், மிக சமீபத்தில் நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என்று தான் அழைக்க வேண்டும் என எப்போதுமே பெயர்களுக்கு பின்னுள்ள கண்ணியக் குறைவையும் இழிவையும் நீக்கவதில் தமிழகம் முன்னோக்கியே செயல்பட்டிருக்கிறது.ஜி.டி.நாயுடு மேம்பாலம்இப்போதும் கூட அந்தவிதத்தில் தெருக்கள் மற்றும் பொது இடங்களிலுள்ள சாதிய பெயர்களை நீக்க வேண்டுமென்பதை முழுமையாக வரவேற்க வேண்டும். ஆனால், அதற்கு இந்த அரசாங்கம் முதலில் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். சாதியப் பெயர்களை நீக்க வேண்டுமென ஒரு அரசாணையை வெளியிட்டுவிட்டு, இரண்டே நாட்களில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் என சாதியப் பெயரோடு ஒரு பெயர் சூட்டல் நிகழ்வை நடத்துவது தவறான முன்னுதாரணமாகவே மாறி நிற்கும். சாதிய இழிவு!ஒரு தலித் சாதியின் பெயரை தாங்கிய ஒருவரின் பெயரை இப்படி எதற்காவது சூட்ட முடியுமா? ஏனெ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/jl372025/93565e5d-569e-431d-a00b-68cc02ee22f9.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:50 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திராவிட, மாடலா, பழமைவாத, மாடலா, ஜி.டி.நாயுடு, பாலமும், சில, கேள்விகளும்</media:keywords>
    </item>
    <item>
        <title>Karur Stampede Case: DMK அரசுக்குச் சரமாரிக் கேள்விகள் &amp; CBIக்கு மாற்றப்பட்ட பின்னணி |Off the record</title>
        <link>https://dailytopnewz24.com/karur-stampede-case-dmk-அரசுக்குச்-சரமாரிக்-கேள்விகள்-cbiக்கு-மாற்றப்பட்ட-பின்னணி-off-the-record</link>
        <guid>https://dailytopnewz24.com/karur-stampede-case-dmk-அரசுக்குச்-சரமாரிக்-கேள்விகள்-cbiக்கு-மாற்றப்பட்ட-பின்னணி-off-the-record</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-14/r2xsqrq2/WhatsApp-Image-2025-10-13-at-10.47.04-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:50 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Karur, Stampede, Case:, DMK, அரசுக்குச், சரமாரிக், கேள்விகள், CBIக்கு, மாற்றப்பட்ட, பின்னணி, Off, the, record</media:keywords>
    </item>
    <item>
        <title>விடுவிக்கப்பட்ட Hostages: உற்சாகத்தில் Israel &amp; Netanyahu வைக்கும் Suspense | Decode | Trump</title>
        <link>https://dailytopnewz24.com/விடுவிக்கப்பட்ட-hostages-உற்சாகத்தில்-israel-netanyahu-வைக்கும்-suspense-decode-trump</link>
        <guid>https://dailytopnewz24.com/விடுவிக்கப்பட்ட-hostages-உற்சாகத்தில்-israel-netanyahu-வைக்கும்-suspense-decode-trump</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-14/2jweh5xg/WhatsApp-Image-2025-10-13-at-9.21.43-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:50 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விடுவிக்கப்பட்ட, Hostages:, உற்சாகத்தில், Israel, Netanyahu, வைக்கும், Suspense, Decode, Trump</media:keywords>
    </item>
    <item>
        <title>இஸ்ரேல் &amp; காசா போர் நிறுத்தம்: &amp;quot;பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கிறீர்களா?&amp;quot; &amp; ட்ரம்ப்பின் பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-காசா-போர்-நிறுத்தம்-பாலஸ்தீனத்தை-நாடாக-அங்கீகரிக்கிறீர்களா-ட்ரம்ப்பின்-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-காசா-போர்-நிறுத்தம்-பாலஸ்தீனத்தை-நாடாக-அங்கீகரிக்கிறீர்களா-ட்ரம்ப்பின்-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்த 20 அம்சங்களை இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, நேற்று எகிப்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பாலஸ்தீனத்திற்கு நாடு அங்கீகாரம்?

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், அமெரிக்கா கிளம்பிய ட்ரம்பிடம், &#039;பாலஸ்தீனத்தை நீங்கள் ஒரு நாடாக அங்கீகரிக்கிறீர்களா?&#039; என்ற கேள்வி கேட்கப்பட்டது.இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் | எகிப்து&quot;ஒரு நாடா... இரண்டு நாடா என்பது குறித்து பேசவில்லை. நாங்கள் காசாவை மறுகட்டமைப்பது குறித்துப் பேசுகிறோம். பலர் ஒரு நாடு தீர்வை விரும்புகிறார்கள். சிலர் இரு நாடு தீர்வை விரும்புகிறார்கள். அது குறித்து பார்க்க வேண்டும். ஆனால், நான் எதுவும் அது குறித்து தெரிவிக்கவில்லை&quot; என்று பதிலளித்திருக்கிறார். ஆனால், அவர் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது குறித்து எந்தக் கருத்தையுமே நேரடியாகத் தெரிவிக்கவில்லை. 20 அம்சங்களில்...

மேலே கூறப்பட்டுள்ள ட்ரம்பின் 20 அம்சங்களில், &quot;காசா மறுகட்டமைக்கப்பட்டவுடன், பாலஸ்தீனம் வெற்றிகரமாகச் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர், பாலஸ்தீனத்திற்கு நாடு என்கிற அந்தஸ்து வழங்கப்படும்&quot; என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் - காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-10/w8bwgbrm/p20250805jb-092854702652824o.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:50 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்ரேல், காசா, போர், நிறுத்தம்:, பாலஸ்தீனத்தை, நாடாக, அங்கீகரிக்கிறீர்களா, ட்ரம்ப்பின், பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;முதல்வரின் அரசு இல்லத்தில் எத்தனை அறைகள் உள்ளன என்பது கூட என் மகனுக்குத் தெரியாது&amp;quot; &amp; பினராயி விஜயன்</title>
        <link>https://dailytopnewz24.com/முதல்வரின்-அரசு-இல்லத்தில்-எத்தனை-அறைகள்-உள்ளன-என்பது-கூட-என்-மகனுக்குத்-தெரியாது-பினராயி-விஜயன்</link>
        <guid>https://dailytopnewz24.com/முதல்வரின்-அரசு-இல்லத்தில்-எத்தனை-அறைகள்-உள்ளன-என்பது-கூட-என்-மகனுக்குத்-தெரியாது-பினராயி-விஜயன்</guid>
        <description><![CDATA[ கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது கரிமணல் கம்பெனியில் மாதப்படி வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே லாவலின் வழக்கில் பினராயி விஜயனின் மகன் விவேக் கிரணுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு மலையாள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பினராயி விஜயனிடம் மகனுக்கு மத்திய அரசு ஏஜென்சியான அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாக எழுந்துள்ள தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், &quot;எனது அரசியல் செயல்பாடுகள் கேரளாவில் அனைவருக்கும் தெரியும். அந்த அரசியலில் களங்கம் எதுவும் இல்லை. அதனால்தான் களங்கம் ஏற்படுத்த பலரும் முயலும்போது நான் அமைதியாகச் செயல்படுகிறேன். அமலாக்கத்துறை அவை என்னைப் பாதிக்காது. அந்தச் சமயத்தில் உள்ளுக்குள் சிரித்துவிட்டு நிதானமாகக் கடந்துசென்றுவிடுவேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் முதல்வராக உள்ளேன். அதில் பெருமைப்படும் நிறைய விஷயங்கள் எனக்கு உண்டு.நம் மாநிலத்திலும், நாட்டிலும் நடைபெறும் விஷயங்களும் உங்களுக்குத் தெரியும். நாம் இங்கு திட்டங்கள் செயல்படுத்த ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தம் கொடுக்கிறோம். வேறு சில இடங்களில் குறிப்பிட்ட சதவீதம் அளிக்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறை உள்ளது.``காந்திஜியை மாற்றிவிட்டு கோட்சே, சாவர்க்கரை கொண்டுவர மத்திய அரசு திட்டம்&#039;&#039; - பினராயி விஜயன் ஆவேசம்அப்படியான ஒரு கணக்கு கேரளத்தில் இல்லை. அதில் நான் பெருமிதம் அடைகிறேன். முழுத்தொகையும் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும். ஊழல் சம்பந்தப்பட்ட எதையும் நான் அனுமதிக்கமாட்டேன். அதனால்தான் உயர்மட்ட ஊழல்கள் கேரளாவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.கேரள முதல்லர் பினராயி விஜயன்அதே சமயம் அரசியல் காரணங்களுக்காகச் சில ஏஜென்சிகளைக் கொண்டுவந்து, அவற்றின் மூலம் வேறு விதமாகச் சித்திரிக்க முயல்கிறார்கள். அது மக்களிடம் செல்லுபடியாகாது.எனது பொது வாழ்க்கையைக் களங்கம் இல்லாமல் கொண்டுசெல்ல முயல்கிறேன். என் குடும்பமும் அப்படித்தான் செயல்படுகிறது. என் இரண்டு பிள்ளைகளும் அப்படித்தான் உள்ளனர்.என் மகனை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? பதவியில் உள்ள பல முதல்வர்களின் பிள்ளைகளின் செயல்பாடுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் என் மகனுக்கு, முதல்வரின் அரசு வீடான கிளிப் ஹவுசில் எத்தனை அறைகள் உள்ளன என்றுகூட அவனுக்குத் தெரியாது.&#039;நடிப்புக் கலையின் பாடப்புத்தகம்&#039; - 
லால் சலாம் பாராட்டு விழாவில் மோகன்லாலை புகழ்ந்த பினராயி விஜயன்!என் பிள்ளைகள் எனக்குக் கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படமாட்டார்கள். அதனால்தான் என் மகளின் விஷயத்தில் சில குற்றச்சாட்டுகள் கூறியபோதும் நான் சிரித்துக்கொண்டே சென்றேன்.பினராயி விஜயன்என் மகன் தனது பணியைச் செய்துகொண்டிருக்கிறார். என் மகன் வேலை, வீடு என இருக்கிறார். தவறான விஷயத்தில் அவன் செல்லவில்லை. எனக்கு எந்தக் கெட்டப்பெயரும் என் மகன் ஏற்படுத்தவில்லை. அதனால் என் பிள்ளைகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். என் ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் எந்த விஷயத்தையும் மகன் செய்யவில்லை. ஏதோ மத்திய அரசு ஏஜென்சியின் சம்மன் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். சம்மன் எங்கு கொடுத்தார்கள், யாருக்குக் கொடுத்தார்கள், குறிப்பிட்ட பத்திரிகைக்கும் ஏஜென்சிக்கும் என்ன பந்தம் உள்ளது? அப்படி ஒரு சம்மன் எங்களுக்கு வரவில்லை. என் மகனுக்குக் கிடைத்ததாக அவனும் கூறவில்லை&quot; என்றார்.ஆர்.எஸ்.எஸ்.;  கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளது... - இதுதான் மக்கள் கருத்து ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/3ykwk3cp/1001037832.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:50 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முதல்வரின், அரசு, இல்லத்தில், எத்தனை, அறைகள், உள்ளன, என்பது, கூட, என், மகனுக்குத், தெரியாது, பினராயி, விஜயன்</media:keywords>
    </item>
    <item>
        <title>சிவகாசி: &amp;quot;மேயர் போட்டோ ஷூட் நடத்துவதில்தான் ஆர்வமாக இருக்கிறார்&amp;quot; &amp; திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு</title>
        <link>https://dailytopnewz24.com/சிவகாசி-மேயர்-போட்டோ-ஷூட்-நடத்துவதில்தான்-ஆர்வமாக-இருக்கிறார்-திமுக-கவுன்சிலர்-குற்றச்சாட்டு</link>
        <guid>https://dailytopnewz24.com/சிவகாசி-மேயர்-போட்டோ-ஷூட்-நடத்துவதில்தான்-ஆர்வமாக-இருக்கிறார்-திமுக-கவுன்சிலர்-குற்றச்சாட்டு</guid>
        <description><![CDATA[ விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் 3 மாதங்களுக்குப் பிறகு மாமன்றக் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் துணை மேயர் பிரியா, ஆணையர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் 173 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. மாமன்றக்கூட்டம் தொடங்கிய உடன், சிவகாசி மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞரை நீக்க வேண்டும் என 30 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மனுவை திமுக கவுன்சிலர் பாக்யலட்சுமி அளித்தார். 3 ஆண்டுகளாக பூங்காப் பிரச்னை உள்ளது.மாநகராட்சி கூட்டம்மாநகராட்சி கூட்டம்ஆனால் ஆக்கிரமிப்பாளர் பூங்காவுக்கு ஆதரவாக இருப்பது போன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் பாதுகாவலர்கள் என்றால் ஆக்கிரமிப்பு செய்வது ஆணையாளரா என்கின்ற கேள்விகள் எழுந்தன. பின்னர் விசாரணையில் நீதிமன்ற நடவடிக்கை குறித்து மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்த விளக்கத்தில் அவரை நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அந்தத் தீர்மானத்தில் உள்ள பிழை சரி செய்யப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் ஶ்ரீநிகா எழுந்து பேசுகையில், &quot;ஆண்டுக்கு 4 கூட்டங்கள் மட்டுமே நடத்தினால் மக்கள் பிரச்னைகளை எப்படிப் பேச முடியும்? தற்போதைய மேயர் போட்டோ ஷூட் நடத்துவதிலும், தன்னை விளம்பரப்படுத்துவதிலுமே தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.சிவகாசி மாநகராட்சியின் நான்கு ஆண்டுகளாக மேயர் பதவி வகிக்கும் இவர் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை&quot; என்று குற்றஞ்சாட்டினார்.மாநகராட்சி கூட்டம்மேயர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் மீதமிருக்கும் ஒரு ஆண்டில் நல்லவர்கள் மேயராக வரட்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனுடன் மாமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பாதியிலேயே கூட்டம் முடிக்கப்பட்டு மேயர் சங்கீதா கூட்டத்தை விட்டு வெளியேறினார்.சிவகாசி: &#039;10 பைசா பிரியாணி&#039; - Youtuber-ன் அறிவிப்பால் குவிந்த கூட்டம்; ஏமாற்றத்தோடு திரும்பிய சோகம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/wiv35d90/1001249918.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:50 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிவகாசி:, மேயர், போட்டோ, ஷூட், நடத்துவதில்தான், ஆர்வமாக, இருக்கிறார், திமுக, கவுன்சிலர், குற்றச்சாட்டு</media:keywords>
    </item>
    <item>
        <title>கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? &amp; உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே</title>
        <link>https://dailytopnewz24.com/கூட்டணிக்கு-வலுசேர்க்கும்-சகோதரர்கள்-உத்தவ்-இல்ல-விருந்தில்-குடும்பத்தோடு-பங்கேற்ற-ராஜ்-தாக்கரே</link>
        <guid>https://dailytopnewz24.com/கூட்டணிக்கு-வலுசேர்க்கும்-சகோதரர்கள்-உத்தவ்-இல்ல-விருந்தில்-குடும்பத்தோடு-பங்கேற்ற-ராஜ்-தாக்கரே</guid>
        <description><![CDATA[ மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக முதலில் ஒன்று சேர்ந்து போர்க்கொடி தூக்கினர். அதுவே அவர்கள் மீண்டும் இணைய காரணமாக இருந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். இதற்காக இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். ஒவ்வொரு சந்திப்புக்கும் எதாவது ஒரு காரணம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் வரும்போது இருவரும் அதனை தவறவிடுவதில்லை. கடந்த சில மாதங்களில் இருவரும் 5 முறை சந்தித்து பேசி இருக்கின்றனர். தற்போது 6வது முறையாக மீண்டும் இருவரும் சந்தித்துள்ளனர். இம்முறை இரண்டு குடும்பமும் உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறது. ராஜ் தாக்கரே தனது தாயார் உட்பட குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்திருந்தார். குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வந்த ராஜ் தாக்கரேயிடம் மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேட்டதற்கு, &#039;&#039;என்ன தேர்தல், எனது தாயார் என்னுடன் இருக்கிறார். புரிந்து கொள்ளுங்கள். இது தனிப்பட்ட குடும்ப பயணம். அரசியல் ரீதியிலானது கிடையாது&#039;&#039; என்று தெரிவித்தார். ராஜ் தாக்கரே கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவருடன் இருக்கும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்த்காவ்கர் இது குறித்து அளித்த பேட்டியில், &#039;&#039;தாக்கரே சகோதரர்கள் சந்தித்து பேசுவதை பார்த்து எனக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மராத்தியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்&#039;&#039; என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, ``தீபாவளி நேரத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்வது வழக்கம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை&#039;&#039; என்று தெரிவித்தார். ஆனாலும் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது அவர்களிடையேயான உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. ராஜ் தாக்கரே கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.கவை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் பா.ஜ.க அவரை கைவிட்டுவிட்டது. இதையடுத்து ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரேயுடன் கைகோர்த்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/vdd8fnan/high.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கூட்டணிக்கு, வலுசேர்க்கும், சகோதரர்கள், உத்தவ், இல்ல, விருந்தில், குடும்பத்தோடு, பங்கேற்ற, ராஜ், தாக்கரே</media:keywords>
    </item>
    <item>
        <title>``பாஜக&amp;வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்&amp;quot; &amp; விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-வின்-நாடகத்தில்-நடிக்கும்-அரசியல்-நடிகர்தான்-விஜய்-விசிக-எம்பி-ரவிக்குமார்-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-வின்-நாடகத்தில்-நடிக்கும்-அரசியல்-நடிகர்தான்-விஜய்-விசிக-எம்பி-ரவிக்குமார்-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, அஞ்சாரியா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.இத்தகைய உத்தரவைத் தொடர்ந்து வி.சி.க எம்.பி ரவிக்குமார், ``பா.ஜ.க நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்&quot; என்று விமர்சித்திருக்கிறார்.கரூர் நெரிசல் வழக்குதனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட்டில் ரவிக்குமார், ``விஜய் தரப்பின் மனு மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பா.ஜ.க-வின் பிடியில் விஜய் சிக்கிக்கொண்டுவிட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன்.நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பா.ஜ.க சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம்.தி.மு.க-வுக்குச் செல்லும் சுமார் 14 சதவிகித மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து தி.மு.க-வுக்குப் பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம்.அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய். பா.ஜ.க-வை கொள்கை எதிரி என்பதும், தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும்; காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் (இதற்குக் காங்கிரஸ் மேலிடத்தில் சிலர் இடமளிப்பது வேதனையானது) சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள்.பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்!===விஜய் தரப்பின் மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து,  பாஜகவின் பிடியில் விஜய் சிக்கிக்கொண்டுவிட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால்தான் என… pic.twitter.com/9P13ebRxSN— Dr D.Ravikumar MP (@WriterRavikumar) October 13, 2025


பா.ஜ.க அணியில் அவர் சேர்ந்துவிட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய்விடும். அதுமட்டுமின்றி அ.தி.மு.க வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பா.ஜ.க - விஜய் நோக்கமும் தோற்றுவிடும்.எனவே, பா.ஜ.க அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பா.ஜ.க திட்டமிடும் எனக் கருதுகிறேன்.பா.ஜ.க-வினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்&quot; என்று தெரிவித்திருக்கிறார்.கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ - உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/u9nz6gvp/vijaytvk.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக-வின், நாடகத்தில், நடிக்கும், அரசியல், நடிகர்தான், விஜய், விசிக, எம்.பி, ரவிக்குமார், விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>கரூர் நெரிசல் வழக்கு: &amp;quot;இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்&amp;quot; &amp; திமுக எம்.பி வில்சன்</title>
        <link>https://dailytopnewz24.com/கரூர்-நெரிசல்-வழக்கு-இதெல்லாம்-தெரியாமல்-கொண்டாடிக்-கொண்டிருக்கிறார்கள்-திமுக-எம்பி-வில்சன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கரூர்-நெரிசல்-வழக்கு-இதெல்லாம்-தெரியாமல்-கொண்டாடிக்-கொண்டிருக்கிறார்கள்-திமுக-எம்பி-வில்சன்</guid>
        <description><![CDATA[ கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. சென்னை உயர் நீதிமன்றம் நடத்திய  வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம்ஆனால் தமிழ்நாடு அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லை என தமிழக வெற்றிக் கழகம் சிபிஐ விசாரிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுபோல பாதிக்கப்பட்டோர் தரப்பிலும் பாஜக வழக்கறிஞர்கள் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டது. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. விசாரணையைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், &quot;இன்றைக்கு போட்ட உத்தரவுகள் எதுவும் நிரந்தரமான உத்தரவு கிடையாது. எல்லாமே இடைக்கால உத்தரவுகள் தான். இறுதி விசாரணைக்கு பிறகான தீர்ப்பில் இது இல்லை என்று சொல்லிவிட்டால் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ரத்து ஆகிவிடும். இடைக்காலமாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சொல்லி இருக்கிறார்கள்.  உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழு அமைத்திருக்கிறார்கள். வழக்கறிஞர் வில்சன் -  மாநிலங்களவையின் தி.மு.க உறுப்பினர்இன்று தீர்ப்பளிக்கப்பட்டபிறகு, வழக்குத் தொடுத்த இரண்டு பேர் எங்கள் பெயரில் மோசடியாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவர்கள் இருவரையும் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு வழக்கு மோசடியாக போடப்பட்டிருப்பது தெரியவந்தால் நீதிமன்றம் அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துவிடும். அப்படியும் இந்த தீர்ப்பு ரத்தாகலாம். நாங்களும் நீதிமன்ற உத்தரவின்படி, எதிர்மனு தாக்கல் செய்கிறோம். இது இடைக்கால தீர்ப்புதான். 41 பேர் இறந்திருக்கிறார்கள், 146 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தங்களை பாதுகாக்க முடியும் என்ற நினைப்பில் வழக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இடைக்கால தீர்ப்பு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த தீர்ப்பிக்குப் பிறகு, ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அப்படியே செயல்படும். தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு குழு இதுவரை மேற்கொண்ட விசாரணையை அப்படியே சிபிஐக்கு மாற்றிவிடும்.&quot; எனப் பேசியுள்ளார்.கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/nj1d6ma5/ajays-21.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கரூர், நெரிசல், வழக்கு:, இதெல்லாம், தெரியாமல், கொண்டாடிக், கொண்டிருக்கிறார்கள், திமுக, எம்.பி, வில்சன்</media:keywords>
    </item>
    <item>
        <title>கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி &amp; மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்</title>
        <link>https://dailytopnewz24.com/கோவை-களமிறங்கிய-சின்னத்தம்பி-மீண்டும்-தொடங்கிய-ரோலக்ஸ்-யானை-ஆபரேஷன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கோவை-களமிறங்கிய-சின்னத்தம்பி-மீண்டும்-தொடங்கிய-ரோலக்ஸ்-யானை-ஆபரேஷன்</guid>
        <description><![CDATA[ கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதமலை சுற்றுவட்டாரங்களில் ஒரு ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வருகிறது. ரோலக்ஸ் யானைவிளை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்தப்படுவதுடன், அவ்வபோது மனிதர்களையும் தாக்கி கொல்வதாக புகார் எழுந்தது. அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டனர்.விவசாயிகள் கோரிக்கையால் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக வனத்துறையினர் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து நரசிம்மன், முத்து என்கிற 2 கும்கி யானைகளை அழைத்து வந்திருந்தனர். வன மருத்துவர் விஜய ராகவன், கடந்த மாதம் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார். நரசிம்மன் யானைமுத்து யானைஅப்போது அந்த யானை அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு காரணமாக ‘ஆபரேஷன் ரோலக்ஸ்’ தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டுக்கும் திடீரென மதம் பிடித்தது. இதனால் அந்த யானைகள் பாதுகாப்பு கருதி, அந்த இரண்டு யானைகளும் மீண்டும் டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டன. அவற்றுக்கு பதிலாக டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னத்தம்பி கும்கி யானை கோவை வரவழைக்கப்பட்டுள்ளது. கபில் தேவ் யானைசின்னத்தம்பி யானைஏற்கனவே கபில்தேவ் என்கிற கும்கி யானையும் கோவை அழைத்து வரப்பட்டுள்ளது. இந்த 2 யானைகள் மூலம் ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்கும் முயற்சி நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/2e28o2iu/IMG-20250210-WA0060.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கோவை:, களமிறங்கிய, சின்னத்தம்பி, மீண்டும், தொடங்கிய, ரோலக்ஸ்’, யானை, ஆபரேஷன்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;கரூர் சிபிஐ விசாரணை ஸ்டாலினுக்கு பெரிய அடி&amp;apos; &amp; வானதி சீனிவாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/கரூர்-சிபிஐ-விசாரணை-ஸ்டாலினுக்கு-பெரிய-அடி-வானதி-சீனிவாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கரூர்-சிபிஐ-விசாரணை-ஸ்டாலினுக்கு-பெரிய-அடி-வானதி-சீனிவாசன்</guid>
        <description><![CDATA[ கோவை புலியகுளம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு எதிரான மாடலாக  இருக்கிறது. வானதி சீனிவாசன்மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்கு, விரைவில் உதவித்தொகை வழங்குவோம் என்று துணை முதல்வர் உதயநிதி சொல்லியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக கொடுக்காமல், தேர்தல் நேரத்தில் இப்படி சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையை செய்கிறார்கள். இந்த அரசு போதும் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். கரூர் சம்பவத்தை  சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். கரூரில் நடந்ததை விபத்தாக ஏற்க முடியாது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த தீர்ப்பு ஒரு அடியை கொடுத்துள்ளது. கரூர் | சிபிஐ விசாரணை சிபிஐ விசாரணையில் உண்மை வெளி கொண்டு வரப்படும். கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அவர்கள் அதிகார வர்க்கத்துக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள்.கரூர் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள்  நினைக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதை அரசியலாக பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள். பாஜகவின் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு வரும் தொழிலதிபர்களை கூட திமுக மிரட்டுகிறது. கரூர் துயரம்இதை வெளிப்படையாக சொல்ல முடியாது. திமுக அதிகார மமதையின் உச்சத்தில் இருக்கிறது . நாளை சட்டசபை கூட்டம் நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் நிச்சயம் எதிரொலிக்கும்.”  என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-28/8mib059h/WhatsApp_Image_2025_09_28_at_11_43_57_AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கரூர், சிபிஐ, விசாரணை, ஸ்டாலினுக்கு, பெரிய, அடி, வானதி, சீனிவாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;வேலுநாச்சியாரின் மறு உருவமாக உள்ள அக்கா வானதி சீனிவாசன்.!&amp;quot; &amp; ஆர்.பி.உதயகுமார் புகழாரம்</title>
        <link>https://dailytopnewz24.com/வேலுநாச்சியாரின்-மறு-உருவமாக-உள்ள-அக்கா-வானதி-சீனிவாசன்-ஆர்பிஉதயகுமார்-புகழாரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/வேலுநாச்சியாரின்-மறு-உருவமாக-உள்ள-அக்கா-வானதி-சீனிவாசன்-ஆர்பிஉதயகுமார்-புகழாரம்</guid>
        <description><![CDATA[ &#039;தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்&#039; என்ற பிரசார பயணத்தை  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் தொடங்கினார். பாஜக விழாவில்நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, &quot;தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட கண்ணகி நீதிகேட்ட மதுரை மண்ணில் பச்சை தமிழர் நயினார் நாகேந்திரன் புறப்பட்டுள்ளார். திமுக ஆட்சி மாற்றத்திற்கு கவுன்டவுன் தொடங்கியுள்ளது. திமுக மன்னராட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு கவுன்டவுன் தொடங்கியது. அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி 100 நாள் வேலை திட்டத்திற்கான 2,999 கோடி நிதியை பெற்றுத் தந்தார். ஆனால் இவர்களால் 100 நாட்கள் வேலைத் திட்ட சம்பளத்தை கூட கொடுக்க இயலவில்லை. உதயநிதிக்கு எப்போதும் நம் கூட்டணி பற்றிய சிந்தனைதான். அமித் ஷா ஜியை சந்தித்த பின் திமுக மிரண்டு போயிருக்கிறது. விழாவில் ஆர்.பி.உதயகுமார்வேலுநாச்சியாரின் மறு உருவமாக உள்ள அக்கா வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் பேசினால் நடுங்கிவிடுகிறார்கள்; எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுகிறார்கள், நயினார் நாகேந்திரனின் புரட்சிப் பயணத்தில் ஆட்சிமாற்றம் உறுதி, திமுக ஆட்சி குப்பையில் போடப்படும்&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/gss3we2j/IMG20251013141817.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வேலுநாச்சியாரின், மறு, உருவமாக, உள்ள, அக்கா, வானதி, சீனிவாசன்., ஆர்.பி.உதயகுமார், புகழாரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>கிருஷ்ணகிரி: &amp;quot;எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்&amp;quot; &amp; திறக்கப்படாத தினசரி சந்தை; குமுறும் வியாபாரிகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/கிருஷ்ணகிரி-எங்கள்-வயிற்றில்-அடிக்காதீர்கள்-திறக்கப்படாத-தினசரி-சந்தை-குமுறும்-வியாபாரிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/கிருஷ்ணகிரி-எங்கள்-வயிற்றில்-அடிக்காதீர்கள்-திறக்கப்படாத-தினசரி-சந்தை-குமுறும்-வியாபாரிகள்</guid>
        <description><![CDATA[ கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டையில், நகராட்சி சார்பில் செயல்பட்டுவந்த தினசரி காய்கறி சந்தை வளாகத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-2024 ஆம் நிதியாண்டின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 77 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதாவது, சந்தையின் வெளிப்புறத்தில் ஷட்டர் கதவுடன் கூடிய 19 கான்கிரீட் கடைகள் கட்டப்பட்டுள்ளன. சந்தையின் உள்புற வளாகத்தில் தகரஷீட் பொருத்தப்பட்ட 58 திறந்தவெளி மேடை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2023 டிசம்பர் 26-ம் தேதி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணிதான் பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 2024 டிசம்பர் 21-ம் தேதி கடைகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகும், இதுவரை ஒரு கடை கூடப் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை. இந்த நிலையில், ``இக்கடைகளைக் கூடுதல் வாடகைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்க நகராட்சி நிர்வாகம் முயல்கிறது’’ என வியாபாரிகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இதுபற்றி, வியாபாரிகள் கூறுகையில், ``சந்தைப்பேட்டையில் 2000 ஆம் ஆண்டு முதல், இந்தக் காய்கறி சந்தை செயல்பட்டுவருகிறது. 2006 ஆம் ஆண்டில் சந்தை கட்டடம் புதுப்பிக்கப்பட்டன.சந்தைப்பேட்டை தினசரி சந்தை மேலும், 2023-ல் மறுசீரமைப்பு செய்ய கடைகளை இடித்துவிட்டு புதிதாக 77 கடைகளைக் கட்டியுள்ளனர். வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து, `150 கடைகள் வேண்டும்’ என்று அப்போதே கோரிக்கை விடுத்தோம். ஆனால், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும், கடைகள் கட்டி முடித்து ஓராண்டு ஆகப் போகிறது. ஆனாலும், கடையை யாருக்கும் ஒதுக்கீடு செய்யாததால், பூட்டியே வைத்திருக்கிறது நகராட்சி நிர்வாகம். இதனால், வியாபாரிகள் தினந்தோறும் சாலையோரங்களில் திறந்தவெளியில் கடை நடத்துகின்றனர். சாலையோரங்களில் கடைப் போடுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. திறந்தவெளியில் கடை இருப்பதால், கால்நடைகள் காய்கறிகளைத் தின்று சேதப்படுத்தி செல்கின்றன. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், கடைகளின் ஒப்பந்தத்தைத் தனி நபரிடம் வழங்கவும், அதன் மூலம் மாத வாடகை வசூலிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. ஏற்கெனவே, &#039;அங்கு கடை நடத்திவந்த வியாபாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்’ என்ற உத்தரவாதத்தையும் நகராட்சி நிர்வாகம் மீறி வருகிறது. நகராட்சி நிர்வாகம் விதித்துள்ள மாத வாடகை, நகர்ப் பகுதியிலுள்ள தனியார் கடைகளின் வாடகையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளது. அதாவது, `19 கான்கிரீட் கடைகளுக்கும் வைப்புத் தொகையாகத் தலா ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள். மேலும் வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டுமாம். `வங்கி உத்தரவாதம் இல்லாதவர்கள் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வைப்புத்தொகை என மொத்தமாக ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள். இந்த 19 கான்கிரீட் கடைகளையுமே தனித்தனியாக 12 ஆண்டுகளுக்குப் பொது ஏலம் மூலமாகக் குத்தகை விடுகிறார்கள்.உட்புற திறந்தவெளி மேடை கடைகள்அதேபோல, மின் இணைப்பு வசதி, கதவு இல்லாத 58 திறந்தவெளி ஸ்டால் கடைகளையும் ஆண்டுக்கு ரூ.31 லட்சத்துக்குத் தனி நபர் குத்தகைக்கு விட முடிவு செய்திருக்கின்றனர். தனி நபர் குத்தகை என்றால், அவர் விருப்பப்படும் நபர்களுக்கே கடைகளை ஒதுக்குவார். அப்படியெனில், வெளியில் இருந்து புதிய வியாபாரிகள் வந்து எங்கள் சந்தையை ஆக்கிரமித்துக்கொள்வார்கள். அதுமட்டுமின்றி, ஸ்டால் போன்ற ஒரு மேடை கடைக்கும் ரூ.1.50 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டுமாம். கூடுதலாக வங்கி உத்தரவாதம் அல்லது மேலும் ரூ.1.50 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டுமாம். வைப்புத்தொகையே தலையைக் கிறுகிறுக்க வைக்கிறது. அதைவிட மாத வாடகை நிர்ணயம் பதற வைத்திருக்கிறது. மொத்தமாக இந்த 77 கடைகளில், தலா ஒருகடைக்கு மாத வாடகையாக 7,030 ரூபாய் நிர்ணயித்திருக்கின்றனர்.புதிய கடைகள் கட்டுவதற்கு முன்பு நாங்கள் தினமும் 50 ரூபாய் வாடகையும், வைப்புத்தொகையாக 5,000 ரூபாய் மட்டுமே கொடுத்திருந்தோம். இப்போது, தினமும் 100 ரூபாய் என நிர்ணயித்து, கடை ஒன்றுக்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் வாடகை வாங்கலாம். அதுதான் சரியாக இருக்கும். எங்கள் வயிற்றில் அடித்து, பணம் பறிக்கத்தான் புதிய கடைகளைக் கட்டியிருக்கிறார்கள். திறந்தவெளி மேடை கடைகளுக்கு இன்னுமே மின் இணைப்பு வசதி வழங்கவில்லை. கதவு கூட இல்லை. மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தாலும் மழை, காற்று என்றால் காய்கறிகளைப் பத்திரப்படுத்த முடியாது. வெளிப்புற கான்கிரீட் கடைகள்எல்லாவற்றையும் சரி செய்துகொடுத்து, வாடகையைச் சரிப்பாதியாகக் குறைப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட வைப்புத்தொகையையும் பெருமளவு குறைக்க வேண்டும். இதுதவிர மின்கட்டணம் ஏற்படுத்தப்பட்டால் அதற்கான கட்டணம், காவலாளி நியமிக்கப்பட்டால் அவருக்கான சம்பளத்தையும் கடையை ஏலம் எடுக்கும் வியாபாரிகளான நாங்கள்தான் தர வேண்டும். அதுமட்டுமின்றி, கொரோனாவுக்குப் பிறகு சுற்றுவட்டார மக்கள் சந்தைகளில் கூடுவதைத் தவிர்த்துவிட்டார்கள். அவரவர் வீதிகளுக்கே வரும் தள்ளுவண்டி கடைளிலும், உள்ளூர் கடைகளிலுமே காய்கறிகளை வாங்கிக் கொள்கிறார்கள். உழவர் சந்தைக்கும் போகிறார்கள். சந்தைப்பேட்டை சந்தையில் முன்பு இருந்ததுபோல வியாபாரம் இல்லை. எனவே, எங்கள் வயிற்றில் அடிக்காமல் வாடகை கட்டணத்தைக் குறைத்து, கடைகளை உடனடியாக எங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றனர் வேண்டுகோளாக. கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் சதீஷ்குமாரிடம், இதுபற்றி விளக்கம் கேட்டோம். ``நான் கடந்த வாரம்தான் வேலூர் மாநகராட்சியில் இருந்து பணி மாறுதலாகி கிருஷ்ணகிரிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள தினசரி சந்தைக்கு இன்னும் திறப்பு விழா நடத்தினார்களா? என்றும் எனக்குத் தெரியவில்லை. உடனடியாக நகராட்சி அலுவலர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி, சந்தையை விரைவாகத் திறந்து வியாபாரிகளிடம் ஒ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-11/w1lkdazd/WhatsApp-Image-2025-10-11-at-2.24.43-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கிருஷ்ணகிரி:, எங்கள், வயிற்றில், அடிக்காதீர்கள், திறக்கப்படாத, தினசரி, சந்தை, குமுறும், வியாபாரிகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்&amp;apos;&amp;apos; &amp;  எம்எல்ஏ அருள்</title>
        <link>https://dailytopnewz24.com/பாமக-தந்தையின்-சிகிச்சை-குறித்து-அன்புமணி-தவறான-தகவலை-பரப்பி-இருக்கிறார்-எம்எல்ஏ-அருள்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாமக-தந்தையின்-சிகிச்சை-குறித்து-அன்புமணி-தவறான-தகவலை-பரப்பி-இருக்கிறார்-எம்எல்ஏ-அருள்</guid>
        <description><![CDATA[ பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை அன்புமணி நேரில் சந்தித்தார். ராமதாஸை வைத்து நாடகம் நடத்துகிறீர்களா என்றும், அவருக்கு ஏதாவது ஆனால் தொலைத்துவிடுவேன் என்றும் அன்புமணி கூறியிருந்தார். இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளரான பாமக எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ராமதாஸ் - முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்“பாமக நிறுவனரும் கட்சியின் தலைவருமான டாக்டர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றார்.  அப்போது அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்த,  முதல்வர் ஸ்டாலின்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்களை  சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அப்போலா  மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, மருத்துவரை மட்டும்  சந்தித்து பேசிவிட்டு,  ராமதாஸ் அவர்களை சந்திக்காமலேயே சென்று விட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸ் குறித்து தவறான தகவலையும் செய்தியாளர்களிடம் தெரிவித்து பதற்றத்தை ஏற்படுத்தினார்.  ராமதாஸ் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. அவர் ஐசியூவுக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் ராமதாஸ் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என செய்தியாளர்களிடம் பேட்டியை கொடுத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்  அன்புமணி.  அன்புமணிஅன்புமணி ராமதாஸ் சிகிச்சை குறித்து தவறான தகவலை பரப்புகிறார். ஒரு மகன் என்ற கடமையிலிருந்து அன்புமணி தவறிவிட்டார். பெற்றெடுத்த தந்தையை, கட்சியை விட்டு துரத்த வேண்டும் என்று செயல்பட்டவர்தான் அன்புமணி.நேற்று அன்புமணி,  தொலைத்து விடுவேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.  பாட்டாளி மக்கள் கட்சியையும், தொண்டர்களையும் தான் தொலைத்து விட்டார். அன்புமணி தற்போது ஆற்றாமையின் வெளிப்பாடு காரணமாக ஏதேதோ பேசி வருகிறார். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 26 ஆம் தேதி,  ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது” என்று பேசியிருக்கிறார். &quot;நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்&quot; - ராமதாஸ் குறித்து அன்புமணி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-29/7vsya7i0/IMG1224.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாமக:, தந்தையின், சிகிச்சை, குறித்து, அன்புமணி, தவறான, தகவலை, பரப்பி, இருக்கிறார், எம்எல்ஏ, அருள்</media:keywords>
    </item>
    <item>
        <title>கரூர் துயரம்: ``100% சதி, இது எவ்வளவு தவறானது என்பதை இன்று நிரூபித்துள்ளோம்&amp;apos;&amp;apos; &amp; ஆதவ் அர்ஜுனா</title>
        <link>https://dailytopnewz24.com/கரூர்-துயரம்-100-சதி-இது-எவ்வளவு-தவறானது-என்பதை-இன்று-நிரூபித்துள்ளோம்-ஆதவ்-அர்ஜுனா</link>
        <guid>https://dailytopnewz24.com/கரூர்-துயரம்-100-சதி-இது-எவ்வளவு-தவறானது-என்பதை-இன்று-நிரூபித்துள்ளோம்-ஆதவ்-அர்ஜுனா</guid>
        <description><![CDATA[ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பயணத்தை மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ விசாரிக்க உத்தரவு வழங்கியதுடன், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, &quot;வலி மிகுந்த நாட்களில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் வாயில் இருந்து வார்த்தைகள் கூட முழுமையாக வர முடியவில்லை.&quot;விஜய் பிரசாரம் கரூர் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவருடைய சுற்றுப்பயணம் மிகப்பெரிய எழுச்சியாக உருவானது.இது முதல் கூட்டம் கிடையாது, திருச்சி, நாமக்கல், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் என பல ஊர்களுக்கு செல்லும்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை மக்கள் உருவாக்கினர்.ஆனால் உண்மையைப் பதிவு செய்ய வேண்டும். எந்த மாவட்டத்திலும் காவல்துறை ஆதரவு வழங்கியது இல்லை. அரியலூரில் மட்டும் வழங்கினார்கள். எங்களுக்கு பெரம்பலூர் எஸ். பி பல தகவல்களை வழங்கினார். அதனால் கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தோம்.கரூர் விஜய் பிரசாரம்நாங்கள் நல்லபடியாக நாமக்கல் பிரச்சார பயணத்தை முடித்துவிட்டு, காவல்துறை சொன்ன 3 முதல் 10 மணி வரை என்ற உரிய நேரத்தில் கரூர் சென்றோம். எங்களுடைய நேரலையை எல்லா ஊடகங்களுக்கும் கொடுத்திருக்கிறோம். தலைவர் எங்கிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தலைவர் தாமதமாக வந்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை எங்கள் மீது வைக்கின்றனர். கரூரில் காவல்துறையினர் தான் எங்களை வரவேற்றார்கள். எந்த மாவட்டத்திலும் இப்படி நடக்கவில்லை. அவர்கள்தான் திட்டமிட்ட இடத்தில் நின்று பேசுங்கள் என்று சொன்னார்கள். தலைவர் எல்லாமே வசதியாக இருக்கிறதா என கேட்டுவிட்டுத்தான் மேலே எழுந்து பேச ஆரம்பித்தார்.ஏற்பாட்டில் தவறுகள் இருந்தால் ஏன் காவல்துறை எல்லையிலேயே எங்களை வரவேற்க வேண்டும் என்பது எங்கள் முதல் கேள்வி. பேசும்போது தலைவர் மக்களைப் பார்த்துத்தான் பேசினார். எங்கே தண்ணீர் கேட்டார்களோ அங்கே அவர் கையாலேயே தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்சுக்கு அவரே வழிவிட சொன்னார். மக்களைப் பார்த்துவிட்டு, அவரால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேச்சை முடித்துவிட்டு கிளம்பினார்.&quot; எனப் பேசினார்.கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்&#039;  சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவுதமிழக அரசு நடத்தும் விசாரணைமேலும், &quot;இந்த இடத்தை காவல்துறையினர் எவ்வளவு போர்ஸ் பண்ணி தவெகவிடம் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் கொடுப்போம். எங்களுக்கு ஏன் தமிழக அரசின் மீதும் தமிழக அரசு நடத்தும் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்றால், தவெகவினர் ஓடிவிட்டார்கள் என சொல்கிறார்கள். எங்களது மொபைல் சிக்னலை ட்ராக் செய்யலாம், கரூர் எல்லையில் நான், பொதுச் செயலாளர் நிர்மல் குமார், அருண்ராஜ் அவர்கள் எல்லோரும் காத்திருந்தோம். காவல்துறை நீங்கள் வந்தால் கலவரம் வரும் நிறைய பிரச்னை வரும் என வலியுறுத்தினார்கள். அதையும் நாங்கள் தாக்கல் செய்வோம். தமிழக வெற்றிக் கழகம் அங்கே வரக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த கட்சியினரையும் தடியடி நடத்தி தீவிரவாதிகள் மாதிரி அடித்து அனுப்பினார்கள் என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்வோம். `இந்த சந்தர்பத்தை பயன்படுத்தினார்கள்&#039;நாங்களும் மனிதர்கள்தான். 25 வருஷம் 60 வருஷம் இருக்கும் அரசியல்வாதிகள் கிடையாது. இந்த இழப்புக்குப் பிறகு முதல் 3,4 நாட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. எங்கள் உறவுகள் இழந்துவிட்டு நாங்கள் மீடியாவில் வந்து பேசிக்கொண்டிருக்க மாட்டோம். இந்த சந்தர்பத்தை திமுக பயன்படுத்தியது. அன்று முழுவதும் என்ன நாடகம் ஆடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அடுத்த நாள்களில் நீதிமன்ற விடுமுறை என்பதால் அதோடு நாங்கள் சட்ட ரீதியாக போராட முடியாது, இதுவொரு திட்டமிட்ட சதி. கரூர் நெரிசல் - தவெக வழக்கு`தமதமாகத்தான் இதை உணர்ந்தோம்&#039; உண்மையைக் கூறிய யூடியூபர்கள் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் பேசியவர்கள் கைது செய்யப்பட்டனர். ஏனென்றால் உண்மையின் ஒருபக்கம் மட்டுமே தெரிய வேண்டும். அவர்கள் மட்டுமே பேச வேண்டும் என நினைத்தார்கள். அரசு செய்தி தொடர்புத் துறை ஒரு வாரத்துக்கு தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என்பதை மட்டும் தான் பார்த்தது. இந்த பிரச்னையை வைத்து திமுக அரசு ஒட்டுமொத்த கட்சியை முடக்க திட்டமிட்டு இருக்கிறது என்பதை தமதமாகத்தான் உணர்ந்தோம்.`குற்றச்சாட்டாக அல்ல&#039;இதை வெறும் குற்றச்சாட்டாக அல்ல ஆதரத்துடன் பதிவு செய்கிறேன். அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை அமைக்கப்பட்ட பிறகு எப்படி உயர் அதிகாரிகள் வந்து அரசு மீது எந்த தவறும் இல்லை என சொல்கின்றனர். Home secretary, high secretary தவெகவை நேரடியாக குற்றம்சாட்டாமல் அவர்கள் பக்க நியாயத்தை மட்டும் பேசினார்கள். அப்பறம் எதுக்கு விசாரணை ஆணையத்தை உருவாக்கினார்கள்.உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்தார்கள். அதில் தலைவரின் பெயர் கூட இல்லை. ஆனால் அவரது தலைமை பண்பு, அரசியல் வருகை என கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தார்கள். எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் நாங்கள்தான் தவறு செய்தோம் என்று அவர் பதிவு செய்துவிட்டார். இதன் பிறகு அந்த நீதிபதி அமைத்துள்ள SIT  வெளிப்படைத் தன்மையுடனும் நியாயமாக இருக்கும் என எப்படி நம்ப முடியும். ஆதவ் அர்ஜுனாசென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்தது கிடையாது.இந்த தீர்ப்புக்கு பிறகு தான் எங்களுக்கு புரிந்தது திமுக அதன் கட்சி பலத்தை பயன்படுத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி  தமிழக வெற்றிக் கழகத்தை எப்படி முடக்க முடியும், எங்கள் தலைவரை எப்படி முடக்க முடியும், எங்கள் பிரசாரத்தை எப்படி முடக்க முடியும்... நேற்றுகூட ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/ri997xjk/Aadhav-Arjuna" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கரூர், துயரம்:, 100, சதி, இது, எவ்வளவு, தவறானது, என்பதை, இன்று, நிரூபித்துள்ளோம், ஆதவ், அர்ஜுனா</media:keywords>
    </item>
    <item>
        <title>கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ &amp; உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம்</title>
        <link>https://dailytopnewz24.com/கரூர்-துயரம்-சிபிஐ-விசாரிக்கும்-ஹைகோர்ட்-கையாண்ட-விதம்-உச்ச-நீதிமன்ற-அதிரடி-முழுவிவரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கரூர்-துயரம்-சிபிஐ-விசாரிக்கும்-ஹைகோர்ட்-கையாண்ட-விதம்-உச்ச-நீதிமன்ற-அதிரடி-முழுவிவரம்</guid>
        <description><![CDATA[ தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்திருந்தது. இது தொடர்பான விவகாரத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடர்பான வழக்கை விசாரித்து தமிழக வெற்றிக்கழகம் மற்றும் கட்சியின் தலைவர் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்திருந்தது.TVK Vijay Karur Stampedeஇதற்கிடையில் உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்க கோரியும், சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சேர்ந்தவர்களும் சிபிஐ விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்கள்.பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவரும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.மொத்தம் ஐந்து மனுக்களை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி மற்றும் அஞ்சாறியா ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவான உத்தரவை பிறப்பித்தது. தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை குடிமக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரமாக தாங்கள் கருதுவதாகவும் வெளிப்படைத்தன்மையுடன் பாரபட்சம் இல்லாத விசாரணையை இது போன்ற விவகாரங்களில் கேட்பது குடிமக்களின் உரிமை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாங்கள் நம்புவதாகவும்  தெரிவித்தனர். அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதே நேரத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட மூன்று பேர் கொண்ட குழுவை தாங்கள் அமைத்திருப்பதாகவும், இந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்று இருப்பார்கள் என்றும் இந்த இருவரும் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.அதே நேரத்தில் இந்த மூன்று பேர் குழு கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தலாம் என்றும் தேவைப்பட்டால் எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.தமிழக வெற்றிக் கழகம், விஜய் - TVK, Vijayசிபிஐ தங்களது மாதாந்திர விசாரணை அறிக்கையை இந்த குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நீதிபதிகள் உத்தரவை வாசித்து முடித்தவுடன் குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `இந்த விவகாரத்தில் இரண்டு மனுதாரர்கள் தங்களது ஒப்புதலே இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த செய்யப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய சதி இருக்கிறது எனவே இதை விரிவாக விசாரிக்க வேண்டும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று’ என கூறினார். `நிச்சயமாக அது குறித்து விசாரிக்கப்படும்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.சென்னை உயர்நீதிமன்றம்உயர் நீதிமன்றம் மீது அதிருப்தி!மேலும் சென்னை உயர் நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை கையாண்ட விதம் குறித்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்த பிறகு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எவ்வாறு இதில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பித்தார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூர் பகுதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதி வரம்பிற்குள் வருகின்றது. அப்படி இருக்கும் பொழுது உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக எப்படி விசாரணை குழுவை அமைத்தது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மிகவும் நுணுக்கமான இந்த விஷயத்தை சென்னை உயர் நீதிமன்றம் இப்படி கையாண்டிருக்கக் கூடாது என அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `ஒரு ரிக் மணுக்களை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே இருக்கக்கூடிய நிலையில் அவை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் பதிலளிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். `எங்கள் நீதிபதி ஒருவரை நியமித்து இருக்கிறோம்’``கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் அனைத்து உண்மையும் வெளிவர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் எங்கள் நீதிபதி ஒருவரை விசாரணையை கண்காணிக்க நாங்கள் நியமித்து இருக்கிறோம். விசாரணை முடியட்டும் யார் செய்தது தவறு என்பது தெரிந்துவிடும் ”என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்தனர்.கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்அதே நேரத்தில் மனுதாரர்கள் சிலர் தங்களுக்கு தெரியாமலேயே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக புகார்கள் தெரிவித்துள்ள விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கியதோடு ஏற்கனவே தமிழக அரசு சில விவகாரங்களில் பதிலளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/7cadyw31/WhatsApp-Image-2025-10-13-at-11.45.08.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:19:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கரூர், துயரம்:, சிபிஐ, விசாரிக்கும், ஹைகோர்ட், கையாண்ட, விதம்.’, உச்ச, நீதிமன்ற, அதிரடி, முழுவிவரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;ஊடகங்களை முடக்கும் பாசிச போக்கு!&amp;quot; &amp; அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டதா புதிய தலைமுறை? </title>
        <link>https://dailytopnewz24.com/ஊடகங்களை-முடக்கும்-பாசிச-போக்கு-அரசு-கேபிளிலிருந்து-நீக்கப்பட்டதா-புதிய-தலைமுறை</link>
        <guid>https://dailytopnewz24.com/ஊடகங்களை-முடக்கும்-பாசிச-போக்கு-அரசு-கேபிளிலிருந்து-நீக்கப்பட்டதா-புதிய-தலைமுறை</guid>
        <description><![CDATA[ அரசு கேபிளிலிருந்து முன்னணி செய்தி சேனலான புதிய தலைமுறை பல பகுதிகளில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.கரூர் சம்பவத்தில் அரசை விமர்சிக்கும் தொனியில் வெளியிடப்பட்ட செய்திகளால்தான் புதிய தலைமுறை சேனல் நீக்கப்பட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.ஊடக சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.புதிய தலைமுறை : `அரசே கேபிள் நடத்தினால் இதுபோன்ற தவறுகள் நடக்கும்&#039; - பத்திரிகையாளர் ப்ரியன்சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ``அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்றடைகின்றன. தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.புதிய தலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறது.  எடப்பாடி பழனிசாமி கண்டனம்எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசு கேபிள் டிவி-யில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததும், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையைத் தொடர்ந்து வருகிறது விஞ்ஞான தகிடுதத்தங்களுக்குப் பெயர் போன விடியா திமுக அரசு.பாசிசப் போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட ஸ்டாலின் அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு.அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாகக் கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.  புதிய தலைமுறை சொல்வது என்ன?இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் சமஸிடம் பேசினோம்.அவர், “புதிய தலைமுறை செய்தி சேனல் சில பகுதிகளில் அரசு கேபிளில் தெரியவில்லை என கடந்த வெள்ளிக்கிழமை முதல் புகார்கள் வரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சோதித்ததில், சில பகுதிகளில் சேனல் தெரியவில்லை என்பதை கண்டறிந்தோம். அதே நேரம் எங்கள் சேனல் முழுமையாக முடக்கப்படவில்லை. அரசு தரப்பிலும் அரசு கேபிள் நிறுவனத்திலும் பேசியபோது, சேனலை முடக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். எனினும் இன்னும் எதுவும் சரியாகவில்லை. உரிய விளக்கமும் அவர்கள் தரவில்லை. தொடர்ந்து பேசிவருகிறோம்.” என்றார்.இதற்கு முன்பாக 2016-21 அதிமுக ஆட்சி காலத்திலும் ஒரு முறை புதிய தலைமுறை சேனலை அரசு கேபிளில் இருந்து நீக்கியிருந்தார்கள்.சமூகத்தின் பல மட்டங்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த பிறகே மீண்டும் புதிய தலைமுறை சேனல் அரசு கேபிளில் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/8r36ayf6/புதிய-தலைமுறை" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஊடகங்களை, முடக்கும், பாசிச, போக்கு, அரசு, கேபிளிலிருந்து, நீக்கப்பட்டதா, புதிய, தலைமுறை </media:keywords>
    </item>
    <item>
        <title>புதிய தலைமுறை முடக்கம்? : விஜய் குறித்த செய்திகள் காரணமா? அரசே கேபிள் நடத்துவது சரியா?  | Opinion</title>
        <link>https://dailytopnewz24.com/புதிய-தலைமுறை-முடக்கம்-விஜய்-குறித்த-செய்திகள்-காரணமா-அரசே-கேபிள்-நடத்துவது-சரியா-opinion</link>
        <guid>https://dailytopnewz24.com/புதிய-தலைமுறை-முடக்கம்-விஜய்-குறித்த-செய்திகள்-காரணமா-அரசே-கேபிள்-நடத்துவது-சரியா-opinion</guid>
        <description><![CDATA[ கட்டுரையாளர்ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஊடக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. நான் விசாரித்தவரை, சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இந்தப் பிரச்னை இருக்கிறது. இது தொடர்பாக, தமிழக அரசின் தரப்பிலோ, சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகத்தின் தரப்பிலோ வெளிப்படையான கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.‘புதிய தலைமுறை சேனலில், த.வெ.க தலைவர் விஜய் தொடர்பான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கரூர் துயரச் சம்பவத்தில் அரசின் பக்கம் நிறைய தவறுகள் இருக்கின்றன என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப்பட்டன’ என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருப்பது போலவும், அதனால்தான், அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்பது போலவும் ஒரு பேச்சு நிலவுகிறது. இதில் எவ்வளவு உண்மைகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை.கரூர் மருத்துவமனை&#039;சரியான அணுகுமுறை இல்லை&#039;எதுவாக இருந்தாலும், ஒரு செய்திச் சேனலை அரசு கேபிளிலிருந்து தூக்குவது சரியான அணுகுமுறை கிடையாது. ஒரு செய்திச் சேனலில் எல்லா விதமான செய்திகளையும் வெளியிடுவார்கள். கரூர் சம்பவம் தொடர்பான செய்திகளை எடுத்துக்கொண்டால், பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் வெளியிடப்படுகின்றன. தி.மு.க கூட்டணி கட்சிகளின் கருத்துக்கள், அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகளின் கருத்துகள் என எல்லா கட்சிகளின் கருத்துகளையும் செய்தியாக வெளியிடுகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க அரசின் பக்கமே தவறு என்று செய்தி வெளியிட வாய்ப்பு இல்லை.முடக்கப்பட்டதா புதிய தலைமுறை சேனல்?: ``கருத்து சுதந்திர ஒடுக்குமுறை&#039;&#039; -சென்னை பத்திரிகையாளர் மன்றம்&#039;கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல்&#039;இந்த நிலையில், ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே அந்த சேனலில் வெளியிடுகிறார்கள் என்று அரசுத் தரப்பு பார்ப்பதும், அதற்கான அந்த சேனலுக்கு இடையூறு செய்வதும் கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயலாகும். அரசைப் பொருத்தவரையில், சின்ன சின்ன விஷயங்களில் தலையிடாமல், கொஞ்சம் பெருந்தன்மையோடு இருப்பது நல்லது.தமிழக வெற்றிக் கழகம் விஜய்&#039;இன்றைக்கு விஜய் பேசுபொருள்&#039;தெரிந்தோ, தெரியாமலோ இன்றைக்கு விஜய் ஒரு பேசுபொருளாக இருக்கிறார். கரூர் விவகாரத்தில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது, பல விவாதங்கள் நடைபெறுகின்றன. த.வெ.க மீதும், விஜய் மீது சிலர் குறை சொல்கிறார்கள். அரசு மீது சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். மக்களை மீது குறை சொல்லப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த செய்திகள் எல்லாவற்றையும் எல்லா சேனல்களும் ஒளிபரப்புகிறார்கள்.சேனல்களுக்கு சில வர்த்தக நோக்கங்கள் இருக்கும். அவற்றையும் சேர்த்துப் பார்த்துதான் சேனல் நிர்வாகம் செயல்படும். புதிய தலைமுறை மட்டுமல்ல,.. பல சேனல்களும் விஜய்க்கு பப்ளிசிட்டி கொடுக்கின்றன. சொல்லப்போனால், தி.மு.க ஆதரவு சேனல்களும் அதைத்தான் செய்கின்றன.முடக்கப்பட்டதா புதிய தலைமுறை சேனல்?: ``கருத்து சுதந்திர ஒடுக்குமுறை&#039;&#039; -சென்னை பத்திரிகையாளர் மன்றம்`ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியிலும் சிக்கல்&#039;இப்போது மட்டுமல்ல. இதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதுபோன்ற சிக்கல்களை ஊடகங்கள் சந்தித்தன. தி.மு.க ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு ஆதரவான சேனல்களுக்கு அரசு கேபிளில் முக்கியத்துவம் கொடுத்து, எதிர்க்கட்சி சேனலை கடைசியில் தள்ளிவிடுவதும் நடக்கும். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், அவர்களும் அதையே செய்வார்கள்.அரசே கேபிள் நடத்தினால் இதுபோன்ற தவறுகள் நடக்கும். அரசே கேபிள் நடத்துவது தவறு. 2008-ல் தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது, அரசு கேபிள் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு சேனல் நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தி.மு.க அரசு ஆரம்பித்தது.அரசு கேபிளில் &#039;புதிய தலைமுறை&#039; சேனல் நிறுத்தம்? சுதந்திரமாக செயல்படும் மீடியாக்கள் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாவதும் நடக்கிறது. அத்தகைய சேனல்களுக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படுவதும் உண்டு.நாட்டில் எது பேசுபொருளாக இருக்கிறதோ, அதற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கமான ஒன்று. அது தவிர்க்க முடியாதது. அதற்காக அந்த சேனலை முடக்குவது என்பது சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் நின்றுவிடும் என்ற கதையாகத்தான் இருக்கும். தற்போதைய விவகாரத்தைப் பொருத்தவரை, இதை நீண்ட நாள் நீடிக்க அரசும் விரும்பாது, சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகமும் விரும்பாது. எனவே, இந்தப் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்.! -  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/ja7bh1n3/priyan.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புதிய, தலைமுறை, முடக்கம், விஜய், குறித்த, செய்திகள், காரணமா, அரசே, கேபிள், நடத்துவது, சரியா, Opinion</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இபிஎஸ் உடன் ராமதாஸ் ஐயா தனியாக என்ன பேசினார் என எனக்குத் தெரியாது&amp;quot;&amp; பாமக எம்எல்ஏ அருள்</title>
        <link>https://dailytopnewz24.com/இபிஎஸ்-உடன்-ராமதாஸ்-ஐயா-தனியாக-என்ன-பேசினார்-என-எனக்குத்-தெரியாது-பாமக-எம்எல்ஏ-அருள்</link>
        <guid>https://dailytopnewz24.com/இபிஎஸ்-உடன்-ராமதாஸ்-ஐயா-தனியாக-என்ன-பேசினார்-என-எனக்குத்-தெரியாது-பாமக-எம்எல்ஏ-அருள்</guid>
        <description><![CDATA[ பாமக நிறு​வனர் ராம​தாஸ் இதய பரிசோதனைக்​காக சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கடந்த 5-ம் தேதி அனு​ம​திக்​கப்​பட்​டார். முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி போன்ற  அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இன்று (அக்.7) பாமக எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார். ராமதாஸ்&quot;நேற்று முன்தினம் ஒரு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எல்லா பரிசோதனைகளும் முடிந்து முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இன்று மாலை வீடு திரும்புகிறார். இந்த ஒரு வாரம் மட்டும் ஐயா ஓய்வில் இருப்பார். அதன்பிறகு அவர் பணிகளை மேற்கொள்வார்.பாமக என்றால் ராமதாஸ் ஐயா மட்டும்தான். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் அதைத் தான் சொல்கிறார்கள்&quot; என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ராமதாஸை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அருள், &quot; முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி, ஐயா அவர்களை நேரில் சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி அரை மணி நேரம் பேசியது உங்கள் அனைவருக்கும் தெரியும். இரு பெரும் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது&quot; என்று கூறியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-29/7vsya7i0/IMG1224.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இபிஎஸ், உடன், ராமதாஸ், ஐயா, தனியாக, என்ன, பேசினார், என, எனக்குத், தெரியாது-, பாமக, எம்எல்ஏ, அருள்</media:keywords>
    </item>
    <item>
        <title>செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா? &amp; உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/செந்தில்-பாலாஜி-மீண்டும்-அமைச்சராக-முடியுமா-உச்ச-நீதிமன்ற-நீதிபதிகளின்-கருத்து-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/செந்தில்-பாலாஜி-மீண்டும்-அமைச்சராக-முடியுமா-உச்ச-நீதிமன்ற-நீதிபதிகளின்-கருத்து-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது. மேலும், அவர் அமைச்சர் பதவியில் இல்லை என்றால் ஜாமீன் வழங்கப்படும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.உச்ச நீதிமன்றம்இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கடுமையான கருத்துக்களை தீர்ப்பில் இருந்து நீக்கும்படி கோரி செந்தில் பாலாஜி தரப்பும் மனு தாக்கல் செய்திருந்தது.அப்போது செந்தில் பாலாஜி தரப்பு, ``செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் தீர்ப்பில் முழுமையாக இடம்பெறவில்லை.ஆனால் அவர்கள் உத்தரவில் தெரிவித்துள்ள கருத்துக்கள் மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்றும், ஒருவேளை சாட்சிகள் கலைக்கப்பட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளனர். அதைத்தான் நீக்க வேண்டும் எனக்கோருகிறோம். மனுதாரர் சாட்சியங்களை கலைக்க முற்பட்டால் நீங்களே ஜாமீனை ரத்து செய்யலாம்&#039; எனத் தெரிவித்திருக்கின்றனர்’’ என்றது.அதையடுத்து நீதிபதிகள், &quot;சாட்சிகளை கலைக்க முற்படுவதாக தெரிந்தால் எந்த நேரமும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எங்களால் ரத்து செய்ய முடியும்.அதேநேரம் அவர் அமைச்சராகக்கூடாது என உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. நீண்ட சிறைவாசத்தை அனுபவித்து விட்டார் என்ற காரணத்துக்காகவும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உத்தரவாதத்தை கருத்தில் கொண்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜிபல அமைச்சர்களுக்கான எதிரான வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. எத்தனைபேர் ராஜினாமா செய்துள்ளனர். இவர் மட்டும் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, வழக்கு விசாரணை முடிந்து அவர் விடுவிக்கப்படும் வரை அமைச்சராக பதவியில் தொடர விரும்பினால் அதுதொடர்பாக அனுமதி கோரி தனியாக மனு தாக்கல் செய்யுங்கள்” என்றனர்.Sanskrit இந்திய மொழிகளின் தாய் என்ற Amit shah மீது ஏன் கோபம் வரவில்லை? - Aazhi Senthil Nathan
 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-25/0gssrl41/VSB.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>செந்தில், பாலாஜி, மீண்டும், அமைச்சராக, முடியுமா, உச்ச, நீதிமன்ற, நீதிபதிகளின், கருத்து, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>எஸ்&amp;400 ரஷ்ய ஏவுகணையை வாங்கும் இந்தியா; மீண்டும் அமெரிக்காவை பகைக்கிறதா? ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/எஸ்-400-ரஷ்ய-ஏவுகணையை-வாங்கும்-இந்தியா-மீண்டும்-அமெரிக்காவை-பகைக்கிறதா-ட்ரம்ப்-ரியாக்ஷன்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/எஸ்-400-ரஷ்ய-ஏவுகணையை-வாங்கும்-இந்தியா-மீண்டும்-அமெரிக்காவை-பகைக்கிறதா-ட்ரம்ப்-ரியாக்ஷன்-என்ன</guid>
        <description><![CDATA[ இந்தியா ரஷ்யாவில் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளது.எஸ்-400 என்றால் என்ன?
எஸ்-400 தரையிலிருந்து வானில் ஏவுகணைகளை ஏவும் ஒரு அமைப்பு ஆகும். 2018-ம் ஆண்டு இதை ரஷ்யாவில் இருந்து இந்தியா முதல்முறையாக வாங்கியது. இது கடந்த மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்துவில் இந்திய ராணுவத்தில் மிக முக்கிய பங்காற்றியது. அதை கருத்தில் கொண்டுதான், இந்த எஸ்-400-ஐ மீண்டும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.எஸ்-400 | S-4002018-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா - ரஷ்யா ஒப்பந்தத்தின்படி, ஐந்து எஸ்-400 வாங்கப்பட்டன. ஆனால், இதுவரை மூன்று எஸ்-400 தான் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்க உள்ளது. இந்த நிலையில் தான், இந்தியா அடுத்த பேட்ச் ஐந்து எஸ்-400-ஐ வாங்க முடிவு செய்துள்ளது.புதின் வருகை
வரும் டிசம்பர் மாதம், ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவிருக்கிறார். அப்போது இது குறித்தான ஆலோசனை நடக்கும் என்று கூறப்படுகிறது.இந்த எஸ்-400 வாங்குவது குறித்து இந்த வாரம் இந்திய அதிகாரிகள் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க உள்ளனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. அமெரிக்காவின் பிரச்னை
ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதால், அமெரிக்கா இந்தியா மீது 25 சதவிகித வரி மற்றும் கூடுதல் வரியை விதித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா மீண்டும் ரஷ்யாவுடன் பெரிய அளவில் ராணுவ தளவாடங்கள் விஷயத்தில் வர்த்தகம் செய்ய உள்ளது.ஏற்கெனவே 2018-ம் ஆண்டு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வாங்கும்போதும், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்பே இப்போதும் அமெரிக்க அதிபராக இருக்கிறார். அப்போது இதை கடுமையாக எச்சரித்திருந்தார் ட்ரம்ப்.ட்ரம்ப் அதாவது, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இந்த அமைப்பை வாங்கினால், இந்தியா மீது CAATSA (Countering America&#039;s Adversaries Through Sanctions Act) என்கிற சட்டத்தின் மூலம் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா (ட்ரம்ப் அரசு) எச்சரித்திருந்தது. அதையும் மீறித்தான், இந்தியா அப்போது எஸ்-400-ஐ வாங்கியிருந்தது. இப்போது எதுவாக இருந்தாலும் அமெரிக்க அதிபர் வரிகளை வைத்தே கையாண்டு வருகிறார். இந்த நிலையில், இந்தியாவின் இப்போதைய நகர்வை ட்ரம்ப் எப்படி கையாளப்போகிறார்?`அமெரிக்க மக்களுக்கு 1,000-2,000 டாலர்களாக வரிகளை பிரித்து தருவேன்&#039; - ட்ரம்ப் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/1h93kc7f/modi russia.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எஸ்-400, ரஷ்ய, ஏவுகணையை, வாங்கும், இந்தியா, மீண்டும், அமெரிக்காவை, பகைக்கிறதா, ட்ரம்ப், ரியாக்‌ஷன், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>முடக்கப்பட்டதா புதிய தலைமுறை சேனல்?: ``கருத்து சுதந்திர ஒடுக்குமுறை&amp;apos;&amp;apos; &amp;சென்னை பத்திரிகையாளர் மன்றம்</title>
        <link>https://dailytopnewz24.com/முடக்கப்பட்டதா-புதிய-தலைமுறை-சேனல்-கருத்து-சுதந்திர-ஒடுக்குமுறை-சென்னை-பத்திரிகையாளர்-மன்றம்</link>
        <guid>https://dailytopnewz24.com/முடக்கப்பட்டதா-புதிய-தலைமுறை-சேனல்-கருத்து-சுதந்திர-ஒடுக்குமுறை-சென்னை-பத்திரிகையாளர்-மன்றம்</guid>
        <description><![CDATA[ அரசு கேபிள்களில் &#039;புதிய தலைமுறை&#039; சேனல் ஒளிபரப்பு முடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ``அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்றடைகின்றன.சென்னை பத்திரிகையாளர் மன்றம்தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். புதியதலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறது.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசு கேபிள் டிவி-யில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததும், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையைத் தொடர்ந்து வருகிறது விஞ்ஞான தகிடுதத்தங்களுக்குப் பெயர் போன விடியா திமுக அரசு.எடப்பாடி பழனிசாமி பாசிசப் போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட ஸ்டாலின் அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாகக் கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/tx0jscyw/85774_thumb.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முடக்கப்பட்டதா, புதிய, தலைமுறை, சேனல்:, கருத்து, சுதந்திர, ஒடுக்குமுறை, -சென்னை, பத்திரிகையாளர், மன்றம்</media:keywords>
    </item>
    <item>
        <title>கோவையின் புதிய அடையாளம்:  10 கி.மீ நீளம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம்! | Drone Shots</title>
        <link>https://dailytopnewz24.com/கோவையின்-புதிய-அடையாளம்-10-கிமீ-நீளம்-தமிழ்நாட்டின்-மிகப்பெரிய-மேம்பாலம்-drone-shots</link>
        <guid>https://dailytopnewz24.com/கோவையின்-புதிய-அடையாளம்-10-கிமீ-நீளம்-தமிழ்நாட்டின்-மிகப்பெரிய-மேம்பாலம்-drone-shots</guid>
        <description><![CDATA[ கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/518at71c/A12.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கோவையின், புதிய, அடையாளம்:, கி.மீ, நீளம், தமிழ்நாட்டின், மிகப்பெரிய, மேம்பாலம், Drone, Shots</media:keywords>
    </item>
    <item>
        <title>கேரளா: ரூ.25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி பரிசு; பெயின்ட் கடை தொழிலாளி கோடீஸ்வரர் ஆனார்!</title>
        <link>https://dailytopnewz24.com/கேரளா-ரூ25-கோடி-ஓணம்-பம்பர்-லாட்டரி-பரிசு-பெயின்ட்-கடை-தொழிலாளி-கோடீஸ்வரர்-ஆனார்</link>
        <guid>https://dailytopnewz24.com/கேரளா-ரூ25-கோடி-ஓணம்-பம்பர்-லாட்டரி-பரிசு-பெயின்ட்-கடை-தொழிலாளி-கோடீஸ்வரர்-ஆனார்</guid>
        <description><![CDATA[ கேரள மாநிலத்தில் அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லாட்டரி துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வாராந்திர லாட்டரி, விழாக்கால லாட்டரி என பல்வேறு வகையான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவருகிறது. அதில் ஓணம் லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை கேரள மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் முன்னிலையில் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்றது. அதில் TH 577855 என்ற எண்கொண்ட லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது. அந்த சீட்டு எர்ணாகுளம் நெட்டூரில் உள்ள லாட்டரி சீட்டு ஏஜெண்ட் லதீஸ் என்பவர் விற்பனை செய்திருந்தார். ஆனால் அந்த சீட்டை வாங்கியவர் யார் என்ற தேடல் கடந்த இரண்டு நாள்களாக இருந்தது. இந்த நிலையில் நெட்டூரில் பெயின்ட் விற்பனை நிறுவன ஊழியரான சரத் எஸ்.நாயர் என்பவருக்கு ரூ.25 கோடி ஓணம் பம்பர் பரிசு விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இன்று துறவூர் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் பரிசு விழுந்த லாட்டரி சீட்டு மற்றும் தனது வங்கி பாஸ்புக் ஆகியவற்றை ஒப்படைத்தார் சரத் எஸ்.நாயர்.லாட்டரிச்சீட்டு குலுக்கல் நடைபெற்றபோது அமைச்சர் கே.என்.பாலகோபால் கலந்துகொண்டார்.இதுபற்றி சரத் எஸ்.நாயர் கூறுகையில், &quot;எப்போதாவது லாட்டரி எடுக்கும் பழக்கம் உண்டு. இப்போதுதான் பம்பர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஓணம் லாட்டரி குலுக்கல் நடைபெற்ற சமயத்தில் நான் நெட்டூரில் உள்ள பெயின்ட் விற்பனைக்கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். லாட்டரி முடிவுகள் வெளியானதும் எனது மொபைலில் போட்டோ எடுத்து வைத்திருந்த லாட்டரிச் சீட்டின் எண்ணை சரிபார்த்தேன். நான் எடுத்த லாட்டரிச் சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது தெரியவந்தது. ஆனாலும், வீட்டுக்கு போன் செய்து மனைவியிடம் லாட்டரி சீட்டில் உள்ள எண்ணை சரிபார்க்கச் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டேன். அதன்பின்னர், அவசரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பர்மிசன் கேட்டுவிட்டு கடையில் இருந்து கிளம்பினேன்.கோடீஸ்வரர் ஆன சரத் எஸ்.நாயர் குடும்பத்துடன்வீட்டுக்குச் சென்று ஒரிஜினல் டிக்கெட்டை நேரில் பார்த்து மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வெளியில் யாரிடமும் கூறவில்லை. என் அப்பா, அம்மா, மனைவி, சகோதரன், குழந்தை ஆகியோருக்கு மட்டுமே தெரியும். இன்று சகோதரருடன் வங்கிக்குச் சென்று லாட்டரி சீட்டை ஒப்படைத்தேன். நான் வீடு  கட்டியதில் சிறிது கடன் உள்ளது. அதை அடைக்கவேண்டும். குடும்பத்தினருடன் ஆலோசித்து பரிசுத்தொகையை எப்படி பயனுள்ள வகையில் செலவிடுவது என முடிவு செய்வேன்&quot; என்றார். சரத் எஸ்.நாயர் கடந்த 12 ஆண்டுகளாக பெயின்ட் கடையில் வேலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-06/24dzqdi7/1000990107.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கேரளா:, ரூ.25, கோடி, ஓணம், பம்பர், லாட்டரி, பரிசு, பெயின்ட், கடை, தொழிலாளி, கோடீஸ்வரர், ஆனார்</media:keywords>
    </item>
    <item>
        <title>CJI கவாய் மீது தாக்குதல்: &amp;quot;சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது&amp;quot; &amp; திருமாவளவன் கண்டனம்</title>
        <link>https://dailytopnewz24.com/cji-கவாய்-மீது-தாக்குதல்-சனாதனவெறியர்களின்-கொட்டம்-தலைவிரித்தாடுகிறது-திருமாவளவன்-கண்டனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/cji-கவாய்-மீது-தாக்குதல்-சனாதனவெறியர்களின்-கொட்டம்-தலைவிரித்தாடுகிறது-திருமாவளவன்-கண்டனம்</guid>
        <description><![CDATA[ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் தலைவர்களும் நீதிபதி மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிபதி கவாய்அந்தவகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், &quot;உச்சநீதிமன்ற வளாகத்திலேயே இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை அவமதிக்கும் நோக்கில் அவரை நோக்கி செருப்பை வீசியுள்ள சனாதன வெறிபிடித்த வழக்கறிஞரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.அந்த நபரின் வழக்கறிஞர் தகுதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவரைக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும். செருப்பை வீசும்போது &#039;சனாதன தருமத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது&#039; என அந்நபர் கூச்சலிட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்து அவர் ஒரு சனாதன சங்கி என்பது உறுதியாகிறது. வழக்கறிஞர் Rakesh Kishoreபுரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியுள்ள சனநாயக சக்தியாக விளங்கும் தலைமை நீதிபதியின் மீது இங்ஙனம் வெறுப்பை உமிழ்வது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும். மேலும், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே நேர்ந்த அவமானமாகும். நாடெங்கிலும் சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகவுள்ளது. இந்நிலையில், சனாதனத்தை வேரறுக்க சனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது.&quot; எனக் கூறியுள்ளார்.நீதிமன்றத்தில் நடந்தது என்ன?தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், &quot;சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது&quot; எனக் கூச்சலிட்டிருக்கிறார்.இருந்தும் அவரைக் காவலர்கள் வெளியேற்றிய பின்னர் “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்&quot; எனக் கூறிவிட்டு, எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய்.நீதிபதி கவாய் மீது தாக்குதல்: &quot;இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது&quot; - ஸ்டாலின் கண்டனம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-06/45esqj22/Thirumavalavan.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>CJI, கவாய், மீது, தாக்குதல்:, சனாதனவெறியர்களின், கொட்டம், தலைவிரித்தாடுகிறது, திருமாவளவன், கண்டனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு&amp;apos; &amp; டிரம்ப் பேச்சு; நெதன்யாகு புகழாரம்</title>
        <link>https://dailytopnewz24.com/ஹமாஸ்-மறுத்தால்-நெதன்யாகு-என்ன-செய்தாலும்-முழு-ஆதரவு-டிரம்ப்-பேச்சு-நெதன்யாகு-புகழாரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹமாஸ்-மறுத்தால்-நெதன்யாகு-என்ன-செய்தாலும்-முழு-ஆதரவு-டிரம்ப்-பேச்சு-நெதன்யாகு-புகழாரம்</guid>
        <description><![CDATA[ நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கு ஒப்புகொண்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 20 பரிந்துரைகளை ஒப்புகொண்டுள்ளார் அவர். தனிப்பட்ட சந்திப்பிற்கு பிறகு, இருவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ட்ரம்ப் பேசியதாவது: &quot;ஆயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக, நீங்கள் வரலாற்றைப் பார்த்தாலும், நீங்கள் படித்திருந்தாலும், நீங்களும் ஆயிரம் ஆண்டுகளில் முதல்முறையாக என்று கூறுவீர்கள். ஹமாஸின் அச்சுறுத்தலை நீக்குவதற்கான இஸ்ரேலின் பணிக்கு எப்போதுமே என்னுடைய முழு ஆதரவு உண்டு. ஆனால், இப்போது அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்று நினைக்கிறேன். ட்ரம்ப் - நெதன்யாகுஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை மறுத்தால், அதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. அவர்கள் மட்டும்தான் இந்த ஒப்பந்தத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற அனைவருமே ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஹமாஸிடம் இருந்து பாசிட்டிவாக பதில் வரும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை அப்படி வரவில்லை என்றால், நெதன்யாகு என்ன செய்தாலும், அதற்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. இஸ்ரேல் - ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா, எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவின&quot; என்று கூறினார்.நெதன்யாகு பேசும்போது, &quot;அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நன்றி. வெள்ளை மாளிகையில் இதுவரை இருந்தவர்களிலேயே இஸ்ரேலுக்கு சிறந்த நண்பர் ட்ரம்ப் தான். நெதன்யாகுஅவருக்கு பக்கத்தில் யாருமே வர முடியாது. அடுத்த 72 மணி நேரத்தில், உயிரோடு உள்ள மற்றும் இறந்த பணயக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும். இதை அமைதியாக முடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை ஹமாஸ் மறுத்தாலோ, ஒப்புக்கொண்டுவிட்டு பின்பற்றவில்லை என்றாலோ, நாங்கள் அவர்களது பணியை முடிப்போம். அது எளிதாக இருந்தாலும், கடினமாக இருந்தாலும், அதை செய்து முடிப்போம்&quot; என்று பேசியுள்ளார்.ட்ரம்ப் பரிந்துரைகள்: `ஓகே&#039; சொன்ன நெதன்யாகு; ஹமாஸ் பதில்? அந்த 20 பரிந்துரைகள் என்ன? | முழு விவரம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/qmqp5pfd/Screenshot-2025-09-30-092953.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹமாஸ், மறுத்தால், நெதன்யாகு, என்ன, செய்தாலும், முழு, ஆதரவு, டிரம்ப், பேச்சு, நெதன்யாகு, புகழாரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>ட்ரம்ப் பரிந்துரைகள்: `ஓகே&amp;apos; சொன்ன நெதன்யாகு; ஹமாஸ் பதில்? அந்த 20 பரிந்துரைகள் என்ன? | முழு விவரம்</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-பரிந்துரைகள்-ஓகே-சொன்ன-நெதன்யாகு-ஹமாஸ்-பதில்-அந்த-20-பரிந்துரைகள்-என்ன-முழு-விவரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-பரிந்துரைகள்-ஓகே-சொன்ன-நெதன்யாகு-ஹமாஸ்-பதில்-அந்த-20-பரிந்துரைகள்-என்ன-முழு-விவரம்</guid>
        <description><![CDATA[ இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவை நெருங்கிவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தி வந்தது. இந்த மாதம் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியது. இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் 66,000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக்கொண்டு போக, உலக நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை எழுப்பின.கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கத் தொடங்கின. இவை எல்லாம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு கடும் நெருக்கடியாக மாறியது.நெதன்யாகுநெதன்யாகுவின் பாலஸ்தீனத்தின் மீதான கொடூரத் தாக்குதலால், அவர் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு நடந்தது. அப்போது ட்ரம்ப் பரிந்துரைத்த 20 போர் நிறுத்தப் பரிந்துரைகளை நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இவற்றை ஹமாஸ் ஒப்புக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.ட்ரம்ப் பரிந்துரைத்து, நெதன்யாகு ஒப்புக்கொண்ட 20 போர் நிறுத்த பரிந்துரைகள் இதோ:1. இனி காசா தீவிரவாதம் இல்லாத ஒரு பகுதியாகவும், பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாததாகவும் மாறும். 2. ஏற்கெனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மாதிரி காசா மறுகட்டமைக்கப்படும். 3. இஸ்ரேல், ஹமாஸ் இரு பக்கமும் இந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புக்கொண்டால், உடனே போர் நிறுத்தம் ஏற்படும்... தாக்குதல்கள் நிறுத்தப்படும். 4. இஸ்ரேல் இந்தப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட 72 மணிநேரத்தில், ஹமாஸ் அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். (அவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி... இறந்திருந்தாலும் சரி)5. ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தவுடன், அக்டோபர் 7, 2023-கு பிறகு, கைது செய்த 1,700 காசா மக்களை இஸ்ரேல் விடுவிக்கும். இறந்த இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒவ்வொரு உடலுக்கு, இறந்த 15 காசா மக்களை இஸ்ரேல் ஹமாஸிடம் ஒப்படைக்கும். ஹமாஸ் 6. ஆயுதங்களை விட்டு, அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் ஹமாஸ்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அவர்கள் காசாவை விட்டு நீங்கி, எந்த நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறதோ, அங்கே பத்திரமாக அனுப்பப்படுவார்கள். 7. போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஒப்புக்கொண்ட உடனே, காசாவிற்குள் மிகப்பெரிய அளவிலான உதவிகள் உள்நுழையும். இதில் தண்ணீர், மின்சாரம், மருத்துவ உதவி போன்றவற்றை அடங்கும். இது ஜனவரி 19, 2025-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது போல இருக்கும். 8. இந்த உதவிகள் இரு பக்கத்திற்கும் நடுநிலையான ஐ.நா, செஞ்சிலுவை போன்ற அமைப்புகளால் வழங்கப்படும். இந்த உதவிகளுக்காக ரஃபா கிராசிங் (எகிப்து - காசா எல்லை) திறக்கப்படும். இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?&#039; - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெருக்கடிகள் காரணமா?9. காசா தற்காலிகமாக பாலஸ்தீனிய தொழில்நுட்பக் குழுவால் (அரசியல் சாராத நிபுணர்கள்) நடத்தப்படும். அவர்கள் தண்ணீர், மின்சாரம்... போன்ற அன்றாட தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள். இவர்களது செயல்பாட்டை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான புதிய சர்வதேச அமைப்பு &#039;சமாதானக் குழு&#039; கண்காணிக்கும். இந்த அமைப்பில் பிற உலக நாடுகளின் தலைவர்களும் இருப்பார்கள்.பாலஸ்தீனம் சீர்திருத்தப்பட்டு பொறுப்பேற்கத் தயாராகும் வரை, இந்த அமைப்பு நிதி, நிர்வாகம் மற்றும் மறுவளர்ச்சியை நிர்வாகிக்கும்.10. ட்ரம்ப் தலைமையிலான வளர்ச்சித் திட்டம் காசாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடு ஈர்ப்பு, மறுகட்டமைப்பு போன்றவை அடங்கும்.இஸ்ரேல்-ஹமாஸ் போர்11. காசாவிற்குள் சிறப்பு வர்த்தக மண்டலம் உருவாக்கப்படும். இங்கே சந்தைகளுக்குள் நுழைய சிறப்பு அனுமதி, குறைந்த வரி போன்றவை வழங்கப்படும். மேலும், பிற நாடுகளிடம் பேசி பிசினஸ் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். 12. காசாவில் இருந்து வெளியேறுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். மக்கள் அவர்களுக்கு வேண்டும்போது செல்லலாம், திரும்ப வரலாம். மக்களை காசாவில் இருக்க வைப்பதும், காசாவை மறுகட்டமைப்பதும் தான் முக்கிய நோக்கம். 13. இனி காசாவின் அரசாங்கத்தில், ஹமாஸிற்கோ, பிற தீவிரவாத அமைப்புகளுக்கோ அனுமதி இல்லை. அனைத்து தீவிரவாத மற்றும் ராணுவ கட்டமைப்புகளும் அழிக்கப்படும். மீண்டும் கட்டப்படாது. இந்த அழித்தலை ஒரு சுதந்திர அமைப்பு கண்காணிக்கும்.14. ஹமாஸும், பிற பிரிவுகளும் அவர்களது உறுதியைக் காப்பாற்றுவதும், காசா அமைதியாக இருப்பதையும், பிறருக்கு அச்சுறுத்தலாக இல்லாததையும் பக்கத்து நாடுகள் உறுதி செய்யும். 15. சர்வதேச நிலைத்தன்மைப் படை காசாவிற்கு அனுப்பப்படும். அவர்கள் பாலஸ்தீனத்தின் போலீஸ்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். பாலஸ்தீன போலீஸ்கள் அனுபவமிக்க ஜோர்டன் மற்றும் எகிப்து நாட்டு போலீஸ்களுடன் பணியாற்றுவார்கள். காசா எல்லைகளைப் பாதுகாக்க இந்தப் படை இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் ஒத்துழைக்கும். இந்த அமைப்பு ஆயுதக் கடத்தல்களைத் தவிர்க்கும்.Gaza Israel war16. இனி இஸ்ரேல் காசாவை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆக்கிரமிக்காது. இஸ்ரேல் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக காசாவை விட்டு நீங்கும். காசாவில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதியாகும் வரை, இஸ்ரேல் தற்காலிக பாதுகாப்புப் படையை காசாவில் வைத்திருக்கும். 17. ஹமாஸ் இந்தப் பிளானை மறுத்தாலோ, தாமதப்படுத்தினாலோ, ஏற்கனவே IDF-லிருந்து ISF-க்கு மாற்றப்பட்ட பகுதிகளில் உதவி மற்றும் மறுகட்டமைப்பு இன்னும் முன்னேறும். 18. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும். அது சகிப்புத்தன்மை போன்ற இலக்குகளை மையப்படுத்தி இருக்கும். 19. காசா மறுகட்டமைக்கப்பட்டவுடன், பாலஸ்தீனம் வெற்றிகரமாக சீர்திருத்தம் செ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-19/gg1z1m20/america" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்ப், பரிந்துரைகள்:, ஓகே, சொன்ன, நெதன்யாகு, ஹமாஸ், பதில், அந்த, பரிந்துரைகள், என்ன, முழு, விவரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay rally stampede: `எங்க மாமியார் எப்படி இறந்தாங்கன்னு தெரியல&amp;apos; | Ground Report</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-rally-stampede-எங்க-மாமியார்-எப்படி-இறந்தாங்கன்னு-தெரியல-ground-report</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-rally-stampede-எங்க-மாமியார்-எப்படி-இறந்தாங்கன்னு-தெரியல-ground-report</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/41nfzxhv/WhatsApp-Image-2025-09-29-at-7.49.24-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, rally, stampede:, எங்க, மாமியார், எப்படி, இறந்தாங்கன்னு, தெரியல, Ground, Report</media:keywords>
    </item>
    <item>
        <title>Karur &amp; வெளியே வராத Vijay &amp; FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK |Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/karur-வெளியே-வராத-vijay-fir-அதிர்ச்சி-அடிபடும்-senthil-balaji-பெயர்-tvk-dmk-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/karur-வெளியே-வராத-vijay-fir-அதிர்ச்சி-அடிபடும்-senthil-balaji-பெயர்-tvk-dmk-imperfect-show</guid>
        <description><![CDATA[ * கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம்  * கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு,  விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன். * கரூர் துயர சம்பவம் - புதிய விசாரணை அதிகாரி நியமனம்* &quot;நிபந்தனைகளை மீறி விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது&quot; -FIR* தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் - தவெக வழக்கறிஞர்* கரூர் விவகாரம் தலைவர்கள் கருத்து!* கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் உடனடியாக கரூர் சென்றது ஏன்? - திருமா விளக்கம்* விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் காந்தி..! * கரூர் விஷயத்தை விசாரிக்கள் எம்.பிக்கள் குழு அமைத்த பாஜக!* குழந்தைகளை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து செல்வது ஏன்?* ``ராகுல் காந்தியை சுடுவோம்&#039;&#039; -டிவி நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தலைவர்; அமித் ஷாவிற்கு காங்., கடிதம்* இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வாழ்க்கை சரிதம் புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியிருக்கிறார்.* Ind vs Pak: &quot;அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்&#039;&#039; - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/z2ssy7h8/WhatsApp-Image-2025-09-29-at-7.07.27-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Karur, வெளியே, வராத, Vijay, FIR, அதிர்ச்சி, அடிபடும், Senthil, Balaji, பெயர், TVK, DMK, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – தவெக நிர்வாகி தற்கொலை</title>
        <link>https://dailytopnewz24.com/விழுப்புரம்-கரூர்-சம்பவத்திற்கு-செந்தில்-பாலாஜியும்-போலீஸும்தான்-காரணம்-தவெக-நிர்வாகி-தற்கொலை</link>
        <guid>https://dailytopnewz24.com/விழுப்புரம்-கரூர்-சம்பவத்திற்கு-செந்தில்-பாலாஜியும்-போலீஸும்தான்-காரணம்-தவெக-நிர்வாகி-தற்கொலை</guid>
        <description><![CDATA[ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட விற்பட்டு கிராமத்தின் த.வெ.க செயலாளராக இருந்த ஐயப்பன், இன்று மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய ஐயப்பனை மீட்ட உறவினர்கள், அவரை மருத்துமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.ஐயப்பன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம்ஐயப்பன் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியிருக்கினர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஐயப்பன் எழுதியதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில், `இதற்கு முக்கிய காரணம் வி.செந்தில் பாலாஜி – வி.ஐயப்பன்’. `கரூர் மாவட்டத்தில் விஜய் வருகை போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. அதில் விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள். செந்தில் பாலாஜி அவர்கள் நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடைபெற்றது. போலீஸும் இதற்கு உடந்தை. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். என் உயிர் ஐயப்பன். தமிழக வெற்றிக் கழக செயலாளர், த.வெ.க கிளை செயலாளர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது குறித்து செஞ்சி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.தவெக மாநாடு: வெய்யில் தாக்கம்; 20-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம்; திடலில் குவியும் தொண்டர்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/ohd3p28k/f26ed02c-58de-48c6-b722-86a11615b1cb.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விழுப்புரம்:, கரூர், சம்பவத்திற்கு, செந்தில், பாலாஜியும், போலீஸும்தான், காரணம்’, –, தவெக, நிர்வாகி, தற்கொலை</media:keywords>
    </item>
    <item>
        <title>கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு;  தவெக மாவட்டச் செயலாளர் கைது; போலீஸார் விசாரணை!</title>
        <link>https://dailytopnewz24.com/கரூர்-கூட்ட-நெரிசல்-உயிரிழப்பு-தவெக-மாவட்டச்-செயலாளர்-கைது-போலீஸார்-விசாரணை</link>
        <guid>https://dailytopnewz24.com/கரூர்-கூட்ட-நெரிசல்-உயிரிழப்பு-தவெக-மாவட்டச்-செயலாளர்-கைது-போலீஸார்-விசாரணை</guid>
        <description><![CDATA[ கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச்சம்பவத்தைப் பொறுத்தவரை ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையும், இன்னொருபக்கம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.கரூர் சோகம்மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த சகாயம், த.வெ.க-வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் ஆகிய மூன்று பேரை போலீஸ் கைதுசெய்தது.இந்த நிலையில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்  கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் போலீஸாரால் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.TVK Vijay rally stampede : காயமடைந்தவர்கள் Exclusive பேட்டி | Ground report ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/7oeqagmc/vijay.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கரூர், கூட்ட, நெரிசல், உயிரிழப்பு, தவெக, மாவட்டச், செயலாளர், கைது, போலீஸார், விசாரணை</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay rally stampede : காயமடைந்தவர்கள் Exclusive பேட்டி | Ground report</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-rally-stampede-காயமடைந்தவர்கள்-exclusive-பேட்டி-ground-report</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-rally-stampede-காயமடைந்தவர்கள்-exclusive-பேட்டி-ground-report</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/1sams0sj/WhatsApp-Image-2025-09-29-at-9.04.54-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, rally, stampede, காயமடைந்தவர்கள், Exclusive, பேட்டி, Ground, report</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;ஆளாக்கிவிட்ட தந்தையை கொச்சைப்படுத்துபவரைப் பொருட்படுத்த வேண்டாம்&amp;quot; &amp; அன்புமணி மீது அன்பில் அட்டாக்</title>
        <link>https://dailytopnewz24.com/ஆளாக்கிவிட்ட-தந்தையை-கொச்சைப்படுத்துபவரைப்-பொருட்படுத்த-வேண்டாம்-அன்புமணி-மீது-அன்பில்-அட்டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆளாக்கிவிட்ட-தந்தையை-கொச்சைப்படுத்துபவரைப்-பொருட்படுத்த-வேண்டாம்-அன்புமணி-மீது-அன்பில்-அட்டாக்</guid>
        <description><![CDATA[ கரூரில் இரண்டு நாள்களுக்கு முன்பு (செப்டம்பர் 27), தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயண பிரசாரத்தில், எதிர்பாராதவிதமாக 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.கரூர் துயரம்ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை சென்றுகொண்டிருக்க, மறுபக்கம் அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் சாடி வருகின்றனர்.இவ்வாறிருக்க, சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் அழுததை, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று விமர்சனம் செய்தார்.செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்புமணி, &quot;உண்மை நிலவரம் வெளியே வர வேண்டும்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தனர். அங்கு முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. தற்போது கரூருக்கு முதலமைச்சர் தனி விமானத்தில் வருகிறார்.இதில் இன்னொரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டுமென ஆஸ்கர் நிறுவனத்தை நான் கேட்டு கொள்கிறேன்&quot; என்று கூறியிருந்தார்.அன்புமணி ராமதாஸ்இந்த நிலையில், அன்புமணியின் இத்தகைய பேச்சை அன்பில் மகேஸ் விமர்சித்திருக்கிறார்.தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்பில் மகேஸ், &quot;மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ், நாகரீகமற்று கொச்சையாகப் பேசியிருக்கிறார்.கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள்.அவர்களை என்னுள் ஒருவராகக் கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராகக் கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்.மரியாதைக்குரிய அண்ணன் @draramadoss  அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன்.…— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 29, 2025


எங்கள் தலைவர் முதலமைச்சர் சொல்வதுபோல `எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்&#039;.தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்&quot; என்று பதிவிட்டிருக்கிறார்.கரூர் மரணங்கள்: அ முதல் ஃ வரை - முழுமையான தகவல்கள்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/tuzw9s8k/anbil.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆளாக்கிவிட்ட, தந்தையை, கொச்சைப்படுத்துபவரைப், பொருட்படுத்த, வேண்டாம், அன்புமணி, மீது, அன்பில், அட்டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>”தவெக நிகழ்வின் காலதாமதமே உயிர்பலிக்கு காரணம்; காவல்துறை மீது குற்றம் சுமத்துவது தவறானது”&amp; அப்பாவு</title>
        <link>https://dailytopnewz24.com/தவெக-நிகழ்வின்-காலதாமதமே-உயிர்பலிக்கு-காரணம்-காவல்துறை-மீது-குற்றம்-சுமத்துவது-தவறானது-அப்பாவு</link>
        <guid>https://dailytopnewz24.com/தவெக-நிகழ்வின்-காலதாமதமே-உயிர்பலிக்கு-காரணம்-காவல்துறை-மீது-குற்றம்-சுமத்துவது-தவறானது-அப்பாவு</guid>
        <description><![CDATA[ நெல்லை மாவட்டம், வள்ளியூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “கரூரில் த.வெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர்  உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இச்சம்பவத்திற்கு காவல்துறை மீது பழி சுமத்துவது முற்றிலும் தவறானது. இதுகுறித்து பொறுப்பு டி.ஜி.பி தெளிவாக விளக்கம் அளித்துவிட்டார். விஜய்இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் முதலில் கேட்ட 2 இடங்களும் மிகவும் குறுகலானவை என்பதால், காவல்துறை அனுமதி மறுத்து, தற்போது விபத்து நடந்த இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது. எனவே காவல்துறை தனது கடமையை சரியாகவே செய்துள்ளது. அவர்கள் மீது குற்றம் கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது. நிகழ்வுக்கான நேரம் காலை 8.45 மணி மற்றும் மதியம் 12 மணி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், த.வெ.கவின் தலைவர் நடிகர் விஜய் சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு முதல் நிகழ்விற்கு மதியம் 2 மணிக்கும்,  இரண்டாவது நிகழ்விற்கு இரவு 7.30 மணிக்கும் வந்திருக்கிறார்.பொதுவாக, அரசியல் கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் கூட்டம் அதிகம் சேர வேண்டும் என சற்று தாமதமாக வருவது வழக்கம். ஆனால், காலை நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் மாலை வரை காத்திருந்தனர். ஆட்களைத் திரட்டுவதற்காக அக்கட்சியினர் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் கூட்டம் சேரும் வரை காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பாவுஇதனால் ஏற்பட்ட பசி, சோர்வு மற்றும் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விஜய் வந்ததும் ஏற்பட்ட ஆர்வ மிகுதியே இந்தத் துயரத்திற்கு காரணமாக இருக்கலாம். நிகழ்வின் காலதாமதமே உயிர் பலிக்கு முக்கிய காரணம். இது இயற்கையாக நடந்ததா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பது விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையின் மூலமாகத்தான் தெரிய வரும். அரசியல் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் இப்படி ஒரு பெரும் சோகம் நடந்தது அனைவருக்கும் வேதனையளிக்கிறது” என்றார்.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/fl91wwca/appavu1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>”தவெக, நிகழ்வின், காலதாமதமே, உயிர்பலிக்கு, காரணம், காவல்துறை, மீது, குற்றம், சுமத்துவது, தவறானது”-, அப்பாவு</media:keywords>
    </item>
    <item>
        <title>`கட்டபொம்மனுக்கு துரோகம் இழைப்பு&amp;apos; &amp; எட்டயபுரம் மன்னர் குறித்து 10&amp;ம் வகுப்பு பாடநூலில் தவறான தகவலா?!</title>
        <link>https://dailytopnewz24.com/கட்டபொம்மனுக்கு-துரோகம்-இழைப்பு-எட்டயபுரம்-மன்னர்-குறித்து-10-ம்-வகுப்பு-பாடநூலில்-தவறான-தகவலா</link>
        <guid>https://dailytopnewz24.com/கட்டபொம்மனுக்கு-துரோகம்-இழைப்பு-எட்டயபுரம்-மன்னர்-குறித்து-10-ம்-வகுப்பு-பாடநூலில்-தவறான-தகவலா</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர்,  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என, வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எட்டயபுரம்.  பாரதி என பட்டம் சூட்டப்பட்டது எட்டயபுரம் சமஸ்தானத்தில்தான். எட்டயபுரத்தில் தற்போது செயல்பட்டுவரும் பேருந்து நிலையம், காவல் நிலையம், காவலர்கள் குடியிருப்பு, அரசு மருத்துவமனை என அனைத்தும் எட்டயபுரம் ராஜாவால் தானமாக அளிக்கப்பட்ட இடங்கள். எட்டயபுரம் ராஜா- கருணாகர பாண்டியன்காமராஜர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அரண்மனையில் சமையல் செய்து பள்ளியில் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து எட்டயபுரம் சமஸ்தானத்தின் தற்போதைய ராஜாவான, எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42வது மன்னரான ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்டப்ப நாயக்கர் அய்யன் சந்திர சைதன்யா ராஜாவிடம் பேசினோம். “கட்டபொம்மன் திரைப்படத்தில் வசனகர்த்தாவான சக்தி கிருஷ்ணசாமி, `கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பமன்னன்&#039; என எழுதிவிட்டார்.  வரலாற்று உண்மை தெரியாமல் சிலர் பேசி வருவதால் கடந்த 2 தலைமுறைகளாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம்.  எட்டயபுரம் ராஜாமுதலில் சினிமாதானே என்று அலட்சியமாகவிட்டது, பின்னாளில் இவ்வளவு தாக்கம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சிலர் இன்றைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதை இணைத்து பேசும் நிலை உள்ளது. இந்த நிலையில், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் ”பாளைக்காரர்களின் புரட்சி”- “வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம்” என்ற பாடத்தில் ”கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார். பிரிட்டிஷார் அவரது தலைக்கு ஒரு வெகுமதியை நிர்ணயித்தனர். எட்டயபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகம் இழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இது முற்றிலும் தவறான தகவல். வரலாறு தவறாக கூறப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் பல ஆதாரங்கள் அரசின் ஆவணக் காப்பகத்தில் உள்ளன. அந்த சமயத்தில் என்ன நடந்தது... ஆங்கில அதிகாரிகளுக்கு இடையிலான உரையாடல் எல்லாமே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம் சமஸ்தானத்தின் வரலாற்றினை எடுத்து பார்த்தால் பல விஷயங்கள் உள்ளன.  அதை எடுத்து பார்த்தால் உண்மையான வரலாறு தெரியும். இந்தத் தவறான தகவலை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்குமாறு முதல்வருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனுமில்லை.” என்றார். அமைச்சர் அன்பில் மகேஸிடம் எட்டயபுரம் ராஜா அளித்த கோரிக்கை மனுமதுரை காமராசர் பல்கலைக்கழக, வரலாறு மற்றும் சுற்றுலாத்துறையின் ஓய்வுபெற்ற பேராசரியரான முனைவர். கருணாகர பாண்டியனிடம் பேசினோம். ``எனது எம்.ஃபில் பட்ட ஆய்வின் தலைப்பு ’எட்டயபுரம் வரலாறு’. சென்னையிலுள்ள அரசு ஆவணக் காப்பகத்திற்கு 2 மாதங்கள் தொடர்ந்து சென்று பல்வேறு தகவல்களை திரட்டினேன். ஓய்வுபெற்ற பிறகு கட்டபொம்மனின் வரலாறு குறித்து களஆய்வு செய்து தனி நூலாக வெளியிடுவதற்காக பாஞ்சாலங்குறிச்சி, கயத்தார், எட்டயபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்றேன்.அரசு ஆவணங்களிலும், எனது கள ஆய்விலும் நான் தெரிந்து கொண்டது, கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டயபுரம் எட்டப்ப மன்னரோ, புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரோ கிடையாது. மேஜர் பானெர்மென், “தங்களது பாளைய எல்கைக்குள் அந்நிய நடமாட்டம் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும். கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்தால் கோட்டை பீரங்கியால் தகர்க்கப்படும்” என்ற சுற்றறிக்கை வெளியிட... அதன் பேரில் அந்நிய நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து ஆங்கிலேயர்களிடம் காவலாளிகள் அளித்த தகவலின்படி கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். கண்டன கூட்டம்அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஈட்டி, கத்தி, வாள், களரி உள்ளிட்ட ஆயுதங்களை திருக்களம்பூர் என்ற ஊரைச் சேர்ந்த முத்துவைரவன் என்பவரின் வாரிசுகள் தற்போதும் பாதுகாத்து பூஜித்து வருகின்றனர்” என்றார். இது குறித்து விளக்கம் கேட்க பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை பல முறை தொடர்பு கொண்டும், நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.  அவரது உதவியாளர் ராஜாராமையும் தொடர்பு கொண்டோம்.இருவருக்கும் குறுந்தகவல் அனுப்பியும் பதிலில்லை. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனியை தொடர்பு கொண்டோம். அழைப்பினை ஏற்ற அவரது உதவியாளர், “லியோனி சார், இலங்கைக்கு நிகழ்ச்சிக்காகச் சென்றிருக்கிறார்கள். சென்னை வருவதற்கு 5 நாள்கள் வரை ஆகலாம்&quot; என்றார். அவரிடம் விவரத்தை எடுத்துக் கூறினோம், “சார்.. பாடநூல்களை பிழையின்றி அச்சிட்டு விநியோகம் செய்வது மட்டுமே பாடநூல் கழகத்தின் பொறுப்பு” என்றார். கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் சந்திரமோகனை தொடர்பு கொண்டோம், அவர் மீட்டிங்கில் இருப்பதாக அவரின் உதவியாளர் கூறினார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனிடம் பேசினோம், “இது தொடர்பாக மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். இறுதியாக, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதாவை தொடர்பு கொண்டோம், குறுஞ்செய்தி அனுப்பினோம், பதில் இல்லை. எட்டயபுரம் சமஸ்தானம் குறித்த தவறான தகவல் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக்கொண்டே இருக்கிறது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/ilqleq86/1000988452.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 11:00:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கட்டபொம்மனுக்கு, துரோகம், இழைப்பு, எட்டயபுரம், மன்னர், குறித்து, 10-ம், வகுப்பு, பாடநூலில், தவறான, தகவலா</media:keywords>
    </item>
    <item>
        <title>Karur Stampede: TVK பேரை கெடுக்குறீங்களான்னு அடிச்சாங்க &amp; ஆம்புலன்ஸ் டிரைவர் Interview Ground Report</title>
        <link>https://dailytopnewz24.com/karur-stampede-tvk-பேரை-கெடுக்குறீங்களான்னு-அடிச்சாங்க-ஆம்புலன்ஸ்-டிரைவர்-interview-ground-report</link>
        <guid>https://dailytopnewz24.com/karur-stampede-tvk-பேரை-கெடுக்குறீங்களான்னு-அடிச்சாங்க-ஆம்புலன்ஸ்-டிரைவர்-interview-ground-report</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/3qccy4ib/WhatsApp-Image-2025-09-28-at-4.56.42-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Karur, Stampede:, TVK, பேரை, கெடுக்குறீங்களான்னு, அடிச்சாங்க, ஆம்புலன்ஸ், டிரைவர், Interview, Ground, Report</media:keywords>
    </item>
    <item>
        <title>கரூர் மரணங்கள்: அ முதல் ஃ வரை &amp; முழுமையான தகவல்கள் </title>
        <link>https://dailytopnewz24.com/கரூர்-மரணங்கள்-அ-முதல்-ஃ-வரை-முழுமையான-தகவல்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/கரூர்-மரணங்கள்-அ-முதல்-ஃ-வரை-முழுமையான-தகவல்கள்</guid>
        <description><![CDATA[ சனிக்கிழமை மாலை மற்றொரு பொழுதாக தமிழ்நாட்டுக்கு இல்லை. இதுவும் கடந்து போகும் என கடக்க முடியாத ஒரு மாலை அது. தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கமான ஒரு விஜய் பிரசாரம் என அதனை கையாள, கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் மரணம் என முதலில் செய்தி வந்தது. இதனை களத்தில் இருக்கும் எங்கள் செய்தியாளரிடம் உறுதிப்படுத்துவதற்குள் அடுத்தடுத்து மரண எண்ணிக்கை 23 ஆகி அதிகரித்துள்ளது என தகவல்கள் வந்தன. அப்போது தொடங்கி இப்போது வரை நாங்கள் பிரசுரித்த கரூர் மரணங்கள் தொடர்பான காணொளிகளின் தொகுப்பு இது   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/tgmg6yr7/karrure.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கரூர், மரணங்கள்:, அ, முதல், ஃ, வரை -, முழுமையான, தகவல்கள் </media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay rally stampede &amp; &amp;apos;என் பையன் சாக வேண்டிய வயசா சார்?&amp;apos; &amp; பெற்றோரின் கதறல் | Ground Report</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-rally-stampede-என்-பையன்-சாக-வேண்டிய-வயசா-சார்-பெற்றோரின்-கதறல்-ground-report</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-rally-stampede-என்-பையன்-சாக-வேண்டிய-வயசா-சார்-பெற்றோரின்-கதறல்-ground-report</guid>
        <description><![CDATA[ கரூர் டிவிகே விஜய் பேரணி கூட்ட நெரிசலில், தனது ஒன்றரை வயது குழந்தையை இழந்த தந்தை தனது துயரக் கதையைப் பகிர்ந்து கொண்டார். கண்ணீருடன், &quot;என் குழந்தையின் ஆயுள் குறைந்துவிடுமோ என்று பயந்து நான் ஒருபோதும் புகைப்படம் எடுத்ததில்லை&quot; என்று தெரிவித்தார். முழுமையாக வீடியோ காண கீழே கிளிக் செய்யவும். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/jflils3v/WhatsApp-Image-2025-09-28-at-1.52.01-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, rally, stampede, என், பையன், சாக, வேண்டிய, வயசா, சார், பெற்றோரின், கதறல், Ground, Report</media:keywords>
    </item>
    <item>
        <title>விதிமீறிய Vijay; அலட்சிய அரசு &amp; பறிபோன 40 உயிர்கள் &amp; என்ன நடந்தது?| TVK | Imperfect Show 28.9.2025</title>
        <link>https://dailytopnewz24.com/விதிமீறிய-vijay-அலட்சிய-அரசு-பறிபோன-40-உயிர்கள்-என்ன-நடந்தது-tvk-imperfect-show-2892025</link>
        <guid>https://dailytopnewz24.com/விதிமீறிய-vijay-அலட்சிய-அரசு-பறிபோன-40-உயிர்கள்-என்ன-நடந்தது-tvk-imperfect-show-2892025</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/yjs0nmf4/WhatsApp-Image-2025-09-28-at-7.01.38-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விதிமீறிய, Vijay, அலட்சிய, அரசு, பறிபோன, உயிர்கள், என்ன, நடந்தது, TVK, Imperfect, Show, 28.9.2025</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay Karur rally stampede: Latest Ground Report | கரூரில் என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-karur-rally-stampede-latest-ground-report-கரூரில்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-karur-rally-stampede-latest-ground-report-கரூரில்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/v4t1ejjt/WhatsApp-Image-2025-09-28-at-6.36.50-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, Karur, rally, stampede:, Latest, Ground, Report, கரூரில், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>Tvk Vijay Karur Stampede &amp; 7 சந்தேகங்களும் விளக்கமும் | Decode</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-karur-stampede-7-சந்தேகங்களும்-விளக்கமும்-decode</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-karur-stampede-7-சந்தேகங்களும்-விளக்கமும்-decode</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/gz71hxdd/WhatsApp-Image-2025-09-28-at-11.12.31-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tvk, Vijay, Karur, Stampede, சந்தேகங்களும், விளக்கமும், Decode</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay Karur Stampede &amp; நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலம் | Ground report</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-karur-stampede-நேரில்-பார்த்தவர்களின்-வாக்குமூலம்-ground-report</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-karur-stampede-நேரில்-பார்த்தவர்களின்-வாக்குமூலம்-ground-report</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/0o3t5pqk/WhatsApp-Image-2025-09-28-at-12.56.14-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, Karur, Stampede, நேரில், பார்த்தவர்களின், வாக்குமூலம், Ground, report</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay rally stampede : தவெக கேட்ட இடங்கள் எப்படி இருக்கு? | Ground Report</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-rally-stampede-தவெக-கேட்ட-இடங்கள்-எப்படி-இருக்கு-ground-report</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-rally-stampede-தவெக-கேட்ட-இடங்கள்-எப்படி-இருக்கு-ground-report</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/02v5ij08/WhatsApp-Image-2025-09-28-at-8.02.50-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, rally, stampede, தவெக, கேட்ட, இடங்கள், எப்படி, இருக்கு, Ground, Report</media:keywords>
    </item>
    <item>
        <title>கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம்</title>
        <link>https://dailytopnewz24.com/கரூர்-கூட்ட-நெரிசல்-பலி-எண்ணிக்கை-41-ஆக-உயர்வு-தொடர்-உயிரிழப்பால்-சோகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கரூர்-கூட்ட-நெரிசல்-பலி-எண்ணிக்கை-41-ஆக-உயர்வு-தொடர்-உயிரிழப்பால்-சோகம்</guid>
        <description><![CDATA[ கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடந்தது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்தனர். பலர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட சுகுணா (65) என்கிற பெண்மணி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கரூரைச் சேர்ந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கரூர்: விஜய் பரப்புரைநேற்று காலை நிலவரப்படி, இந்தக் கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்திருந்தனர். நேற்று மதியம் கவின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது ஒருவர் என இந்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தச் சம்பவத்தால், 14 ஆண்கள், 18 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் . இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு, தவெக, காங்கிரஸ் சார்பில் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.`கூட்ட நெரிசல், மக்கள் மிதித்ததில் 2 வயது நிரம்பாத குழந்தை உயிரிழப்பு&#039; - கரூர் துயர சம்பவம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-28/k4ccce49/கரூர்-மருத்துவமனை" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கரூர், கூட்ட, நெரிசல்:, பலி, எண்ணிக்கை, ஆக, உயர்வு, தொடர், உயிரிழப்பால், சோகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>இஸ்ரேல்&amp;காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?&amp;apos; &amp; நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெருக்கடிகள் காரணமா?</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-காசா-போர்விரைவில்-போர்-நிறுத்தம்-நெதன்யாகு-ட்ரம்ப்-அதிருப்தி-நெருக்கடிகள்-காரணமா</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-காசா-போர்விரைவில்-போர்-நிறுத்தம்-நெதன்யாகு-ட்ரம்ப்-அதிருப்தி-நெருக்கடிகள்-காரணமா</guid>
        <description><![CDATA[ இஸ்ரேல் காசா மீது நடத்தும் கோரத் தாக்குதல்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இதன் ஒரு பகுதியாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா என ஒவ்வொரு நாடுகளாக பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்து வருகின்றன. ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. அவர் உரையாற்றும்போது, பல நாடுகள் வெளிநடப்பு செய்துவிட்டன. இதெல்லாம் இஸ்ரேல் தாக்குதல் மற்றும் நெதன்யாகுவிற்கு எதிரான எதிர்ப்புகளே.ட்ரம்ப்ட்ரம்ப் அதிருப்தி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் தற்போது நெதன்யாகுவின் மேல் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் இதுவரை நெதன்யாகுவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் பெரிதாக எடுக்கவில்லை. அவர் பாலஸ்தீனத்தின் தீவிரவாதத்தையே தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால், காசா மீதான தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க ட்ரம்பிற்கு ஒரு நெருக்கடி உண்டாகி உள்ளது. காரணம், ட்ரம்ப் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார். ஆனால், அந்த அளவிற்கு ஒரு எதிர்ப்பை இந்த விஷயத்தில் காட்டவில்லை என்பது நெருக்கடிக்குக் காரணம். மேலும், பல மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் தொடர்ந்து இறந்து வருகின்றனர் என்பதும் ட்ரம்பிற்கு இன்னொரு மிகப்பெரிய நெருக்கடி. இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பாலஸ்தீன மக்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நெதன்யாகு பேச்சு
இந்த நிலையில், நேற்று அமெரிக்காவில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு நடந்தது. முன்னரே கூறியிருந்தது போல, ஐ.நா பொதுச் சபையிற்காக அமெரிக்கா சென்றிருந்தார் நெதன்யாகு. இந்தச் சந்திப்பிற்கு பிறகு நெதன்யாகு, &quot;போர் நிறுத்தம் குறித்து பேசி வருகிறோம். இன்னும் எதுவும் முடிவாகவில்லை. ஆனால், போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் குழுவோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அது நடக்கும் என்று நம்புகிறேன்&quot; என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுஆனால், இஸ்ரேல் பணயக் கைதிகளை உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்பது நெதன்யாகுவின் வலுவான கோரிக்கையாக இருக்கிறது. இந்தப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து இன்று ட்ரம்ப் 21 முக்கிய நிபந்தனைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை முரண்டு பிடித்து வந்த ஹமாஸும், தற்போது போர் நிறுத்தத்தில் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.&quot;ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையெனில் வேட்டையாடுவோம்&quot; - ஐ.நா-வில் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/pa31r0pt/trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:23:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்ரேல்-காசா, போர்:விரைவில், போர், நிறுத்தம், நெதன்யாகு, ட்ரம்ப், அதிருப்தி, நெருக்கடிகள், காரணமா</media:keywords>
    </item>
    <item>
        <title>ஜனசக்தி ஜனதா தளம் உதயம்:
புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக்கும் பீகார் தேர்தல்</title>
        <link>https://dailytopnewz24.com/ஜனசக்தி-ஜனதா-தளம்-உதயம்புதிய-கட்சி-தொடங்கிய-லாலு-பிரசாத்-மகன்-தேஜ்-சூடு-பிடிக்கும்-பீகார்-தேர்தல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஜனசக்தி-ஜனதா-தளம்-உதயம்புதிய-கட்சி-தொடங்கிய-லாலு-பிரசாத்-மகன்-தேஜ்-சூடு-பிடிக்கும்-பீகார்-தேர்தல்</guid>
        <description><![CDATA[ பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சமீபத்தில் நீக்கப்பட்டார்.அவர் பெண் ஒருவருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதையடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 6 ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.மற்றொரு புறம் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.தற்போது புதிய திருப்பமாக லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் புதிய கட்சியை ஆரம்பித்து இருக்கிறார். இன்று அதிகாலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.தேஜ் பிரதாப்ஜனசக்தி ஜனதா தளம் என்று தனது கட்சிக்குப் பெயர் வைத்திருக்கிறார். அதோடு தனது கட்சிக்குச் சின்னமாக பிளாக்போர்டை தேர்வு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.மேலும் தேர்தல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில், &#039;ஜன் ஜன் கி சக்தி, ஜன் ஜன் க ராஜ், பீகார் கா விகாஸ் கரேங்கே தேஜ் பிரதாப் (Jan Jan ki Shakti, Jan Jan ka Raj, Bihar ka Vikas karenge Tej Pratap)&#039; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&quot;பீகாரின் முழுமையான வளர்ச்சிக்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படத் தயாராக உள்ளோம். விரிவான மாற்றத்தைக் கொண்டு வந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.`12 ஆண்டுகளாக பெண்ணுடன் தொடர்பு&#039; - ஃபேஸ்புக் பதிவால் மகனை கட்சியிலிருந்து நீக்கிய லாலு பிரசாத் யாதவ்இந்த இலக்கை அடைய நீண்ட போராட்டத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று தேஜ் பிரதாப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே கூட்டணி குழப்பத்தில் இருக்கும் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவிற்கு தேஜ் பிரதாப் யாதவ் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் மஹுவா தொகுதியில் போட்டியிடப்போவதாகவும், தனது சகோதரர் தேஜஸ்வியுடன் எந்த வித உடன்பாடும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்றும் தேஜ் பிரதாப் தெரிவித்து இருக்கிறார். இதனால் பீகார் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. தேஜஸ்வி யாதவ்,  லாலு பிரசாத் யாதவ் மற்றொரு புறம் பீகாரில் குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் இன்று அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்பு பெண்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி தேர்தலில் வெற்றி பெற்றது போன்று, மீண்டும் பீகாரில் வெற்றி பெற பெண்களைக் குறிவைத்து மாநில அரசு, அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்துகிறது.அதோடு பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவும், முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தொகுதிகளைச் சமமாகப் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.பீகார்: &quot;பிரதமரின் தாய் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்&quot; - பாஜக பகிரும் வீடியோவின் பின்னணி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-26/40k3y47y/685e54b95a194-tej-pratap-yadav-272211756-16x9.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஜனசக்தி, ஜனதா, தளம், உதயம்:
புதிய, கட்சி, தொடங்கிய, லாலு, பிரசாத், மகன், தேஜ், சூடு, பிடிக்கும், பீகார், தேர்தல்</media:keywords>
    </item>
    <item>
        <title>லடாக் போராட்டம்: நேபாளம் &amp; லடாக் இரண்டு போராட்டமும் ஒன்றா? பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/லடாக்-போராட்டம்-நேபாளம்-லடாக்-இரண்டு-போராட்டமும்-ஒன்றா-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/லடாக்-போராட்டம்-நேபாளம்-லடாக்-இரண்டு-போராட்டமும்-ஒன்றா-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ லடாக்கில் மாநில அந்தஸ்து உரிமை கோரி நடந்து வந்த போராட்டம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 24) வன்முறையாக வெடித்தது. இதில், போராடும் இளைஞர் குழுவுக்கும் போலீஸாருக்கும் நடந்த மோதலில் 4 பேர் பலியாகினர். போராட்டம் வன்முறையாக வெடித்ததால், 15 நாள்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரதத்தை, சூழலியல் செயற்பாட்டாளரும், லடாக் மாநில அந்தஸ்துக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவருமான சோனம் வாங்சுக் நிறுத்திவிட்டார். இறுதியில், வன்முறைக்கு மக்களைத் தூண்டியதே, சோனம் வாங்சுக்தான் என உள்துறை அமைச்சகம் கூறுகிறது.லடாக் போராட்டம்இப்போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனிடம் பேசினோம். அப்போது, லடாக்-கில் பிரச்னை, மக்கள் கேட்கும் உரிமை ஏன் தர மறுக்கப்படுகிறது, மத்திய அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை விவரித்த சிந்தன், ``லடாக் மக்கள் தங்களுக்கு மாநில அந்தஸ்துதான் கேட்கிறார்கள்.ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்தாலும், ஒன்றிய அரசின் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கை முன்னேறவில்லை. நேபாளப் போராட்டம் என்பது அங்கு யாரும் ஜனநாயக உரிமைகளைக் கேட்கவில்லை, அரசு தன் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றச் சொல்லிக் கேட்டார்கள்.ஆனால், இங்கு உரிமை பறிபோயிருக்கிறது. மாநில அந்தஸ்து போயிருக்கிறது. மாநில அந்தஸ்து உரிமை போனதால் இவர்களால் ஜனநாயகமாகக் கோரிக்கை வைக்கவே முடியவில்லை.ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள். நேபாளப் போராட்டத்துக்கு அங்கு இருக்கிற அரசு பதிலளிக்கிறது. அவர்கள் கேட்ட ஒருவர் நிர்வாகத்தில் அமர்த்தப்படுகிறார்.ஆனால், இங்கு அப்படியில்லை. இந்தியாவில் நடப்பது என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைத் தேர்ந்தெடுக்கப்படாத ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகின்ற ஒரு சிக்கலான சூழல்.லடாக் போராட்டம்இந்த நாட்டை ஒற்றை நாடாக்க வேண்டும் என்ற அஜெண்டா அவர்களுக்கு இருக்கிறது. அதற்கேற்றவாறு மோடி அரசு செயல்படும்போது, வேறு வழியில்லாமல் மக்கள் போராடுகிறார்கள்.போராட்டத்தில் மக்களை என்ன மொழி (அமைதியா, வன்முறையா) எடுக்க வேண்டும் என்பதை அரசுதான் முடிவுசெய்கிறது.ஏனெனில் அரசிடம் எல்லா விதமான பலமும் இருக்கிறது. அவர்களால் பேச்சுவார்த்தை நடத்த முடியும், நிலைமையை எடுத்துரைத்து அமைதியாக இருங்கள் என்று சொல்ல முடியும்.வெளிப்படையான மாற்றங்களைச் செய்யும்போது போராட்டம் அமைதியடையும். நேபாளம், வங்கதேசத்தில் அதுதான் நடந்தது.போராட்டத்துக்கு ஒரு எதிர்வினை இருக்கும்போது மக்களுக்கு அது ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. லடாக் மக்கள் கேட்பதைக் கொடுப்பதால் நாட்டுக்கு என்ன இழப்பு ஏற்படப்போகிறது.ஆனால், அவர்களுடைய நிலத்தில் யார் மைனிங் செய்யப்போகிறார்கள், அந்த நிறுவனத்துக்கு என்ன பாதிப்பு என்பதுதான் அரசின் கவலையாக இருக்கிறது.அதிகாரத்தை வைத்துக்கொண்டு மட்டும் சூழலைக் கட்டுப்படுத்த முடியாது. அதிகாரத்தைப் பரவலாக்கும்போதுதான் அமைதி நிலவும், அந்தந்த மக்களின் பிரச்னை அங்கங்குத் தீர்க்கப்படும்.சிந்தன்ஒவ்வொன்றுக்கும் போராடித்தான் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் அங்குப் பிரச்னைகள் தீராது. எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைக்க நினைத்தால் அது வெடிக்கும்.சமகாலத்தில் நடந்த இளைஞர் எழுச்சியில் இலங்கையைத் தவிர மற்ற பகுதிகளில் நடந்த எழுச்சிக்குப் பின்னால் எந்தவொரு கட்டமைக்கப்பட்ட அமைப்பும் இல்லை. ஆனால் உணர்வு இருக்கிறது.அதேசமயம், உணர்வு மட்டுமே போதாது. அந்த உணர்வு அமைப்பு ரீதியாகத் திரள வேண்டும். அப்படி அமைப்பு ரீதியாகத் திரளும்போது எங்கு நிறுத்த வேண்டும், எங்குக் குரல் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சுய கட்டுப்படும் சேர்ந்து வரும்.உரிமைகள் வேண்டுமென்றால் அது கட்டுக்கோப்பான போராட்டத்தால்தான் கிடைக்கும்&quot; என்று கூறினார்.Ladakh violence: போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு யார் காரணம்; மத்திய அரசின் அறிக்கை சொல்வதென்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-26/kuzex8x2/WhatsApp-Image-2025-09-26-at-08.44.21.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>லடாக், போராட்டம்:, நேபாளம், லடாக், இரண்டு, போராட்டமும், ஒன்றா, பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்&amp;quot; &amp; எடப்பாடி பழனிச்சாமி</title>
        <link>https://dailytopnewz24.com/பொய்-சொல்வதில்-செந்தில்-பாலாஜிக்கு-டாக்டர்-பட்டம்-கொடுத்தால்-பொருந்தும்-எடப்பாடி-பழனிச்சாமி</link>
        <guid>https://dailytopnewz24.com/பொய்-சொல்வதில்-செந்தில்-பாலாஜிக்கு-டாக்டர்-பட்டம்-கொடுத்தால்-பொருந்தும்-எடப்பாடி-பழனிச்சாமி</guid>
        <description><![CDATA[ கரூர் மாவட்டத்தில், &#039;மக்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம்&#039; என்ற சுற்றுப் பயணத்தில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர்,&quot;எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரூரில் மு.க.ஸ்டாலின் பேசியதும், கரூர் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிப் பேசியதும், LED திரையில் காட்டப்படுகின்றன.edappadi palanisamyமக்களை ஏமாற்ற புதிய புதிய உத்திகளைக் கண்டுபிடிப்பது இவர்களது வாடிக்கை. காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை தி.மு.க-வில் சேர்ப்பதுதான் செந்தில் பாலாஜியின் லட்சணம். ஸ்டாலின் பொய் பேசுவார். செந்தில் பாலாஜி பொய்யையே முதலீடாகப் பேசுபவர்.டாஸ்மாக் ஊழல் நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்து வரக்கூடிய மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் ஊழலிலிருந்து செந்தில் பாலாஜி தப்பிக்க முடியாது. ரூ. 40,000 கோடி ஊழல் நடைபெற்றிருக்கும் என்று ED கூறுகிறார்கள். பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்.ஸ்டாலின் முதல்வரானால் காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம் என்று கூறியவர் செந்தில் பாலாஜி. ஆனால், மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது குறித்து புகார் அளித்த நபரை கரூரில் வெட்டி சாய்த்து உள்ளனர். அந்த வழக்கு வேறு மாதிரி மாற்றப்பட்டுள்ளது.கூடிய கூட்டம்அரவக்குறிச்சியில் உள்ள 25,000 குடும்பங்களுக்கும் தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என்று செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார். ஆனால், செய்யவில்லை. இந்தத் தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் வீடு வீடாக கொலுசு கொடுத்தார். இந்தத் தேர்தலில் இப்படிப்பட்ட பித்தலாட்டம் செய்பவருக்கு டெபாசிட் இழக்கச் செய்வீர்களா? இந்தப் பிரசாரத்தை முடக்கப் பார்த்தார்கள். அதையெல்லாம் மீறித் தான், இங்கு இவ்வளவு மக்கள் கூடி இருக்கிறீர்கள்.எடப்பாடி பழனிசாமி : &quot;அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா&#039;&#039;இப்போது, இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. அதையும் மீறி மக்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உதயநிதியும், சபரீசனும் ரூ. 30,000 கோடி வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தடுமாடுகிறார்கள் என தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் பேசிய ஆடியோ வெளியானது. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?இப்படிப்பட்ட ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய தேர்தல் வரும் 2026 - ம் வருடம் நடைபெற இருக்கும் தேர்தல். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. தி.மு.க நிர்வாகிகளே அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.கூட்டம்அவர்கள் உடந்தையாக இருப்பதால்தான் தமிழகத்தில் போதைப் பொருட்களை இந்த அரசு தடை செய்யவில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவது போதைப்பொருள்தான் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். காவல்துறையினர் நினைத்துப் பார்க்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வரும்.அப்போது, பொய் வழக்குகள் போடப்பட்டது குறித்து விசாரிக்கப்படும். கண்ணியமிக்க காவல்துறை, இந்த ஆட்சியில் ஏவல் துறையாகச் செயல்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர். காவல்துறையினரை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?. திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது.இதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய ஆட்சியர், காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் என அனைவர் மீதும் அ.தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் திரட்டி வைத்திருக்கிறோம்.கரூரில் சில அதிகாரிகள் இந்த ஆட்சிக்குக் கைக்கூலியாக இருக்கிறார்கள். காலம் மாற இருக்கிறது, காட்சியும் மாற இருக்கிறது. யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன். ஒருகாலத்தில் தங்கம், வைர நகைகள், பணம் எனத் திருடுவார்கள். ஆனால், இந்த ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள்.தி.மு.க-வினர் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வந்தவர்கள் உடல் உறுப்புகள் இருக்கிறதா என்று ஸ்கேன் செய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வறுமையின் காரணமாக இருக்கும் ஏழை மக்களுக்கு ஆசை காட்டி, கிட்னியைத் திருடுவது எந்த விதத்தில் நியாயம்? எம்.சாண்ட் குவாரி உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு தி.மு.க-விற்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு பத்து லட்சம் டன் எடுக்கிறார்கள்.edappadi palanichamiஅப்படியென்றால், 10 கோடி கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்காத குவாரி உரிமையாளர்களை மிரட்டி வாங்குகிறார்கள். தி.மு.க ஆட்சியில் அரிசி, பருப்பு என அனைத்து விலைகளும் விண்ணை முட்டுகிறது. சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளன.அ.தி.மு.க ஆட்சி வந்தவுடன், நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை கொடுத்து, அதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். செந்தில் பாலாஜி போல் நாங்கள் ஏமாற்ற மாட்டோம். தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க ஆட்சி வந்தவுடன் தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும். மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம். Bye Bye ஸ்டாலின்&quot; என்றார்.``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்&#039;&#039; - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/zzb79usi/edappadi-palanichami-7.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பொய், சொல்வதில், செந்தில், பாலாஜிக்கு, டாக்டர், பட்டம், கொடுத்தால், பொருந்தும், எடப்பாடி, பழனிச்சாமி</media:keywords>
    </item>
    <item>
        <title>வேடசந்தூர் தொகுதியில் &amp;apos;மக்களை மீட்போம் தமிழகம் காப்போம்&amp;apos; &amp; இபிஎஸ் சுற்றுப்பயணம் | Photo Album</title>
        <link>https://dailytopnewz24.com/வேடசந்தூர்-தொகுதியில்-மக்களை-மீட்போம்-தமிழகம்-காப்போம்-இபிஎஸ்-சுற்றுப்பயணம்-photo-album</link>
        <guid>https://dailytopnewz24.com/வேடசந்தூர்-தொகுதியில்-மக்களை-மீட்போம்-தமிழகம்-காப்போம்-இபிஎஸ்-சுற்றுப்பயணம்-photo-album</guid>
        <description><![CDATA[ EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்EPS  சுற்றுப்பயணம்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான்; அதன் தேசிய தலைவர் அமித்ஷா - என்ன சொல்கிறார் வன்னியரசு  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/xgpcuz59/IMG-20250925-WA0104.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வேடசந்தூர், தொகுதியில், மக்களை, மீட்போம், தமிழகம், காப்போம், இபிஎஸ், சுற்றுப்பயணம், Photo, Album</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பாமக தலைவராக அன்புமணியை மக்கள் நம்பத் தயாராகி விட்டார்கள்&amp;quot; &amp; சொல்கிறார் திலகபாமா</title>
        <link>https://dailytopnewz24.com/பாமக-தலைவராக-அன்புமணியை-மக்கள்-நம்பத்-தயாராகி-விட்டார்கள்-சொல்கிறார்-திலகபாமா</link>
        <guid>https://dailytopnewz24.com/பாமக-தலைவராக-அன்புமணியை-மக்கள்-நம்பத்-தயாராகி-விட்டார்கள்-சொல்கிறார்-திலகபாமா</guid>
        <description><![CDATA[ விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வரும் 29ஆம் தேதி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.அதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில், மாநிலப் பொருளாளர் திலகபாமா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா கூறுகையில்,திலகபாமா வரும் 29ஆம் தேதி அன்புமணி சிவகாசியில் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதில் திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.&quot;அன்புமணியை தலைவராக நீட்டித்த தேர்தல் ஆணையத்தின் ஆவணம் தவறானது எனக் கூறும் ஜி.கே.மணி, அதற்கான ஆதாரமாக ஆவணத்தை வெளியிட வேண்டும்.திலகபாமா பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்தக் கடிதத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும். பா.ம.க என்பது ஒன்றுதான். தலைவராக அன்புமணியை மக்கள் நம்பத் தயாராகி விட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் கூறிவரும் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.PMK: &quot;தேர்தல் ஆணையக் கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை; பாலு சொன்னது பொய்&quot; - கொதிக்கும் எம்எல்ஏ அருள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/dj5gj1gd/1001178181.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாமக, தலைவராக, அன்புமணியை, மக்கள், நம்பத், தயாராகி, விட்டார்கள், சொல்கிறார், திலகபாமா</media:keywords>
    </item>
    <item>
        <title>உபரி உத்தரப் பிரதேசம், பற்றாக்குறை தமிழ்நாடு... 
பாரபட்ச நிதிப் பகிர்வின் சாட்சியா சி.ஏ.ஜி அறிக்கை?</title>
        <link>https://dailytopnewz24.com/உபரி-உத்தரப்-பிரதேசம்-பற்றாக்குறை-தமிழ்நாடு-பாரபட்ச-நிதிப்-பகிர்வின்-சாட்சியா-சிஏஜி-அறிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/உபரி-உத்தரப்-பிரதேசம்-பற்றாக்குறை-தமிழ்நாடு-பாரபட்ச-நிதிப்-பகிர்வின்-சாட்சியா-சிஏஜி-அறிக்கை</guid>
        <description><![CDATA[ ‘உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல வட இந்திய மாநிலங்களின் வருவாய், உபரியில் இருக்கின்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களின் வருவாய், பற்றாக்குறையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளது, 2022-23 நிதியாண்டுக்கான மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் குறித்த ‘சி.ஏ.ஜி’ (CAG-Comptroller and Auditor General of India) அறிக்கை.இந்த அறிக்கையில், அதிக வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களின் பட்டியலில் பெரும்பாலானவை வட இந்திய மாநிலங்கள்; பா.ஜ.க ஆளும் மாநிலங்கள். ரூ.37,000 கோடி உபரியுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கர்நாடகா (ரூ.13,496 கோடி) உள்ளன.அதுவே, அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட 12 மாநிலங்களில் 6 மாநிலங் களில், எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. இதில், ரூ.43,488 கோடி பற்றாக் குறையுடன் ஆந்திரா முதலிடத்திலும், ரூ.36,215 கோடி பற்றாக்குறையுடன் தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் (ரூ.31,491 கோடி), மேற்கு வங்கம் (ரூ.27,295 கோடி) பஞ்சாப் (ரூ.26,045 கோடி) உள்ளன.இந்த அறிக்கையைத் தொடர்ந்து, ‘உத்தரப் பிரதேசம் மிகச் சிறப்பான பொருளாதார செயல்திறனை, சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது’ என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவிவருகின்றன. அதேசமயம், ‘இந்த வருவாய் உபரி மற்றும் வருவாய்ப் பற்றாக்குறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் காரணங்களைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள் சிலர்.‘பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு வரிப் பகிர்விலும் சரி, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளிலும் சரி... எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டிவருகிறது. கடந்த கால நிதி ஒதுக்கீடுகளையும், வரிப் பகிர்வு புள்ளிவிவரங் களையும் பார்த்தாலே இது தெரியும். வளர்ச்சியிலும், நாட்டின் ஜி.டி.பி பங்களிப் பிலும் அதிகப் பங்கு வகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்கூட வருவாய்ப் பற்றாக்குறையில் இருக்கக் காரணமே... மத்திய அரசிடமிருந்து நியாயமான நிதி கிடைக்காததுதான். அத்துடன், மூலதனச் செலவு அதிகம் செய்யும் மாநிலங்களில் பற்றாக்குறை இருக்கவே செய்யும்; அங்கு வளர்ச்சி குறைவாக இருந்தால்தான் கவலைப்பட வேண்டும்’ என்று சொல்லும் பொருளியல் நிபுணர்கள், “மாநில அரசை விடுங்கள், மத்திய அரசின் அமைப்பான ரயில்வே துறையை எடுத்துக் கொண்டால், அதிகமான வருவாயை ஈட்டித்தருகிறது, தென்னக ரயில்வே. ஆனால், வட இந்திய ரயில்வேக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடும் திட்டங்களும் வாரி வழங்கப்படுகின்றன’’ என்று வருத்தத்தைப் பதிவு செய்கிறார்கள்.நரேந்திர மோடி, 2013-ல் குஜராத் முதல்வராக இருந்தபோது, ‘எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிடம் மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது’ என்று முழக்க மிட்டார். இன்றைக்கு அவரை நோக்கி அதே முழக்கம் எழுப்பப்படுகிறது... எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலிருந்து!- ஆசிரியர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-03/09387119-9111-4f6b-abd6-8c02088cb3ec/NV_Thalaiyangam_desktop.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உபரி, உத்தரப், பிரதேசம், பற்றாக்குறை, தமிழ்நாடு..., பாரபட்ச, நிதிப், பகிர்வின், சாட்சியா, சி.ஏ.ஜி, அறிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடுதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்&amp;quot;&amp; தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புகழாரம்</title>
        <link>https://dailytopnewz24.com/இட-ஒதுக்கீட்டில்-தமிழ்நாடுதான்-எங்களுக்கு-இன்ஸ்பிரேஷன்-தெலங்கானா-முதல்வர்-ரேவந்த்-ரெட்டி-புகழாரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இட-ஒதுக்கீட்டில்-தமிழ்நாடுதான்-எங்களுக்கு-இன்ஸ்பிரேஷன்-தெலங்கானா-முதல்வர்-ரேவந்த்-ரெட்டி-புகழாரம்</guid>
        <description><![CDATA[ சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு&#039; நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 25) மாலை தொடங்கியது.இதில், முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக அமைச்சர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.திரைத்துறையிலிருந்து, வெற்றிமாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், தியாகராஜா குமாரராஜா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிதமிழக பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் மேடையில் நெகிழ்ச்சியாகப் பேசினர்.அதைத்தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களை ஸ்டாலினும், ரேவந்த் ரெட்டியும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தில், 2,65,318 பேர் பயன்பெறுவார்கள் என்றும் அதில் அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரேவந்த் ரெட்டி, &quot;தமிழர்களும், தெலுங்கர்களும் பல நூற்றாண்டுகளாக கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மற்றும் தெலங்கானாவின் ஐ.டி வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்தது.சமூக நீதியில் தமிழ்நாடும், தெலங்கானாவும் ஒரேமாதிரியான கொள்கைகளைக் கொண்டிருக்கிறது.கருணாநிதி எங்களுக்கு இன்ஸ்பிரேஷன். உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. ஓ.பி.சி-க்கு 42 சதவிகிதம் எஸ்.சி, எஸ்.டி-க்கு 27 சதவிகிதம் என மொத்தமாக 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம். தமிழ்நாடுதான் இன்ஸ்பிரேஷன்.தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிஅனைத்து இந்தியர்களும் தமிழ்நாட்டின் கல்வியைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகியிருக்கிறார்கள்.சுதந்திர இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை முதலில் வழங்கியது தமிழ்நாடு.தமிழ்நாட்டைப் பார்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் இது கொண்டுவரப்பட்டது.தெலங்கானாவில் இன்ஜினியர்களின் திறமைகளை மேம்படுத்த `யங் இந்திய ஸ்கில்ஸ் யுனிவர்சிட்டி&#039; தொடங்கியிருக்கிறோம்.கடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம்கூட நாம் வெல்லவில்லை. நம்முடைய மக்கள்தொகை 140 கோடி.ஆனால், நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட தென் கொரியா 32 தங்கப் பதக்கங்களை வென்றது. தென் கொரியாவில் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டிக்கு சென்றிருந்தேன்.அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒலிம்பிக்கில் 16 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்கள். ஒரு பெண் 3 தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.ஆனால், நம்மிடம் ஒன்றுகூட இல்லை. அதனால், `யங் இந்தியா ஸ்போர்ட்ஸ் யுனிவெர்சிட்டி&#039; ஆரம்பித்தோம். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிஎங்களுடைய பல்கலைக்கழகத்தில் பயிற்சியளிக்க சில மாணவர்களை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்திருக்கிறது. நாங்கள் அட்மிஷன் தருவோம்.2028 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல தமிழ்நாடும், தெலங்கானாவும் பொறுப்பேற்றிருக்கிறது.மோடி, அமித் ஷா அதை செய்யமாட்டார்கள். அதை நாங்கள் செய்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வோம்.தமிழ்நாடு, தெலங்கானா மாடலைக் கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் கற்றுக்கொள்ள வேண்டும்.சமத்துவம், சமூக நீதி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு கல்விதான் சிறந்த ஒரே வழி என்று எங்களுக்குத் தெரியும்&quot; என்று கூறினார்.&quot;ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது&quot; - முதல்வர் ஸ்டாலின் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/7ym1vbc9/Screenshot-from-2025-09-25-21-31-27.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இட, ஒதுக்கீட்டில், தமிழ்நாடுதான், எங்களுக்கு, இன்ஸ்பிரேஷன்-, தெலங்கானா, முதல்வர், ரேவந்த், ரெட்டி, புகழாரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது&amp;quot; &amp; முதல்வர் ஸ்டாலின்</title>
        <link>https://dailytopnewz24.com/ஆயிரம்-ஆண்டுகளாக-சாதி-எனும்-சதியால்-நமக்கான-கல்வி-வாய்ப்பு-மறுக்கப்பட்டது-முதல்வர்-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆயிரம்-ஆண்டுகளாக-சாதி-எனும்-சதியால்-நமக்கான-கல்வி-வாய்ப்பு-மறுக்கப்பட்டது-முதல்வர்-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு&#039; நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 25) மாலை தொடங்கியது.இதில், முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக அமைச்சர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.திரைத்துறையிலிருந்து, வெற்றிமாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், தியாகராஜா குமாரராஜா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிதமிழக பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் மேடையில் நெகிழ்ச்சியாகப் பேசினர்.அதைத்தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களை ஸ்டாலினும், ரேவந்த் ரெட்டியும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தில், 2,65,318 பேர் பயன்பெறுவார்கள் என்றும் அதில் அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், &quot;இங்கு பேசிய மாணவர்களின் பேச்சைக் கேட்டு எமோஷனல் ஆகிவிட்டேன். மாணவர்களின் கருத்துக்களைக் கேட்கும்போது, நம் உழைப்புக்கான பலன் கண்முன்னே தெரிவதை உணர்ந்தேன்.தமிழ்நாட்டின் மகளிர் பயணத்தைப் போல, தெலங்கானாவில் மகாலக்ஷ்மி திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை ரேவந்த் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.அதேபோல, அங்கு செயல்படுத்துகிற நல்ல திட்டங்களை இங்கு செயல்படுத்த நாங்களும் தயாராக இருக்கிறோம்.குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும். மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். அதனால்தான் கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.ஸ்டாலின்ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் கால் முளைத்த சதி, சமூகத்தை ஆட்கொண்டதால் நம்முடைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்துக்கு எதிராக கலகம் செய்த புரட்சியாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அதன் உச்சமாக திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் நிகழ்ச்சிய புரட்சிதான் இன்று இந்த அளவுக்கு வேகமாக நடைபோட காரணமாக இருக்கிறது.இலவச பஸ் பாஸ், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணம் இல்லை, அனைத்து சமூகத்தினருக்கும் கல்விச்சாலைகளில் இடம் கிடைக்க இட ஒதுக்கீடு என ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்.இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லத்தான் கடந்த நான்காண்டுகளாக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.இன்று கல்வியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற வளர்ச்சியைப் பல்வேறு மாநிலங்கள் திரும்பிப் பார்க்கிறது.நம் திட்டங்களை அவர்களுடைய மாநிலங்களில் செயல்படுத்த ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.ஸ்டாலின்இந்த எழுச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் கல்விக்கு தடை ஏற்படுத்தலாம் என்று ஒன்றியத்தில் நினைக்கிறார்கள்.நம்முடைய வளர்ச்சியைப் பார்த்து ஒதுக்க முடியாமல், தடை ஏற்படுத்தக்கூடிய சிலருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.உங்களுக்கு (மாணவர்கள்) நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான், நம் அரசு உருவாக்கி தரக்கூடிய வாய்ப்புகளையெல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உயரப் பறக்க வேண்டும்.நீங்கள் தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற்றுவோம்&quot; என்று கூறினார்.Ladakh violence: போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு யார் காரணம்; மத்திய அரசின் அறிக்கை சொல்வதென்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/ssqtlhm9/Screenshot-from-2025-09-25-21-10-46.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆயிரம், ஆண்டுகளாக, சாதி, எனும், சதியால், நமக்கான, கல்வி, வாய்ப்பு, மறுக்கப்பட்டது, முதல்வர், ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>Ladakh GEN Z Protest &amp; ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! &amp; ADMK தலைவர் அதிரடி | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/ladakh-gen-z-protest-ஏன்-nda-கூட்டணி-உடையலாம்-admk-தலைவர்-அதிரடி-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/ladakh-gen-z-protest-ஏன்-nda-கூட்டணி-உடையலாம்-admk-தலைவர்-அதிரடி-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/t766r3jq/WhatsApp-Image-2025-09-25-at-7.01.54-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ladakh, GEN, Protest, ஏன், NDA, கூட்டணி, உடையலாம், ADMK, தலைவர், அதிரடி, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;டெல்லி&amp;apos;க்கு பயம்காட்டும் EPS&amp;ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/டெல்லிக்கு-பயம்காட்டும்-eps-ன்-plan-b-ரூட்-மாறும்-amit-shah-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/டெல்லிக்கு-பயம்காட்டும்-eps-ன்-plan-b-ரூட்-மாறும்-amit-shah-elangovan-explains</guid>
        <description><![CDATA[ &#039;அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக&#039; என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக. இதற்கேற்ற மாதிரியே &#039;காங் ,அதிக தொகுதிகளை கேட்கிறது. இதனால் உடையும் திமுக கூட்டணி&#039; என பேச தொடங்கியுள்ளார். காங் பொறுத்தவரை அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என உறுதியாக உள்ளது. தமிழ்நாடு காங் ஆனால் எடப்பாடியின் கனவு கோட்டை நொறுக்கும் வகையில் &#039;ராமதாஸ் - அன்புமணி&#039;-க்கு இடையே சண்டை தொடர்கிறது. சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து ஜி.கே மணியை நீக்கி அதிரடி காட்டியுள்ள அன்புமணி. சுவாரசியமும., பரபரப்புமாய் பயணிக்கிறது அரசியல் கேம்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/jrtiwtun/WhatsApp-Image-2025-09-25-at-8.31.09-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 26 Sep 2025 10:55:58 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டெல்லிக்கு, பயம்காட்டும், EPS-ன், PLAN, ரூட், மாறும், Amit, shah, Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>Stalin&amp;க்கு திகில் கிளப்பிய உளவுத்துறை ரிப்போர்ட் , தனிகட்சி Annamalai?! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/stalin-க்கு-திகில்-கிளப்பிய-உளவுத்துறை-ரிப்போர்ட்-தனிகட்சி-annamalai-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/stalin-க்கு-திகில்-கிளப்பிய-உளவுத்துறை-ரிப்போர்ட்-தனிகட்சி-annamalai-elangovan-explains</guid>
        <description><![CDATA[ &#039;எம்பிக்கள் அனைவரும் மக்களுடன் பயணிக்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன&#039; என அலெர்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின். மந்திரிகள்,எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இடையே நல்லுறவு இல்லை என்பதால் இந்த வார்னிங். அதிமுகவிலோ மூன்று அடி, அதிர வைக்கும் பிரச்சார வெடி என பயணிக்கிறது தலைமை. செந்தில் பாலாஜியை டார்கெட் செய்து, உட்கட்சியில் செங்கோட்டையனுக்கு, கோபியில் செக் வைத்து புது டிராக் எடுத்துள்ளார் எடப்பாடி. அதே நேரம் அடுத்தடுத்து நயினாரின் டெல்லி பயணம் அங்கே அமித்ஷாவை சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றது. இதற்கிடையே தனிக்கட்சி, டிடிவி தினகரன் நெருக்கம் என புது ரூட் எடுத்திருக்கும் அண்ணாமலை. அவர் வைக்கும் ட்விஸ்ட். இதற்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன் என ஆளுக்கு ஒரு டார்கெட்டோடு பயணிக்கிறார்கள். புழுதி பறக்கும் அரசியல் பயணம். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/onhjjheh/WhatsApp-Image-2025-09-24-at-8.37.05-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 10:46:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Stalin-க்கு, திகில், கிளப்பிய, உளவுத்துறை, ரிப்போர்ட், தனிகட்சி, Annamalai, Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>மாநில அந்தஸ்து, சிறப்பு அதிகாரம் கோரி லடாக்கில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு, 4 பேர் பலி</title>
        <link>https://dailytopnewz24.com/மாநில-அந்தஸ்து-சிறப்பு-அதிகாரம்-கோரி-லடாக்கில்-போராட்டம்-துப்பாக்கிச்சூடு-4-பேர்-பலி</link>
        <guid>https://dailytopnewz24.com/மாநில-அந்தஸ்து-சிறப்பு-அதிகாரம்-கோரி-லடாக்கில்-போராட்டம்-துப்பாக்கிச்சூடு-4-பேர்-பலி</guid>
        <description><![CDATA[ லடாக்ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் 2019ஆம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டபோது லடாக் பகுதி தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரும் தனியாக ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. பனிப்பொழிவு நிறைந்த லடாக் பகுதி சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறது. வெறும் 3 லட்சம் மக்களைக் கொண்ட லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் சாசனத்தின் 6வது பிரிவின் கீழ் தங்களது பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். Ladakhஇக்கோரிக்கையை வலியுறுத்தி லடாக் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் லே பகுதியில் 35 நாள் உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் மயங்கி விழுந்ததால் அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் லடாக் பகுதி முழுவதும் வன்முறை ஏற்பட்டது.லடாக்: ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து; 9 வீரர்கள் பலி - மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்வன்முறைஉண்ணாவிரதப் போராட்டக் களத்தில் நின்ற வாலிபர்கள் ஊர்வலமாகச் சென்று அங்கிருந்த பா.ஜ.க அலுவலகத்தைத் தீவைத்து எரித்தனர்.2 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அவர்கள் வரும் வழியில் நின்ற வாகனங்களை அடித்துச் சேதப்படுத்தினர்.அதோடு அவற்றைத் தீவைத்தும் எரித்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர்.லடாக் போராட்டத்தில் வன்முறைஇதனால் போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் செய்ய கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் போலீஸார் பயன்படுத்தினர். ஆனால் கூட்டம் கலைந்து செல்லவில்லை.போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் 50 போலீஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அரசு அலுவலகத்திற்கும் தீவைத்தனர்.இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இதனால் லே பகுதி போர்க்களமானது. இளைஞர்கள் அமைதி காக்க வேண்டும் என்று சோனம் கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறைக்கு வித்திட்ட Gen Zஅதோடு இந்த வன்முறையைத் தொடர்ந்து சோனம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று 14 நாட்களில் முடித்துக்கொண்டார்.உண்ணாவிரதத்தின்போது சோனம், Gen Z மற்றும் Arab Spring-style போராட்டம் குறித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சுத்தான் வன்முறைக்கு வித்திட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், &quot;பல தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்திய போதிலும், சோனம் அதைத் தொடர்ந்தார். Gen Z மற்றும் Arab Spring-style போராட்டங்கள் பற்றிய ஆத்திரமூட்டும் வகையில் பேசி மக்களைத் தவறாக வழிநடத்தினார்.அவரது ஆத்திரமூட்டும் பேச்சுகளால் ஒரு கும்பல் உண்ணாவிரதப் போராட்ட இடத்தை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சி அலுவலகம் மற்றும் லேயின் அரசாங்க அலுவலகத்தைத் தாக்கியது&quot; என்று அதில் குறிப்பிட்டிருந்தது.லடாக் போராட்டத்தில் வன்முறைதனி மாநிலக் கோரிக்கை மற்றும் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்க மத்திய அரசு வரும் அக்டோபர் 6ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.இப்பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கார்கில் ஜனநாயகக் கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது.அருகில் உள்ள நேபாளம் மற்றும் பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் புரட்சி ஏற்பட்ட நிலையில் லே பகுதியில் ஏற்பட்டுள்ள இப்போராட்டம் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஏற்கெனவே வடகிழக்குப் பகுதியில் உள்ள மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது.லடாக் பயணம்: ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் பாஜக அமைச்சர்கள்! - என்ன காரணம்?! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/yb1bdaay/Untitled-design-86-2025-09-4d0550fe269977cae9ed10c41339a469-16x9.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 10:46:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாநில, அந்தஸ்து, சிறப்பு, அதிகாரம், கோரி, லடாக்கில், போராட்டம்:, துப்பாக்கிச்சூடு, பேர், பலி</media:keywords>
    </item>
    <item>
        <title>ஐதராபாத், பெங்களூருக்கு நிகராக விசாகப்பட்டினத்தை மேம்படுத்தப் போராடும் சந்திரபாபு நாயுடு மகன்</title>
        <link>https://dailytopnewz24.com/ஐதராபாத்-பெங்களூருக்கு-நிகராக-விசாகப்பட்டினத்தை-மேம்படுத்தப்-போராடும்-சந்திரபாபு-நாயுடு-மகன்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஐதராபாத்-பெங்களூருக்கு-நிகராக-விசாகப்பட்டினத்தை-மேம்படுத்தப்-போராடும்-சந்திரபாபு-நாயுடு-மகன்</guid>
        <description><![CDATA[ ஐதராபாத் ஐ.டி. வளர்ச்சிக்கு காரணம் ஐதராபாத் நகரம் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். 1995ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி. ராமராவ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்றபோது, பெங்களூரு நகரம் தகவல் தொழில் நகரமாக விளங்கியது. அந்த பெங்களூருக்குப் போட்டியாக ஐதராபாத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு, ஐதராபாத்துக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்தார். அவர் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். அமெரிக்காவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஐதராபாத்துக்கு அழைத்து வந்தார். ஐதராபாத்தில் ஏராளமான ஐ.டி. பூங்காக்களைக் கட்டினார். அதோடு “Bye Bye Bengaluru, Hello Andhra” என்ற கோஷத்தோடு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களை ஐதராபாத்துக்கு அழைத்தார்.நாரா லோகேஷ்ஐதராபாத் ஐ.டி. வளர்ச்சியில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றி - தோல்விகள்:இதனால் ஐதராபாத்தில் எல் &amp; டி இன்ஃபோசிட்டி அசெண்டாஸ் பார்க், சைபர் கேட்வே, ரஹேஜா மைண்ட்ஸ்பேஸ் மாதப்பூர் ஐ.டி. பார்க் மற்றும் சைபர்பேர்ல் ஐ.டி. பார்க் போன்ற ஐ.டி. பூங்காக்கள் தங்களது அலுவலகங்களைத் திறந்தன. ஐதராபாத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்தனர்.இதனால் சந்திரபாபு நாயுடுவை அனைத்து கம்பெனிகளும் தங்களது முதல்வர் என்று கொண்டாடின. ஆனாலும் பெங்களூருவோடு சந்திரபாபு நாயுடுவால் போட்டியிட முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் பெங்களூரு முன்னேறிச் சென்றுவிட்டது. மற்றொரு புறம், ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டதில் சந்திரபாபு நாயுடுவின் கனவு நகரமான ஐதராபாதும் தெலங்கானாவிற்குச் சென்றுவிட்டது. இதனால் சந்திரபாபு நாயுடுவிற்கு இரண்டு பெரிய தோல்விகள் ஏற்பட்டன.சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் அடுத்த பெரிய நகரை உருவாக்க முடியாமல், தேர்தல் தோல்வி மற்றும் சிறை போன்றவை தடையாக அமைந்தன. சந்திரபாபு நாயுடு 52 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெகன் மோகனைக் “சைக்கோ முதல்வர்” என்று கூறி நாரா லோகேஷ் கடுமையாக விமர்சித்து போராட்ட களத்தில் நின்றார். சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்தபோது, அவரது நிழலாக நின்று வெளியில் நாரா லோகேஷ் பணியாற்றினார்.சிறையில் தந்தை; வெளிவந்த தலைமை பண்பு... TDP மீண்டெழ காரணமான சந்திரபாபு மகன் - யார் இந்த நாரா லோகேஷ்?விசாகப்பட்டினத்தை தொழில்நுட்ப மையமாக மாற்றிய முயற்சிசந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து வந்தபின் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதில் நாரா லோகேஷ் முக்கிய பங்கு வகித்தார். இதனால் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ்தற்போது மத்திய கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால், அதனைப் பயன்படுத்தி விசாகப்பட்டினத்தை ஐதராபாத் மற்றும் பெங்களூருக்கு நிகரான தொழில்நுட்ப நகரமாக மாற்றும் வேலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஈடுபட்டுள்ளார்.தனது தந்தைக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பழி தீர்க்கும் விதமாக இந்தச் செயலில் நாரா லோகேஷ் ஈடுபட்டுள்ளார்.ஆந்திராவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் நாரா லோகேஷ், சர்வதேச நிறுவனங்களை அழைத்து வந்து விசாகப்பட்டினத்தில் கிளைகளைத் திறக்கும்படி செய்து கொண்டிருக்கிறார்.விசாகப்பட்டினம்  அழகிய நகரமாக உருவாக்கப்படும்: சந்திரபாபு நாயுடு !நாரா லோகேஷ் முயற்சிஎப்படியாவது விசாகப்பட்டினத்தை கொண்டு ஐதராபாத் மற்றும் பெங்களூருவை தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு நாரா லோகேஷ் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.2047ம் ஆண்டுக்குள் ஆந்திராவை உலக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்ததாக மாற்ற சந்திரபாபு நாயுடு இலக்கு நிர்ணயித்துள்ளார்.சந்திரபாபு நாயுடுவின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் டிஜிட்டல் டெக்னாலஜி மாநாட்டிற்கும் நாரா லோகேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ்இதில் பேசிய நாரா லோகேஷ் டெக்னாலஜியில் விசாகப்பட்டினம் சர்வதேச அளவில் முதலிடத்திற்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.தற்போது பெங்களூருவில் இருக்கும் மோசமான சாலைகளை சுட்டிக்காட்டி அங்குள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு நாரா லோகேஷ் தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார்.இதற்கு கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கர்நாடகா ஏதாவது ஒன்றில் சறுக்கினால் அதனை நாரா லோகேஷ் தங்களது மாநிலத்திற்கு சாதகமாக மாற்றிக்கொள்ள தவறுவதில்லை.2024-ம் ஆண்டு கர்நாடக அமைச்சரவை தனியார் வேலைகளில் உள்ளூர் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியபோது, ​​ஆந்திராவின் முதலீட்டாளர் நட்பு கொள்கைகள், தயாராக உள்கட்டமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு இல்லாததை சுட்டிக்காட்டி பெங்களூருவை சேர்ந்த ஐடி நிறுவனங்களுக்கு நாரா லோகேஷ் அழைப்பு விடுத்தார்.தனது தந்தையின் அரசியல் வாரிசாக செயற்கையாக வராமல் மக்களே ஏற்றுக்கொள்ளும் தலைவராக தன்னை மாற்றிக்கொள்வதில் நாரா லோகேஷ் தீவிரம் காட்டி வருகிறார்.ஆந்திரா: &quot;இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்&quot; - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-23/z8pw8ocj/c016n7f8nara-lokesh-cb-naidu160x12029May25.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 10:46:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஐதராபாத், பெங்களூருக்கு, நிகராக, விசாகப்பட்டினத்தை, மேம்படுத்தப், போராடும், சந்திரபாபு, நாயுடு, மகன்</media:keywords>
    </item>
    <item>
        <title>கார்ட்டூன்</title>
        <link>https://dailytopnewz24.com/கார்ட்டூன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கார்ட்டூன்</guid>
        <description><![CDATA[ கார்ட்டூன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-25/5gmd6ysb/Untitled-34.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 10:46:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கார்ட்டூன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Beela Venkatesan: அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்!</title>
        <link>https://dailytopnewz24.com/beela-venkatesan-அரசு-செயலாளர்-பீலா-வெங்கடேசன்-காலமானார்</link>
        <guid>https://dailytopnewz24.com/beela-venkatesan-அரசு-செயலாளர்-பீலா-வெங்கடேசன்-காலமானார்</guid>
        <description><![CDATA[ அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். இவருக்கு வயது 56. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எல். வெங்கடேசனுக்கும், சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராணி வெங்கடேசனுக்கும் மகளாகப் பிறந்தவர்தான் இவர். பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழையடி என்கிற கிராமம்தான் பீலாவின் சொந்த ஊர். ஆனால், பீலா படித்து வளர்ந்தது சென்னையில்தான். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற இவர் பின்னர் இந்தியக் குடிமைப்பணி தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆனார்.பிஹார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இவர் பணிபுரிந்திருக்கிறார்.  செங்கப்பட்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறை இயக்குநராகவும் இவர் பணிபுரிந்திருக்கிறார். 2020-ம் ஆண்டு சுகாரத்துறை செயலாளர் பதவிக்கு வந்து கொரோனா பேரிடர் காலத்தில் செய்த பணிகள் பலருக்கும் நினைவிருக்கலாம். பீலா வெங்கடேசன் தற்போது இவர் தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.தமிழகமே உற்றுநோக்கும் இந்த பீலா ராஜேஷ் யார்? | Beela Rajesh ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-24/o4zecg19/IMG_0029.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 10:46:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Beela, Venkatesan:, அரசு, செயலாளர், பீலா, வெங்கடேசன், காலமானார்</media:keywords>
    </item>
    <item>
        <title>பாமக: &amp;quot;ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுப்போம்&amp;quot; &amp; ராமதாஸ் உறுதி</title>
        <link>https://dailytopnewz24.com/பாமக-ஏன்-பொய்-சொன்னோம்-என்று-வருந்தும்-அளவுக்கு-நடவடிக்கை-எடுப்போம்-ராமதாஸ்-உறுதி</link>
        <guid>https://dailytopnewz24.com/பாமக-ஏன்-பொய்-சொன்னோம்-என்று-வருந்தும்-அளவுக்கு-நடவடிக்கை-எடுப்போம்-ராமதாஸ்-உறுதி</guid>
        <description><![CDATA[ பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது.ராமதாஸ் அனுமதி இல்லாமல், அன்புமணி ஒரு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, ராமதாஸிற்கு நாற்காலி ஒன்று போடப்பட்டது, பாமக தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது, தைலாபுரத்தில் ராமதாஸ் இருக்கைக்கு அருகேயே ஒட்டுக்கேட்பு கருவியைப் பொருத்தியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணியை தலைவர் பதவியில் இருந்தும், கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராமதாஸ் நீக்கி விட்டார்.ராமதாஸ் - அன்புமணி&quot;அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்...&quot; - ராமதாஸ் எச்சரிக்கைஇந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், &quot;நான் 46 வருஷம் ஓய்வின்றி உழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால் இன்றைக்குச் சில கும்பல், நாங்கள்தான் பாமக என்று கட்சியைக் கெடுக்க நினைக்கிறார்கள். பொய், பொய்யாகப் பேசிய அன்புமணியின் வேஷம் கலைந்துவிட்டது. பாமகவிற்கு எதிராகச் செயல்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. எப்போது அவர்களை கட்சியை விட்டு நீக்கினோமோ, அன்றைக்கே அவர்களின் வேஷம் கலைந்துவிட்டது.அன்புமணி தரப்பு போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்று வந்துள்ளதாக ராமதாஸ் குற்றச்சாட்டினார். போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி வேஷம் கலைந்து விட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்போகிறோம்&quot; என்று தெரிவித்துள்ளார்.ராமதாஸ்PMK: ``தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது&#039;&#039; - ராமதாஸ்அப்போது, &quot;பீஹாரில் மாம்பழ சின்னத்தில் பாமக போட்டியிடுவதாகச் சொல்கிறார்கள்&quot; என்று நிரூபர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், &quot;தென்கொரியா, ஜப்பான், மொரிஷியஸ் தீவில்கூட மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவார்கள்&quot; என்று நையாண்டியாகப் பேசியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-02/zqqof6xn/GxVNh4KbEAAGW5F.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 10:46:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாமக:, ஏன், பொய், சொன்னோம், என்று, வருந்தும், அளவுக்கு, நடவடிக்கை, எடுப்போம், ராமதாஸ், உறுதி</media:keywords>
    </item>
    <item>
        <title>`சீமான் &amp; விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்&amp;apos; &amp; உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/சீமான்-விஜயலட்சுமி-பரஸ்பரம்-மன்னிப்பு-கேட்க-வேண்டும்-உச்சநீதிமன்றத்தின்-உத்தரவு-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/சீமான்-விஜயலட்சுமி-பரஸ்பரம்-மன்னிப்பு-கேட்க-வேண்டும்-உச்சநீதிமன்றத்தின்-உத்தரவு-என்ன</guid>
        <description><![CDATA[ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விஜயலட்சுமியிடம் சீமான் தரப்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. விஜயலட்சுமிஇதற்கிடையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றம் கூறியதற்கு பிறகும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தன்னைப் பற்றி சீமான் அவதூறாகப் பேசி வருவதாகவும் அவர் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் மன்னிப்பு கேட்கும் விதமாக எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், `கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தனக்கு எதிரான அனைத்து புகார்களையும் வாபஸ் வாங்கிக்கொண்டு பெங்களூரு சென்று விட்டார். பிறகு 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் அதே புகாரை தெரிவித்திருக்கிறார் மேலும் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை அவர் செய்து வருகிறார்&#039; என வாதங்களை முன் வைத்தார் விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது&#039; - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்அப்போது பேசிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இருவருமே அரசியல்வாதிகளா என கேள்வி எழுப்பினர் அதற்கு நடிகை விஜயலட்சுமி தரப்பு தான் அரசியல்வாதி அல்ல என்றும் தான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாகவும் தனது சினிமா வாழ்க்கையும் அவரால் சீரழிந்து போய்விட்டதாகவும் கூறினார்.அப்போது பேசிய நீதிபதிகள், `அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் இப்போது நினைத்தாலும் படங்களில் நடிக்க முடியும். அக்கா, அம்மா, பாட்டி போன்ற கதாபாத்திரங்களில் கூட நீங்கள் நடிக்கலாம்&#039; என அறிவுரை கூறினார்கள். சீமான்இதனையடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தை நாங்கள் முடித்து வைக்க விரும்புகிறோம் எனவே சீமான் மற்றும் விஜயலக்ஷ்மி ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் கொடுத்துள்ள புகார்களை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் அதேபோல பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டனர் . அதற்கு சீமான் தரப்பு சம்மதம் தெரிவித்தது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், `சீமானுக்கு எதிரான புகாரை வேண்டுமானால் தான் திரும்பப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் அவரிடம் நிச்சயமாக மன்னிப்பு கேட்கமுடியாது. அவருக்கு எதிராக தான் குற்ற வழக்கை தாக்கல் செய்திருக்கிறேன். சீமான் எனக்கு எதிராக அப்படி எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை அப்படி இருக்கும்போது அவரிடம் நான் மன்னிப்பு கேட்க முடியாது&#039; எனத் திட்டவட்டமாக கூறினார். அப்போது சற்று கோபமடைந்த நீதிபதிகள், `நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சீமானிடம் இருந்தும் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள். இரண்டு தரப்பும் வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டு அது தொடர்பான பிரமாண பத்திரத்தை எங்களிடம் சமர்ப்பியுங்கள். மேலும் இந்த வழக்கில் இனி இரு தரப்பும் ஊடகங்களிடம் எதையும் பேசக்கூடாது அப்படி மீறி பேசினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும்கூட இந்த வழக்குகளைப் பற்றிப் பேசக்கூடாது&#039; என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உச்ச நீதிமன்றத்தில் இந்த அணுகுமுறையால் பல ஆண்டுகளாக சீமானுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த ஒரு பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளதாகப் பார்க்கப்படுகின்றது எனினும் மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் விஜயலட்சுமி உறுதியாக இருக்கும் பட்சத்தில் அதை உச்ச நீதிமன்றம் எவ்வாறு அணுகப்போகிறது என்பதும் முக்கியமான கேள்வி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-13/ro1pyabi/6793d3a7ea8d1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 10:46:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீமான், விஜயலட்சுமி, பரஸ்பரம், மன்னிப்பு, கேட்க, வேண்டும், உச்சநீதிமன்றத்தின், உத்தரவு, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>மால்டோவாவை ஆக்கிரமிக்க ஐரோப்பா திட்டமா? &amp; ரஷ்யா குற்றச்சாட்டின் பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/மால்டோவாவை-ஆக்கிரமிக்க-ஐரோப்பா-திட்டமா-ரஷ்யா-குற்றச்சாட்டின்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மால்டோவாவை-ஆக்கிரமிக்க-ஐரோப்பா-திட்டமா-ரஷ்யா-குற்றச்சாட்டின்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவாவை மேற்குலக நாடுகள் ஆக்கிரமிக்கப் போவதாகவும் அதற்கான நேட்டோவின் படை உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்துக்கு வர தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிநாட்டு உளவு அமைப்பு (SVR) தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மல்டோவாவில் ரஷ்ய ஆதரவாளர்கள் கைதுரஷ்யா-ஐரோப்பா மோதலில் முக்கிய இடமாக மாறி வருகிறது மால்டோவா. முன்னாள் சோவியத் நாடான இங்கு, வெகுஜன எழுச்சியை நடத்த ரஷ்யா ஆதரவுடன் சதித்திட்டம் தீட்டியதாக 74 பேரை மால்டோவா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.Maldova in Map மால்டோவாவில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பிரதான தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் ரஷ்யா ஏதாவது ஒரு கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கலாம் அல்லது புதின் தேர்தல் மோசடியில் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த தேர்தல் மால்டோவா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பணிகளைத் தொடர்வதா அல்லது ரஷ்யாவுக்கு ஆதரவு வழங்குவதா என்ற முக்கிய முடிவுக்கு வழிவகுக்கும் ஒன்றாக அமையும்.கலவரம் நடத்த திட்டம்?மால்டோவா உக்ரைன் மற்றும் ரோமானியா நாடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. மால்டோவாவைக் கைப்பற்ற நேட்டோ படைகள் ரோமானியா எல்லையில் குவிக்கப்படுவதாகவும் உக்ரைனில் தரையிறங்க முயற்சித்து வருவதாகவும் ரஷ்யா தரப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.Putinமுன்னாள் சோவியத் நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதே மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நடக்கும் போருக்கு தொடக்கமாக அமைந்தது. அதுபோலவே மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மால்டோவாவில் தேர்தலுக்குப் பிறகு பெரும் கலவரம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக 100 பேரைக் குறிவைத்து 250க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியது மால்டோவா காவல்துறை. 19 முதல் 45 வயதுடைய எழுபத்து நான்கு பேர் 3 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.இந்த கலவரத்தை நடத்த ரஷ்யா குற்றவாளிகளுக்கு செர்பியாவில் பயிற்சி கொடுத்து அவர்களது வலைப்பின்னலைப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. ரஷ்யா மில்லியன் கணக்கான யூரோக்களை செலவு செய்து மால்டோவாவை விலைக்கு வாங்கப்பார்ப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மையா சாண்டு தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி ஐரோப்பாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்க, ரஷ்ய தலையீடு இல்லாமல், நேர்மையான வழியில் இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக ஜனாதிபதி மையா சாண்டுவின் &#039;ஐரோப்பிய ஒன்றிய சார்பு&#039;, செயல் மற்றும் ஒற்றுமைக் கட்சி (PAS) மற்றும் ரஷ்ய சார்பு அமைப்பான தேசபக்த தேர்தல் தொகுதி இடையேயான போட்டியாகத்தான் இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. மால்டோவாவில் 15%க்கும் மேல் ரஷ்ய மொழி பேசுபவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.&quot;நண்பர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்&quot;- இந்தியாவைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-24/re5s7u11/மால்டோவா" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 10:46:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மால்டோவாவை, ஆக்கிரமிக்க, ஐரோப்பா, திட்டமா, ரஷ்யா, குற்றச்சாட்டின், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Congress support இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்க முடியாது &amp; Data Head Praveen Chakravarty</title>
        <link>https://dailytopnewz24.com/congress-support-இல்லாமல்-தமிழ்நாட்டில்-யாரும்-ஆட்சியமைக்க-முடியாது-data-head-praveen-chakravarty</link>
        <guid>https://dailytopnewz24.com/congress-support-இல்லாமல்-தமிழ்நாட்டில்-யாரும்-ஆட்சியமைக்க-முடியாது-data-head-praveen-chakravarty</guid>
        <description><![CDATA[ 2026ல்- விஜய் புதிதாக களமிறங்குவதால் அரசியல் சூழல் முன்பைப் போல் இல்லாமல் மாறியுள்ளது. விஜய் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துவார் என்று எழும் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணிப்புகளை கூறுகின்றனர். அதிமுகவினரும் அதிமுகவினரும், விஜய்க்கு கூடும் கூடும் கூட்டம் ஓட்டாக மாறது என்று சொல்கின்றனர. இந்தச் சூழலில் விஜய்க்கு கூடும் கூட்டத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்கிறார் காங்கிரஸின் டேட்டா பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி. அதுமட்டுல்லாது, காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு என்று முன்வைக்கும் கருத்துகள் குறித்தும் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்னை, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விகடனுக்கு அளித்த இந்த பிரத்யேக நேர்காணலில் பதிலளிக்கிறார்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-23/1132hpw5/WhatsApp-Image-2025-09-23-at-4.31.46-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Congress, support, இல்லாமல், தமிழ்நாட்டில், யாரும், ஆட்சியமைக்க, முடியாது, Data, Head, Praveen, Chakravarty</media:keywords>
    </item>
    <item>
        <title>``மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்&amp;apos;&amp;apos; &amp; சுகாதார சீர்கேட்டால் அவதிப்படும் சோழவரம் மக்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/மழைநீர்-கால்வாயில்-கலக்கும்-சாக்கடை-நீர்-சுகாதார-சீர்கேட்டால்-அவதிப்படும்-சோழவரம்-மக்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/மழைநீர்-கால்வாயில்-கலக்கும்-சாக்கடை-நீர்-சுகாதார-சீர்கேட்டால்-அவதிப்படும்-சோழவரம்-மக்கள்</guid>
        <description><![CDATA[ புழல் ஏரிகடலே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குப் பரப்பளவு கொண்ட ஏரிதான் நம்ம புழல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் போனால், சிங்காரச் சென்னையே தத்தளித்துவிடும். மழை பெய்யும் போது புழல் ஏரியைச் சுற்றி இருக்கிற எல்லா இடங்களில் இருக்கிற நீரும், புழல் ஏரிக்குத்தான் போகும். புழல் ஏரியும் போகிற எல்லா நீரையும் ஏற்கும். வராதேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாது. செங்குன்றம் பக்கத்தில் இருக்கிற சோழாவரம் பகுதியில மழைநீர் வடிகாலுக்காகக் கட்டப்பட்ட கால்வாயில் மழைநீருக்கு பதிலாக சாக்கடை நீர் தான் கடந்த இரண்டு வருடமாகப் புழல் ஏரியில போய் கலக்குது.சுகாதரமற்ற சாக்கடை நீர் சாக்கடை நீர்சாக்கடை நீர் கலந்ததால் புழல் ஏரி மாசுபட்டு வருகிறது. இதனால், சுற்றுப்புற நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் துர்நாற்றம் மற்றும் சுகாதார அபாயங்களுக்கு உள்ளாகின்றன. கடைகள் வாடிக்கையாளர் குறைவினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரம் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுவதால் மனஅழுத்தத்தை அனுபவிக்கின்றனர். சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புழல் ஏரியில் உள்ள நீர் உயிரினங்கள் அழிந்து போகும், சுற்றுப்புற நிலங்களில் மண் வளம் குறையும், மற்றும் நீர் மாசுபாடு காரணமாக மக்கள் வாழ்வியல் மிகவும் பாதிக்கப்படும்.சுகாதார அபாயம்இந்தப் பிரச்னையால் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மாசுபட்ட நீர் மற்றும் துர்நாற்றம் காரணமாக, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது சுகாதார அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பள்ளிச் சுற்றுப்புறங்களில் துர்நாற்றம் மற்றும் மாசு காரணமாக, மாணவர்களின் உடல்நலத்தையும், கல்வியையும் பாதிக்கும் எனப் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுகின்றனர்.மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்துர்நாற்றமிக்க சூழல்சோழாவரம் பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் வாழும் மக்கள் இந்தப் பிரச்னை பற்றிக் பற்றி கூறும் போது, &quot;இது போன்ற சூழலில் தான் நாங்கள் ரொம்ப நாட்களாக வாழ்ந்து வருகிறோம். புழல் ஏரி மாசுபட்டு, சுற்றுப்புற நிலங்கள் துர்நாற்றமிக்க சூழலை ஏற்படுத்தும் போது, எங்கள் வாழ்க்கை மட்டுமல்ல, குழந்தைகளின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது&quot; என வருத்தம் தெரிவிக்கின்றனர்.&quot;புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை&quot; இது பற்றி அங்கிருந்த கடைக்காரர் ஒருவரிடம் கேட்கும்போது, &quot;நான் இங்கு ரொம்ப நாளாக கடை நடத்திட்டு வரேன். இந்தக் கால்வாயில் மழைநீரைவிட அதிகமாக சாக்கடை நீர்தான் போகுது. இதனால் இந்த இடம் முழுவதுமே ரொம்ப துர்நாற்றமாக இருக்கு. இங்கு எங்களால் இருக்க முடியவில்லை. இதனால் நிறைய வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதே இல்லை. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் ரொம்ப பாதிக்கப்படுது. நாங்களும் இந்த சாக்கடை நீர் எங்கே இருந்து வருகிறது என்று பார்ப்பதற்காக எங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றோம். ஆனால் இது பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து வருகிறது. எங்கிருந்து வருகிறது என்றே எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்இதுபற்றி ஊர்க்காரர்களிடம் சொன்னபோது, அவர்கள் கார்ப்பரேஷனில் புகார் கொடுக்கச் சொன்னார்கள். நாங்களும் புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ஆவடி கார்ப்பரேஷனில் வரும் ஏரியா, இந்தப் பக்கம் சோழவரம். அதனால் யாருமே எங்களுடைய பிரச்னையைச் சரி பண்ணித் தர மாட்டிக்கிறார்கள். எங்கள் கையெழுத்து போடச் சொன்னாலும் போடுகிறோம். இந்தப் பிரச்சனையைச் சரி பண்ணிக் கொடுங்கள் என்று கவலையுடன் கூறினார்.Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பிக்க என்ன வழி?&quot;இது எங்கள் ஏரியாவில் வராது&quot;மழைநீர் கால்வாயைத் தனித்திருத்தம் செய்து மழைநீரை மட்டும் புழல் ஏரிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். சாக்கடை நீர் கலக்காமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். உரிய அதிகாரிகள் இதனைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மழைநீர் கால்வாய்களை மறு பரிசோதனை செய்து குறைகள் இருந்தால் உடனே சரிசெய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் கடைக்காரர்கள் இணைந்து, புழல் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புற நிலங்களின் பாதுகாப்புக்குப் பங்களிக்க வேண்டும். மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்நாங்களும் இந்தப் பிரச்னை குறித்து உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். முதலில் ரெட்ஹில்ஸ் நகராட்சியில் சென்று கேட்டபொழுது, அவர்கள் `இது எங்கள் ஏரியாவில் வராது, நீங்கள் சென்று புழல் நகராட்சியில் விசாரியுங்கள்&#039; என்று கூறினார்கள். பின்பு புழல் நகராட்சி சென்று விசாரித்தபொழுது, `இது புழலில் தனி நகராட்சி, இது சென்னையின் கீழ் வரும்&#039; என்று கூறினார்கள். `சோழாவரம் எந்த நகராட்சியில் வரும் என்று எங்களுக்குத் தெரியாது&#039; என்று கூறிவிட்டார்கள். நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் எந்தவொரு சரியான பதிலும் கிடைக்கவில்லை. &quot;இது எங்கள் ஏரியாவில் வராது&quot; என்று எல்லாரும் நிராகரித்துவிட்டார்கள். செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் சோழாவரம் பகுதியில் இருக்கிற இந்த மழைநீர் கால்வாய் எந்தப் பகுதியின் கீழ் வருமோ, உரிய அதிகாரிகள் அதனைக் கவனத்தில் எடுத்துச் சரி செய்ய வேண்டியது அவசியம். மழைநீர் செல்லும் கால்வாயில் மழைநீரை மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்.``கட்டுறாங்க, கட்டுறாங்க 15 வருசமா பாலத்தை கட்டுறாங்க&#039;&#039; - குமுறும் திருமுல்லைவாசல் கிராம மக்கள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-22/v2ccxfk2/WhatsApp-Image-2025-09-20-at-6.14.18-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மழைநீர், கால்வாயில், கலக்கும், சாக்கடை, நீர், சுகாதார, சீர்கேட்டால், அவதிப்படும், சோழவரம், மக்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>தவெக: &amp;quot;எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை&amp;quot; &amp; அப்பாவு</title>
        <link>https://dailytopnewz24.com/தவெக-எழுதிக்கொடுக்கும்-சினிமா-டயலாக்கை-சிறுபிள்ளைத்தனமாகப்-பேசுவதை-மக்கள்-விரும்பவில்லை-அப்பாவு</link>
        <guid>https://dailytopnewz24.com/தவெக-எழுதிக்கொடுக்கும்-சினிமா-டயலாக்கை-சிறுபிள்ளைத்தனமாகப்-பேசுவதை-மக்கள்-விரும்பவில்லை-அப்பாவு</guid>
        <description><![CDATA[ நெல்லையில் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல் மொழி தமிழ். தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. எனவே மூன்றாவதாக இந்தி தேவையில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதேபோல மும்மொழிக் கொள்கையும் தேவையில்லை. அதற்காக மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் உள்ளது.அப்பாவு தமிழகத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக நிதியைத் தர மறுக்கின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டில் புதிய கட்சிகளைத் தொடங்கச் சொல்லியுள்ளனர். அதன் மூலம் இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைக்கின்றனர். நான் நடிகர் விஜய்யைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவரை கட்சி தொடங்கச் சொன்னதாகக் கூறுகிறார்கள். அவருக்குக் கேட்காமலேயே ஒய் பிரிவு பாதுகாப்பினைக் கொடுத்துள்ளனர். தனி விமானம் கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.&quot;தவெக-வுடன் பாஜகவை ஒப்பிட்டுப் பேச வேண்டாம்&quot; - நயினார் நாகேந்திரன் சொல்லும் காரணம் என்ன?அந்த அகந்தையில் சினிமாவில் பேசுவதைப் போல் பேசுகிறார். &#039;நான் பிரசாரத்திற்கு வந்தால் கண்டிஷன்கள் போடுகின்றனர். பிரதமரோ அமித்ஷாவோ வந்தால் இப்படி கண்டிஷன் போடுவார்களா? சி.எம் சாரைக் கேட்டுப்பாருங்கள்&#039; என்கிறார்.விஜய்க்கு அரசியல் அரிச்சுவடி தெரியவில்லை. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, முதல்வரோ வந்தால் அவர்களுக்கான ப்ரோட்டாகால் என்ன? விஜய்யின் ப்ரோட்டோகால் என்ன? என்பதை அவர் தெரிந்து பேச வேண்டும்.அப்பாவுகண்ணியக்குறைவான வார்த்தைகளை அவர் தவிர்க்க வேண்டும். யாரோ எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் விஜய் குறிப்பிடுவதைப் போல அவரைத் தவிர அரசியல் கட்சி நடத்தும் யாருக்கும் பயம் இல்லை. தலைவா படப்பிடிப்புக்காக கொடநாட்டில் 3 நாட்கள் காத்துக்கிடந்து காலில் விழுந்தது யார் என்பது தெரியும்” என்றார்.`நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-12/575pz3fn/1000607259.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தவெக:, எழுதிக்கொடுக்கும், சினிமா, டயலாக்கை, சிறுபிள்ளைத்தனமாகப், பேசுவதை, மக்கள், விரும்பவில்லை, அப்பாவு</media:keywords>
    </item>
    <item>
        <title>``கட்டுறாங்க, கட்டுறாங்க 15 வருசமா பாலத்தை கட்டுறாங்க&amp;apos;&amp;apos; &amp; குமுறும் திருமுல்லைவாசல் கிராம மக்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/கட்டுறாங்க-கட்டுறாங்க-15-வருசமா-பாலத்தை-கட்டுறாங்க-குமுறும்-திருமுல்லைவாசல்-கிராம-மக்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/கட்டுறாங்க-கட்டுறாங்க-15-வருசமா-பாலத்தை-கட்டுறாங்க-குமுறும்-திருமுல்லைவாசல்-கிராம-மக்கள்</guid>
        <description><![CDATA[ திருமுல்லைவாசல்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியில் உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியானது மாநில நெடுஞ்சாலைத்துறையால் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2007-ல் தொடங்கப்பட்டது. இந்த பாலமானது திருமுல்லைவாசல் - கீழமூவர்கரையை சுமார் 1 கி.மீ தொலைவில் இணைக்கிறது. பதினெட்டு ஆண்டுகாலம் ஆயினும், இன்று வரை ஒருபுறம் இணைப்புச் சாலை அமைக்கப்படாமலே உள்ளது. திருமுல்லைவாசல் பகுதியைச் சுற்றி தொடுவாய், கூழையார், மடவாமேடு, கொட்டாயமேடு, ஓலக்கொட்டாயமேடு, தாண்டாங்குளம், பழையபாளையம், தர்காஸ், புதுப்பட்டினம், பழையார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன், இறால் மற்றும் நண்டுகளை நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல சீர்காழி வந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு கூடுதல் நேரமும், கூடுதல் பணமும் செலவாகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்கும்போது, &quot;இந்த பாலத்தைக் கட்டுறாங்க கட்டுறாங்க கட்டுறாங்க நாங்களும் பாக்குறோம் பல வருசமா கட்டிட்டுதான் இருக்காங்க . ஆனா, முழுசா கட்டி முடிச்ச பாடு இல்ல. இந்த பாலத்த கட்டாம இருந்தபோது கூட படகிலேயோ, தோணியிலேயோ அந்தப் பக்க கரைக்கு போயிட்டு வந்தோம். ஆனா, இப்ப அதுவும் போச்சி, கட்டியும் பிரயோஜனம் இல்ல. கட்டி முடிக்கிற மாறியும் தெரில, அப்படியே கிடக்கு.`பாலம் இல்லாம தினம் 30 கி.மீ சுத்தி போறோம்&#039;நாங்களா பூம்புகாருக்குப் போகணும்னா இங்கேயிருந்து வசப்புத்தூர் போய்ப் போகணும். இல்லாவிட்டால் சீர்காழி போய்த்தான் போகணும்.ஆனா இந்த பாலத்தைக் கட்டிவிட்டால் நாங்கலாம் இங்கேயிருந்தே பூம்புகாருக்கெல்லாம் போயிடுவோம். இந்த பாலத்தைக் கட்டாமல் நாங்க எங்குப் போனாலும் சுத்தி தான் போக வேண்டியதாக இருக்கு. இதுல வேற போயிட்டு வரவே ஒருநாள் ஆகிவிடுது. பாலத்துக்கு கீழ கோயில் ஒன்று இருக்கு. அது இங்கே இருக்கிற நிறைய பேருக்கு குலதெய்வம். இந்த பாலத்தைக் கட்டாமல் அப்படியே போட்டதுல அந்தக் கோயிலுக்கு கூட போக முடியல. ஆத்திர அவசரத்துக்கு எங்கேயாச்சும் போகணும்னா கூட ஒடனே போகமுல்ல. இங்கே இருக்கிற நிறைய பேர் மீன் விற்கத் திருநகரி போவோம். அதுக்கு இங்கேயிருந்து வசப்புத்தூர் போயிதான் போகனும். அப்படியே அங்கே போனாலும் திருநகரி போறதுக்கு சுத்தமாகப் பஸ்ஸே இருக்காது. சரி, ஆட்டோவுல போலான்னு பார்த்தா ஐநூறு ரூபாய் கேக்குறாரு ஆட்டோக்காரு.நாங்க வாங்கிய மீன வித்தால்தான் நாலு காசையே கையில பாப்போம். அப்படி இருக்கிறப்ப இதுல எங்கேயிருந்து நாங்க ஐநூறு ரூபாய் குடுத்து ஆட்டோவில் போறது? பாலம் இல்லாம நாங்க தினம் 30கி.மீ சுத்தி போறோம்பா . அப்படி சுத்தி போனால், வீடு திரும்பவே சாயங்காலம் ஆகிவிடுது. இந்த பாலத்தை சீக்கிரம் கட்டிக்கொடுங்கப்பா. கட்டிக்கொடுத்துவிட்டால் எங்களுக்கு போயிட்டு வர இவ்வளவு சிரமமாக இருக்காது சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வந்துவிடுவோம்&quot; என ஆற்றாமை பொங்க கவலையோடு பேசினர் அம்மக்கள்.சென்னை: 25,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற கடலோர தூய்மைப் பணிகள்!`ஆமை வேகத்தை விட அதிவேகம்&#039;இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரிடம் பேசும்போது, &quot;அந்த பாலத்தை 13 வருடத்துக்கு மேலாகக் கட்டிவருகிறார்கள். முன்னாடி ஒரு எட்டு வருடம் வேலை எதுவும் செய்யாம, அப்படியேதான் கிடந்தது. இப்பொழுது ரெண்டு வருடமாகத்தான் வேலை செய்கிறார்கள். அதுவும் ஆமை வேகத்தை விட அதிவேகமாகச் செய்கிறார்கள். ஒரு வீடு கட்ட எத்தனை ஆள் வைத்துக் கட்டுவோமோ அந்த அளவு ஆள் வைத்துத்தான் இவ்ளோ பெரிய பாலத்தையே கட்டுகிறார்கள்.கீழமூவர்கரையைச் சுற்றி பத்துக்கு மேல் மீனவ கிராமங்கள் இருக்கு. கீழமூவர்கரைக்கு இந்தப் பாலம் வழியா போனால் ரெண்டே கி.மீ தான். ஆனா பாலம் கட்டாம இப்ப பதினாறு கி.மீ சுத்தி போக வேண்டியதுதான் இருக்கு. இந்தப் பாலம் கட்டியாச்சின்னா இரண்டு பக்கத்திலேயும் உள்ள மீனவ மக்களோட வாணிபம் அதிகமாகும். கீழ்மூவர்கரையென்பது ஒரு சின்ன ஊர் தான். அங்கே உள்ளவங்க ஏதாச்சும் பொருள் வாங்கணும்னா கூட சீர்காழி தான் போவாங்க. இதுவே இந்த பாலம் கட்டிட்டாங்கன்னா 2கி.மீல் திருமுல்லைவாசல் வந்தே வாங்கிட்டு போவாங்க&quot; என்றார். அதிகாரிகள் சொல்வதென்ன?இதுகுறித்து சீர்காழி உதவிக்கோட்டப் பொறியாளர் இளம்பிறை பேசிய போது, &quot;2009-ல் பாலம் கட்டும் பணியானது தொடங்கப்பட்டது. 2014-ல் மண்ணின் தரக் குறைவு காரணமாக பாலம் கட்டும் பணியானது நின்றுவிட்டது. 2019-ல் இரண்டாவது ஆர்.ஏ.எஸ் (Revenged Estimate) வாங்கி, 2020-ல் மீண்டும் பாலம் கட்டும் பணியானது தொடங்கப்பட்டது. இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் பணியானது முழுமையாக முடிந்துவிடும்&quot; என்று கூறினார். அதிகாரிகள் சொல்கிறார்கள் நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.GST 2.0: பால் முதல் கார் வரை - பொருட்களின் விலை குறைந்துள்ளனவா? நீங்களே களநிலவரத்தைச் சொல்லுங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-23/8v7fm4zs/IMG20250913123504022.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கட்டுறாங்க, கட்டுறாங்க, வருசமா, பாலத்தை, கட்டுறாங்க, குமுறும், திருமுல்லைவாசல், கிராம, மக்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>சீனாவின் ராஜதந்திரம் :  அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்தும் சீனா?</title>
        <link>https://dailytopnewz24.com/சீனாவின்-ராஜதந்திரம்-அமெரிக்கா-மீது-ஆதிக்கம்-செலுத்தும்-சீனா</link>
        <guid>https://dailytopnewz24.com/சீனாவின்-ராஜதந்திரம்-அமெரிக்கா-மீது-ஆதிக்கம்-செலுத்தும்-சீனா</guid>
        <description><![CDATA[ சமேரியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஸ்காண்டியம், லூட்டேஷியம், இட்ரியம்... வாயிலேயே நுழையாத இந்தப் பெயர்கள் என்ன என உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இவை அரியவகை கனிமங்கள். இப்படி 17 கனிமங்களைக் கொண்ட ஒரு தொகுதி, அரிய பூமி கனிமங்கள் (rare earth elements) எனப்படுகின்றன. இவற்றைக் காரணமாக வைத்து, அமெரிக்காவுக்கு சீனா தண்ணி காட்டுவதுதான் தற்போதைய பரபரப்பு.சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக வரி விதிப்பதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தார். இதில் கடுப்பான சீனா, இந்த அரிய வகை கனிமங்களை வெளிநாடுகளுக்கு விற்பதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. முழுமையாக ஏற்றுமதியை நிறுத்தாமல், இதை சாமர்த்தியமாகச் செய்தது. அதாவது, இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சிறப்பு லைசென்ஸ் வாங்க வேண்டும். ஆனால், அந்த லைசென்ஸை யாருக்கும் தர மாட்டார்கள்.    இதனால் உலகின் பல நாடுகள் ஆடிப்போயின. குறிப்பாக, அமெரிக்கா. காரணம், உலகம் முழுதும் பயன்படும் இந்த வகையிலான கனிமங்களின் 90% இறக்குமதி சீனாவிடமிருந்துதான் எல்லா நாடுகளுக்கும் சென்றது. வாயில் நுழையாத பெயர் கொண்ட இந்தக் கனிமங்கள்தான், நவீனத் தொழில்நுட்ப உலகில் நாம் பயன்படுத்தும் பல பொருள்களுக்கு ஆதாரம். செல்போன், கம்ப்யூட்டர் தொடங்கி எலெக்ட்ரிக் கார்கள், போர் விமானங்கள் வரை இவற்றின் பயன்பாடு விரிகிறது.18-ம் நூற்றாண்டிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, இவை மிகக் குறைந்த அளவில்தான் காணப்பட்டன.  அதுவும் அரிதான தாதுப் பொருள்களில் மட்டுமே இவை இருந்தன. தங்கம் போலவோ, இரும்பு போலவோ, இவை அடர்த்தியான விதத்தில் கிடைத்ததில்லை. இப்போது முன்பை விட அதிகம் கிடைத்தாலும், அவற்றைப் பிரித்தெடுப்பதும், சுத்தம் செய்வதும் நேரம் மற்றும் செலவு பிடிக்கும் சிக்கலான விஷயம்.  ஆனால் இவைதான் மிக அதிகமாக இன்று பயன்படுகின்றன. மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் மிக உறுதியான காந்தங்களில் பயன்படுத்தப்படுவது இந்த அரிய தனிமங்கள்தான். குறிப்பாக மின் வாகனங்கள், எல்.இ.டி. விளக்கு, ஏவுகணை, ஸ்மார்ட் போன், லேப்டாப், டி.வி., ரேடார், சூரிய மின்கலம், எம்.ஆர்.ஐ சோதனை, புற்றுநோய் சிகிச்சை, வாக்குவம்  கிளீனர் என்று பலவற்றுக்கும் இந்த அரிய கனிமங்கள் தேவைப்படுகின்றன. அதாவது மின்னணுத் துறை, ராணுவம், மருத்துவம், பசுமை எரிபொருள் போன்ற பல பிரிவுகளிலும் இன்றியமையாதவை ஆகிவிட்டன அரிய கனிமங்கள்.சீனா இந்தக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியவுடன், பல நாடுகளின் பல தொழில்கள் - குறிப்பாக கார் தயாரிப்பு - பெரிதும் அடிவாங்கியது. அமெரிக்காவின் பாதுகாப்பு, தானியங்கி மற்றும் தொழில்நுட்பத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் செயல்பட்டுவந்த தனது ஒரு கார் தொழிற்சாலைப் பிரிவை போர்டு நிறுவனம் மூடியது.  ஐரோப்பிய நிறுவன தலைவர் உர்சுலா லெயென், சீனாவின் இந்த ஆதிக்கம் மற்றும் பிளாக்மெயில் உத்தி குறித்து உறுமியிருக்கிறார். சீனாவின் புதிய ஆயுதம் அதற்குப் பலனளிக்கும் வகையில் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது.‘தொழில்நுட்ப முன்னேற்றமடைந்த சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது&#039; என்று அமெரிக்கா ஏற்கெனவே முடிவெடுத்துச் செயல்படுத்தி வந்தது. சீனா தனது அரிதான தனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திக்கொண்டதும், அவசர அவசரமாக என்விடியா நிறுவனத்தின் சில சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா அனுமதித்தது. இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான ஏற்றுமதியை சீராக்கியுள்ளது சீனா. அமெரிக்கா முழுமையாக இன்னும் பலன் பெறவில்லை.  ஆனால் சீனாவின் ‘அரிதான கனிமங்கள் ஏற்றுமதி தடை’ ஆயுதம் நீண்டகாலத்திற்கு பலன் அளிக்குமா என்பது கேள்விக்குறிதான். இவற்றை உருவாக்க மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டன நிறுவனங்கள்.பிரச்னை என்னவென்றால், சீனாவில் இத்தகைய கனிமங்கள் உலக அளவில் கிடைப்பதில் பாதி அளவுதான் உள்ளன. என்றாலும் இவற்றின் வருங்காலத் தேவையை முன்கூட்டியே யூகித்து சீனா பல செயல்களை புத்திசாலித்தனமாகச் செய்திருக்கிறது. குறிப்பாக, பல ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளோடு பல ஒப்பந்தங்களை சீனா செய்துகொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக நைஜீரியாவில் உள்ள மோனோசைட் மணலை (இதில் செரியம், லான்தனம் போன்ற அரிதான கனிமங்கள் உள்ளன) அந்த நாடு சீனாவுக்கு அனுப்ப வேண்டும். தவிர, நைஜீரியாவில் அரிய கனிமங்களுக்கான சுரங்கங்களைத் தோண்டும்  வேலையைச் செய்ய சீனா அனுமதிக்கப்படும். அந்த நாட்டிலிருந்து சுத்திகரிக்கப்படாத நிலையில் சீனாவுக்கு அவை அனுப்பி வைக்கப்படும். அதை சீனா சுத்திகரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்.இதற்கு பதிலாக நைஜீரியாவில் ரயில் பாதைகள், மின் நிலையங்கள் போன்றவற்றை சீனா கட்டித்தரும் என ஒப்பந்தம்.  இந்த வகை ஒப்பந்தங்களெல்லாம் 1990களிலேயே கையெழுத்தாகி உள்ளன. இதுபோல மாலாவி, தான்சானியா, மடகாஸ்கர், காங்கோ போன்ற பல நாடுகளுடன் சீனா ஒப்பந்தம் செய்திருக்கிறது.மேலும் பல யுக்திகளின் மூலம் உலகின் 90 சதவிகித சந்தையை சீனா கைப்பற்றி இருக்கிறது. பல நாடுகள் தங்கள் அரிய பூமி கனிமங்களைச் சுத்திகரிக்க சீனாவை நம்பியுள்ளன. மேற்படி கனிமங்கள் குறிப்பாக மங்கோலியாவின் உட்புறமும் தெற்கு சீனாவிலும் அதிகம் காணப்படுகின்றன.சுரங்கங்கள் தோண்டுவதன் மூலம் இந்தக் கனிமங்கள் அடங்கிய தாதுப் பொருள்களை வெளியே எடுப்பது என்பது ஒரு பகுதிதான். அவற்றைச் சுத்திகரிப்பது என்பதுதான் பெரிய விஷயம். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு இதைக் கைவரப் பெற்றது சீனா. தொடக்கத்தில் இந்தச் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மிக அதிக அளவில் மானியங்கள் கொடுத்தது சீன அரசு. அதிகம் மெனக்கெட வேண்டும் என்பதாலும், சுற்றுச்சூழல் பாதிப்பு என்கிற கோணத்திலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகள் இந்த வகை சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளை அதிகம் உருவாக்கவில்லை. சீனா அதுபற்றிக் கவலைப்படாமல் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளை அதிக அளவில் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-27/u1i7njg7/68ae5a1a4a113.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீனாவின், ராஜதந்திரம், அமெரிக்கா, மீது, ஆதிக்கம், செலுத்தும், சீனா</media:keywords>
    </item>
    <item>
        <title>செங்கோட்டையனின் கோட்டையில் எடப்பாடிக்கு பிரமாண்ட வரவேற்பு&amp; என்ன நடக்கிறது ஈரோடு அதிமுக&amp;வில்?</title>
        <link>https://dailytopnewz24.com/செங்கோட்டையனின்-கோட்டையில்-எடப்பாடிக்கு-பிரமாண்ட-வரவேற்பு-என்ன-நடக்கிறது-ஈரோடு-அதிமுக-வில்</link>
        <guid>https://dailytopnewz24.com/செங்கோட்டையனின்-கோட்டையில்-எடப்பாடிக்கு-பிரமாண்ட-வரவேற்பு-என்ன-நடக்கிறது-ஈரோடு-அதிமுக-வில்</guid>
        <description><![CDATA[ அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் செங்கோட்டையன் பேசியும் வந்தார். இதனால், செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.  செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிஇந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாகவே மேட்டுப்பாளையத்துக்குச் சென்றார். அப்போது கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கவில்லை. கடந்த 5-ஆம் தேதி, கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், &quot;அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன்.  10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். தொடர்ந்து, செங்கோட்டையன், அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி.சத்யபாமா உள்ளிட்ட 13 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த கெடு செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பாக பேசிய செங்கோட்டையன், &quot;என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது&quot; என்றார்.வரவேற்புபிரமாண்ட வரவேற்பு2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதற்காக செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையம் வழியாக நீலகிரிக்குச் சென்றார். கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையனுக்கு மாற்றாக ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.செல்வராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கோட்டையனுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஏற்பாட்டில் பவானி, கோபிசெட்டிபாளையம்,பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்து வந்திருந்தார்.செங்கோட்டையன் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற நினைக்கும் அந்தியூர் எம்எல்ஏவும், கே.சி.கருப்பணின் ஆதரவாளருமான எம்.ஆர்.ராஜா தன் பங்குக்கு அதிக அளவில் தொண்டர்களை களமிறக்கி இருந்தார். அதேபோல், அந்தியூர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ். ரமணிதரன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக இருந்த பவானிசாகர் எம்எல்ஏ பன்னாரி தலைமையில் சத்தியமங்கலம் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.செங்கோட்டையன்மற்ற தொகுதிகள் வழியாகச் செல்லும்போது, காரில் இருந்தவாரே வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, கோபிசெட்டிபாளையத்தில் காரில் இருந்து இறங்கி சுமார் 15 நிமிடத்துக்கும் மேல், தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். அதுமட்டுமில்லால், நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்த எடப்பாடி பழனிசாமி தனக்கு அருகில் அவர்களை நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த உள்ளூர் நிர்வாகிகள் பலரையும் இந்த வரவேற்புக் கூட்டத்தில் காண முடிந்தது. ஏற்கெனவே, செங்கோட்டையனிடம் இருந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து அவருக்குப் பின்னால் சென்றதால் கடும் அதிருப்தியில் செங்கோட்டையன் இருக்கும் நிலையில், தனது தொகுதிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்ததால், செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-23/dlb6yevn/WhatsApp-Image-2025-09-23-at-10.37.36-1.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>செங்கோட்டையனின், கோட்டையில், எடப்பாடிக்கு, பிரமாண்ட, வரவேற்பு-, என்ன, நடக்கிறது, ஈரோடு, அதிமுக-வில்</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK: கண்டுகொள்ளாத விஜய்; திடீரென அட்டாக் செய்யும் அதிமுக &amp; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-கண்டுகொள்ளாத-விஜய்-திடீரென-அட்டாக்-செய்யும்-அதிமுக-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-கண்டுகொள்ளாத-விஜய்-திடீரென-அட்டாக்-செய்யும்-அதிமுக-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ விஜய்யின் சனிக்கிழமை பிரசாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன. கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். லோக்கல் பிரச்னைகளைக் கையிலெடுத்து திமுக அமைச்சர்களை விமர்சித்த விஜய், முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தையும் கூடுதல் டோஸ் கொடுத்து விமர்சித்தார். &#039;குடும்பத்துக்காக கொள்ளையடிக்குற உங்களுக்கே அவ்வளவு இருந்தா, உழைச்சு சம்பாதிச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்.&#039; என முதல்வரின் குடும்பத்தை நேரடியாக அட்டாக் செய்தார். விஜய்யின் பிரசாரம் முழுமையும் திமுக மீதான விமர்சனங்களாலயே நிரம்பியிருந்தது.தவெக தலைவர் விஜய்விஜய்க்கு திமுக தரப்பிலிருந்தும் பதிலடி கொடுத்து வருகின்றனர். விஜய் பேசியவற்றைப் பிரித்து திமுக ஐ.டி.விங் ஸ்கேன் ரிப்போர்ட்களை கொடுத்து வருகிறது. இதில் ஆச்சரியமில்லை. அந்த பிரசாரத்தில் விஜய் அதிமுக குறித்து பேசவே இல்லை. ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் விஜய்யை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.சிவாஜிக்குக் கூடாத சிரஞ்சீவிக்குக் கூடாத கூட்டமா? விஜய்க்கு கூடியிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியும் செல்லூர் ராஜூவும் விஜய்யை சீண்டியிருக்கின்றனர். விஜய் விஷயத்தில் மென்மையான போக்கைக் கடைபிடித்து வந்த அதிமுக, திடீரென அவர் மீது சீறுவது ஏன்? என  விரிவாக பேச மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் மற்றும் அதிமுகவின் கல்யாணசுந்தரம் ஆகியோரைத் தொடர்புகொண்டு பேசினோம்.திமுகவை கூர்மைப்படுத்தி பேசும் விஜய்இதுதொடர்பாக முதலில் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் ப்ரியன், “திமுக எதிர்ப்பைத்தான் விஜய் கூர்மைபடுத்திக் கொண்டிருக்கிறார். திருச்சி, அரியலூர் கூட்டத்தில் திமுக நிறைவேற்றாத வாக்குறிதிகள் குறித்துப் பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி வாக்கு திருட்டுகளைச் செய்து ஜனநாயகப் படுகொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பாஜகவையும் விமர்சித்து பேசியிருந்தார். கடந்த சனிக்கிழமை (செப்.21) நாகையில்  மேற்கொண்ட பரப்புரையில் வெளிநாட்டு முதலீடா? இல்லை வெளிநாட்டில் முதலீடா? என்று இன்னும் கூர்மையாக ஸ்டாலினை நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார்.மூத்தப் பத்திரிகையாளர் ப்ரியன்பதட்டப்பட வைக்கும் விஜய் அதேபோல நாகையில் உள்ள உள்ளூர் பிரச்னைகள் குறித்தும் பேசினார். விஜய்யை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். திமுக எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தி, திமுக எதிர்ப்பு வாக்குகளைக் கவர நினைக்கிறார். இது அதிமுகவிற்கு ஒரு வித பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. அதிமுக பலவீனமாக இருக்கிறது. அதன் கூட்டணியும் பலவீனமாக இருக்கிறது. தினகரன், ஓபிஎஸ், சசிகலா என யாரும் இல்லை. தேமுதிக, பாமக கூட்டணியில் இருக்கிறார்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை. அதுவும்போல எடப்பாடி பிரசாரம் செய்த 140 இடங்களின் கூட்டத்தை 2 மாவட்டங்களின் விசிட்டிலேயே விஜய் காலி செய்துவிட்டார். அந்த அளவிற்கு விஜய் கூட்டத்தைச் சேர்த்துவிட்டார். எடப்பாடி முதலமைச்சராகவா? விஜய்...ஆனால் எடப்பாடிக்கு அப்படி இல்லை. எல்லா கட்சிகளும் பணத்தையும் வேறுவிதமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துதான் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. ஆனால் விஜய்க்கு தன்னெழுச்சியாகவே கூட்டம் வருகிறது. அந்தக் கூட்டம் ஓட்டாக மாறிவிடக்கூடாது என்பதற்காவே இந்தக் கூட்டம் ஓட்டாக மாறாது என்று திமுக- அதிமுக என இரு கட்சியினரும் கூறி வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்தக் கூட்டம் ஓட்டாக மாறாது என்று உறுதியாக நம்மால் தற்போதைக்குச் சொல்லமுடியாது. எடப்பாடி பழனிசாமிதிமுக எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தி அதிமுக வாக்காளர்களிடமும் விஜய் சில வாக்குகளை வாங்க முயற்சிப்பதுதான் அதிமுகவின் கவலையாக இருக்கும். அதனால்தான் முன்னாள் அமைச்சர்கள் நீங்கள் உண்மையிலேயே திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் எங்களுடன் வந்து சேருங்கள் என்று சொல்கிறார்கள். எடப்பாடி முதலமைச்சராகவா? விஜய் கட்சியை ஆரம்பித்து வைத்திருக்கிறார். விஜய் அவரை ஒரு முதன்மை சக்தியாக நினைக்கிறார். அதிமுக பலவீனமாக இருப்பதால் இரண்டாவது பெரிய கட்சியாக மாறும் முயற்சியை விஜய் எடுக்கிறார்” என்று கூறினார்.பயப்படுவதற்கு ஒன்றும் இல்லைஇதனைத்தொடர்ந்து அதிமுகவின் கல்யாணசுந்தரத்திடம் பேசினோம். &#039;விஜய் கட்சி ஆரம்பித்த தொடக்கத்தில் அதிமுகவினர் அவரைப் பற்றி பேசாமல் இருந்தப்போது ஏன் பேசவில்லை என்று கேட்டார்கள்? இப்போது அதிமுகவினர் விஜய்யைப் பற்றி பேசினால் ஏன் பேசுகிறார்கள் என்று கேட்கின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். அந்தவகையில் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு நாங்களும் வாழ்த்தை தான் சொல்கிறோம். அரசியல் நிகழ்வுகளில் பத்திரிகையாளர்கள் விஜய் குறித்து கேள்வியை முன் வைக்கும்போதுதான் எங்களின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவோ, ராஜேந்திர பாலாஜியோ பதில் சொல்கிறார்கள். அது அவர்களுடைய கருத்து அதனை பதிலாகச் சொல்கிறார்கள். கல்யாணசுந்தரம் - அதிமுக இதில் விஜய்யைப் பார்த்து பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தேர்தல் காளத்தை சந்திக்கப் போகிறோம். அதில் மக்கள் யாரை அதிகப்படியாக ஆதரிக்கிறார்களோ அந்த அளவிற்கான வாக்குளைப் பெறப் போகிறார்கள். அதிமுக மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சி. சொல்லப்போனால் இன்றளவும் தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதை நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். கூட்டணி இல்லாமல் திமுகவால் தேர்தலில் வெல்ல முடியாது. திமுகவிற்கு தான் விஜய்யைப் பார்த்து அச்சம்அதிமுக 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் நின்று ஆட்சியைப் பிடித்துக்காட்டிய இயக்கம்.விஜய் மட்டுமின்றி வேறு யாருக்கும் நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. எங்களின் இலக்கு 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது தான். அதற்காகத்தான் அனைவரும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரே சிந்தனையுடன் தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிஎந்தக் குழ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-13/a7pind5q/WhatsApp_Image_2025_01_20_at_1_38_38_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK:, கண்டுகொள்ளாத, விஜய், திடீரென, அட்டாக், செய்யும், அதிமுக, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;எங்கள் கட்சியை யாராலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது&amp;quot; &amp; கொதித்த எடப்பாடி</title>
        <link>https://dailytopnewz24.com/எங்கள்-கட்சியை-யாராலும்-ஆட்டவும்-முடியாது-அசைக்கவும்-முடியாது-கொதித்த-எடப்பாடி</link>
        <guid>https://dailytopnewz24.com/எங்கள்-கட்சியை-யாராலும்-ஆட்டவும்-முடியாது-அசைக்கவும்-முடியாது-கொதித்த-எடப்பாடி</guid>
        <description><![CDATA[ &#039;மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்&#039; என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி குன்னூரில் உரையாற்றினார்.குன்னூரில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, &quot;ஸ்டாலின் தலைமையிலான தி‌.மு.க அரசு பதவியேற்ற நாளிலிருந்து அனைத்துத் துறைகளும் ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம் டாஸ்மாக் கடைகள். ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அந்த துறையின் அமைச்சரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணம் யாருக்கு செல்கிறது என்று தெரியவில்லை. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் நீக்கமற போதைப்பொருள் புழக்கமும் அதிகரித்திருக்கிறது.அ.தி.மு.க வின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருப்பதாக கனிமொழி பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில் கனிமொழி கனவு கண்டிருக்கிறார் போல. சந்தேகம் இருந்தால் சென்னையில் வந்து பார்த்துக்கொள்ளட்டும் அவர். அ.தி.மு.க வை பிளக்க எவ்வளவோ சதி செய்து பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை. குன்னூரில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அலுவலகத்தை நொறுக்கப் பார்த்தார்கள் அதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் எங்கள் கட்சியை யாராலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது. இக்கட்டான சூழ்நிலையில் தி.மு.க- வை பிளவில் இருந்து காப்பாற்றியதே ஜெயலலிதா தான் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-23/cfvlow3a/1000567027.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எங்கள், கட்சியை, யாராலும், ஆட்டவும், முடியாது, அசைக்கவும், முடியாது, கொதித்த, எடப்பாடி</media:keywords>
    </item>
    <item>
        <title>GST 2.0: பால் முதல் கார் வரை &amp; பொருட்களின் விலை குறைந்துள்ளனவா? நீங்களே களநிலவரத்தைச் சொல்லுங்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/gst-20-பால்-முதல்-கார்-வரை-பொருட்களின்-விலை-குறைந்துள்ளனவா-நீங்களே-களநிலவரத்தைச்-சொல்லுங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/gst-20-பால்-முதல்-கார்-வரை-பொருட்களின்-விலை-குறைந்துள்ளனவா-நீங்களே-களநிலவரத்தைச்-சொல்லுங்கள்</guid>
        <description><![CDATA[ இந்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய ஜிஎஸ்டி விதிகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் எனத் தெரிவித்திருந்தார்.புதிய வரிவிதிப்பின் கீழ் பால் சார்ந்த பொருட்கள், பற்பசை, பிரஷ், பிஸ்கெட், சாக்லேட், பல்வேறு வகையான நொறுக்குத்தீனிப் பொருட்கள் உட்பட மொத்தம் 375 பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.பல்பொருள் அங்காடிஇதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என நான்கு வகையாக வரிகள் இருந்து வந்தன. இன்று முதல், ஜி.எஸ்.டியில் 5 சதவிகிதம், 18 சதவிகிதம் என இரண்டு வகையான வரிகள் மட்டுமே இருக்கப்போகின்றன.5 சதவிகித வரி அத்தியாவசிய தேவை பொருள்களுக்கும், 18 சதவிகித வரி பிற பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.இதையும் தாண்டி, ஆரோக்கிய கேடான பொருள்களுக்கு (Sin goods) 40 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது இன்று முதல் அமலுக்கு வராது. இதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை, இப்போதிருக்கும் வரியே இவற்றுக்கு மட்டும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.செறிவூட்டப்பட்ட ஆவின் பால்GST 2.0: XUV கார் முதல் ஆக்டிவா ஸ்கூட்டர் வரை - என்ன என்ன வாகனங்களின் விலை குறைந்திருக்கிறது?ஆவின்ஆவின் பொருட்களுக்கு விலை குறைப்பு அறிவிப்புஜிஎஸ்டி சீர்திருத்தம் ஆவின் பால் விலையிலும் தாக்கத்தைச் செலுத்தி உள்ளது.ஆவின் நிறுவனம் தனது நெய், பனீர், யுஹெச்டி பால் ஆகியவற்றின் விலையைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது.செப்டம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், &quot;அனைத்து ஆவின் பொருட்களும் எம்ஆர்பி விலையில் தொடரும். ஆனால், ஜிஎஸ்டி மாற்றங்களின்படி புதிய விலைப்பட்டியல் செப்டம்பர் 22 முதல் அமலில் வரும்&quot; என நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், விழாக்கால சிறப்புச் சலுகையாக பல்வேறு அளவுகளில் கிடைக்கும் நெய், பனீர், யுஹெச்டி பாலின் விலையில் தள்ளுபடி வழங்கப்படும். இந்தச் சலுகை செப்டம்பர் 22 முதல் நவம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும்.இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்தப்பட்டவுடன் விலை குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று உறுதியளித்தார்.பிரதமர் நரேந்திர மோடி ஆனால், புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உண்மையில் குறைந்துள்ளதா?விகடன் வாசகர்களாகிய நீங்களே பட்டியலிடுங்கள்! கமெண்ட் செக்‌ஷனில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விலையைப் பட்டியலிடுங்கள்.GST 2.0 இன்று முதல் அமல் : எந்த பொருட்களின் விலை, எவ்வளவு குறையும்? | FAQ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-23/ql23i906/GST-2.0-Market-.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>GST, 2.0:, பால், முதல், கார், வரை, பொருட்களின், விலை, குறைந்துள்ளனவா, நீங்களே, களநிலவரத்தைச், சொல்லுங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>``திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் நவம்பரில் போராட்டம்&amp;apos;&amp;apos; &amp; அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-தேர்தல்-வாக்குறுதியை-நிறைவேற்றாவிட்டால்-நவம்பரில்-போராட்டம்-அங்கன்வாடி-ஊழியர்கள்-சங்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-தேர்தல்-வாக்குறுதியை-நிறைவேற்றாவிட்டால்-நவம்பரில்-போராட்டம்-அங்கன்வாடி-ஊழியர்கள்-சங்கம்</guid>
        <description><![CDATA[ &quot;தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் மாதம் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்&quot; என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்&quot;அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ. 10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும்&quot;  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வரதலட்சுமி, &quot;அங்கன்வாடி ஊழியராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் எங்களின் கோரிக்கைகளையும், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் வாடகைக் கட்டடங்களிலும் பழுதடைந்த கட்டடங்களிலும் அங்கன்வாடிகளை நடத்தி குழந்தைகளைப் பராமரித்து வருகிறோம்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்அரசின் பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் எங்களது கோரிக்கைகளை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. எங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் இருந்தால் நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்&quot; என்றார்.``TVK விஜய் தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்&#039;&#039; -காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-23/odgs7sx0/IMG-20250922-WA0060.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 23 Sep 2025 17:44:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக, தேர்தல், வாக்குறுதியை, நிறைவேற்றாவிட்டால், நவம்பரில், போராட்டம், அங்கன்வாடி, ஊழியர்கள், சங்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Army: லடாக் பனிமலை அதிகாரி டு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட்; யார் இந்த மணீஸ்யெரி?</title>
        <link>https://dailytopnewz24.com/army-லடாக்-பனிமலை-அதிகாரி-டு-வெலிங்டன்-ராணுவ-கல்லூரி-கமாண்டென்ட்-யார்-இந்த-மணீஸ்யெரி</link>
        <guid>https://dailytopnewz24.com/army-லடாக்-பனிமலை-அதிகாரி-டு-வெலிங்டன்-ராணுவ-கல்லூரி-கமாண்டென்ட்-யார்-இந்த-மணீஸ்யெரி</guid>
        <description><![CDATA[ நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது  &#039;மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்&#039; என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த ராணுவ பயிற்சி மையம் இந்திய ராணுவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. ராணுவ பயிற்சி மையத்தின் அருகிலேயே முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் இயங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் இங்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வெலிங்டன் ராணுவ மையத்தின் கமாண்டென்ட் பதவி இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.ராணுவ அதிகாரிகள் கடந்த 3 ஆண்டுகளாக கமாண்டென்ட் பதவி வகித்து வந்த லெஃப்ட்டினல் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்ஸின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், லெஃப்டினல் ஜெனரல் மணீஷ்யெரி புதிய கமாண்டென்ட்டாகப் பொறுப்பேற்றுள்ளார். கமாண்டென்ட் லெஃப்ட்டினல் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தன்னுடைய பொறுப்பை மணீஷ்யெரியிடம் ராணுவ பாரம்பர்ய முறைப்படி  ஒப்படைத்துள்ளார்.புதிதாகப் பதவியேற்றிருக்கும் கமாண்டென்ட் மணீஷ்யெரி குறித்து தெரிவித்த ராணுவத்தினர், &quot;டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவரான மணீஷ்யெரி, 1988 -ல் காஷ்மீர் ராணுவ, 9- வது காலாட்படைக்கு நியமிக்கப்பட்டார். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியிலும் முன்னாள் மாணவர்தான் இவர்.ராணுவ அதிகாரிகள் 37 ஆண்டுகளாக ராணுவ சேவையாற்றி வரும் இவர், கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல்ஹில் பனிமலை பகுதிகளில் பட்டாலியன் பிரிவுக்கு கட்டளை அதிகாரியாகவும் பதவி வகித்து வந்தார். தற்போது வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டென்ட்டாக பதிவியேற்றிருக்கிறார்&quot; என்றனர்.ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அடுத்தக்கட்ட விசாரணை!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-19/322jq8g9/1000560118.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Army:, லடாக், பனிமலை, அதிகாரி, டு, வெலிங்டன், ராணுவ, கல்லூரி, கமாண்டென்ட், யார், இந்த, மணீஸ்யெரி</media:keywords>
    </item>
    <item>
        <title>வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் &amp; காவல்துறை கடும் எச்சரிக்கை!</title>
        <link>https://dailytopnewz24.com/வேலூர்-ஒரே-நாளில்-பிடிபட்ட-8-போலி-மருத்துவர்கள்-காவல்துறை-கடும்-எச்சரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/வேலூர்-ஒரே-நாளில்-பிடிபட்ட-8-போலி-மருத்துவர்கள்-காவல்துறை-கடும்-எச்சரிக்கை</guid>
        <description><![CDATA[ கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தில், புற்றீசல்போல போலி மருத்துவர்களும் உருவாகிவருகின்றனர். `நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம்’ என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்புற மக்களும் அறியாமையால் இவர்களிடம் செல்கிறார்கள். இதேபோல, போலி கால்நடை மருத்துவர்களும் பெருகிவிட்டனர். இந்த நிலையில், நேற்றைய தினம் (18-9-2025), வேலூர் எஸ்.பி மயில்வாகனன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆகியோர் இணைந்து, போலி மருத்துவர்களைக் கண்டறிந்து கைது செய்ய சிறப்பு குழுக்களை அமைத்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையில், குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த துக்கா ராம் (வயது 53), குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி அவ்வை நகரைச் சேர்ந்த பெல்லியப்பா (51), பிச்சனூர் வாரியார் நகரைச் சேர்ந்த கண்ணதாசன் மனைவி ஜோதி பிரியா (40), காளியம்மன்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த மூர்த்தி மனைவி ரேவதி (36) ஆகிய நான்கு பேரும் பிளஸ் டூ வரை படித்துவிட்டு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது. போலீஸார் அவர்களை கைது செய்தனர்.போலி மருத்துவர்கள்அதேபோல, பேரணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 14 பேர் வீடுகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அதில், மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (51) என்பவர் வீட்டிலேயே மருந்து, மாத்திரைகளை வைத்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததை கண்டுபிடித்து, அவர்களையும் கைது செய்தனர்.ஒடுகத்தூர் குருவராஜபாளையம் கிராமத்தில் சுப்பிரமணி மனைவி விமலா (47), கே.வி.குப்பம் அருகிலுள்ள மயிலாடுமலை கிராமத்தில் செல்வராஜ் (61) ஆகியோரும் போலியாக மருத்துவம் பார்த்துவந்ததாக பிடிபட்டிருக்கின்றனர். மாவட்டம் முழுவதும், நேற்று ஒரே நாளில் 8 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். `இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-31/g9tfjj1v/கைது.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வேலூர்:, ஒரே, நாளில், பிடிபட்ட, போலி, மருத்துவர்கள், காவல்துறை, கடும், எச்சரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>``பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜகவை தான்&amp;apos;&amp;apos; &amp; முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி</title>
        <link>https://dailytopnewz24.com/பலமான-கூட்டணியுடன்-இணைவோம்-என-டிடிவி-தினகரன்-கூறியது-பாஜகவை-தான்-முன்னாள்-எம்எல்ஏ-விஜயதாரணி</link>
        <guid>https://dailytopnewz24.com/பலமான-கூட்டணியுடன்-இணைவோம்-என-டிடிவி-தினகரன்-கூறியது-பாஜகவை-தான்-முன்னாள்-எம்எல்ஏ-விஜயதாரணி</guid>
        <description><![CDATA[ நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வரி மாற்றம் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜி.எஸ்.டி வரி மாற்றம் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். இது தேசிய அளவில் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பா.ஜ.க கூட்டணி உறுதியாக உள்ளது.”டி.டி.டி.தினகரன்இது வரும் டிசம்பரில் பெரிய கூட்டணியாக அமையும். கடந்த மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க எங்களுடன் பயணித்தவர்கள். சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அவை விரைவில் சரி செய்யப்படும். ”பலமான கூட்டணியுடன் இணைவோம்” என, டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். அது நிச்சயமாக பா.ஜ.கவாகத்தான் இருக்கும்.அ.தி.மு.கவில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய பா.ஜ.க உதவி செய்யும். அதிமுக-வை ஒன்றிணைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. பா.ஜ.கவில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் துண்டு துண்டாக உடைந்துள்ளது.உண்மையான வாக்காளர்களை கண்டறிவதில் பா.ஜ.க தெளிவாக உள்ளது. பா.ஜ.கவில் நான் பொறுப்புடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனக்கு என்று தனியாக எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கட்சி சொல்வதையே செயல்படுத்துவேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது கட்சி தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி&#039;&#039; - டிடிவி தினகரன்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-19/tp3zuksm/விஜயதரணி.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பலமான, கூட்டணியுடன், இணைவோம், என, டிடிவி, தினகரன், கூறியது, பாஜகவை, தான், முன்னாள், எம்.எல்.ஏ, விஜயதாரணி</media:keywords>
    </item>
    <item>
        <title>``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி&amp;apos;&amp;apos; &amp; டிடிவி தினகரன்</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-கூட்டணியில்-இருந்து-வெளியேறக்-காரணம்-இதுதான்-டிசம்பரில்-நல்ல-செய்தி-டிடிவி-தினகரன்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-கூட்டணியில்-இருந்து-வெளியேறக்-காரணம்-இதுதான்-டிசம்பரில்-நல்ல-செய்தி-டிடிவி-தினகரன்</guid>
        <description><![CDATA[ மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து பேசிய தினகரன், “பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. எங்களை கூட்டணிக்கு அண்ணாமலைதான் கொண்டு வந்தார். என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர். தலைவர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவது அதிர்ச்சியாக இருந்தது.” என்று கூறியிருந்தார்.டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி ``அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும்; இல்லை என்றால் என்முடிவு இதுதான்&#039;&#039; - செங்கோட்டையன்இதையடுத்து செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார். டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரும் இதே கருத்தைக் கூறியிருந்தனர். இந்த அழுத்தத்தின் காரணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து வந்துள்ளார். முகத்தை மறைத்தபடி காரில் செல்லும் பழனிசாமியின் வீடியோ வைரலாகி பேசுபொருளாகி இருந்தது.எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் இருக்க முடியாதுஇதையடுத்து, சென்னை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், “பாஜகவில் எப்போது அண்ணாமலை மாநில தலைவர் பதவியிலிருந்து வெளியேறி, நயினார் நாகேந்திரன் பதவியேற்றாரோ அப்போதே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் NDA கூட்டணியின் தலைவராக சரியான நபரைத் தேர்ந்தெடுப்போம் என்று நயினார் கூறினார். ஆனால், எடப்பாடி தலைமையிலான கூட்டணி அமைக்கிறது என்றவுடனே, NDA கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்துவிட்டோம்.”டிடிவி தினகரன் `அண்ணாமலை இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது..!&#039; - டிடிவி தினகரன்மாற்றம் வரும் என்று கொஞ்ச நாட்கள் காத்திருந்து பார்த்தோம். எந்த மாற்றமும் இல்லாததால், மூன்று மாதங்களுக்கு முன்பே NDA கூட்டணியிலிருந்து விலகிவிட்டோம். அதை பொதுவெளியில் தாமதமாகக் கூறினோம்.என்னை டெல்லிக்கு அழைத்து சமரசம் பேச முயற்சி செய்தனர். இதுதவிர வேறெந்த காரணமுமில்லை, தூண்டுதலுமில்லை. என்னை டெல்லிக்கு அழைத்து சமரசம் பேச முயற்சி செய்தனர். நானும், அண்ணாமலையும் டெல்லிக்குச் செல்வதாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகவும், கூட்டணி தலைவராகவும் ஏற்க முடியாது என்பதுதான் NDA கூட்டணியிலிருந்து வெளியேறக் காரணம்&quot; என்று உடைத்துப் பேசியிருக்கிறார். மேலும், &quot;டிசம்பர் மாதம் நல்ல செய்தி வரும்&quot; என்று சஸ்பென்ஸ் வைத்துப் பேசியிருக்கிறார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-18/7qcqdm0o/G1IrUNOaQAIwlIh.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக, கூட்டணியில், இருந்து, வெளியேறக், காரணம், இதுதான், டிசம்பரில், நல்ல, செய்தி, டிடிவி, தினகரன்</media:keywords>
    </item>
    <item>
        <title>விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர் &amp; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்-வீட்டின்-மாடியில்-புகுந்த-இளைஞர்-பலத்த-பாதுகாப்பை-மீறி-சென்றது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்-வீட்டின்-மாடியில்-புகுந்த-இளைஞர்-பலத்த-பாதுகாப்பை-மீறி-சென்றது-எப்படி</guid>
        <description><![CDATA[ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார். பலத்த பாதுகாப்பையும் மீறி, மாடியில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து விஜய் வீட்டில் வேலை செய்யும் நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விஜய் வீட்டில் வேலை செய்பவர்கள், உடனடியாக அந்த இளைஞர் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தவெக தலைவர் விஜய்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுராந்தகத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் அருண் (24) என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் (IMH) நீலாங்கரை போலீசார் சேர்த்தனர். இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி விஜய் வீட்டின் மொட்டை மாடிக்கு அவர் எப்படி சென்றார்? யார் கண்ணிலும் படாமல் எப்படி சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.TVK Vijay: ``ஜனநாயக போருக்கு தயாராக மக்களை பார்க்க வந்துள்ளேன்; திருச்சி திருப்புமுனை..&#039;&#039; - விஜய்வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-19/0ykgx81z/hero-imag-2025-09-19T121635.872.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய், வீட்டின், மாடியில், புகுந்த, இளைஞர், பலத்த, பாதுகாப்பை, மீறி, சென்றது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>Rahul வீசய அடுத்த குண்டு: votersஐ Delete செய்யும் Software &amp; Election Commission பதில் என்ன? Decode</title>
        <link>https://dailytopnewz24.com/rahul-வீசய-அடுத்த-குண்டு-votersஐ-delete-செய்யும்-software-election-commission-பதில்-என்ன-decode</link>
        <guid>https://dailytopnewz24.com/rahul-வீசய-அடுத்த-குண்டு-votersஐ-delete-செய்யும்-software-election-commission-பதில்-என்ன-decode</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-19/fszmv0j3/WhatsApp-Image-2025-09-18-at-10.02.00-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Rahul, வீசய, அடுத்த, குண்டு:, votersஐ, Delete, செய்யும், Software, Election, Commission, பதில், என்ன, Decode</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? &amp; பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் எப்படி செயல்படும்?</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியாவுக்கு-எதிராக-சௌதி-அரேபியா-போரில்-இறங்குமா-பாகிஸ்தான்-ராணுவ-ஒப்பந்தம்-எப்படி-செயல்படும்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியாவுக்கு-எதிராக-சௌதி-அரேபியா-போரில்-இறங்குமா-பாகிஸ்தான்-ராணுவ-ஒப்பந்தம்-எப்படி-செயல்படும்</guid>
        <description><![CDATA[ சௌதி அரேபியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ள Strategic Mutual Defense Agreement-இன் படி, இருநாடுகளும் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பை வழங்கும்.அதாவது ஏதேனும் ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கினால் அது இரண்டு நாடுகளையும் தாக்கியதாகவே கருதப்படும். பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் நீண்ட காலமாக ராணுவ ஒத்துழைப்புடன் உள்ளன. 1967 முதல், பாகிஸ்தான் 8,200-க்கும் அதிகமான சவுதி ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் பல கூட்டு ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அனைத்திலிருந்தும் ஒருபடி மேலே செல்கிறது. Saudi prince Mohammed bin Salman - Pakistan PM Shehbaz Sharif இந்தியா இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தின் பாதுகாப்பில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் கனவமாக ஆராய்ந்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அது ஒருபுறமிருக்க, இனி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்படும்போது, சௌதி அரேபியாவின் ராயல் ஏர்ஃபோர்ஸ் விமானங்கள் இந்திய ராணுவத்தைத் தாக்குமா? அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள். இந்தியா - சௌதி அரேபியா உறவுகளத்தில் யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது என்கிறனர். இந்த அறிவிப்பு வெளியான நேரமும் அதையே சுட்டிக்காட்டியது. சௌதி அரேபிரயா இந்த ஒப்பந்தம் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுடனும் அல்லது சமபவத்துடன் தொடர்புடையது அல்ல எனக் கூறியுள்ளது. அத்துடன், &quot;இந்தியாவுடனான எங்கள் உறவு எப்போதுமில்லாத அளவு வலுவானதாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து உறவுகளை வளர்ப்போம், எங்களால் முடிந்த அளவு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து நாடுகளுக்கும் அழைப்புவிடுப்போம்.&quot; என்றும் கூறியுள்ளது. Saudi prince Mohammed bin Salman - PM Modiசௌதி அரேபியா இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளி, இந்தியா சௌதியின் இரண்டாவது பெரிய கூட்டாளி. மறுப்பக்கம் பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான வர்த்தகம் வெறும் 3–4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சுமார் 10 மடங்கு குறைவு. பொருளாதார ரீதியில் மட்டுமல்ல சௌதியுடன் சமூக-கலாச்சார உறவுகளையும் பேணுகிறது இந்தியா. இதனால் சௌதி இந்தியாவுக்கு எதிரான மோதலில் களமிறங்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவே. எனில் இந்த ஒப்பந்தம் எந்த நாட்டுக்கு எதிரானது?கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதலின் விளைவுஇந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ள நேரம், இது இஸ்ரேலுக்கான சமிக்ஞை என்பதையே காட்டுகிறது. ஹமாஸ் தலைவர்களைக் கொல்வதற்காக கத்தார் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. தொடர்ந்து கத்தாரில் அரபு, இஸ்லாமிய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது.நெதன்யாகுஇஸ்ரேல் மேலும் ஒரு இஸ்லாமிய நாட்டைத் தாக்கும் முன்னர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் வலியுறுத்தின. இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதால், அரபு–வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான நீண்டநாள் சார்பு உடைந்துள்ளது.மேலும், மத்திய கிழக்கில் உள்ள ஒரே அணு ஆயுத சக்தி இஸ்ரேல் மட்டுமே. அணு ஆயுதம் கொண்ட ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் மட்டுமே. பாகிஸ்தானுடன் இந்த உடன்படிக்கை மூலம், இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழலில், அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் சக்தியைப் பெறுகிறது சவுதி அரேபியா.ஈரான் vs இஸ்ரேல்: &#039;நம் குரலை இழந்துவிட்டோமா?&#039; - இந்திய அரசைக் கேள்வி கேட்கும் சோனியா காந்தி!பாகிஸ்தானுக்கு கூடுதல் தலைவலி?இதில் மற்றொரு பார்வையையும் முன்வைக்கின்றனர். சௌதிக்கு இஸ்ரேல் குறித்து அச்சம் இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுத்துவது ஏமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள்தான்.ஒருவேளை வருங்காலத்தில் ஹௌதிகள் சௌதி அரேபியாவின் பிராந்தியங்களை தாக்கும்போது, &#039;ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்படும்&#039; என்ற அடிப்படையில், பாகிஸ்தான் படைகள் மோதலில் பங்கேற்க நிர்பந்திக்கப்படலாம். இது பாகிஸ்தானுக்கு தேவையற்ற சிக்கலை உருவாக்கும்.சவுதி அரேபியாகத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல் : கண்டித்த இந்தியா - மன்னருடன் பேசிய பிறகு மோடி சொன்னது என்ன?கடந்த 2015ம் ஆண்டு சௌதி அரேபியா ஏமனில் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் தனது படைகளை அனுப்ப மறுத்ததால், இரு நாட்டுகளின் உறவுகளில் கசப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இந்த ஒப்பந்தம் &#039;ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்படும்&#039; என அதிகாரப்பூர்வமாக கூறினாலும், நிஜத்தில் பாகிஸ்தானை விட சௌதி அரேபியாவுக்கு அதிக சாதகமானதாகவும், இந்தியாவை விட இஸ்ரேலுக்கு அதிக கவலை அளிப்பதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.Dubai: மனைவியின் பிகினி ஆசை... தொழிலதிபர் வாங்கிய &#039;தனித் தீவு&#039; - விலை என்ன தெரியுமா?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-18/456wumgv/pakistan-0-saudo.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியாவுக்கு, எதிராக, சௌதி, அரேபியா, போரில், இறங்குமா, பாகிஸ்தான், ராணுவ, ஒப்பந்தம், எப்படி, செயல்படும்</media:keywords>
    </item>
    <item>
        <title>STALIN&amp;க்கு நன்றி சொல்லும் Amit shah? EPS&amp;ன் CM கனவுக்கு செக்?! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/stalin-க்கு-நன்றி-சொல்லும்-amit-shah-eps-ன்-cm-கனவுக்கு-செக்-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/stalin-க்கு-நன்றி-சொல்லும்-amit-shah-eps-ன்-cm-கனவுக்கு-செக்-elangovan-explains</guid>
        <description><![CDATA[ சமீபத்தில் &#039;அமித் ஷா - எடப்பாடி&#039; சந்திப்பு, டெல்லியில் நிகழ்ந்தது. அங்கு, &#039;பிரிந்தவர்களை சேர்க்கக்கூடாது&#039; என சில நிபந்தனைகளை எடப்பாடி விதித்தார். &#039;அப்படியென்றால், NDA கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் சி.எம் வேட்பாளராக இருக்க முடியாது&#039; என லாக் போட்ட அமித் ஷா என தகவல். இன்னொரு பக்கம், கரூர் முப்பெரும் விழாவில் ஸ்கோர் செய்தாரா மு.க ஸ்டாலின்? ஒரு வகையில் அவருக்கு நன்றி சொல்வார் அமித் ஷா என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-18/yxgjyd9m/WhatsApp-Image-2025-09-18-at-8.32.21-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>STALIN-க்கு, நன்றி, சொல்லும், Amit, shah, EPS-ன், கனவுக்கு, செக், Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>6000 Votes &amp; Rahul பகீர் குற்றச்சாட்டு &amp; IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/6000-votes-rahul-பகீர்-குற்றச்சாட்டு-ip-address-otp-விவரங்களை-தர-மறுக்கும்-eci-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/6000-votes-rahul-பகீர்-குற்றச்சாட்டு-ip-address-otp-விவரங்களை-தர-மறுக்கும்-eci-imperfect-show</guid>
        <description><![CDATA[ * &quot;கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால்&quot; - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில் * ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை&quot; - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி* முப்பெரும் விழா ஹைலைட்ஸ்!* விஜய் சுற்றுப்பயணம்: &quot;நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்&quot; - சரத்குமார் * தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்? * சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோர் ஆவணம் சமர்பிக்க தேவையிருக்காது - தேர்தல் ஆணையம். * பகீர் ஆதாரங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி!* தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன?* தனியார் நிறுவனங்களின் அமலாக்கப் பிரிவாக ஒன்றிய அரசு மாறக்கூடாது! - இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை* Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை * 2 லட்சம் கோடிக்கு வழிவகுத்துள்ள GST சீர்திருத்தம் - நிர்மலா சீதாராமன். * வரிப் பிரச்சினை ஒரு போர் அல்ல, அது வெறும் ஒரு சூழ்நிலை!&#039; - பியூஷ் கோயல், ஒன்றிய வர்த்தக அமைச்சர்.* பிரதமர், அவரின் தாயார் வீடியோவை நீக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.   * சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா - ட்ரம்ப் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-18/2btpinso/WhatsApp-Image-2025-09-18-at-7.19.23-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>6000, Votes, Rahul, பகீர், குற்றச்சாட்டு, Address, OTP, விவரங்களை, தர, மறுக்கும், ECI, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!</title>
        <link>https://dailytopnewz24.com/பழனி-பழங்குடி-மக்களின்-துயரத்தை-எடுத்துரைத்த-ஜூவி-வீடு-கட்டும்-ஆணை-பிறப்பித்த-அரசு-நிர்வாகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பழனி-பழங்குடி-மக்களின்-துயரத்தை-எடுத்துரைத்த-ஜூவி-வீடு-கட்டும்-ஆணை-பிறப்பித்த-அரசு-நிர்வாகம்</guid>
        <description><![CDATA[ பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் விளக்கம் பெற்று வெளியிட்டோம். இந்த செய்தி நேற்று புதன்கிழமை ஜூனியர் விகடன் இதழில் வெளியானது.பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநில பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரையிடம் கலந்தலோசித்தார்.இதனடிப்படையில் உடனே பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரை மண் திட்டில் வாழும் மலசர் பழங்குடி மக்கள் 16 குடும்பங்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் 5,73,000 ரூபாய் மதிப்பில் வீடுகளை கட்டி தருவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார்.வீடு கட்டுவதற்கான ஆணைஇது குறித்து  பழங்குடியின நல ஆணையத்தின்  இயக்குநர் அண்ணாதுரையிடம் பேசியபோது, ” தொடர்ச்சியாக பழங்குடி மக்களுக்கு வீடு கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.குறிப்பாக விளிம்பு நிலையில் வாழும்  பளியர், முதுவர், காடர், மலசர் போன்ற பழங்குடி சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். கடந்த வருடம் 2500 வீடுகள் வரை கட்டப்பட்டது.இந்த வருடம் தற்போது வரை ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதோடு பழங்குடியின மக்களின் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை சேகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்” என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-19/6g6z1m45/WhatsApp-Image-2025-09-18-at-19.19.1853d0e2a3.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 19 Sep 2025 15:33:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பழனி:, பழங்குடி, மக்களின், துயரத்தை, எடுத்துரைத்த, ஜூ.வி..., வீடு, கட்டும், ஆணை, பிறப்பித்த, அரசு, நிர்வாகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>விஜய்யின் சுற்றுப்பயணம்: &amp;quot;இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்&amp;quot; &amp; சீமான்</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்யின்-சுற்றுப்பயணம்-இது-வேட்டையாட-வரும்-சிங்கம்-அல்ல-வேடிக்கை-காட்ட-வரும்-சிங்கம்-சீமான்</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்யின்-சுற்றுப்பயணம்-இது-வேட்டையாட-வரும்-சிங்கம்-அல்ல-வேடிக்கை-காட்ட-வரும்-சிங்கம்-சீமான்</guid>
        <description><![CDATA[ 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள இருக்கிறார்.TVK மதுரை மாநாடு - விஜய்&quot;இந்து பையனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா?&quot; - சீமான் கேள்விமொத்தம் 15 நாள்கள், ஒவ்வொரு வாரச் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.திருச்சியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.சீமான்TVK Vijay: சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்; வெளியான அதிகாரப்பூர்வ அட்டவணைஇதுகுறித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், &quot;ரோடு ஷோ, கூடு ஷோ எனக் கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்கள் பிரச்னைக்காக, மக்களுடன் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.பாரதிய ஜனதா கட்சிக் கொள்கை எதிரி என்றால், இனப்படுகொலை செய்த காங்கிரஸ் கொள்கையில் விஜய்க்கு உடன்பாடு இருக்கிறதா? திமுக அரசியல் எதிரி என்றால் அதிமுக விஜய்க்கு அரசியல் நண்பனா? தவெக விஜய்யின் நிலைப்பாடு தெளிவாக இல்லை&quot; என்று பேசியிருக்கிறார்.பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி: கொள்கை, அரசியல் வித்தியாசம் என்ன? -தவெகவுக்கு சீமான் கேள்விJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-25/zr33eiq9/சீமான்.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய்யின், சுற்றுப்பயணம்:, இது, வேட்டையாட, வரும், சிங்கம், அல்ல, வேடிக்கை, காட்ட, வரும், சிங்கம், சீமான்</media:keywords>
    </item>
    <item>
        <title>நற்பெயருக்கு களங்கம்:
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை &amp; கூகுளுக்கு உத்தரவு!</title>
        <link>https://dailytopnewz24.com/நற்பெயருக்கு-களங்கம்ஐஸ்வர்யா-ராய்-பெயர்-படங்களை-சட்டவிரோதமாக-பயன்படுத்த-தடை-கூகுளுக்கு-உத்தரவு</link>
        <guid>https://dailytopnewz24.com/நற்பெயருக்கு-களங்கம்ஐஸ்வர்யா-ராய்-பெயர்-படங்களை-சட்டவிரோதமாக-பயன்படுத்த-தடை-கூகுளுக்கு-உத்தரவு</guid>
        <description><![CDATA[ பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் மாற்றி அதனை டிசர்ட், கப் போன்றவற்றில் கூட பயன்படுத்துகின்றனர். சிலர் ஐஸ்வர்யா ராய் படங்களை ஆபாச நோக்கிலும் பயன்படுத்துகின்றனர். இது தனது தனியுரிமைக்கு எதிராகவும், தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது என்றும், தனது புகைப்படங்களை எந்த வகையிலும் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் மனுத்தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக ஆன்லைனில் தனது பெயர் மற்றும் புகைப்படங்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். ஏ.ஐ. மற்றும் டீப்ஃபேக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனது புகைப்படத்தை கொண்டு ஆபாச வீடியோக்களை தயாரித்து வெளியிடுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இம்மனு நீதிபதி தேஜஸ் காரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி உடனடி நிவாரணமாக நடிகை ஐஸ்வர்யா ராய் படங்களை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறார். இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயர், புகைப்படங்கள், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் படங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. அவரது அடையாளத்தை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அவர் அங்கீகரிக்கிறார் அல்லது ஆதரிக்கிறார் என்று மக்கள் தவறாக நினைக்கக்கூடும்.ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள், படங்கள், பெயர், அவர் படம் போன்ற உருவங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நபருக்கு உரிமை இருக்கிறது. அவற்றை தவறாக பயன்படுத்துவது அவரது கண்ணியத்தை பாதிக்கிறது. எனவே முன்பின் தெரியாதவர்கள் “ஐஸ்வர்யா ராய் பச்சன்”, அதன் சுருக்கமான “ARB”, அவரது படம், ஐஸ்வர்யா ராய் போன்ற படங்களை வணிக ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதை கோர்ட் தடைசெய்தது. இந்த உத்தரவு அனைத்து ஊடகம், AI, டீப்பேக், ஃபேஸ் மார்ஃபிங் மற்றும் இயந்திர கற்றல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் பொருந்தும். இவ்வழக்கில் ஐஸ்வர்யா ராய் தொடர்புடைய URLகளை 72 மணி நேரத்திற்குள் கூகுள் நிறுவனம் அகற்ற வேண்டும். ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட URLகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் மனுதாரரின் பெயர் மற்றும் படங்களை தவறாக பயன்படுத்துவது அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதோடு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் கணவர் நடிகர் அபிஷேக் பச்சனும் இது போன்ற ஒரு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார்.“என் பெயரும் படமும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” – நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-11/3iybshjv/aishwarya17478467483951757400169340.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நற்பெயருக்கு, களங்கம்:
ஐஸ்வர்யா, ராய், பெயர், படங்களை, சட்டவிரோதமாக, பயன்படுத்த, தடை, கூகுளுக்கு, உத்தரவு</media:keywords>
    </item>
    <item>
        <title>Charlie Kirk கொலை: அரை கம்பத்தில் அமெரிக்க கொடி; எதிர்கட்சியினர் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/charlie-kirk-கொலை-அரை-கம்பத்தில்-அமெரிக்க-கொடி-எதிர்கட்சியினர்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/charlie-kirk-கொலை-அரை-கம்பத்தில்-அமெரிக்க-கொடி-எதிர்கட்சியினர்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் உதா பல்கலைக்கழகத்தில் அதிபர் ட்ரம்ப்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார். Charlie Kirk மற்றும் Turning Point USAசார்லி கிர்க் ஒரு வலதுசாரி பழமைவாத செயற்பாட்டாளர் ஆவார். 31 வயதே ஆகும் இவர், மாணவர்களின் முகமாகப் பார்க்கப்படுகிறார். 2012 ஆம் ஆண்டு தனது 18 வயதில், டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இது ஒரு உள்நாட்டு என்.ஜி.ஓ, மாணவர்களுக்கு வலதுசாரி சிந்தனையைக் கடத்துவதாகக் கூறப்படுகிறது. Charlie Kirkஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடதுசாரி ((லிபரல்/முற்போக்கு) சிந்தனைகள் அதிகம் இருப்பதாகக் கருதும் இந்த அமைப்பு சுதந்திர சந்தை (free market), வரையறுக்கப்பட்ட அரசு (limited government), தனிநபர் சுதந்திரம், பாரம்பரிய மதிப்புகள் ஆகியவற்றை வலியுறுத்தும் கோட்பாடுகளை முன்வைக்கிறது. அமெரிக்க தேர்தல்களில் குடியரசு கட்சிக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்துவருகிறது டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ மற்றும் அதன் துணை அமைப்புகள்.கடந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்காக பரப்புரை மேற்கொண்டு குடியரசு கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் சார்லி கிர்க். நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தினார். இவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ், &quot;உதாவில் நடந்த துப்பாக்கி சூடு என்னை கடுமையாக பாதித்துள்ளது. நானும் டாகும் (Dogh (Douglas) கமலாவின் கணவர்) சார்லி கிர்க் மற்றும் அவரது குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்கிறோம். நான் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்: அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை. நான் இந்த செயலை கண்டிக்கிறேன், இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்&quot; எனக் கூறியுள்ளார். US: ட்ரம்பின் நெருங்கிய நண்பர், வெற்றிக்கு பங்காற்றியவர் சுட்டுக் கொலை - `சார்லி கிர்க்&#039; யார்?துப்பாக்கி சூடுஉதா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கலந்துரையாடியபோது இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருந்தபோது தொலைவிலிருந்து வந்த தோட்டா துளைத்ததில் சுற்றியிருந்த அனைவரும் பதட்டமடைந்து சிதறியிருக்கின்றனர். சார்லி கிர்க் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற  முடியவில்லை. பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுவதன்படி, கூட்டம் நடந்த இடத்திலிருந்து 180 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பணியில்  காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். Trump with Charlie Kirk இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.அவரது இறப்புக்கு ஜோ பைடன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட முன்னாள் அதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மக்களாட்சி கட்சியினர் இரங்கல்&quot;நம் நாட்டில் இதுபோன்ற வன்முறைக்கு இடம் கிடையாது. இதற்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும். சார்லி கிர்க்கின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக நானும் ஜில்லும் பிரார்த்திக்கிறோம்&quot; என ட்வீட் செய்துள்ளார் ஜோ பைடன். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, &quot;சார்லி கிர்க்கை சுட்டவரின் நோக்கம் என்ன என்பதை நாம் இன்னும் அறியவில்லை, எனினும் ஜனநாயகத்தில் இதுபோன்ற இழிவான வன்முறைக்கு இடம் கிடையாது&quot; எனத் தெரிவித்துள்ளார்.  முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், &quot;சார்லி கிர்க்கின் கொலையால் நான் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளேன். நாம் அனைவரும் ஆழ்ந்த சுயபரிசோதனை செய்து, விவாதங்களில் ஆர்வத்துடன், அதே சமயம் அமைதியான முறையில் ஈடுபட நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம் என்று நம்புகிறேன். நானும் ஹிலாரியும் எரிக்கா, அவரது இரண்டு குழந்தைகளுக்காக பிரார்த்திக்கிறோம்.&quot; என ட்வீட் செய்துள்ளார்.மனம் வருந்திய டொனால்ட் ட்ரம்ப்அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் வலைத்தளப் பக்கத்தில், &quot;அமெரிக்க இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட வேறு யாரும் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர் அனைவராலும், குறிப்பாக என்னால், நேசிக்கப்பட்டு போற்றப்பட்டார், இப்போது அவர் எங்களுடன் இல்லை. மெலனியாவும் நானும் அவரது அழகான மனைவி எரிகா மற்றும் குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் உன்னை நேசிக்கிறோம் சார்லி&quot; எனப் பதிவிட்டுள்ளார். President Trump shares a message on the assassination of Charlie Kirk.“I ask all Americans to commit themselves to the American values for which Charlie Kirk lived &amp; died. The values of free speech, citizenship, the rule of law &amp; the patriotic devotion &amp; love of God.” pic.twitter.com/3fBSgs4Zxa— The White House (@WhiteHouse) September 11, 2025


 அவர் வெளியிட்ட வீடியோவில் &quot;இது அமெரிக்காவுக்கு இருட்டான தருணம்&quot; எனக் கூறியுள்ளார். மேலும், &quot;சார்லி வாழ்ந்து மரித்த அமெரிக்க விழுமியங்களுக்காக ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். பேச்சு சுதந்திரம், குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, தேசபக்தி மற்றும் கடவுளின் அன்பு ஆகியவற்றின் மதிப்புக்காக&quot; எனப் பேசினார் ட்ரம்ப்.சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-11/gzbwph48/Charlie_kirk.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Charlie, Kirk, கொலை:, அரை, கம்பத்தில், அமெரிக்க, கொடி, எதிர்கட்சியினர், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது&amp;apos;&amp;apos; &amp; வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/பாமக-அன்புமணி-நீக்கம்-ராமதாஸ்-அறிவிப்பு-செல்லாது-வழக்கறிஞர்-பாலு-சொல்லும்-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/பாமக-அன்புமணி-நீக்கம்-ராமதாஸ்-அறிவிப்பு-செல்லாது-வழக்கறிஞர்-பாலு-சொல்லும்-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார். ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்காத நிலையில் அன்புமணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.அன்புமணி ராமதாஸ்இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அன்புமணி தரப்பு பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளின்படி, கட்சி சட்டத்தின்படி நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் வழங்கப்படவில்லை. பதவி நீக்கம் செய்வது, கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட எந்த முடிவுகளாக இருந்தாலும், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.எனவே இன்றைக்கு ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, கட்சி விதிகளுக்கு எதிரானது. பா.ம.க-வை எந்த விதத்திலும் இந்த அறிவிப்பு கட்டுப்படுத்தாது. கட்சித் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார். கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், &#039;தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை. எனவே கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் என மூன்று பேருடைய பதவிக்காலத்தையும் 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கும் தீர்மானம்&#039; கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டது.ராமதாஸ்அந்தத் தீர்மான அறிக்கையையும், பா.ம.க சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஆகஸ்ட் மாதம் முறைப்படி தெரிவித்தோம். எங்களின் விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் உரிய விதத்தில் ஆய்வு செய்து, பா.ம.க-வின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து, முறைப்படி எங்களுக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி பா.ம.க-வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்கிறார். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின் படியும், கட்சியின் விதிகளின் படியும் ராமதாஸ் அறிவிப்பு செல்லத்தக்கதல்ல. அன்புமணி ராமதாஸுக்கு உளவு பார்க்கும், ஒட்டுக் கேட்கும் பழக்கமில்லை. அதில் அவருக்கு விருப்பமும் கிடையாது. ஒருவேளை அப்படி உளவு பார்த்திருந்தால் இப்போது நடந்துகொண்டிருக்கும் எந்தச் சூழலும் நடந்திருக்காது&quot; என்றார்.அன்புமணி: `தனிக்கட்சி, களை, மதிக்கவில்லை, தான்தோன்றித்தனம்.!’ - ராமதாஸ் பேச்சின் ஹைலைட்ஸ்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-11/sxxrwier/balu" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாமக:, அன்புமணி, நீக்கம், ராமதாஸ், அறிவிப்பு, செல்லாது, வழக்கறிஞர், பாலு, சொல்லும், காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினேன்&amp;apos; &amp; டிடிவி தினகரன்</title>
        <link>https://dailytopnewz24.com/மதுரை-விமான-நிலையத்துக்கு-தேவர்-பெயர்-பழனிசாமியை-சுட்டிக்காட்டவே-அப்படி-பேசினேன்-டிடிவி-தினகரன்</link>
        <guid>https://dailytopnewz24.com/மதுரை-விமான-நிலையத்துக்கு-தேவர்-பெயர்-பழனிசாமியை-சுட்டிக்காட்டவே-அப்படி-பேசினேன்-டிடிவி-தினகரன்</guid>
        <description><![CDATA[ மதுரை விமான நிலையத்துக்கு பெயர்மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தனது பேச்சு எடப்பாடி பழனிசாமியை சுட்டிக்காட்டியதே தவிர, முத்துராமலிங்கனாருக்கு மரியாதை செலுத்தப்படுவதை எதிர்த்தது அல்ல என விளக்கமளித்துள்ளார். TTV Dinakaran கூறியதாவது: &quot;மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெருமகனாரின் பெயர் சூட்டப்பட வேண்டும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டுமென்பது தென் தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதை எங்கள் தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லியிருக்கிறோம். தேவர் ஜெயந்தி2021 தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஏழரைத்தனமாக 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தது தென்தமிழகத்தில் உள்ள 105 சமூகங்களின் எதிர்ப்பை கிளப்பியது. இங்கே வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக எப்படி கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பதை அனைவருமே பார்த்தோம். பழனிசாமி அரசியல்இதை மனதில் வைத்துக்கொண்டு தேவர் பெயரில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம். ஆனால் இதை தவறுதலாகவோ, தூண்டுதல் பெயரிலோ திரித்துவிட்டார்கள். எங்கள் தேர்தல் வாக்குறுதியில் உள்ள கோரிக்கையை நாங்கள் எப்படி மறுக்க முடியும்? அமமுக எல்லா சமூகங்களுக்கும் பொதுவான இயக்கம்,&quot; என்றார்.எடப்பாடி பழனிசாமிதேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள தினகரனிடம்  நயினார் நாகேந்திரன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, &quot;எனது நீண்டகால நண்பர். நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்களாக பயணித்தவர்கள். அவர்மீது தனிப்பட்ட கோபங்கள் எனக்கு கிடையாது. ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் நடந்துகொண்டது குறித்து நான் பேசியிருந்தேன். அதற்கு அவர் பதிலளித்தார் அவ்வளவுதான்ம், நல்ல நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்,&quot; என்றார். உதயநிதி ஸ்டாலின் பேச்சுமேலும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், &quot;துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் &#039;எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும். 100 ஆண்டுகள் வாழ வேண்டும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்&#039; எனக் கூறியிருக்கிறார். இதை அவர் சிலேடையாக சொல்லியிருந்தாலும் வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லிருந்தாலும் அதுதான் உண்மை.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்2019 முதல் இரட்டை இலை சின்னம் இருந்தும், தொண்டர்கள் பலம் இருந்தும், பணபலம் இருந்தும் தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பதற்கு பழனிசாமிதான் காரணம் என்பதை அங்கு உள்ளவர்கள் உணர வேண்டும். பழனிசாமி என்ற சுயநலமும், துரோக சிந்தனையும் உள்ள மனிதர் தலைமையில் இருக்கும் வரை யார் என்ன முயற்சி செய்தாலும் தோல்வி உறுதி,&quot; என்றார்.ADMK : அதிமுக கொடி, ஜெயலலிதா பெயர், படம்... டிடிவி தினகரனுக்கு எதிரான மனுவை வாபஸ் வாங்கிய எடப்பாடி!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-11/gr649c1s/TTV-Dinkaar.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மதுரை, விமான, நிலையத்துக்கு, தேவர், பெயர்:, பழனிசாமியை, சுட்டிக்காட்டவே, அப்படி, பேசினேன், டிடிவி, தினகரன்</media:keywords>
    </item>
    <item>
        <title>நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்கள்?</title>
        <link>https://dailytopnewz24.com/நெதன்யாகு-எச்சரிக்கை-சொந்த-இடத்தை-விட்டு-வெளியேறும்-காசா-மக்கள்-எங்கே-செல்வார்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/நெதன்யாகு-எச்சரிக்கை-சொந்த-இடத்தை-விட்டு-வெளியேறும்-காசா-மக்கள்-எங்கே-செல்வார்கள்</guid>
        <description><![CDATA[ இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. &#039;பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவியுங்கள்&#039; என்று இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மழைகளைப் பொழிந்து வருகிறது. இன்னொரு பக்கம், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, இஸ்ரேலுக்குள் சென்று, அங்கு தாக்குதல் நடத்துகிறது. இந்த இரு பக்கத்திலுமே, அரசாங்கத்தை விட, மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.போரினால் மட்டுமல்லாமல், பாலஸ்தீனத்தில் பசியாலும் மக்கள் இறந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பாலஸ்தீனத்தில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது நெதன்யாகு அரசு. காசாவை விட்டு வெளியேறும் காசா மக்கள்நெதன்யாகுவின் எச்சரிக்கை
கடந்த திங்கட்கிழமை, காசா மக்களை அவர்களது பகுதியிலிருந்து வெளியேறுமாறு நெதன்யாகு எச்சரித்திருந்தார். இதையொட்டி, காசா மக்கள் தற்போது தங்களது பகுதியிலிருந்து கொத்து கொத்தாக வெளியேறத் தொடங்கியுள்ளனர். உணவுப்பொருள் தொடங்கி எரிபொருள் வரை அனைத்துப் பொருள்களின் விலையும் பாலஸ்தீனத்தில் தாறுமாறாக உள்ளது. போரினால் ஏற்கெனவே பாலஸ்தீன மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. பொருளாதாரமும் அடிவாங்கியுள்ளது.இந்த நிலையில், அவர்கள் தங்களது குடும்பத்தை இடம்பெயர்த்து அழைத்துச் செல்வது மிகக் கடினம். இதையும் தாண்டி, காசாவைத் தாண்டிய வெளியிடங்களில், ஏற்கெனவே வெளியேறிய மக்கள் தஞ்சமடைந்துவிட்டதால், இப்போது காசாவில் இருந்து கிளம்பியுள்ள மக்களுக்கு இடமில்லை.மேலும், அவர்கள் தஞ்சம் புகும் இடங்களிலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல்.இந்த மக்கள் எங்கேதான் செல்வார்களோ?``எச்சரிக்கை, கவனமாக கேளுங்கள்; காசாவில் இருந்து உடனே கிளம்புங்கள்&#039;&#039; - தாக்குதலை அதிகரித்த நெதன்யாகுJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-11/pp3atnwf/Gaza.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நெதன்யாகு, எச்சரிக்கை:, சொந்த, இடத்தை, விட்டு, வெளியேறும், காசா, மக்கள், எங்கே, செல்வார்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/சென்னைக்குப்-போன-சபரிமலை-கோயில்-தங்கக்-கவசம்-திருப்பிக்-கொண்டுவர-நீதிமன்றம்-உத்தரவு-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/சென்னைக்குப்-போன-சபரிமலை-கோயில்-தங்கக்-கவசம்-திருப்பிக்-கொண்டுவர-நீதிமன்றம்-உத்தரவு-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உபயமாக வழங்கிய இந்தக் கவசங்களை சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் ஏஜென்ஸி தயாரித்து வழங்கியிருந்தது. இதற்கிடையே தங்கக் கவசங்களில் சில பராமரிப்புப் பணிகள் இருந்ததை அடுத்து சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.அதேசமயம் சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் மற்றும் ஐகோர்ட்டின் அனுமதி இல்லாமல் தங் கவசங்கள் பராமரிப்புப் பணிக்காக சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டது சரியான நடவடிக்கை இல்லை எனக் கேரளா ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.பராமரிப்புப் பணிகளை நிறுத்த வேண்டும், அவற்றைத் திரும்பக் கொண்டுவரவேண்டும் எனச் சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் ஏஜென்ஸி மற்றும் உபயதாரரான உண்ணிகிருஷ்ணன் போற்றி ஆகியோருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.ஐயப்ப சுவாமி திருமேனியின் முத்திரை மாலை ஜெபமாலை யோக தண்டம் ஆகியவற்றின் பராமரிப்புப் பணிகள் சம்பந்தமாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறும் செயல் எனவும் கோர்ட் சுட்டிக்காட்டி உள்ளது.இந்த விவகாரத்தில் நடவடிக்கை  எடுக்காமல் இருக்கக் காரணங்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் எனத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கமிஷனர், சபரிமலை நிர்வாக அதிகாரி, திருவாபரணம் கமிஷனர் ஆகியோருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.சபரிமலைதங்கக் கவசங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட ஃபைல்களும், ஆதாரங்களையும் நாளை (வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் துவார பாலகர்கள் சிலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரிசெய்ய வேண்டும் என 2023-ம் ஆண்டு தந்திரி அளித்த கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.சபரிமலை: ஐயப்ப சுவாமியின் உருவம்பொறித்த தங்க லாக்கெட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?விதிகளைக் கடைப்பிடித்து, பாதுகாப்பு வழிமுறைகளின்படி தங்கக் கவசம் கொண்டு செல்லப்பட்டது எனவும், இது சம்பந்தமாக சபரிமலை ஸ்பெஷல் கமிஷனருக்கு போன் மூலமும், கடிதம் மூலமும் கடந்த 8-ம் தேதி விபரம் தெரிவிக்கப்பட்டதாக தேவசம்போர்டு கூறியுள்ளது. ஆனால், சபரிமலை ஸ்பெஷல் கமிஷனருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கவில்லை.அதனால் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்க உரிய சமயம் கொடுக்காமல் தங்கக் கவசங்கள் கழற்றி எடுக்கப்பட்டுள்ளதற்கும் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. விலைமதிப்புமிக்க பொருட்களின் பராமரிப்புப் பணிகளை கோயில் வளாகத்தில் வைத்து தீவிர மேற்பார்வையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தல் ஏற்கனவே உள்ளது எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.கேரள உயர் நீதிமன்றம்இது ஒருபுறம் இருக்க 2019-ம் ஆண்டு தங்கக் கவசங்கள் பொருத்தப்பட்ட சமயத்தில் 40 ஆண்டுகள்வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பொருத்தப்பட்ட 6 ஆண்டுகளிலேயே தயாரிக்கப்பட்ட இடத்துக்கே கொண்டுசென்று பராமரிக்கவேண்டிய அவசியம் குறித்துத் தெளிவுபடுத்தவில்லை.அப்படியானால் கருவறை கதவுகள் உள்ளிட்டவற்றிலும் பராமரிப்புப் பணி செய்ய வேண்டுமா? துவார பாலகர்களின் கவசம் மட்டும் கொண்டுசென்றது தேவையற்றது மற்றும் முறையற்றதும் ஆகும் என ஐகோர்ட் கூறியுள்ளது.Kerala: சபரிமலை, கேரள கோயில்களில் புத்தரிசி பூஜை; ராஜபாளையத்தில் இருந்து செல்லும் நெற்கதிர்கள்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-11/945yzjvc/1000047178.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சென்னைக்குப், போன, சபரிமலை, கோயில், தங்கக், கவசம், திருப்பிக், கொண்டுவர, நீதிமன்றம், உத்தரவு, பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்&amp;apos;&amp;apos; &amp; ஆர்.பி.உதயகுமார் காட்டம்</title>
        <link>https://dailytopnewz24.com/கூட்டணியில்-குழப்பத்தை-ஏற்படுத்த-நினைக்கும்-வயிற்றெரிச்சல்-மனிதர்கள்-ஆர்பிஉதயகுமார்-காட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கூட்டணியில்-குழப்பத்தை-ஏற்படுத்த-நினைக்கும்-வயிற்றெரிச்சல்-மனிதர்கள்-ஆர்பிஉதயகுமார்-காட்டம்</guid>
        <description><![CDATA[ மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் பேசிவருகிறார்.இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.செங்கோட்டையன் அதிமுக - பாஜக கூட்டணி&quot;எம்ஜிஆர் தொடங்கிய மக்கள் இயக்கம் 52 ஆண்டுகள் கடந்து வெற்றி வரலாறு படைத்து வருகிறது. ஜெயலலிதா இந்த இயக்கத்தை பெரிய மக்கள் இயக்கமாக உருவாக்கினார்.அவர் மரணத்திற்கு பின் இந்த இயக்கத்தை இரவு பகல் பாராது வெற்றிப்பாதையில் வழிநடத்தி தமிழக மக்களுக்காக எடப்பாடி பழனிசாமி உழைத்து வருகிறார்.அதிமுக-பாஜக கூட்டணியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று முதலமைச்சர் ஸ்டாலினும், அதிமுகவில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்ற பகல் கனவிற்கு சில பேர் இரையாகும் பிரச்னை உள்ளது.பிளவு உள்ளது என மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு பெருகிவரும் செல்வாக்கை திசை திருப்பும் வகையில் ஆளுங்கட்சி ஒருபுறமும், அதற்கு சிலர் இரையாகியுள்ள நிலையை பார்க்கும் ஒவ்வொரு தொண்டனும் வேதனை அடைகிறார்கள்.``வீணாக கடலில் கலக்கும் முல்லைப் பெரியாறு நீர்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?&#039;&#039; - ஆர்.பி உதயகுமார்சிலரால் பொறுக்க முடியவில்லைஎடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தில் இதுவரை 27 மாவட்டங்களில் 140 சட்டமன்றத் தொகுதிகளில் 80 லட்சம் மக்களை சந்தித்துள்ளார்.ஜெயலலிதா ஆட்சி மலர தன் உயிரைக் கொடுத்து தியாகம் செய்யத் தயாராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கான தொண்டர்களை வழிநடத்தி, இந்த இயக்கத்தை ராணுவக் கட்டுப்பாடுடன் வெற்றிப்பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறார்.ஒரு சாமானியத் தொண்டராக இருந்து இந்த சவால்களைத் தன் அனுபவத்தால், ஆளுமையால் சாதனையாக மாற்றிக் கொண்டிருப்பதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறுகள், புரளிகள், கற்பனைகளைப் பரப்பி வந்தார்கள். ஆனால் அது அனைத்தும் இன்றைக்குப் புஸ்வானமாகிப் போனது.ஆர்.பி. உதயகுமார் எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி முன் களப்பணியாளராகச் சாமானியத் தொண்டராக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வது உறுதி. அதற்குச் சாட்சியாக எடப்பாடியார் செல்லும் இடங்களெல்லாம் மக்கள் எழுச்சியாக வரவேற்றார்கள்.எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்.அந்தப் பொறாமைத் தீயினால் தங்கள் தடத்தை மாற்றிக்கொண்டு, விண்ணளவு உயர்ந்திருக்கும் அதிமுகவின் செல்வாக்கில் பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என்று ஒற்றுமை என்று கூறிக் கொண்டு வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் தோல்வியைத்தான் தருவார்கள்.``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?&#039;&#039; - ஆர்.பி. உதயகுமார் கேள்விமக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தை மடைமாற்றம் செய்ய வயிற்றெரிச்சல் மனிதர்கள் அங்கே சென்றார், இங்கே சென்றார், அவரைச் சந்தித்தார், இவரைச் சந்தித்தார் என்று பத்திரிகைச் செய்தி வருகிறது.ஆனால் அமித்ஷாவோ இங்கு வந்து எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் விருந்து சாப்பிட்டு, எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி மலரும், அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று பறைசாற்றிச் சென்றுவிட்டார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதா ஆட்சி மலரும் என்பதை நம்மால் பதிலாகச் சொல்ல முடியுமே தவிர, வேறு எந்தப் பதிலும் சொல்ல முடியாது.எடப்பாடி பழனிசாமிமூத்த முன்னோடிகளே இப்படிச் செய்தால் சாமானியத் தொண்டர்கள் எங்கே போக முடியும்? அதிமுக, ஜனநாயக இயக்கம், தொண்டர்கள் இயக்கம், மக்கள் இயக்கமாக இதைக் கட்டிக்காத்து வரும் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை. அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள். 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி நிச்சயம் மலர்ந்தே தீரும். இது சத்தியம். அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மாற்றிவிட்டு எடப்பாடி பழனிசாமி ஒருவர்தான் முதலமைச்சர் என்று மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்&quot; என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-22/dtam6iiq/rb.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கூட்டணியில், குழப்பத்தை, ஏற்படுத்த, நினைக்கும், வயிற்றெரிச்சல், மனிதர்கள், ஆர்.பி.உதயகுமார், காட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>அன்புமணி: `தனிக்கட்சி, களை, மதிக்கவில்லை, தான்தோன்றித்தனம்.!’ &amp; ராமதாஸ் பேச்சின் ஹைலைட்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/அன்புமணி-தனிக்கட்சி-களை-மதிக்கவில்லை-தான்தோன்றித்தனம்-ராமதாஸ்-பேச்சின்-ஹைலைட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/அன்புமணி-தனிக்கட்சி-களை-மதிக்கவில்லை-தான்தோன்றித்தனம்-ராமதாஸ்-பேச்சின்-ஹைலைட்ஸ்</guid>
        <description><![CDATA[ பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.  அன்புமணி ராமதாஸ்இதனிடையே அன்புமணி மீது  ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார். ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.  குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காததால் அன்புமணியை  பாமகவின்  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி மீது ராமதாஸ் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். அன்புமணி மீது ராமதாஸ் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள்* அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கியும் அதற்கு பதில் அளிக்காததால் கட்சியில் இருந்து அவரை நீக்குகிறேன்.* பாமக தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்கு தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி.ராமதாஸ்* தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தை சொல்லைக்கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் சிலர் அன்புமணிக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அதை அன்புமணி எதையும் மதிக்கவில்லை.* அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது.* நாம் ஒரு பயிரிட்டால் கண்டிப்பாக களை முளைக்கத்தான் செய்யும். ஆனால் களை முளைக்குமே என்று யாரும் பயிரிடாமல் இருப்பதில்லை. தற்போது களையை நீக்கிவிட்டோம். வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்.* தேவைப்பட்டால் அவர் தனிக் கட்சியைத் தொடங்கலாம். ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது.* என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய். அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.அன்புமணி * 16 குற்றச்சாட்டுகளில் என்னை உளவுபார்த்த குற்றச்சாட்டும் ஒன்று. அதுதான் நான் மிகவும் மனது வருந்திய குற்றச்சாட்டு. இந்த இடத்தில் வேவுபார்ப்பதற்கு என்ன இருக்கிறது.* 46 ஆண்டுக் காலம் அரும்பாடுபட்டு வளர்த்த இந்தக் கட்சி அன்புமணியால் அழிகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-21/lwcws3gs/Untitled-19.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அன்புமணி:, தனிக்கட்சி, களை, மதிக்கவில்லை, தான்தோன்றித்தனம்.’, ராமதாஸ், பேச்சின், ஹைலைட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>US: ட்ரம்பின் நெருங்கிய நண்பர், வெற்றிக்கு பங்காற்றியவர் சுட்டுக் கொலை &amp; `சார்லி கிர்க்&amp;apos; யார்?</title>
        <link>https://dailytopnewz24.com/us-ட்ரம்பின்-நெருங்கிய-நண்பர்-வெற்றிக்கு-பங்காற்றியவர்-சுட்டுக்-கொலை-சார்லி-கிர்க்-யார்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-ட்ரம்பின்-நெருங்கிய-நண்பர்-வெற்றிக்கு-பங்காற்றியவர்-சுட்டுக்-கொலை-சார்லி-கிர்க்-யார்</guid>
        <description><![CDATA[ சார்லி கிர்க் - அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பர்களின் ஒருவரான இவர், நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். &#039;அமெரிக்கன் கம்பேக் டூர்&#039; (American Comeback Tour) என்ற பெயரில், சார்லி கிரிக் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், &#039;இடதுசாரிகளுக்கு எதிரான கொள்கைகள்&#039; குறித்து பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில், நேற்று சார்லி கிரிக் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, &#039;கடந்த 10 ஆண்டுகளில், எத்தனை மூன்றாம் பாலின அமெரிக்கர்கள் வெகுஜன கொலையாளிகளாக (துப்பாக்கி சூட்டு நடத்துபவர்களாக) இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?&#039; என்று பேசிக்கொண்டிருக்கும்போது, இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.சார்லி கிர்க் (நடுவில்)யார் இந்த சார்லி கிர்க்?
சார்லி கிர்க்கின் இந்தக் கொலை அமெரிக்காவில் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்குக் காரணம், இவர் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் ஆவார். 31 வயதே ஆகும் இவர், கடந்த அதிபர் தேர்தலில், ட்ரம்ப் இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட இவருக்கு, அமெரிக்க இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. இதையொட்டி, இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, இளைஞர்களிடையே ட்ரம்பிற்காக வாக்குகளைச் சேகரித்தார். ``இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும்&quot; - ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்!விமர்சனங்கள்
இவரை சுற்றி பல பல விமர்சனங்களும் உண்டு. முன்னர், &#039;கரியருக்கு முக்கியத்துவம் செலுத்துவதை விட, குழந்தைகளைப் பெற்றுகொள்ளுங்கள்&#039; என்று சார்லி கிர்க் கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. 2023-ம் ஆண்டு, நிகழ்ச்சி ஒன்றில், &quot;வாகனம் ஓட்டுவதால், விபத்தில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 மக்கள் இறக்கிறார்கள். இது ஒரு விலை. இந்த விபத்துகளைத் தடுக்க வேண்டுமானால், நாம் யாரும் வாகனம் ஓட்டக்கூடாது. ஆனால், வேகம், பயணம் போன்ற காரணங்களுக்காக, நாம் தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருகிறோம். இதனால், அந்த 50,000 உயிர்கள் போவது ஒரு விலை தான். அதே மாதிரி, குடிமக்களுக்கு துப்பாக்கி வைப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுக்கும்போது, ஒரு சில துப்பாக்கி மரணங்கள் நடக்கத்தான் செய்யும். அது அதற்கான விலை&quot; என்று குடிமக்களுக்கு துப்பாக்கி தர வேண்டும். அதற்காக அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பேசியுள்ளார். ட்ரம்ப் பதிவுட்ரம்ப் பதிவு
சார்லி கிர்க்கின் மரணத்திற்கு, ட்ரம்ப் &quot;மாபெரும், புகழ்பெற்ற, சார்லி கிர்க் இறந்துவிட்டார். அமெரிக்காவின் இளைஞர்களின் இதயத்தை சார்லியைப் போல் யாரும் புரிந்துகொண்டதில்லை. அவர் அனைவராலும், குறிப்பாக என்னால், நேசிக்கப்பட்டார் மற்றும் போற்றப்பட்டார். இப்போது அவர் நம்மிடையே இல்லை. என்னுடைய மற்றும் மெலனியாவின் அனுதாபங்கள்&quot; என்று பதிவிட்டுள்ளார். ``உள்நாட்டு விவகாரங்களில் ட்ரம்ப் தலையிட `வரி பிளாக்மெயில்&#039; ஒரு கருவி&#039;&#039; - பிரிக்ஸ் கூட்டத்தில் லுலாJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-11/whsgaln6/சார்லி-கிர்க்.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 11 Sep 2025 16:58:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, ட்ரம்பின், நெருங்கிய, நண்பர், வெற்றிக்கு, பங்காற்றியவர், சுட்டுக், கொலை, சார்லி, கிர்க், யார்</media:keywords>
    </item>
    <item>
        <title>நெல்லை ஆணவப் படுகொலை: &amp;quot;இது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்து&amp;quot; &amp; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title>
        <link>https://dailytopnewz24.com/நெல்லை-ஆணவப்-படுகொலை-இது-தமிழ்ச்-சமூகத்திற்குப்-பேராபத்து-இந்திய-கம்யூனிஸ்ட்-கட்சி-கண்டனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/நெல்லை-ஆணவப்-படுகொலை-இது-தமிழ்ச்-சமூகத்திற்குப்-பேராபத்து-இந்திய-கம்யூனிஸ்ட்-கட்சி-கண்டனம்</guid>
        <description><![CDATA[ தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், திரைக்கலைஞர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து சமூக மாற்றத்துக்காகக் குரலெழுப்பி வருகின்றனர். கவின்இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஆணவப் படுகொலைக்கு எதிரான கண்டனங்ளை முன்வைத்துள்ளனர்.தனிச்சட்டம் வேண்டும்!அறிக்கை கூறுவதாவது, &quot;தூத்துக்குடி இளைஞர் கவின் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, சாதி ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.படுகொலை செய்யப்பட்ட கவின் சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வருபவர். இவர் திருநெல்வேலி சித்தமருத்துவர் சுபாஷினியை நேசித்துள்ளார். இருவரும் மனம் இசைந்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை ஏற்காத சாதிய ஆதிக்க சக்திகள் 27.07.2025 அன்று கவினை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.இன்றைய தொழில்நுட்ப உலகில் கல்வியும், அறிவும் வளர்ந்தேங்கும் சூழலில் இதுபோன்ற படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கின்றன. சமத்துவச் சிந்தனைகளைத் தடுக்கின்றன. சமுக பதற்றத்தை அதிகரிக்க செய்கின்றன. இது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்தாகும். சாதிய ஆணவ படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.&quot; எனத் தெரிவித்துள்ளனர்.அறிக்கைமுன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வீடியோ வெளியிட்டு இதே கோரிக்கைகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது...சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனிச் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - தோழர் @shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #StopCasteArrogantKillings More : https://t.co/eIUUrYeHSZ pic.twitter.com/e9kkTFP4YV— CPIM Tamilnadu (@tncpim) July 29, 2025 Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ - பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-29/hp1si9yp/andhimazhai2025-07-28jyrre0a6nellai.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நெல்லை, ஆணவப், படுகொலை:, இது, தமிழ்ச், சமூகத்திற்குப், பேராபத்து, இந்திய, கம்யூனிஸ்ட், கட்சி, கண்டனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>நான் பதவிக்காக திமுக&amp;வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/நான்-பதவிக்காக-திமுக-வுக்கு-வந்தேனா-anwar-raja-exclusive-interview-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/நான்-பதவிக்காக-திமுக-வுக்கு-வந்தேனா-anwar-raja-exclusive-interview-vikatan</guid>
        <description><![CDATA[ முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுக அமைப்புச் செயலாளர் என அதிமுகவின் முக்கிய முகமாக திகழ்ந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் அன்வர் ராஜா விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-30/g0x8bjb9/WhatsApp-Image-2025-07-30-at-3.02.57-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நான், பதவிக்காக, திமுக-வுக்கு, வந்தேனா, Anwar, Raja, Exclusive, Interview, Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>Gaza: `60,000 உயிரிழப்புகள்&amp;apos; &amp; இஸ்ரேலை எச்சரிக்கும் உலக நாடுகள், இங்கிலாந்து அதிரடி முடிவு!</title>
        <link>https://dailytopnewz24.com/gaza-60000-உயிரிழப்புகள்-இஸ்ரேலை-எச்சரிக்கும்-உலக-நாடுகள்-இங்கிலாந்து-அதிரடி-முடிவு</link>
        <guid>https://dailytopnewz24.com/gaza-60000-உயிரிழப்புகள்-இஸ்ரேலை-எச்சரிக்கும்-உலக-நாடுகள்-இங்கிலாந்து-அதிரடி-முடிவு</guid>
        <description><![CDATA[ நேற்று முன்தினம், சில மணிநேர போர் இடைவேளையை அறிவித்தது இஸ்ரேல். இது காசா மக்கள் வெளியில் இருந்து வரும் உணவு மற்றும் உதவி பெறுவதற்கான இடைவேளை. இந்த இடைவேளை முடிந்த, ஒரு சில நேரத்திலேயே 43 காசா மக்களைக் கொன்று குவித்துள்ளது இஸ்ரேல். இதில் 9 பேர் உணவு மற்றும் உதவிக்காக காத்திருந்தவர்கள் ஆவார்கள். 60,000 உயிரிழப்புகள்
காசா2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர். இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் போரில், இதுவரை 60,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன.இந்த உயிரிழப்புகள் போரினால் மட்டும் ஏற்பட்டுவிடவில்லை. இதில் பலரும் உணவு இல்லாமலும், உதவி கிடைக்காமலும் இறந்தவர்களும் அடங்குவார்கள்.  இப்படி உணவு கிடைக்காமல், பாலஸ்தீனத்தில் 88 குழந்தைகள் உணவு இல்லாமல், பசியால் உயிரிழந்திருக்கிறார்கள். Gaza: பாலஸ்தீனம் ஐநாவில் அங்கீகரிக்கப்படுமா... பிரான்ஸின் நகர்வும், அமெரிக்காவின் அழுத்தமும்!ஏன் இந்தப் பசிக்கொடுமை?
2022-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்தப் போரில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இரு நாடுகளும் மாறி மாறி போர் மற்றும் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது. பாலஸ்தீனம் பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரேல் ஒரு கொடூரமான தந்திரத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதாவது, பிற நாடுகளில் இருந்து பாலஸ்தீனத்திற்கு வரும் உதவியை, மக்களுக்கு செல்ல முடியாமல் தடுப்பது ஆகும். காசா, பாலஸ்தீனம்அப்படி மீறி செல்லும் உதவிகள், அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பிரியும்போது, அனைவருக்கும் போதுமான உணவு கிடைத்துவிடுவதில்லை. இதனால், பாலஸ்தீன மக்கள் பசியாலும், ஊட்டச்சத்து குறைப்பாடாலும் பாதிக்கப்பட்டுள்ளன. சிலர், பசியால் இறந்தும் போகிறார்கள். இதில் இருந்து தப்பிக்க, சில மக்கள் தங்களது நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றிவிட்டனர், சென்று வருகின்றனர்.Gaza மக்களை வதை முகாமில் அடைக்க Israel திட்டம் | Concentration Camp | Hitler | Decode | Middle East
ஐ.நாவின் எச்சரிக்கை
பாலஸ்தீனத்திற்கு உதவிக்காக செல்லும் ட்ரக்குகளின் எண்ணிக்கை வெறும் 73. இது நிச்சயம் லட்சக்கணக்கான பாலஸ்தீனிய மக்களுக்கு போதாது. பாலஸ்தீனத்தில் இருக்கும் 20 லட்ச மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பல நாள்களுக்கு உணவு இல்லாமல் இருந்து வருகின்றனர். அதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் வாழ்வதுப்போல இருந்து வருகிறார்கள். ஐ.நாஉணவு குறைப்பாடு நிலை தொடர்ந்தால், அங்கே பசி பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து தான் வருகிறது. ஆனாலும், இஸ்ரேல் இறங்கி வந்தப்பாடில்லை.இஸ்ரேல் மறுப்பு
அத்தனை அறிக்கைகள், வீடியோக்கள், புகைப்படங்கள் பாலஸ்தீன் மக்களின் பசியைக் காட்டினாலும், இதற்கு தாங்கள் காரணம் அல்ல என்று கூறி வருகிறது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. ஆனால், அவரது உற்ற நண்பர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாலஸ்தீன மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகுபிரான்ஸ், சவுதி அரேபியா, இங்கிலாந்து...
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கோரப் பிடியை தளர்த்த சில நாடுகள் புதிய அழுத்தம் ஒன்றை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளனர். அதன் படி, பிரான்ஸ், சவுதி அரேபியா பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த வரிசையில், நேற்று முதல் இங்கிலாந்தும் இணைந்துள்ளது. இஸ்ரேல் போரை நிறுத்தவில்லை என்றால், வரும் செப்டம்பர் மாதம் முதல் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக இங்கிலாந்தின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க பாலஸ்தீன மக்கள் மற்றும் குழந்தைகளின் பசி நிறைந்த புகைப்படங்கள் பேசுப்பொருளாகிறது. இதனால், அனைத்து நாடுகளும், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. இதற்கு இஸ்ரேல் பணியுமா, பணியாதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். Gaza: &#039;உணவுக்காக கையேந்தியவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்&#039; - என்ன நடந்தது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-30/st2zw307/Hunger-Palestine.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gaza:, 60, 000, உயிரிழப்புகள், இஸ்ரேலை, எச்சரிக்கும், உலக, நாடுகள், இங்கிலாந்து, அதிரடி, முடிவு</media:keywords>
    </item>
    <item>
        <title>Vijay Speech &amp; `அண்ணா வழியில் மக்களிடம் செல்வோம்’ | TVK App Launch | தமிழக வெற்றிக் கழகம்</title>
        <link>https://dailytopnewz24.com/vijay-speech-அண்ணா-வழியில்-மக்களிடம்-செல்வோம்-tvk-app-launch-தமிழக-வெற்றிக்-கழகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/vijay-speech-அண்ணா-வழியில்-மக்களிடம்-செல்வோம்-tvk-app-launch-தமிழக-வெற்றிக்-கழகம்</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-30/xbnz6734/WhatsApp-Image-2025-07-30-at-12.28.33-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Vijay, Speech, அண்ணா, வழியில், மக்களிடம், செல்வோம்’, TVK, App, Launch, தமிழக, வெற்றிக், கழகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>அஜித்குமார் கொலை வழக்கு: &amp;quot;சிபிசிஐடி&amp;க்கு மாற்றப்பட்டதற்கு அதிமுக&amp;வின் அழுத்தம்தான் காரணம்&amp;quot;&amp; இபிஎஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/அஜித்குமார்-கொலை-வழக்கு-சிபிசிஐடி-க்கு-மாற்றப்பட்டதற்கு-அதிமுக-வின்-அழுத்தம்தான்-காரணம்-இபிஎஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/அஜித்குமார்-கொலை-வழக்கு-சிபிசிஐடி-க்கு-மாற்றப்பட்டதற்கு-அதிமுக-வின்-அழுத்தம்தான்-காரணம்-இபிஎஸ்</guid>
        <description><![CDATA[ சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டவிரோத காவலில் கொலை செய்யப்பட்ட மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்கு இன்று (ஜூலை 30) சென்று அஞ்சலி செலுத்தி அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.அஜித்குமார் கொலை சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்திக்காமல், போனில் அழைத்துப் பேசியிருக்கிறார் என்றும் அஜித்குமாரின் சகோதரருக்குச் சரியான அரசுப் பணி கொடுக்கவில்லை என்றும் விமர்சித்துப் பேசியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், எடப்பாடியே நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவில்லை என திமுகவினர் பதிலுக்கு விமர்சித்து வந்தனர்.எடப்பாடி பழனிசாமிஇந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, இன்று (ஜூலை 30) சிவகங்கை மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.காலையே சட்டவிரோத காவலில் கொலை செய்யப்பட்ட மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்குச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும், அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் அஜித்குமாரின் சகோதரருக்கு, அவர் விரும்பிய இடத்தில் அரசுப் பணி வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.இதுகுறித்துப் பேசியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, &quot;அஜித்குமார் கொலை சம்பவத்தில் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இந்த வழக்கில் காவல்துறையினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர்.&quot; என்று பேசியிருக்கிறார்.அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவால் அதிர்ச்சிJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-30/4xk2ar2b/WhatsApp-Image-2025-07-30-at-10.58.37.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஜித்குமார், கொலை, வழக்கு:, சிபிசிஐடி-க்கு, மாற்றப்பட்டதற்கு, அதிமுக-வின், அழுத்தம்தான், காரணம்-, இபிஎஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>`வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை&amp;apos; &amp;  தலைமை நீதிபதிக்கு பரிந்துரை!</title>
        <link>https://dailytopnewz24.com/வழக்கறிஞர்-வாஞ்சிநாதன்-மீது-நீதிமன்ற-அவமதிப்பு-நடவடிக்கை-தலைமை-நீதிபதிக்கு-பரிந்துரை</link>
        <guid>https://dailytopnewz24.com/வழக்கறிஞர்-வாஞ்சிநாதன்-மீது-நீதிமன்ற-அவமதிப்பு-நடவடிக்கை-தலைமை-நீதிபதிக்கு-பரிந்துரை</guid>
        <description><![CDATA[ மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஸ்டெர்லைட், காவல் நிலைய மரணம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடியவர்.  மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடு, அனைத்து சாதியினருக்கு அர்ச்சகர் பணி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல வழக்குகளை நடத்தியவர். நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்இவர், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு சார்பாக செயல்படுகிறார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு புகார் அனுப்பியதாகவும், அந்த புகாரின் விவரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதாகவும் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன்- ராஜசேகர் அமர்வு, கடந்த 25 ஆம் தேதி வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விசாரணை செய்தனர். மீண்டும்  எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கவேண்டும் என்று விசாரணையை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்த, வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக அரி பரந்தாமன் தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனை நடத்தி &#039;நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும்&#039; என்று வலியுறுத்தினர்.  வாஞ்சிநாதன்அதேபோல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும் வழக்கறிஞர்கள், பல்வேறு அமைப்பினரும் கருத்துகளை தெரிவிக்க, நீதித்துறை மற்றும அரசியல் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் உயர் நீதிமன்றக்கிளையில் கடந்த 28 ஆம் தேதி வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.  சமூக வலைதளம் ஒன்றில் ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து வாஞ்சிநாதன் பேசிய வீடியோ ஒன்றை காண்பித்த நீதிபதிகள், அதன் தலைப்பு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். &#039;இந்த வழக்கிற்கு இது தொடர்பில்லாதது, வீடியோவை பார்த்து முடிவெடுக்க முடியாது. வீடியோவிலுள்ள தலைப்புக்கு நான் பொறுப்பல்ல&#039; என்றார் வாஞ்சிநாதன்.&quot;வீடியோவில் பேசிய கருத்து குறித்துதான் கேள்வி எழுப்பினோம். தீர்ப்பு குறித்து விமர்சிப்பதற்கு உங்களுக்கு 100 சதவிகித உரிமை உள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சாதி ரீதியாக செயல்படுகிறார் என நீங்கள் பேசியது உண்மையா? அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா?&quot; என்ற நீதிபதிகளிடம், &quot;எப்போது எங்கு பேசினேன், என்பதற்கு எழுத்துப் பூர்வமாக கேட்டால் பதில் அளிக்கிறேன். வீடியோக்கள் வெட்டி ஓட்டப்பட்டிருக்கலாம். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த இந்த வழக்கை தாங்கள் விசாரிப்பது ஏற்புடையது அல்ல&quot; என்றார் வாஞ்சிநாதன்  அதைத் தொடர்ந்து நீதிபதிகள், &quot; இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அரிபரந்தாமன் ஊடகங்களில் பேசினார். மற்றொரு முன்னாள் நீதிபதி சந்துரு இந்த அமர்வை கேள்விக்குட்படுத்தி ஓய்வுபெற்ற இன்னும் சில நீதிபதிகள் சார்பாக அறிக்கை வெளியிட்டார். அதில் ஒரு முன்னாள் நீதிபதி இந்த அறிக்கையை வெளியிட நான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதை தெளிவுபடுத்த வேண்டியது நீதிபதி சந்துருவின் பொறுப்பு,அடிப்படை உண்மை இல்லாத அனுமானங்கள் செய்யப்பட்டுள்ளதை நீதித்துறை செயல்பாட்டில் இதுபோன்ற தலையீட்டை எப்படி செய்யலாம் என்ற அதிருப்தியை நாங்கள் பதிவு செய்ய வேண்டும்.வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் குறித்து கடந்த 24 ஆம் தேதி நாங்கள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடவில்லை. தற்போதைய நடவடிக்கைக்கும் அந்த புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். நீதித்துறை செயல்பாட்டை உள் நோக்கத்தோடு சமூக ஊடகங்களில் வாஞ்சிநாதன் தொடர்ந்து பேசி வருவதால்தான் நாங்கள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டோம். உயர் நீதிமன்றம் மதுரை கிளை நாங்கள் இதுவரை வாஞ்சிநாதனுக்கு எதிராக எந்த அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜி.ஆர் சுவாமிநாதன் சாதி சார்பாகவும் மத சார்பாகவும் செயல்படுகிறார் என்று வாஞ்சிநாதன் தொடர்ந்து யூ டியூப் வீடியோக்களில் பேசி வருகிறார். அதனால்தான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அவர் மீதான நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதற்கு முன்பாக வாஞ்சிநாதன் மனதை மாற்றிக்கொண்டால் இவ்வழக்கை முடித்து வைப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால், அவருக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. எந்த நிலைபாட்டையும் எடுக்க முன்வரவில்லை.சமூக செயற்பாட்டாளர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஆனால், அவர் தைரியமில்லாமல் இருக்கிறார். ஒரு நீதிபதி எடுத்த உறுதிமொழி அடிப்படையில் தன் மனசாட்சிக்கு உட்பட்டு நீதித்துறை கடமைகளை நிறைவேற்றுகிறார். சாதி மத அடையாளத்தை சுமப்பவராக கருத முடியாது. சமூக ஊடக விவாதத்தை ஒழுங்கு படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏற்கனவே வாஞ்சிநாதன் பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது திரும்பப் பெற்ற பிறகும் அவர் தன் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து நீதித்துறையை அவதூறு செய்து வருகிறார்.நீதிமன்ற தீர்ப்புகளை எந்தவொரு குடிமகனும் விமர்சிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், நீதிபதியை குறை கூறவோ அவரின் நல்லெண்ணத்தை, திறனை கேள்விக்குள்ளாக்கவோ உரிமை இல்லை. இதை கண்டுகொள்ளாமல் இருந்தால் நீதி வழங்கும் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பர் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே வாஞ்சிநாதன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்&quot; என்று உத்தரவிட்டனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-29/hnxfzonr/உயர் நீதிமன்ற மதுரைக்கிளை" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வழக்கறிஞர், வாஞ்சிநாதன், மீது, நீதிமன்ற, அவமதிப்பு, நடவடிக்கை, தலைமை, நீதிபதிக்கு, பரிந்துரை</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK : ``பேரறிஞர் அண்ணா ஸ்டைல்ல மக்களை சந்திப்போம்!&amp;apos;&amp;apos; &amp; நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-பேரறிஞர்-அண்ணா-ஸ்டைல்ல-மக்களை-சந்திப்போம்-நிர்வாகிகள்-மத்தியில்-விஜய்-பேச்சு</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-பேரறிஞர்-அண்ணா-ஸ்டைல்ல-மக்களை-சந்திப்போம்-நிர்வாகிகள்-மத்தியில்-விஜய்-பேச்சு</guid>
        <description><![CDATA[ தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான &#039;My TVK&#039; என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்தது.விஜய்நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய்  பேசியதாவது, &quot;இதுக்கு முன்னாடி தமிழக அரசியலில் நடந்த இரண்டு பெரிய தேர்தல்களான 1967, 1977  போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. அதை உறுதியாக நம்புகிறோம். அந்த இரண்டு தேர்தல்களிலும் அதிகாரத்தில் அசுரபலமாக இருந்தவர்களை எதிர்த்து புதிதாக கட்சி தொடங்கியவர்கள்தான் வென்றிருந்தார்கள்.எப்படி வென்றார்கள் என்றால் அது சிம்பிள் லாஜிக்தான். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு சென்று மக்களை சந்தித்துதான் வென்றிருக்கிறார்கள். &#039;மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ்!&#039; என அண்ணா சொன்னதைத்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.விஜய்வீதி வீதியாக வீடு வீடாக சென்று குடும்பம் குடும்பமாக மக்களை வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டில் இணையுங்கள். அடுத்ததாக மதுரையில் மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என நிறைய இருக்கிறது. மக்களோடு மக்களாகத்தான் இருக்கப்போறோம். நாம இருக்குறோம். நம்ம கூட மக்கள் இருக்குறோம். நல்லதே வெல்லும். நல்லதே நடக்கும்&quot; என்றார்.&#039;அண்ணா வழியில் &#039;ஆப்&#039; மூலம் மக்களை சந்திக்கப்போகிறோம்!&#039; - தவெக-வின் பலே ஐடியா! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-30/ifna9dvf/IMG-20250730-WA0044.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, பேரறிஞர், அண்ணா, ஸ்டைல்ல, மக்களை, சந்திப்போம், நிர்வாகிகள், மத்தியில், விஜய், பேச்சு</media:keywords>
    </item>
    <item>
        <title>சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; &amp;quot;விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கைது செய்க&amp;quot; &amp; கமல்</title>
        <link>https://dailytopnewz24.com/சுவெங்கடேசனுக்குக்-கொலை-மிரட்டல்-விமர்சனங்களை-எதிர்கொள்ள-முடியாத-கோழைகளைக்-கைது-செய்க-கமல்</link>
        <guid>https://dailytopnewz24.com/சுவெங்கடேசனுக்குக்-கொலை-மிரட்டல்-விமர்சனங்களை-எதிர்கொள்ள-முடியாத-கோழைகளைக்-கைது-செய்க-கமல்</guid>
        <description><![CDATA[ கடந்த ஜூலை 28ம் தேதி மக்களவையில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், &quot;இந்தத் தாக்குதல் நடந்தபோது சவுதி அரேபியாவிலே இருந்த நம்முடைய பிரதமர் பயணத்திட்டத்தைக் குறைத்துக்கொண்டு நாடு திரும்பினார். நேரடியாக பஹல்காமுக்குச் செல்வார் காஷ்மீருக்குச் செல்வார் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் பீகாரில் தேர்தல் அணிவகுப்பில் கலந்துகொள்ளச் சென்றார்.எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது. உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும்தான் இருக்கிறது. சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பிரதமர் இந்த நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் என்றார்.கோவிலுக்கு வாருங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் கோவிலுக்கு வர இவ்வளவு பயப்படும் பிரதமரை இப்போதுதான் பார்க்கிறோம்&quot; என்று ஒன்றிய அரசைக் கண்டித்துப் பேசியிருந்தார்.சு.வெங்கடேசன்ஆபரேஷன் சிந்தூர்: &quot;இந்தியாவைக் கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்&quot; - சு.வெங்கடேசனின் கணீர் கேள்விகள்இதைத்தொடர்ந்து, &quot;தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகுதான் ஒரு உதவியோ தகவலை அரசுக்குக் கிட்டி இருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது? இது மூன்றடுக்குப் பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி சி.ஆர்.பி.எஃப்-ன் தோல்வி. ஜம்மு காஷ்மீர் காவல் துறையினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்கப் போவது அதிகாரிகளா, அமைச்சரா?ஒரே தேசம், ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்வீர்களே... உங்கள் பிரதமர் பொறுப்பேற்கப் போகிறாரா? நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எல்லா நிகழ்வுகளுக்கும் நேருவிலிருந்து, மன்மோகன் சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என்பீர்களே இப்போது யாரைக் கை காட்டுவீர்கள்?&quot; என்று ஒன்றை அரசை நோக்கிக் கேள்விகளை அடுக்கியிருந்தார்.மேலும் &quot;ட்ரம்ப்பினுடைய பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது இவற்றின்மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாகக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்&quot; என்று விமர்சித்திருந்தார் .கொலை மிரட்டல்சு.வெங்கடேசனின் இந்தப் பேச்சு பெரும் பேசுபொருளாகியிருந்த நிலையில் அன்று இரவே மர்ம நபர், சு.வெங்கடேசன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசலாம்? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்” என்று கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு இணையம் மூலம் சு.வெங்கடேசன் புகார் அனுப்பியுள்ளார்.&quot;கீழடியில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றவர் மூலம் ஆய்வறிக்கை தயாரிப்பா?&quot; - சு.வெங்கடேசன்இந்நிலையில் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக, இந்தக் கொலை மிரட்டலுக்குக் கண்டனம் தெரிவித்து, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வகையில் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள மாநிலங்களவை எம்.பி-யாகியிருக்கும் கமல் ஹாசன், &quot;பஹல்காம் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இந்திய மக்களின் மனங்களில் கொந்தளித்துக்கொண்டிருந்த கேள்விகளை ஆற்றலுடன் வெளிப்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.பஹல்காம் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இந்திய மக்களின் மனங்களில் கொந்தளித்துக்கொண்டிருந்த கேள்விகளை ஆற்றலுடன் வெளிப்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  @SuVe4Madurai மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கருத்துகளை, விமர்சனங்களை…— Kamal Haasan (@ikamalhaasan) July 30, 2025


விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள் - கமல்கருத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ஜனநாயக விரோத சக்திகளின் ஆயுதம் வன்முறை. மக்கள் பிரதிநிதியை அவரது கடமையைச் செய்ய விடாமல் அச்சுறுத்தும் இத்தகைய கோழைகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். நண்பர் சு.வெங்கடேசனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்&quot; என்று பதிவிட்டிருக்கிறார். ``இந்தியாவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரைக்கு கடைசி இடம்..&#039;&#039; - சு.வெங்கடேசன் வேதனைசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-30/na8bh0nk/GwsyhGmWUAADw5b.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சு.வெங்கடேசனுக்குக், கொலை, மிரட்டல், விமர்சனங்களை, எதிர்கொள்ள, முடியாத, கோழைகளைக், கைது, செய்க, கமல்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;அண்ணா வழியில் &amp;apos;ஆப்&amp;apos; மூலம் மக்களை சந்திக்கப்போகிறோம்!&amp;apos; &amp; தவெக&amp;வின் பலே ஐடியா!</title>
        <link>https://dailytopnewz24.com/அண்ணா-வழியில்-ஆப்-மூலம்-மக்களை-சந்திக்கப்போகிறோம்-தவெக-வின்-பலே-ஐடியா</link>
        <guid>https://dailytopnewz24.com/அண்ணா-வழியில்-ஆப்-மூலம்-மக்களை-சந்திக்கப்போகிறோம்-தவெக-வின்-பலே-ஐடியா</guid>
        <description><![CDATA[ My TVKதமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான &#039;My TVK&#039; என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்திருந்தது. நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை. விஜய்பதில் சொல்லும் நாள் இதுஅவர் பேசியதாவது, &#039;தமிழக வெற்றிக்கழகத்துக்கு மக்கள் கூட்டம் இருக்கிறது. கட்டமைப்பு இருக்கிறதா? என கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நாள் இது. சாமானியர்களை கோட்டைக்கு அனுப்பவே தலைவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அண்ணா செய்த புரட்சியை இப்போது தலைவர் செய்து கொண்டிருக்கிறார். அண்ணா சொன்னதைப் போல மக்களிடம் செல், மக்களிடம் வாழ்.&#039;வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு&#039;இனி மொபைல் போன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போகிறது. &#039;வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு&#039; என்ற பெயரில் உறுப்பினர்களை சேர்க்கப்போகிறோம். 2 கோடி பேரை கட்சியில் இணைக்க வேண்டும். ஒரே நொடியில் 18,000 பேர் இணையும் அளவுக்கு பலம் கொண்ட இணையதளத்தை உருவாக்கியிருக்கிறோம். MY TVK ஆப் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் இணைய வேண்டும். நிர்வாகிகள் வீடு வீடாக செல்லும்போது லொகேஷனை ஆன் செய்ய வேண்டும்.விஜய்எந்த தொகுதியில் எந்த பிரச்சனை என்றாலும் ஆப்பில் பதிவு செய்தால் தலைவரே நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேச முடியும். பூத் கமிட்டி உறுப்பினர்களிடமும், கிளை நிர்வாகிகளிடமும் தலைவரே ஆப் மூலம் நேரடியாக பேசுவார். அவர் முதல் ஆளாக ஆப்பை டவுண்லோடு செய்துவிட்டார். 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து 5 கோடி மக்களை நாம் சென்று சேர வேண்டும். ஆதவ் அர்ஜூனாஉயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஓடிபி கேட்காமல் உறுப்பினர் சேர்க்கையை நடத்தப் போகிறோம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் ஆப் மூலம் கண்காணிப்போம். பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட தலைவருடன் நேரில் பேச முடியும் என்கிற கட்சி நம்முடைய கட்சி மட்டும்தான். அக்டோபர் - நவம்பருக்குள் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 2 கோடி நம்முடைய இலக்கு அல்ல. அடுத்தக்கட்டமாக 5 கோடி பேரை இணைக்க வேண்டும்.&#039; என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-30/c53xe0nd/IMG-20250730-WA0031.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அண்ணா, வழியில், ஆப், மூலம், மக்களை, சந்திக்கப்போகிறோம், தவெக-வின், பலே, ஐடியா</media:keywords>
    </item>
    <item>
        <title>சந்திக்க மறுத்த மோடி! &amp; ஆதங்க ஓபிஎஸ்&amp;ன் அடுத்த நகர்வு என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/சந்திக்க-மறுத்த-மோடி-ஆதங்க-ஓபிஎஸ்-ன்-அடுத்த-நகர்வு-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/சந்திக்க-மறுத்த-மோடி-ஆதங்க-ஓபிஎஸ்-ன்-அடுத்த-நகர்வு-என்ன</guid>
        <description><![CDATA[ மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகை தந்த பிரதமருக்கு, ஓ.பி.எஸ் வரவேற்பு அளிக்க விரும்பி கடிதம் எழுதியிருந்தார். &quot;தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கிடைத்தால், அது எனக்கு பெருமையாக இருக்கும்,&quot; என்று அவர் கோரியிருந்தார். ஆனால் இப்படி வெளிப்படையான கோரிக்கை வைத்தபோதும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேநேரம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர். இது ஓ.பி.எஸ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு மறுக்கப்பட்ட பின்னணிஓ.பி.எஸ்-க்கு சந்திப்பு மறுக்கப்பட்டதற்கு, &#039;அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியைப் பாதுகாக்க வேண்டும்&#039; என்ற பா.ஜ.க-வின் உறுதியான நிலைப்பாடே காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் அவர்கள், &quot;அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உருவாகும்போதே, ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கடுமையாக வலியுறுத்தியிருந்தார். அ.தி.மு.க-வுடனான கூட்டணி பா.ஜ.க-வுக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கு பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் பதவியை மீண்டும் அண்ணாமலைக்கு வழங்காததில் இருந்தே புரிந்துக்கொள்ள முடியும்,&quot; என்கின்றனர். இதனால்தான் முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோதும் ஓ.பி.எஸ்-க்கு சந்திப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டது.ஓ.பி.எஸ் தரப்பின் ஆதங்கம்அதேநேரத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வை அவமரியாதையாகக் கருதுகின்றனர். &quot;தமிழக அரசியலில் நீண்ட வரலாறு கொண்டவர் ஓ.பி.எஸ். முன்னாள் முதலமைச்சரான அவரைப் புறக்கணிப்பது ஏற்கத்தக்கதல்ல. தே.ஜ. கூட்டணியில் இருக்கும் அவர், பிரதமரைச் சந்திக்க விரும்புவது இயல்பு. ஆனால், திட்டமிட்டு அவரை மட்டும் புறக்கணித்திருப்பது அரசியல் நாகரிகமற்ற செயல்,&quot; என்கிறார்கள் ஓ.பி.எஸ்-ன் நெருங்கிய ஆதரவாளர்கள். மேலும், &quot;எடப்பாடி, ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் ஆகியோரைச் சந்தித்துவிட்டு, ஓ.பி.எஸ்-ஐ மட்டும் தவிர்ப்பது, அவரை தே.ஜ-வுக்கு தேவையில்லை என்பதை உணர்த்துகிறது. இனி இந்தக் கூட்டணியில் தொடர வேண்டிய அவசியம் என்ன?&quot; என அவர் கேள்வி எழுப்புகிறார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன்த.வெ.க-வுடன் இணைவாரா ஓ.பி.எஸ்?இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், &quot;தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) ஓ.பி.எஸ் இணைந்தால், தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும்,&quot; என்று தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஓ.பி.எஸ்-ன் தேர்தல் பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான ஏ. சுப்புரத்தினதிடம் பேசினோம், &quot;பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து ஓ.பி.எஸ்-யை புறக்கணிக்கின்றனர். 2024 தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேறிய எடப்பாடிக்கு சிவப்புக்கம்பள மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால், விசுவாசமாக இருந்த ஓ.பி.எஸ்-க்கு அவமரியாதை செய்யப்படுகிறது. இனி தே.ஜ-வில் தொடர்வது குறித்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் கேள்வி எழுப்புகின்றனர்,&quot; என்றார்.சுப்புரத்தினம்அவர் மேலும் கூறுகையில், &quot;த.வெ.க-வில் அனுபவமிக்க தலைவர் இல்லை. ஓ.பி.எஸ்-ன் அரசியல் நாணயமும், பொறுமையும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். சீமான் உள்ளிட்ட சில தலைவர்களும், சிறுபான்மை இயக்கங்களும் ஓ.பி.எஸ்-யை அனுசரித்து வருகின்றனர். எனவே கூட்டணியிலிருந்து வெளியேறினால், பல அரசியல் சக்திகளிடமிருந்து அழைப்பு வரும்,&quot; என்றார். ஓ.பி.எஸ்-ன் அடுத்தகட்ட நகர்வுஇந்தச் சூழலில், ஓ.பி.எஸ், &quot;2024-2025-ம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கு ரூ.2,151 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்,&quot; என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் என தெரிவித்திருக்கிறார். இது, அவரது அரசியல் முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநாட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தே.ஜ-வுடனான அவரது உறவு தொடருமா, அல்லது த.வெ.க உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைவாரா என்பது ஓ.பி.எஸ்-ன் அடுத்த நகர்வைப் பொறுத்து விரைவில் தெரிந்துவிடும்.எப்படியோ மோடியை கண்டித்து ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தாமல் இருந்தால் சரி!  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk&#039;புறக்கணிப்பு... அதிருப்தி... யுடர்ன்..!&#039; - அண்ணாமலை அமைதியானதன் பரபர பின்னணி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-03/e5a2add8-1295-4955-9893-7b457b2ec2a2/screenshot17209_1659081168.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 30 Jul 2025 16:58:10 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சந்திக்க, மறுத்த, மோடி, ஆதங்க, ஓபிஎஸ்-ன், அடுத்த, நகர்வு, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>புதுகை திமுக: &amp;quot;மாவட்டச் செயலாளர் மதிப்பதில்லை&amp;quot; &amp; ஒன்றிய செயலாளர்களின் ரகசியக் கூட்டம்; பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/புதுகை-திமுக-மாவட்டச்-செயலாளர்-மதிப்பதில்லை-ஒன்றிய-செயலாளர்களின்-ரகசியக்-கூட்டம்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/புதுகை-திமுக-மாவட்டச்-செயலாளர்-மதிப்பதில்லை-ஒன்றிய-செயலாளர்களின்-ரகசியக்-கூட்டம்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் கே.கே.செல்லப்பாண்டியன். இவரை எதிர்த்துத்தான், தி.மு.க வடக்கு மாவட்ட லிமிட்டுக்குள் வரும் 14 ஒன்றிய செயலாளர்களில் 11 ஒன்றிய செயலாளர்கள் ரகசியமாக எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டம் போட்டு, மாவட்டச் செயலாளரைப் பதற வைத்திருக்கிறார்கள்.இதுபற்றி, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம்.&quot;புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனுக்கு எதிராக ஒன்றிய செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எல்லைக்குள் வரும் அன்னவாசல் தி.மு.க ஒன்றிய செயலாளர் சந்திரன் ஏற்பாட்டில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.இதில், விராலிமலை ஒன்றிய செயலாளர்கள் சத்தியசீலன், ஐயப்பன், இளங்குமரன், அன்னவாசல் ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர்களில் பரமசிவம், தமிழய்யா, கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், புதுக்கோட்டை ராமகிருஷ்ணன் ஆகிய 11 ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.மொத்தமாக, தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய செயலாளர்களில் 11 ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். கே.கே.செல்லப்பாண்டியன் மாவட்டச் செயலாளராக மட்டும் பதவி வகித்து வருகிறார்.எம்.எல்.ஏ மாதிரியான எந்த மக்கள் பதவிகளிலும் அவர் இல்லை. இதனால், &#039;காற்றுள்ள போதே தூற்றிக்கொள்&#039; என்பது போல், பதவியில் இருக்கும் மட்டும் சம்பாதிக்க நினைத்து அரசு ஒப்பந்தப் பணிகளைத் தனக்கு வேண்டியவர்களுக்கே கொடுக்கிறார் என்ற புகார் எழுந்தது.kk sellapandiyanஅதோடு, கட்சி பதவிகளும் தனக்கு வேண்டியவர்களையே நியமித்து வந்தார். ஒன்றிய செயலாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் கட்சிக்காக உண்மையாக உழைக்கும் ஆட்களை அவர் கண்டுகொள்வதில்லை. இதனால் ஒன்றிய செயலாளர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை.அவர்களால் சம்பாதிக்கவும் முடியவில்லை. உச்சக்கட்டமாக, அங்கன்வாடி உள்ளிட்ட சிபாரிசில் போடப்படும் வேலைகளுக்குத் தங்களைக் கேட்காமலும், தகுதியாக இல்லாதவர்களுக்கும் பணி வழங்கச் சிபாரிசு செய்து வருகிறார்.இதைப் பலமுறை மாவட்டச் செயலாளரிடம் முறையிட்டும் அவர் ஒன்றிய செயலாளர்களின் பேச்சை மதிக்கவில்லை. இதனால், நொந்துபோன 11 ஒன்றிய செயலாளர்கள் நேற்று புதுக்கோட்டையில் சந்தித்துப் பேசி, மாவட்டச் செயலாளரின் விரோத போக்கு பற்றி முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரிடம் முறையிட முடிவு செய்தனர்.புதுக்கோட்டை கொலை வழக்கில் புதிய திருப்பம்; தூங்கிய மகனை அடித்துக் கொன்ற தந்தை; என்ன நடந்தது?அதற்கு முன்பாக, இன்று மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனைச் சந்தித்து, நியாயம் கேட்பது. அவர் தங்கள் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டு தன்னை மாற்றிக் கொள்ள உத்தரவாதம் கொடுத்தால், முதல்வரைச் சந்திப்பதைத் தள்ளி வைப்பது, மாறாக ஒத்துவரவில்லை என்றால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களைச் சந்தித்து முறையிடுவது என்று முடிவெடுத்தார்கள்.அதன்படி, இன்று புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியனைச் சந்தித்து தங்கள் உள்ளக்கிடக்கையை முறையிட இருக்கிறார்கள். தங்கள் கண்டிஷன்களுக்கு மாவட்டச் செயலாளர் ஒத்துவராமல் போனால், அடுத்தகட்ட நகர்வு குறித்து பிறகு முடிவெடுக்க இருக்கிறார்கள்.ஏற்கனவே, தி.மு.க வடக்கு மாவட்ட லிமிட்டுக்குள் வரும் புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் நியமனத்தை எதிர்த்து 28 வட்டக் கழக செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். அந்தப் பஞ்சாயத்தையே மாவட்டச் செயலாளரால் தீர்க்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், தற்போது அவரது பதவிக்கே ஆப்பு வைக்கும் விதமாக ஒன்றிய செயலாளர்கள் தனி ஆவர்த்தனத்தில் குதித்திருப்பது அவரைக் கலங்கடிக்க வைத்திருக்கிறது&quot; என்றார்கள்.இதுபற்றி, புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தரப்பில் பேசினோம்.&quot;அண்ணன், எல்லோரையும் அரவணைத்துச் செல்கிறார். கட்சித் தலைமை தொடங்கி மாவட்டத்தில் உள்ள கடைசி தொண்டன் வரை அனைவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்து, அதற்கேற்ப கட்சி பணி ஆற்றி வருகிறார்.pudukkottaiஇவரின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் ஒன்றிய செயலாளர்களை டிவிஸ்ட் செய்து வருகிறார்கள். ஒன்றிய செயலாளர்களைக் கேட்காமல் அண்ணன் துரும்பையும் அசைப்பதில்லை. அப்படி இருக்க, அவருக்கு எதிராக அவர்களைச் சிலர் மடைமாற்றிவிடுகிறார்கள்.அண்ணனைப் பற்றி தலைமைக்கு நன்றாகத் தெரியும். ஒன்றிய செயலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் லேசான மனக்கசப்பை அண்ணன் இன்று பேசி சரிபண்ணிவிடுவார்&quot; என்றார்கள்.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஒன்றிய செயலாளர்கள் முஷ்டியை முறுக்கி வருவது, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க வட்டாரத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது.&quot;திமுக ஆட்சி விளம்பரத்திற்கு மட்டுமே; பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வருகிறது&quot; - நயினார் விமர்சனம்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-12-09/t50zz8nn/Untitled-35.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புதுகை, திமுக:, மாவட்டச், செயலாளர், மதிப்பதில்லை, ஒன்றிய, செயலாளர்களின், ரகசியக், கூட்டம், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>``எல்லை மீறி அவரை பேசிவிட்டேன்; வருத்தப்படுகிறேன்&amp;apos;&amp;apos; &amp; ட்ரம்ப் குறித்து எலான் மஸ்க்.. சமாதனமா?</title>
        <link>https://dailytopnewz24.com/எல்லை-மீறி-அவரை-பேசிவிட்டேன்-வருத்தப்படுகிறேன்-ட்ரம்ப்-குறித்து-எலான்-மஸ்க்-சமாதனமா</link>
        <guid>https://dailytopnewz24.com/எல்லை-மீறி-அவரை-பேசிவிட்டேன்-வருத்தப்படுகிறேன்-ட்ரம்ப்-குறித்து-எலான்-மஸ்க்-சமாதனமா</guid>
        <description><![CDATA[ உற்ற தோழர்களாக இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த வாரம் எலியும், பூனையுமாக மாறி சண்டை போட்டு கொண்டனர். ட்ரம்பின் &#039;ஒன் பிக் அன்ட் பியூட்டிஃபுல் பில்&#039;லிற்கு எலான் மஸ்க் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியது இந்தச் சண்டை. &#039;எலான் மஸ்க் ஒன் பியூட்டிஃபுல் பில்லுக்கு அதிருப்தி தெரிவித்தது எனக்கு வருத்தம். எலெக்ட்ரிக் கார்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்ததனால் தான் அவர் இப்படி பேசுகிறார்&#039; என்று ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். ட்ரம்ப் பேசிய இந்த வீடியோக்களை டேக் செய்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து எதிர்க்கருத்துளைத் தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில், எப்ஸ்டீன் என்ற பாலியல் மற்றும் மனிதக் கடத்தல் குற்றவாளியின் ஃபைலில் ட்ரம்ப் பெயர் உள்ளது. அதனால் தான், அந்த ஃபைல் வெளியிடப்படவில்லை என்றெல்லாம் எலான் மஸ்க் ட்ரம்பை கடுமையாக சாடியிருந்தார். எலான் மஸ்க் இன்னும் ஒரு படி மேலே போய், புதிய கட்சி தொடங்கவும் திட்டமிட்டார் எலான் மஸ்க். இதற்கடுத்து என்ன ஆனது... ஏது ஆனது என்று தெரியவில்லை. தற்போது எலான் மஸ்க் பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், &quot;அதிபர் ட்ரம்ப் குறித்து கடந்த வாரம் நான் போட்ட சில பதிவுகள் குறித்து நான் வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன&quot; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்தப் பதிவு இருவருக்கும் இடையே சமாதனமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. &quot;எலான் மஸ்க் - ட்ரம்ப் பிரச்னையைத் தீர்த்து வைக்கத் தயார்&quot; - ரஷ்யா கிண்டல்; மஸ்க்கின் பதில் என்ன?I regret some of my posts about President @realDonaldTrump last week. They went too far.— Elon Musk (@elonmusk) June 11, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-29/yu0ritd4/Elon-Musk-Trump.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எல்லை, மீறி, அவரை, பேசிவிட்டேன், வருத்தப்படுகிறேன், ட்ரம்ப், குறித்து, எலான், மஸ்க்.., சமாதனமா</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;விஜய் எங்கள் வீட்டு பையன்; அதிமுக தந்த கடிதத்தை நாகரிகம் கருதி..!&amp;apos; &amp; கூட்டணி குறித்து பிரேமலதா</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்-எங்கள்-வீட்டு-பையன்-அதிமுக-தந்த-கடிதத்தை-நாகரிகம்-கருதி-கூட்டணி-குறித்து-பிரேமலதா</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்-எங்கள்-வீட்டு-பையன்-அதிமுக-தந்த-கடிதத்தை-நாகரிகம்-கருதி-கூட்டணி-குறித்து-பிரேமலதா</guid>
        <description><![CDATA[ தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், &quot;தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். கட்சி நிர்வாகிகள், கழகம் மேம்பட எப்படி செயல்பட வேண்டும் என்று கலந்து ஆலோசித்தோம். எல்லா முடிவுகளையும் எடுத்தப் பிறகு நானும், விஜயபிரகாரனும் பிரசாரத்தை மேற்கொள்வோம். பிரேமலதா விஜயகாந்த்இப்போது கூற முடியாது நாங்கள் தனித்து போட்டியிடுகிறோமா? அல்லது கூட்டணி வைக்கிறோமோ? என்பதை இப்போது கூற முடியாது. தனித்து போட்டியிடுவோமா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். நாங்கள் எத்தனையோ தேர்தல்களை, இடைத்தேர்தல்களைத் தனியாகவே களம் கண்டவர்கள்.  எல்லாவற்றிருக்கும் தயாராக இருக்கிறோம்.நாகரிகம் கருதி...மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறோம். தற்போதைக்கு கட்சியின் வளர்ச்சியில்தான் கவனம் செலுத்த உள்ளோம். அதனால் கூட்டணி குறித்து உடனே கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. விரைவில் அறிவிப்போம்&quot; என்றிருக்கிறார். விஜய் - பிரேமலதா விஜயகாந்த்தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு, &quot;தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என விஜயிடம்தான் கேட்க வேண்டும். இன்று அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கலாம். நடிகராவதற்கு முன்பே அவர் எங்கள் வீட்டு பையன். அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் &quot; என்று பதிலளித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-01/flbhr0wl/1203411.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய், எங்கள், வீட்டு, பையன், அதிமுக, தந்த, கடிதத்தை, நாகரிகம், கருதி.., கூட்டணி, குறித்து, பிரேமலதா</media:keywords>
    </item>
    <item>
        <title>`சிறந்த நீர் நிலைகள் பராமரிப்பு&amp;apos; &amp; மத்திய அரசின் விருதுக்கு நெல்லை மாவட்டம் தேர்வானது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/சிறந்த-நீர்-நிலைகள்-பராமரிப்பு-மத்திய-அரசின்-விருதுக்கு-நெல்லை-மாவட்டம்-தேர்வானது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/சிறந்த-நீர்-நிலைகள்-பராமரிப்பு-மத்திய-அரசின்-விருதுக்கு-நெல்லை-மாவட்டம்-தேர்வானது-எப்படி</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்குகின்றன. குளங்கள் சீரமைப்பு, ஏரிகள் மற்றும் கண்மாய்களைப் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் சில மாவட்டங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் மாவட்டங்களை மத்தியரசு தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்தாண்டில் இந்த விருது பெற தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் விண்ணப்பித்த நிலையில், நெல்லை மற்றும் நாமக்கல் மாவட்டங்களை மட்டும் மத்தியரசு விருது பெற தேர்வு செய்துள்ளது. சீரமைக்கப்பட்ட தாமிரபரணி ஆறுநெல்லை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விண்ணப்பத்தில், நெல்லையில் மோசமான நிலையில் இருந்த பல குளங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆறு– கருமேனியாறு – நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் நதிநீர் இணைப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். தாமிரபரணி நதியை செம்மைபடுத்தி வருவதால் தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய அருகாமை மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.அமெரிக்காவிலிருந்து நீண்ட உதவிக்கரங்கள்... கரூரில் ததும்பி நிற்கும் நீர் நிலைகள்...விண்ணப்பத்தில் குறிப்பிட்டதன்படி நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? நீர் நிலைகளில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறதா? என மத்திய நீர்வளத்துறை விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வளத்துறையின் முதுநிலை விஞ்ஞானி ராஜ்குமார் மற்றும் செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நெல்லை மாவட்டத்திற்கு வந்தனர். தாமிரபரணி ஆற்று பயன்பாட்டினை கண்காணிக்கும் சிசிடிவி கேமராவண்ணாரப்பேட்டை பலாப்பழ ஓடை, வேய்ந்தான்குளம், தாமிரபரணி ஆற்றுப்படுகை, மழை நேரங்களில் ஓடும் வெள்ளம் தாமிரபரணியில் கலக்கும் வாறுகால்கள் ஆகிய பகுதிகளில் 3 நாள்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் மத்தியரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். இந்தியாவிலேயே நதிநீர் இணைப்புத் திட்டமாக தாமிரபரணி ஆறு– கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத்திட்டத்தை சாத்தியப்படுத்தியதே நெல்லை மாவட்டம் விருது பெற முக்கியக் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  தாமிரபரணி நதி நீர் ததும்ப... நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-11/gl5aj3t0/1000606111.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிறந்த, நீர், நிலைகள், பராமரிப்பு, மத்திய, அரசின், விருதுக்கு, நெல்லை, மாவட்டம், தேர்வானது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>2026 தேர்தல் : &amp;apos;தயக்கம் காட்டும் கட்சிகள்; அமித் ஷா சொல்வது ஒரு வகையான பில்டப்&amp;apos; &amp; திருமாவளவன்</title>
        <link>https://dailytopnewz24.com/2026-தேர்தல்-தயக்கம்-காட்டும்-கட்சிகள்-அமித்-ஷா-சொல்வது-ஒரு-வகையான-பில்டப்-திருமாவளவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/2026-தேர்தல்-தயக்கம்-காட்டும்-கட்சிகள்-அமித்-ஷா-சொல்வது-ஒரு-வகையான-பில்டப்-திருமாவளவன்</guid>
        <description><![CDATA[ 2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டங்கள், மாநாடுகள் என பரபரப்பில் உள்ளது. இப்போது வரை, திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட்சிகளை தங்களது மெகா கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தத் தேர்தல் குறித்து, நேற்று அரியலூரில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.கட்டுக்கோப்பாகவும், வலுவாகவும்..!&quot;இதுவரையில் திமுக கூட்டணிக்கு அதிமுக சவாலாக அமைவதற்கான எந்தச் சூழலும் கனியவில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாகவும், வலுவாகவும் உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி இன்னும் வடிவமே பெறவில்லை. அவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. எதார்த்தமான நிலையே இது தான். எடப்பாடி பழனிசாமி - அமித்ஷாஅமித் ஷா இரு முறை வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே கூட்டணியில் இருந்தக் கட்சிகள் கூட அந்தக் கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் தலைவர்கள் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை. ஆகவே, அதிமுக, பாஜகவைத் தவிர, வேறு எந்தக் கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன என்றே தெரியவில்லை. இந்தச் சூழலில் அதிமுக, பாஜக வெல்லும்... கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்வதெல்லாம் ஒரு வகையான பில்டப். இந்த நொடி வரையில் திமுக கூட்டணி தான் வலுவாக உள்ளது... வடிவம் பெற்றுள்ளது&quot; என்று பேசியிருக்கிறார்.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-30/v80n90b0/vikatan2024-0768edc632-f983-4384-b299-3b4b006d3d1466912e86a6082.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2026, தேர்தல், தயக்கம், காட்டும், கட்சிகள், அமித், ஷா, சொல்வது, ஒரு, வகையான, பில்டப், திருமாவளவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;2026 தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம், ஆனா..!&amp;apos; &amp; நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/2026-தேர்தலில்-எடப்பாடி-தலைமையில்-ஆட்சி-அமைப்போம்-ஆனா-நயினார்-நாகேந்திரன்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/2026-தேர்தலில்-எடப்பாடி-தலைமையில்-ஆட்சி-அமைப்போம்-ஆனா-நயினார்-நாகேந்திரன்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.  &quot;தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. சில பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது. நிறைய பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவார்கள். நயினார் நாகேந்திரன்இதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 2026ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும்.  கீழடியில் நான் நேரில் சென்று ஆய்வு நடத்தி, உதவி தேவைப்பட்டால் மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை&quot; என்று செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-04-11/9awf6oin/நயினார்-எடப்பாடி-பழனிசாமி" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2026, தேர்தலில், எடப்பாடி, தலைமையில், ஆட்சி, அமைப்போம், ஆனா.., நயினார், நாகேந்திரன், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>கீழடி : &amp;apos;தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்கும் வேலைகளை செய்கிறது பாஜக&amp;apos; &amp; வைகோ</title>
        <link>https://dailytopnewz24.com/கீழடி-தமிழ்-மக்களின்-தாய்மடியான-கீழடியை-கருவறுக்கும்-வேலைகளை-செய்கிறது-பாஜக-வைகோ</link>
        <guid>https://dailytopnewz24.com/கீழடி-தமிழ்-மக்களின்-தாய்மடியான-கீழடியை-கருவறுக்கும்-வேலைகளை-செய்கிறது-பாஜக-வைகோ</guid>
        <description><![CDATA[ கீழடி அகழ்வாய்வு  அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயலுகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒன்றிய அரசை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், &quot;  கீழடியில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் கடந்த 2024 டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளித்துப் பேசிய ஒன்றிய  கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “2015, 2016-இல் நடைபெற்ற கீழடி முதல், 2-ஆம் கட்ட அகழாய்வு - அறிக்கை கடந்த  2023 ஆம் ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.கீழடிஅறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களைக் கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும்” என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.கீழடியில் 1, 2, 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது.தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2-ஆம் கட்ட முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.உயர் நீதிமன்றத்தில் கடந்த 2024 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 14 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில், கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மறுசீரமைத்து சமர்ப்பிக்குமாறு, அப்பணியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) உத்தரவிட்டது. இது தொடர்பான திருத்தங்களை மேற்கொண்டு, அறிக்கையை “மேலும் நம்பகத்தன்மை” கொண்டதாக மாற்றும்படி கோரியது.அமர்நாத் ராமகிருஷ்ணாதிருத்தம் தேவையில்லைதொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் , கீழடியில் பண்டைய நாகரிகத்தின் தடயங்களை வெளிக்கொணர்ந்ததில் முக்கியப் பங்காற்றியவர். அவர் தயாரித்த 982 பக்க அறிக்கை, கீழடி அகழாய்வு தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிமக்கரி (Charcoal) மாதிரிகளின் கார்பன் டேட்டிங் (Carbon dating) மூலம், அந்தப் பகுதி கி.மு. 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாக இருந்திருக்கலாம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பல கலைப்பொருட்கள், தமிழகத்தில் ஒரு நகர்ப்புற நாகரிகத்தின் இருப்பை சுட்டிக்காட்டுகின்றன.இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது என்றும், தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு, கி.மு 800 முதல் கி.பி.500 என உறுதி செய்யப்பட்ட பிறகே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே திருத்தம் தேவையில்லை என்றும் அவரது கடிதத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது என்றும் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் நடவடிக்கை கீழடி அகழாய்வு முடிவுகளை இருட்டடிப்பு செய்து வேதகால நாகரிகத்தை தூக்கிப் பிடிக்கும் கூட்டத்தின் உள்நோக்கத்தை புலப்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது.வைகோசென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.கீழடி தமிழ் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரீகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்; ஆரியர்கள் தான் பூர்வகுடிகள்; வேத இதிகாச புராணங்கள் தான் இந்தியாவின் வரலாறு என நிறுவத் துடிப்பது கடும் கண்டனத்துக்குரியது.ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என்று இந்தி ஆதிக்கத்தையும், சமஸ்கிருத பண்பாட்டையும் நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது.பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-07/2640e810-e0d5-4a90-80b1-19d991e682d4/_____1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கீழடி, தமிழ், மக்களின், தாய்மடியான, கீழடியை, கருவறுக்கும், வேலைகளை, செய்கிறது, பாஜக, வைகோ</media:keywords>
    </item>
    <item>
        <title>`நிதி நெருக்கடி&amp;apos; &amp; மதுபான விலையை 85% வரை உயர்த்திய மகாராஷ்டிரா அரசு; அதிர்ச்சியில் மது பிரியர்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/நிதி-நெருக்கடி-மதுபான-விலையை-85-வரை-உயர்த்திய-மகாராஷ்டிரா-அரசு-அதிர்ச்சியில்-மது-பிரியர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/நிதி-நெருக்கடி-மதுபான-விலையை-85-வரை-உயர்த்திய-மகாராஷ்டிரா-அரசு-அதிர்ச்சியில்-மது-பிரியர்கள்</guid>
        <description><![CDATA[ மகாராஷ்டிராவில் மதுபான விலையை மாநில அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் படி மதுபானங்கள் மீதான கலால் வரியை மாநில அமைச்சரவை 78 முதல் 85 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இதன் படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களில் விலை 90 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு குவாட்டர் விலை 205 முதல் 215 வரை இனி விற்கப்படும். பிரிமியம் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை 9-12 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர நாட்டுச்சாராயத்திற்கான கலால் வரியும் 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குவாட்டர் விலை ரூ.10-15 வரை அதிகரிக்கும். மேலும் பெர்மிட் ரூம்  மற்றும் மதுபானக்கடைகளின் வருடாந்திர லைசென்ஸ் கட்டணம் 10-15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானத்திற்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் ஆரம்ப கட்ட குவாட்டர் விலை ரூ.150-ல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த திடீர் மதுபான விலை அதிகரிப்பு குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகாராஷ்டிரா அரசு ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் லட்கி பெஹின் யோஜனா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மாநில அரசு கடுமையான சவாலை சந்தித்து வருகிறது. எனவே மதுபானங்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் 14000 கோடி நிதி திரட்ட அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதேசமயம் ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு பீர் பார் உரிமையாளர்கள் மற்றும் மதுபானக்கடை உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இக்கட்டண உயர்வால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டது. TASMAC: `கடந்த ஆட்சியிலும் ரூ.10 அதிகமாக மது விற்கப்பட்டிருக்கிறது&#039; - சொல்கிறார் செந்தில் பாலாஜி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-11/yjqo4h51/alcohol-2-1.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நிதி, நெருக்கடி, மதுபான, விலையை, 85, வரை, உயர்த்திய, மகாராஷ்டிரா, அரசு, அதிர்ச்சியில், மது, பிரியர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>Amit shah&amp;வின் Strict உத்தரவு &amp; ஆடிப்போன தமிழ்நாடு BJP நிர்வாகிகள் | Off the Record</title>
        <link>https://dailytopnewz24.com/amit-shah-வின்-strict-உத்தரவு-ஆடிப்போன-தமிழ்நாடு-bjp-நிர்வாகிகள்-off-the-record</link>
        <guid>https://dailytopnewz24.com/amit-shah-வின்-strict-உத்தரவு-ஆடிப்போன-தமிழ்நாடு-bjp-நிர்வாகிகள்-off-the-record</guid>
        <description><![CDATA[ மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் Amit sha,TN BJP நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பிதிருக்கிறார். மேலும் DmK அரசுக்கு செக் வைக்கும் வகையில் ஒரு முக்கிய சிக்னலையும் செய்திருக்கிறார். அது குறித்து விவாதிக்கிறது Off The Record  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-11/youzijl5/WhatsApp-Image-2025-06-10-at-9.38.57-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Amit, shah-வின், Strict, உத்தரவு, ஆடிப்போன, தமிழ்நாடு, BJP, நிர்வாகிகள், Off, the, Record</media:keywords>
    </item>
    <item>
        <title>`திமுக அமைச்சருக்கு ரூபாய் மாலை; புஸ்ஸிக்கு வெறும் சால்வை&amp;apos; &amp; விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட தவெக மா.செ.!</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-அமைச்சருக்கு-ரூபாய்-மாலை-புஸ்ஸிக்கு-வெறும்-சால்வை-விஜய்யிடம்-மன்னிப்பு-கேட்ட-தவெக-மாசெ</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-அமைச்சருக்கு-ரூபாய்-மாலை-புஸ்ஸிக்கு-வெறும்-சால்வை-விஜய்யிடம்-மன்னிப்பு-கேட்ட-தவெக-மாசெ</guid>
        <description><![CDATA[ தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன். இவர், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். கடந்த 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுமனை புகுவிழாவையும் சிறப்பாக நடத்தினார் பாரதிதாசன். இந்த நிகழ்வுக்கு த.வெ.க-வினரை விட தி.மு.க-வினருக்கு அதிகமாக அழைப்புவிடுத்து, அவர்களின் வருகைக்காகவும் காத்திருந்து பாரதிதாசன் உபசரித்தது, பேசுபொருளானது. பொதுப்பணித்துறை அமைச்சரும் தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு, அவரின் மகனும் தி.மு.க-வின் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான கம்பன், திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை உள்பட ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்த பாரதிதாசன்அரசியல் நாகரிகம் என்றாலும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மயில் இறகு அலங்கார மாலையும், ரூபாய் நோட்டு மாலையும் அணிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் த.வெ.க மாவட்டச் செயலாளர் பாரதிதாசன். அதோடு நிற்காமல், அமைச்சர் மகன் கம்பனின் காலிலும் விழுந்தது தான் அங்கு கூடியிருந்த த.வெ.க-வின் மற்ற நிர்வாகிகளிடமும், விஜய் ரசிகர்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தி.மு.க-வினர் சென்ற பிறகு அங்குவந்த த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துக்கு அமைச்சருக்கு வழங்கப்பட்ட மரியாதையைக் காட்டிலும் பாரதிதாசன் குறைவாகத்தான் வழங்கினார் என்கிற பாகுபாட்டையும் பார்த்து த.வெ.க நிர்வாகிகள் கொதித்துப்போனார்கள். விஜய் ஓர் ‘ஆபத் பாந்தவன்’ ஆக இருப்பாரா? த.வெ.க-வை நம்பியிருக்கும் கட்சிகள்!அதாவது, புஸ்ஸி ஆனந்துக்கு வெறும் சால்வை மட்டுமே அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆனாலும், புஸ்ஸி ஆனந்த் த.வெ.க கொடியை மாலையாக அணிவித்து பாரதிதாசனையும், அவரின் மனைவியையும் ஆசீர்வாதம் செய்தார். `அரசியல் களத்தில் த.வெ.க-வுக்கு முதல் எதிரி தி.மு.க தான்’ என்று அக்கட்சியின் தலைவர் விஜய் சூளுரைக்கிறார். ஆனால், அவர் கட்சி மாவட்டச் செயலாளர் ஒருவர் தி.மு.க-வின் அமைச்சருக்கு முதல் மரியாதை அளித்து, அவரின் வருகைக்கு முக்கியத்துவம் வழங்கி ஆர்வம் காட்டியிருப்பது கட்சிக்குள் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்த நிலையில், தன் மீதான விமர்சனத்துக்கு த.வெ.க மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தன்னிலை விளக்கமொன்றையும் விஜய்க்கு கடிதம் மூலமாக அனுப்பியிருக்கிறார். அதில், ``எனது புதிய இல்ல புதுமனை விழாவுக்கு நம் கழக சொந்தங்கள் அனைவரையும் அழைத்தேன். மன்னிப்பு கடிதம்அதேபோன்று, எனது குடும்ப நண்பரான மாற்றுக் கட்சி அமைச்சர் அவர்களையும் அழைத்தேன். குடும்ப நண்பர் என்பதால், அவரை மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்துவிட்டேன். இச்செயலுக்காக நான் மிகவும் மனம் வருந்தி தலைவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில், என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்களை தவிர வேறு எந்த ஒரு மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். தலைவர் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். கழகத்துக்கு உண்மையாக செயல்படுவேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் பாரதிதாசன்.Vijay: த.வெ.க தலைவர் விஜய் மதுரையில் ரோட் ஷோ | Photo Album  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-11/wu4a71r5/WhatsApp-Image-2025-06-11-at-8.23.16-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 11 Jun 2025 15:59:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக, அமைச்சருக்கு, ரூபாய், மாலை, புஸ்ஸிக்கு, வெறும், சால்வை, விஜய்யிடம், மன்னிப்பு, கேட்ட, தவெக, மா.செ.</media:keywords>
    </item>
    <item>
        <title>Gold Loan &amp; RBI: ``நகைக்கடன் மீதான கட்டுப்பாடு ஏழை எளிய மக்களுக்கு இடி&amp;apos;&amp;apos; &amp; அமைச்சர் தங்கம் தென்னரசு</title>
        <link>https://dailytopnewz24.com/gold-loan-rbi-நகைக்கடன்-மீதான-கட்டுப்பாடு-ஏழை-எளிய-மக்களுக்கு-இடி-அமைச்சர்-தங்கம்-தென்னரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/gold-loan-rbi-நகைக்கடன்-மீதான-கட்டுப்பாடு-ஏழை-எளிய-மக்களுக்கு-இடி-அமைச்சர்-தங்கம்-தென்னரசு</guid>
        <description><![CDATA[ தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், &quot;தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.அடமானம் வைக்கப்படும் தங்க நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும். தங்கத்தின் தூய்மை தன்மை மற்றும் தரம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சான்றிதழ் வழங்கவேண்டும்..&quot;   உள்ளிட்ட கடுமையான 9 விதிமுறைகளை விதித்திருக்கிறது.நகைக்கடன்&quot;இது அவசரத் தேவைக்கு கடன் வாங்கச் செல்லும் நடுத்தர மக்களை அலைக்கழிக்கும் சூழலை உருவாக்கும்&quot; என பொருளாதார நிபுணர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன் எக்ஸ் பக்கத்தில், ``தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்&#039; - தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில், அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.ரிசர்வ் வங்கிஅவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை, மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும். அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.&quot; எனக் குறிப்பிட்டுள்ளார்.கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்; அதிக நகைகள் ஏலத்திற்கு வரும் அபாயம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-13/gqu85gnh/thangamthennarasu" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gold, Loan, RBI:, நகைக்கடன், மீதான, கட்டுப்பாடு, ஏழை, எளிய, மக்களுக்கு, இடி, அமைச்சர், தங்கம், தென்னரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>E.V Velu&amp;வுக்கு, Ponmudy வைத்த அரசியல் வெடி, K.N Nehru&amp;க்கு ஷாக் தரும் டெல்டா! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/ev-velu-வுக்கு-ponmudy-வைத்த-அரசியல்-வெடி-kn-nehru-க்கு-ஷாக்-தரும்-டெல்டா-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/ev-velu-வுக்கு-ponmudy-வைத்த-அரசியல்-வெடி-kn-nehru-க்கு-ஷாக்-தரும்-டெல்டா-elangovan-explains</guid>
        <description><![CDATA[ &#039;வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா...&#039; என சீண்டிய எடப்பாடி. &#039; இது உரிமை கொடி&#039; என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார். இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க வேறொரு ரூட் எடுக்கும் ஸ்டாலின். முக்கியமாக, உட்கட்சியை வலுவாக்க மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இப்போதே வேட்பாளர்கள் ரேஸ் தொடங்கிவிட்டது. துரை சந்திரசேகரன் தொட்டு நீலமேகம் வரை பலர் போட்டியில் உள்ளனர். மண்டல பொறுப்பாளர் மீட்டிங்கில் வெளிப்படவில்லை என்றாலும் உதயநிதி ஸ்டாலின் ரூட் எடுத்தும் பலரும் முயற்சி செய்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார் கே.என் நேரு? இன்னொரு பக்கம், எம்.ஆர்.கே பன்னீர் உள்ளே... எ.வ வேலு வெளியே... இதனால் உச்சகட்ட ஹேப்பியில் பொன்முடி. அவருடைய அதிகாரத்தை வேலு பறித்து விடுவாரோ என அஞ்சி இருந்த நேரத்தில், இந்த ட்விஸ்ட் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது விழுப்புரம் மாவட்டத்தில்? திமுகவுக்குள. அனல் வீசும் பஞ்சாயத்துகள். என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-22/1j1j7cnv/WhatsApp-Image-2025-05-21-at-9.02.34-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>E.V, Velu-வுக்கு, Ponmudy, வைத்த, அரசியல், வெடி, K.N, Nehru-க்கு, ஷாக், தரும், டெல்டா, Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>வேகமெடுக்கும் ED | விவாதத்தைக் கிளப்பிய ஸ்டாலினின் டெல்லி பயணம்! | DMK TVK|Imperfect Show 21.5.2025</title>
        <link>https://dailytopnewz24.com/வேகமெடுக்கும்-ed-விவாதத்தைக்-கிளப்பிய-ஸ்டாலினின்-டெல்லி-பயணம்-dmk-tvkimperfect-show-2152025</link>
        <guid>https://dailytopnewz24.com/வேகமெடுக்கும்-ed-விவாதத்தைக்-கிளப்பிய-ஸ்டாலினின்-டெல்லி-பயணம்-dmk-tvkimperfect-show-2152025</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-22/aojc21iv/WhatsApp-Image-2025-05-21-at-7.06.23-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வேகமெடுக்கும், விவாதத்தைக், கிளப்பிய, ஸ்டாலினின், டெல்லி, பயணம், DMK, TVKImperfect, Show, 21.5.2025</media:keywords>
    </item>
    <item>
        <title>மாணவி வன்கொடுமை புகார்: திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலுக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/மாணவி-வன்கொடுமை-புகார்-திமுக-முன்னாள்-நிர்வாகி-தெய்வச்செயலுக்கு-முன்ஜாமீன்-கிடைத்தது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/மாணவி-வன்கொடுமை-புகார்-திமுக-முன்னாள்-நிர்வாகி-தெய்வச்செயலுக்கு-முன்ஜாமீன்-கிடைத்தது-எப்படி</guid>
        <description><![CDATA[ ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி தமிழக டி.ஜி.பி-க்கும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாள்களுக்குள் எஃப்.ஐ.ஆர் நகலுடன் விரிவான அறிக்கை சமர்பிக்கவும் ஆணையம் கோரியுள்ளது. அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம்இதற்கிடையே, குற்றச்சாட்டுக்குள்ளான தெய்வச்செயல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி தி.மு.க அரசையும், காவல்துறையையும் கண்டித்து அரக்கோணத்தில் நேற்று காலை அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மாணவி தரப்பில் முதலில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கடந்த 10-ம் தேதியன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனாலும், கடந்த 10 நாள்களாக தெய்வச்செயலை கைது செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போலீஸார் மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டினை மாணவி கூறிவந்தார்.தெய்வச்செயல்அதோடு, ``ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையும் என்னை அசிங்கப்படுத்துற மாதிரி, தவறான பத்திரிக்கைச் செய்தியை வெளியிட்டிருக்காங்க. மே 9-ம் தேதி கொடுத்த கம்ப்ளெயின்ட்டுக்கு, மறுநாள் தெய்வச்செயல் மேல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க. ஆனா வன்கொடுமை, கொலை மாதிரியான எந்தவொரு கடுமையான பிரிவுகளையும் சேர்க்கலை. ஆபாச வார்த்தைகளால திட்டுதல், முந்தைய திருமணத்தை மறைத்தல்னு சாதாரணமாக நாலு பிரிவுகள்ல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க. `ஆளுங்கட்சியில இருக்குறதால...’கடுமையான பிரிவுகள்ல எஃப்.ஐ.ஆர் போட்டு அவனைக் கைது பண்ணனும். அவனால பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் காப்பாத்தணும். இவனால என் வாழ்க்கையே போயிடுச்சு. எல்லா ஆதாரங்களையும் கையில வெச்சிருக்கேன். ஆனாலும், தெய்வா ஆளுங்கட்சியில இருக்குறதால, போலீஸ் நடவடிக்கை எடுக்காம, என் பக்கமே தவறு இருக்கிற மாதிரி சித்திரிக்கிறாங்க’’ என்றார் கண்ணீருடன்.  `போலீஸிடம் கொடுத்த ஆதாரம் திமுக ஐடி விங் நிர்வாகியிடம் சென்றது எப்படி?’ - கதறி அழுத அரக்கோணம் மாணவிஇந்த நிலையில், அ.தி.மு.க-வின் தூண்டுதலின்பேரில் தங்களுக்கெதிராக புகாரளிக்கப்பட்டிருப்பதாகக் கூறி தெய்வச்செயல் மற்றும் அவரின் முதல் மனைவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ``புகாரளித்த இளம் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்து கோரி அவரின் கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். இன்னும் அவர்கள் இருவருக்கும் இடையே விவகாரத்து கிடைக்கவில்லை. தெய்வச்செயல்ஆட்சேபனை தெரிவிக்காத அரசு வழக்கறிஞர்எனக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் (மாணவி) கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது உண்மைதான். எனக்கெதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் எனக்கெதிரான குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும். என்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்ல என்பதால் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்&quot; எனக் கூறியிருந்தார். அப்போது, புகாரளித்த மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தெய்வச்செயலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். எனினும், அரசு வழக்கறிஞர் தரப்பிலும் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால், தெய்வச்செயல், அவரின் முதல் மனைவி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-22/anv0uuk0/WhatsApp-Image-2025-05-20-at-10.02.35-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாணவி, வன்கொடுமை, புகார்:, திமுக, முன்னாள், நிர்வாகி, தெய்வச்செயலுக்கு, முன்ஜாமீன், கிடைத்தது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>Donald Trump: நிருபர் கேட்ட ஒரே கேள்வி; ``உடனே வெளியே போ..&amp;quot; ஆத்திரத்தில் திட்டிய டொனால்ட் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/donald-trump-நிருபர்-கேட்ட-ஒரே-கேள்வி-உடனே-வெளியே-போ-ஆத்திரத்தில்-திட்டிய-டொனால்ட்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/donald-trump-நிருபர்-கேட்ட-ஒரே-கேள்வி-உடனே-வெளியே-போ-ஆத்திரத்தில்-திட்டிய-டொனால்ட்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் அன்பளிப்பாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்த கத்தார் பிரதமர், ``நட்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் இது போன்ற அன்பளிப்பெல்லாம் ஒரு சாதாரண விஷயம்&quot; எனவும் குறிப்பிட்டிருந்தார்.Cyril Ramaphosa - trumpஇது குறித்து விளக்கமளித்த ட்ரம்ப், ``இப்படிப்பட்ட பரிசை முட்டாள் தான் நிராகரிப்பான். இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுகிறது&quot; என்றார். ஆனால், `இந்த விமானம் வழங்கப்படுவதன் மூலம் கத்தார் அமெரிக்காவுக்கு லஞ்சம் கொடுத்து செல்வாக்கு பெற முயற்சிக்கிறது&#039; என விமர்சிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பும் - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவும் நேற்று சந்தித்துக்கொண்டனர். அப்போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிரான நிறவெறி நிலவுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்தார்.trumpஅப்போது என்பிசி செய்தி நிறுவனத்தின் செய்தி சேகரிப்பாளர் கத்தார் வழங்கும் விமானம் குறித்த கேள்வியை முன்வைத்தார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ட்ரம்ப், ``நீங்க என்ன பேசுறீங்கனு உங்களுக்கே தெரியுமா... நீங்க இங்க இருந்து உடனே வெளியே போகணும்... இந்த நிகழ்வுக்கும் கத்தார் வழங்கும் ஜெட் விமானத்துக்கும் என்ன சம்பந்தம்...? அவங்க அமெரிக்க விமானப்படைக்கு ஒரு ஜெட் விமானத்தைக் கொடுக்கிறாங்க. அது ஒரு பெரிய முக்கியமான விஷயம்... நாங்க இன்னும் நிறைய விஷயங்களைப் பத்தி பேசிட்டு இருக்கோம்.தென்னாப்பிரிக்காவுல வெள்ளையர்களுக்கு எதிராக நடக்கும் விவகாரம் குறித்து பேசாம இந்த தலைப்புலிருந்து விலகிப்போக முயற்சிக்கிறீங்க. நீங்க ஒரு மோசமான நிருபர். முதல்ல, ஒரு நிருபரா இருக்க தேவையான போதுமான புத்திசாலித்தனம், அறிவு உங்ககிட்ட இல்ல. நீங்க திரும்பவும் உங்க செய்தி ஸ்டுடியோவுக்கு போயிடுங்க. அந்த நிறுவனத்தை நடத்துறவங்க விசாரிக்கப்படணும்.trump qatar pmநீங்க அந்த நெட்வொர்க்கை நடத்துற விதத்துல அவங்க ரொம்ப மோசமானவங்கனு தெரியுது. நீங்க ஒரு அவமானம். இனிமே உங்ககிட்ட இருந்து எந்த கேள்வியும் வரக்கூடாது. அமெரிக்க விமானப்படைக்கு வழங்கப்பட்ட ஒரு ஜெட் விமானம் நல்ல விஷயம். அவர்கள் ஜெட் விமானத்துடன் கூடுதலாக 5.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளையும் வழங்கினர். &quot; எனக் கடுமையாகக் கத்திப் பேசினார்.Trump: `கோல்டன் டோம்&#039; `விண்வெளியில் இருந்து தாக்கினால்கூட...&#039;- ட்ரம்ப் அறிவித்த 
புதிய ராணுவ தளவாடம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-22/wopabt3s/trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Donald, Trump:, நிருபர், கேட்ட, ஒரே, கேள்வி, உடனே, வெளியே, போ.., ஆத்திரத்தில், திட்டிய, டொனால்ட், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>கார்ட்டூன்: பாட்டில் நெக்..!</title>
        <link>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-பாட்டில்-நெக்</link>
        <guid>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-பாட்டில்-நெக்</guid>
        <description><![CDATA[ கார்ட்டூன்: பாட்டில் நெக்..! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-20/2awopokj/682cfd3e8e4c0.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கார்ட்டூன்:, பாட்டில், நெக்..</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!&amp;quot; &amp; சொல்கிறார் கே.என்.நேரு</title>
        <link>https://dailytopnewz24.com/விமர்சனங்களைத்-தாண்டித்தான்-திமுக-10-தேர்தல்களில்-வெற்றி-பெற்றுள்ளது-சொல்கிறார்-கேஎன்நேரு</link>
        <guid>https://dailytopnewz24.com/விமர்சனங்களைத்-தாண்டித்தான்-திமுக-10-தேர்தல்களில்-வெற்றி-பெற்றுள்ளது-சொல்கிறார்-கேஎன்நேரு</guid>
        <description><![CDATA[ புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் தேர்தல் பணிகளை விளக்கினர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,&quot;தி.மு.க-வில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க கட்சி தோழர்கள் உற்சாகமாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது முறையாக தி.மு.க தான் ஆட்சி அமைக்கும். மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். நிர்வாகிகளிடம் பேசும் போது அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். அதையும் நான் குறித்து வைத்துள்ளேன். அரசு சார்பாக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிப்போம். எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து தி.மு.க-வையும், தி.மு.க தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனை தாண்டி தான் பத்து தேர்தல்களிலும் தி.மு.க வெற்றி அடைந்துள்ளது.kn nehruஅதேபோல், இந்த தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறும். பொதுமக்கள் முழுமையாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எந்த காலத்திலும் இதுபோல் தி.மு.க தோழர்கள் உற்சாகமாக இருந்து பார்த்ததில்லை. தற்போது, அவர்கள் உற்சாகமாக இருந்து, எங்களுக்கும் உற்சாகமூட்டி இருக்கின்றனர்.  என்னிடம் 41 தொகுதி பொறுப்பு கொடுத்துள்ளனர். அதில், இரண்டு மூன்று தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் தி.மு.க-வுக்கு சாதகமாகத்தான் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தி.மு.க-வுக்கு வேண்டும் என்று அனைவரும் கேட்டுள்ளனர். அதனை முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க தலைவர் தான். நான் முடிவு செய்ய முடியாது. எத்தனை முனை போட்டி என்று எனக்குத் தெரியவில்லை&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-21/kd5zbs5d/kn-neru.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விமர்சனங்களைத், தாண்டித்தான், தி.மு.க, தேர்தல்களில், வெற்றி, பெற்றுள்ளது, சொல்கிறார், கே.என்.நேரு</media:keywords>
    </item>
    <item>
        <title>மாநில அரசின் &amp;apos;துணைவேந்தர் நியமன&amp;apos; அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!</title>
        <link>https://dailytopnewz24.com/மாநில-அரசின்-துணைவேந்தர்-நியமன-அதிகாரம்-சென்னை-உயர்-நீதிமன்றம்-இடைக்கால-தடை</link>
        <guid>https://dailytopnewz24.com/மாநில-அரசின்-துணைவேந்தர்-நியமன-அதிகாரம்-சென்னை-உயர்-நீதிமன்றம்-இடைக்கால-தடை</guid>
        <description><![CDATA[ தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் இன்று, இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும். சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதுவும், ஜூன் 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கூறப்பட்டுள்ளது. அதனால் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.தமிழக உயர்கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. வானம் இடிந்து விழுந்து விடாது என கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் இருப்பினும், மனுதாரர் தரப்பில் இடைக்கால தடை கோரிய மனு மீது வாதங்களை முன் வைக்க நீதிபதிகள் அனுமதியளித்ததை அடுத்து, மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை துவங்கப்பட்டு விட்டது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேடுதல் குழு நியமித்தது பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை விட தமிழக அரசின் சட்டம் மேலோங்கி நிற்கும் என வாதிட்டார்.அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெறாத நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் குறித்த விதிகளை ஏற்க மறுத்து 2021 ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு சட்டங்கள் சட்டவிரோதமானதல்ல. யூகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. விரிவான வாதங்கள் முன்வைக்க வேண்டியுள்ளதால், பதில்மனு தாக்கல் செய்ய 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும் என தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.பிரதான சட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிக்க கூறவில்லை. தற்போதைய சட்டம் கூட, வேந்தர் என்பதற்கு பதில் அரசு என்ற திருத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனவும் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.உயர்கல்வித் துறை செயலாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரினார். விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்க கோரினார்.இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைக்க மறுத்தனர்.UGC இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த இடைக்கால தடை கோரிய மனுவை விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு செல்லாததாகி விடும். முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. நாளை இரு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும். தேடுதல் குழு நியமநத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து எடுத்து அரசுக்கு வழங்கியதை எதிர்த்து மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என வில்சன் தெரிவித்தார்.பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசு சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர்.&quot;பல்கலைக்கழகங்களை உங்கள் கழக அலுவலகங்களாக மாற்றிவிடாதீர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-10-01/yf42u2hs/2021010554-1024x647.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாநில, அரசின், துணைவேந்தர், நியமன, அதிகாரம், சென்னை, உயர், நீதிமன்றம், இடைக்கால, தடை</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை... இதுதான் ஸ்டாலினின் கை!&amp;apos; &amp; கேள்விகளை எழுப்பி சாடும் இபிஎஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/ஞானசேகரன்-முதல்-தெய்வச்செயல்-வரை-இதுதான்-ஸ்டாலினின்-கை-கேள்விகளை-எழுப்பி-சாடும்-இபிஎஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஞானசேகரன்-முதல்-தெய்வச்செயல்-வரை-இதுதான்-ஸ்டாலினின்-கை-கேள்விகளை-எழுப்பி-சாடும்-இபிஎஸ்</guid>
        <description><![CDATA[ டெல்லியில் மே 24-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டோடு கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், மே 24-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கிறார்.ஸ்டாலினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, &quot;தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்.அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்... இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?&quot; என்று விமர்சித்திருந்தார்.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிஇதற்கு எதிர்வினையாற்றிய ஸ்டாலின், &quot;சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?`பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது&#039; என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் &#039;புலிகேசி&#039;யாக மாறி &#039;வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற&#039; பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?&quot; என்று  விமர்சித்தார்.இந்த நிலையில், ஸ்டாலினின் இத்தகைய விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், &quot;முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களில் &quot;தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது&quot; என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன?தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே? ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?ஸ்டாலின் அவர்களே அது கண்ணாடி! உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை &quot;தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது&quot; என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?… https://t.co/SOd839WV4F pic.twitter.com/vDSqRuefDY— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) May 21, 2025 அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்தபோது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..&#039; - பழனிசாமியின் விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்எது ஸ்டாலினின் கை?அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் &quot;SIR&quot;களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.மோடி - ஸ்டாலின்அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர் நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கைதான் உங்கள் கை!7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா?அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!எடப்பாடி பழனிசாமிகச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!இதற்கெல்லாம் பின்னர் வருவோம்... நான் கேட்ட கேள்வி என்ன? #யார்_அந்த_தம்பி? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி, நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?டாஸ்மாக்கில் &quot;தம்பி&quot; அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிஉங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன் #யார்_அந்த_தம்பி?&quot; என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.&quot;யார் அந்த தம்பி? ரத்தீஷ் எங்கே? ED ரெய்டுகள் பற்றி ஸ்டாலின் மவுனம் ஏன்?&quot; - அதிமுக கேள்வி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-21/n4tukufj/Grd-aLmaEAAOQ2T.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஞானசேகரன், முதல், தெய்வச்செயல், வரை..., இதுதான், ஸ்டாலினின், கை, கேள்விகளை, எழுப்பி, சாடும், இபிஎஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>வேலூர்: கனமழையில் சேதமடைந்து சாய்ந்த மின் கம்பம்; அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிப்பார்களா அதிகாரிகள்?</title>
        <link>https://dailytopnewz24.com/வேலூர்-கனமழையில்-சேதமடைந்து-சாய்ந்த-மின்-கம்பம்-அச்சப்படும்-பொதுமக்கள்-கவனிப்பார்களா-அதிகாரிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/வேலூர்-கனமழையில்-சேதமடைந்து-சாய்ந்த-மின்-கம்பம்-அச்சப்படும்-பொதுமக்கள்-கவனிப்பார்களா-அதிகாரிகள்</guid>
        <description><![CDATA[ வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்திருக்கிறது மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருக்கும் மின்கம்பம் சேதம் அடைந்து, கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருப்பதனால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே, இந்த சாலையில் பயணிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகலில் வெயிலும், இரவில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மேலரசம்பட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் சில மரங்கள் சாய்ந்தன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் மின்வெட்டும் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி பொது மக்கள், “நேற்று பெய்த கனமழை காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் உள்ள மின் கம்பம் சேதம் அடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. சாலையில் செல்லும் பொழுது இந்த மின் கம்பம் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பயணிக்க வேண்டியதாக உள்ளது. இது குறித்து மின் வாரிய அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பொது மக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பே, சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.” என்று கூறினர்.இது குறித்து ஒடுகத்தூர் மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மேலரசம்பட்டில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம் குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது. சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர். அனகாபுத்தூர் குடியிருப்புகள் புல்டோசர் கொண்டு அகற்றம்; வலுக்கும் எதிர்ப்புகள்; அரசின் விளக்கம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-21/rtlre9oq/IMG-20250521-WA0024.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 22 May 2025 11:53:36 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வேலூர்:, கனமழையில், சேதமடைந்து, சாய்ந்த, மின், கம்பம், அச்சப்படும், பொதுமக்கள்.., கவனிப்பார்களா, அதிகாரிகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>Miss World Pageant: `தெலங்கானா இருக்கும் நிலைக்கு இது அவசியமா?&amp;quot; &amp; மாநில அரசை சாடும் KTR</title>
        <link>https://dailytopnewz24.com/miss-world-pageant-தெலங்கானா-இருக்கும்-நிலைக்கு-இது-அவசியமா-மாநில-அரசை-சாடும்-ktr</link>
        <guid>https://dailytopnewz24.com/miss-world-pageant-தெலங்கானா-இருக்கும்-நிலைக்கு-இது-அவசியமா-மாநில-அரசை-சாடும்-ktr</guid>
        <description><![CDATA[ தெலங்கானா சட்டமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  அப்போது மாநிலத்தில் போதுமான சம்பளம் கொடுக்கவும், அகவிலைப்படி கொடுக்கவும், மூலதனத்துக்கும் பணம் இல்லை. ரூ.71,000 கோடி பற்றாக்குறை இருப்பதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி உரையாற்றினார். இந்த நிலையில், தெலுங்கானாவில் மே 7 முதல் 31 வரை நடைபெறும் 72வது உலக அழகி போட்டியை எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிதெலங்கானாவின் எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க முடியவில்லை. ஆனால், ரூ.200 கோடி செலவில் அழகிப் போட்டி நடத்துவது அவசியமா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்&quot; என வலியுறுத்தியது.இது தொடர்பாக பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி.ராமராவ், ``ஹைதராபாத்தில் நடந்த ஃபார்முலா-இ பந்தயத்திற்கு ரூ.46 கோடி செலவழித்தது தவறு என்றால், அது தொடர்பாக வழக்குகள் தொடரப்படும் என்றால்... மிஸ் வேர்ல்டு அழகுப் போட்டியை நடத்த ரூ.200 கோடி பொதுப் பணத்தைச் செலவிடுவதுமட்டும் சரியா? இந்த விபரீத தர்க்கத்துக்கு பின்னணி என்ன? ராகுல் காந்தி, தயவுசெய்து விளக்க முடியுமா?KTRதெலங்கானாவில் அரசு நன்றாக இயங்குகிறது என்பதை எல்லோரும் நம்ப வேண்டும் என்று காங்கிரஸ் அரசு விரும்புகிறது... அது உண்மையாக இருந்தால், முதல்வர் நேற்று ஏன் திடீரென்று எதிர்மறை வளர்ச்சி இருப்பதாகவும்... ரூ.71,000 கோடி பற்றாக்குறை இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார்? தெலங்கானா உயர்கிறதா அல்லது வீழ்ச்சியடைகிறதா?&quot; எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் தற்போது தெலங்கானா மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேசத்தை உலுக்கிய ஆணவக்கொலை... மரண தண்டனை வழங்கிய தெலங்கானா நீதிமன்றம்!- ஆணவக்கொலை தனிச்சட்டம் வருமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-19/b0ei9eqm/Miss-World-Krystyna-Pyszkoza" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Miss, World, Pageant:, தெலங்கானா, இருக்கும், நிலைக்கு, இது, அவசியமா, மாநில, அரசை, சாடும், KTR</media:keywords>
    </item>
    <item>
        <title>திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பொதுமக்கள் அவதி!</title>
        <link>https://dailytopnewz24.com/திருப்பத்தூர்-கட்டி-முடித்தும்-திறக்கப்படாத-கட்டணமில்லா-கழிவறை-பொதுமக்கள்-அவதி</link>
        <guid>https://dailytopnewz24.com/திருப்பத்தூர்-கட்டி-முடித்தும்-திறக்கப்படாத-கட்டணமில்லா-கழிவறை-பொதுமக்கள்-அவதி</guid>
        <description><![CDATA[ திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ள சந்தை மைதானத்தில் பொதுமக்களின் நலன் கருதிக் கடந்த ஆண்டு கட்டணமில்லா பொதுக் கழிவறை புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும், மாதக்கணக்கில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே கிடக்கிறது. இவ்விடத்தையொட்டி வணிக வாகனங்கள், பேருந்து நிறுத்தம் மற்றும் வாரந்தோறும் நடைபெறும் வாரச் சந்தை என எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் கழிவறை திறக்க தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இது குறித்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விசாரித்தபோது, நம்மிடம் பேசிய பெண் ஒருவர், ``நான் வெளியூர் தான்... இவ்விடத்தில் வெள்ளிக்கிழமை அன்று அதிகளவு பொருட்கள் குவிந்து காணப்படுவதோடு மிகவும் மலிவான விலையில் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கும். என் கணவரிடம் சண்டைப் போட்டாவது வாரந்தோறும் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வேன். அப்போது பல நேரங்களில் ஆத்திர அவசரத்துக்குக் கழிவறை இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளதே என்று புலம்பி உள்ளேன். மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல்... எதற்குத்தான் கட்டினார்கள் என்ற கேள்வி என்னிடம் அதிகம் எழும். விரைந்து திறக்க நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்&quot; என்றார்.``மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த இடத்தில், கழிவறை இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் சிரமத்தைக் கருத்தில்கொண்டு இந்தக் கழிவறையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்&quot; என்றனர் அப்பகுதி மக்கள்.இந்த விவகாரம் தொடர்பாக நாட்றம்பள்ளி ஊர்த் தலைவர் சதிஷ்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, ``கான்ட்ரக்டர் இன்னும் எங்களிடம் சாவி ஒப்படைக்கவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாகக் கட்டப்பட்டுள்ள இலவச பொதுக் கழிவறையைத் திறக்க ஏற்பாடு செய்கிறோம்&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-19/bja0m9b0/Picsart25-03-0909-38-12-891-1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருப்பத்தூர்:, கட்டி, முடித்தும், திறக்கப்படாத, கட்டணமில்லா, கழிவறை, பொதுமக்கள், அவதி</media:keywords>
    </item>
    <item>
        <title>Vaiko: &amp;quot;தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா?&amp;quot; &amp; மாநிலங்களவையில் கொந்தளித்த வைகோ!</title>
        <link>https://dailytopnewz24.com/vaiko-தமிழ்நாடு-மீனவர்கள்-அனாதையா-மாநிலங்களவையில்-கொந்தளித்த-வைகோ</link>
        <guid>https://dailytopnewz24.com/vaiko-தமிழ்நாடு-மீனவர்கள்-அனாதையா-மாநிலங்களவையில்-கொந்தளித்த-வைகோ</guid>
        <description><![CDATA[ பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்க கோரி மாநில அரசு, மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.வைகோஇதையடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க கோரியும், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசைக் கண்டித்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, &quot;இலங்கையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்திய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரி கட்டுகிறோம். தமிழ்நாடு மீனவர்களைக் காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?மீனவர்கள் கைதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான மீனவ மகளிர் ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும்போது இலங்கை கடற்படை மீது ஒரு குண்டாவது சுட்டிருக்குமா இந்திய அரசு? தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா? இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையும் கைகோர்த்து மீனவர்களுக்கு எதிராக செயல்படுகிறது.வைகோ40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மீனவர்களை பாதுகாக்க இந்திய கடற்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர் பிரச்னையில் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது. இலங்கை மீனவர்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால், நம் நாட்டு மீனவர்களுக்கு நம் நாடு பாதுகாப்பு வழங்கவில்லை. தமிழ்நாடு மீனவர்கள் அனாதைகள் போல தவிக்கிறார்கள்&quot; என்று கொந்தளிப்புடன் தமிழ்நாட்டு மீனவர்களுக்காகக் குரல் கொடுத்துப் பேசியிருக்கிறர் வைகோ.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்ஆளுநர் வந்தும் தீர்வு கிடைக்கவில்லை... திருவோடு ஏந்திய மீனவர்கள்; 4-வது நாளாகத் தொடரும் போராட்டம்இதற்குப் பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், &quot;மத்திய அரசு தமிழ்நாடு மீனவர்களின் நலன், பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை காக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மீனவர்களின் பிரச்னைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண முயற்சித்து வருகிறது&quot; என்றார்.Parliament-ஐ அதிரவைத்த Vaiko speech | Modi | Manipur | NEP | Dravidian Model | M K StalinVikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-19/s45gyv8g/Screenshot-97.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Vaiko:, தமிழ்நாடு, மீனவர்கள், அனாதையா, மாநிலங்களவையில், கொந்தளித்த, வைகோ</media:keywords>
    </item>
    <item>
        <title>ட்ரம்ப்&amp;ஆல் கசந்த உறவு; நட்பின் பரிசை திரும்ப கேட்கும் ஃபிரான்ஸ்? &amp; சுதந்தர தேவி சிலை வந்த கதை</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-ஆல்-கசந்த-உறவு-நட்பின்-பரிசை-திரும்ப-கேட்கும்-ஃபிரான்ஸ்-சுதந்தர-தேவி-சிலை-வந்த-கதை</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-ஆல்-கசந்த-உறவு-நட்பின்-பரிசை-திரும்ப-கேட்கும்-ஃபிரான்ஸ்-சுதந்தர-தேவி-சிலை-வந்த-கதை</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் எம்.பி கூறியிருப்பது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.சுதந்திர தேவி சிலைகடந்த ஆண்டு (2024) அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபர் பதிவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப், அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ஆவணமற்ற குடியேறிகளை அடிமைகள்போல கை விலங்கிட்டு நாடு கடத்தியது மனித உரிமை மீறல் என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டித்திருந்தனர். இதிலிருந்துதான் அமெரிக்கா - பிரான்ஸ் இடையேயான சர்ச்சைகள் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை அடிமைகள்போல கைவிலங்கிட்டு அமெரிக்கா அனுப்பியதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தப் பலரும் கடுமையாகக் கண்டித்திருந்தனர். டோனால்ட் டிரம்ப்மேலும், சமூக ஆர்வலர்கள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பலரை அமெரிக்கா பணியிலிருந்து நீக்கியது, பிரான்ஸ் உடனான சுற்றுச் சூழல் ஒப்பந்தகள் கைவிடப்பட்டது உள்ளிட்டவை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.இப்படியாக டொனால்டு ட்ரம்ப்பின் பல்வேறு நடவடிக்கைகள் பிரான்ஸ் - அமெரிக்கா உடனான வரலாற்று நட்பின் அடித்தளத்தை ஆட்டத் துவங்கிவிட்டது. சுதந்திர தேவி சிலை சர்ச்சைபிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்காவின் இப்படியான போக்கைக் கண்டிக்கும் விதமாக இடதுசாரி செயல்பாட்டாளரும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபேல் குளக்ஸ்மேன், &quot;அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள், அறிவியல் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களை பணிநீக்கம், உக்ரைன் போர் தொடர்பான முடிவுகள் போன்ற அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் சுதந்திரம், ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது. அமெரிக்கா சர்வாதிகாரத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டது.பிரான்ஸ் எம்.பி. ரஃபேல் குளக்ஸ்மேன்அதனால் பிரான்ஸ் பரிசாக வழங்கிய சுதந்திரம், ஜனநாயகத்தின் அடையாளமாகவும், பிரான்ஸ் - அமெரிக்கா நட்பின் அடையாளமாகவும் இருக்கும் &#039;சுதந்திர தேவி&#039; சிலையை வைத்திருக்க அமெரிக்காவிற்குத் தகுதியில்லை. எனவே அதை பிரான்ஸிடம் திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்&quot; என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.சுதந்திர தேவி சிலைஅதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்(Karoline Leavitt), &quot;சுதந்திர தேவி சிலையை பிரான்ஸிடம் மீண்டும் ஒப்படைப்பதாக இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால்தான் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டது. அன்று அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால் இன்று பிரான்ஸ் மக்கள் ஜெர்மன் மொழி பேசிக்கொண்டிருப்பார்கள். அதற்காகவே பிரான்ஸ் அமெரிக்காவுக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்&quot; என்று பதிலளித்திருக்கிறார்.இது சர்வதேச அரசியலில் சர்ச்சைகளைக் கிளப்பவிட்டிருக்கிறது. பிரான்ஸ் - அமெரிக்கா வரலாற்று நட்பின் பரிசுசுதந்திர தேவி சிலை:இந்த இரு நாட்டின் நட்பைப் பற்றி தெரிந்துகொள்ள சில நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். கி.பி.1700 களில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது அமெரிக்கா. பல ஆண்டுகள் சுதந்திரத்திற்காகப் போராடிய அமெரிக்கா &#039;1775-1783&#039; ஆண்டில் பிரிட்டனுக்கு எதிராக அமெரிக்கப் புரட்சியை நடத்துகிறது. அதன் விளைவாக 1776-ம் ஆண்டு அமெரிக்க சுதந்திரமடைந்தது. அப்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது பிரான்ஸ். அதன் பிறகு இருநாடுகளும் நட்பு நாடுகளாக பல போர் மற்றும் கொள்கை ஒப்பந்தகளைப் போட்டுக் கொண்டனர். இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்கா.சுதந்திர தேவி சிலைஇப்படியான பிரான்ஸ் - அமெரிக்கா நட்பின் அடையாளமாக அமெரிக்காவின் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக &#039;சுதந்திர தேவி&#039; சிலை 1884 ஆம் பிரான்ஸ் அமெரிக்காவிற்குப் பரிசாக வழங்கியது. பிரான்ஸில் செய்யப்பட்ட இந்த சிலை, 350 பாகங்களாக பிரிக்கப்பட்டு அட்லாண்டிக் கடல் வழியாகக் கப்பலில் அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டு பிரான்ஸால் பரிசளிக்கப்பட்டது. சிலைக்கான பீடத்தை அமெரிக்கா நிறுவ, அதில் ஃப்ரான்ஸால் பரிசாக வழங்கப்பட்ட சிலை நிறுவப்பட்டது. இந்தச் சுதந்திரதேவி சிலை, நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-19/9rpq412i/Liberty-from-ground-with-bright-blue-sky-2-1-scaled-e1595430911547-2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்ப்-ஆல், கசந்த, உறவு, நட்பின், பரிசை, திரும்ப, கேட்கும், ஃபிரான்ஸ், சுதந்தர, தேவி, சிலை, வந்த, கதை</media:keywords>
    </item>
    <item>
        <title>Gaza: குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் &amp; நெதன்யாகு போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/gaza-குண்டு-மழை-பொழிந்த-இஸ்ரேல்-நெதன்யாகு-போர்-நிறுத்தத்தை-முடிவுக்கு-கொண்டு-வந்தது-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/gaza-குண்டு-மழை-பொழிந்த-இஸ்ரேல்-நெதன்யாகு-போர்-நிறுத்தத்தை-முடிவுக்கு-கொண்டு-வந்தது-ஏன்</guid>
        <description><![CDATA[ காஸா பகுதியில் செவ்வாய் அன்று இஸ்ரேல் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலால், 17 மாத போரில் கடந்த ஜனவரி முதல் நடைமுறைபடுத்தப்பட்டிருந்த போர் நிறுத்த அறிவிப்பை கைவிட்டுள்ளது இஸ்ரேல்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உத்தரவின் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.  நெதன்யாகுபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்காததால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்னும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.இஸ்ரேலின் செயல்களை ஆதரிப்பதாகவும், இதுகுறித்து தங்களது ஆலோசனை பெறப்பட்டதாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.கவலையளிக்கும் காஸாவின் நிலைகாஸா மக்கள் கிழக்கு காசாவை விட்டு வெளியேறி மைய பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. விரைவில் இஸ்ரேல் புதிய தரைவழி தாக்குதலைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.GAZA ஏற்கெனவே காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கான உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் வருகையை இஸ்ரேல் துண்டித்து இரண்டுவாரங்கள் கடந்துள்ளதால், பொருட்கள் தீர்ந்துவருவதாக பாலஸ்தீனியர்களுக்கு உதவும் குழுக்கள் எச்சரித்தன. இந்த நிலையில் இஸ்ரேல் எதிர்பாராத தாக்குதலை நடத்தியுள்ளது.போரினால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்ததுடன், காஸா முழுவதுமே தரைமட்டமாக்கப்பட்டிள்ளது. ரமலான் மாதத்தில் மீண்டும் போர் தொடங்குவது பாலஸ்தீனியர்கள் குறித்து கவலை எழுப்பியதுடன், ஹமாஸிடம் பணயக்கைதிகளாக இருக்கும் 20க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளது.அமெரிக்காதான் பொறுப்புஇந்த தாக்குதல் குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், &quot;ஆக்கிரமிப்பாளர்களுக்கு எல்லையில்லாத அரசியல் மற்றும் ராணுவ உதவி வழங்குவதனால் வாஷிங்டன்தான் இன அழிப்புக்கும் காஸாவில் நடக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகொலைகளுக்கும் முழு பொறுப்பு&quot; எனக் குறிப்பிட்டுள்ளது. GAZAபோர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் துல்லியமாக கடைபிடித்து வருவதாகவும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குறுதியை மீறி போரையும் ஆக்கிரமிப்பையும் தொடங்கி ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் கூறியதுடன், மத்தியஸ்தர்களுடன் இணைந்து ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.குழந்தைகள் தினம்: காசாவிலிருந்து லெபனான் வரை... குழந்தைகளைத் துரத்தும் போர்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-19/g2af4cqr/GAZA-death.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gaza:, குண்டு, மழை, பொழிந்த, இஸ்ரேல், நெதன்யாகு, போர், நிறுத்தத்தை, முடிவுக்கு, கொண்டு, வந்தது, ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Delimitation: ``ஒன்றிய அரசே ஊக்குவித்த நடவடிக்கை... அந்த வெற்றிக்காக தண்டிக்கப்படுகிறோம்&amp;quot; &amp; ஜோதிமணி</title>
        <link>https://dailytopnewz24.com/delimitation-ஒன்றிய-அரசே-ஊக்குவித்த-நடவடிக்கை-அந்த-வெற்றிக்காக-தண்டிக்கப்படுகிறோம்-ஜோதிமணி</link>
        <guid>https://dailytopnewz24.com/delimitation-ஒன்றிய-அரசே-ஊக்குவித்த-நடவடிக்கை-அந்த-வெற்றிக்காக-தண்டிக்கப்படுகிறோம்-ஜோதிமணி</guid>
        <description><![CDATA[ ``நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு  (Delimitation) நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த நடவடிக்கை தமிழகத்தை போன்ற தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக்  குறைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது&quot; என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். Delimitationஅங்கு பேசியதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், &quot;நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு  (Delimitation) நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த நடவடிக்கை தமிழகத்தை போன்ற தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக்  குறைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. கடந்த பல பத்தாண்டுகளாக தமிழகமும், மற்ற தென் மாநிலங்களும் பொறுப்பு மற்றும் தொலைநோக்குடன்  செயல்பட்டு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை செயல்படுத்தி வந்துள்ளன. இது, ஒன்றிய அரசே ஊக்குவித்த ஒரு நடவடிக்கையாகும். ஆனால் இன்று, இந்த வெற்றிக்காக நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சர் தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையாது எனக் கூறுகிறார். ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு  செயல்படுத்தப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்கள் அதிக அரசியல் அதிகாரத்தைப் பெறும். இதனால், தமிழகத்தை போன்ற மாநிலங்களின் ஜனநாயக உரிமைகள், அதிகாரம் பறிக்கப்படும். இதன் விளைவாக, தமிழகம் மட்டுமல்ல, தென் இந்தியாவின் ஒட்டுமொத்த குரலும் வலுவிழந்துவிடும்.JOTHIMANIஎமது  மாநிலங்களின் பங்களிப்பு பொருளாதாரம், சமூகம், பண்பாடு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மிகப்பெரியது என்றாலும், தேசிய அளவில் முடிவெடுக்கும் இடங்களில் எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். இதைப் பார்த்துக்கொண்டு தென் மாநிலங்கள் அமைதியாக இருக்க முடியாது. எங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக  தகுந்த விளக்கம் அளித்து, தொகுதி மறுசீரமைப்பு  எந்த அடிப்படையில் நடக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் இரண்டாம்தர  அரசியல் அமைப்பிற்கு தள்ளப்படாது என்று உறுதியளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், திமுக  | களம் பகுதி 5Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-19/xgwp0m44/jothimani-comgress-MP-candidate-karur-10.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Delimitation:, ஒன்றிய, அரசே, ஊக்குவித்த, நடவடிக்கை..., அந்த, வெற்றிக்காக, தண்டிக்கப்படுகிறோம், ஜோதிமணி</media:keywords>
    </item>
    <item>
        <title>செம்மண் குவாரி வழக்கு: மகன்களுடன் ஆஜரான அமைச்சர் பொன்முடி; அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட சிபிஐ!</title>
        <link>https://dailytopnewz24.com/செம்மண்-குவாரி-வழக்கு-மகன்களுடன்-ஆஜரான-அமைச்சர்-பொன்முடி-அமலாக்கத்துறைக்கு-உத்தரவிட்ட-சிபிஐ</link>
        <guid>https://dailytopnewz24.com/செம்மண்-குவாரி-வழக்கு-மகன்களுடன்-ஆஜரான-அமைச்சர்-பொன்முடி-அமலாக்கத்துறைக்கு-உத்தரவிட்ட-சிபிஐ</guid>
        <description><![CDATA[ 2006 தி.மு.க ஆட்சியில் சுரங்கம் மற்றும் கனிமவள துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது அவர் மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சட்ட விரோதமாக செம்மண் குவாரி நடத்த உதவியதாக, 2012 அ.தி.மு.க ஆட்சியில் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்தது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம். மேலும் இந்த சட்டவிரோத அனுமதியால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் குற்றம் சுமத்தியது.சிபிஐ - நீதிமன்றம்ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் புகாரின் அடிப்படையில் பொன்முடி அவரின் மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தது அமலாக்கத்துறை. அதையடுத்து அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவரை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் விசாரணை செய்தனர்.அதன் பிறகு பொன்முடி, அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது 90 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. அத்துடன் ஒரு துணை புகாரையும், 26 கூடுதல் ஆவணங்களையும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. கடந்த மார்ச் 5-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கௌதம் சிகாமணி மற்றும் அசோக் சிகாமணி உள்ளிட்ட மூவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.அமலாக்கத்துறைஅதனடிப்படையில் இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் அசோக் சிகாமணி ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்ய விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்திருக்கிறது.!அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது... சிறையிலடைத்த போலீஸ்!Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-11/a504d631-a6f5-4501-9daa-d1675160f0ae/1532670a_4a40_4ba7_8820_dbff6d77e316.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>செம்மண், குவாரி, வழக்கு:, மகன்களுடன், ஆஜரான, அமைச்சர், பொன்முடி, அமலாக்கத்துறைக்கு, உத்தரவிட்ட, சிபிஐ</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஊதியம் கிடையாது&amp;apos; &amp; போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு எச்சரிக்கை</title>
        <link>https://dailytopnewz24.com/ஊதியம்-கிடையாது-போராட்டம்-அறிவித்த-அரசு-ஊழியர்களுக்கு-தமிழ்நாடு-அரசு-எச்சரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/ஊதியம்-கிடையாது-போராட்டம்-அறிவித்த-அரசு-ஊழியர்களுக்கு-தமிழ்நாடு-அரசு-எச்சரிக்கை</guid>
        <description><![CDATA[ பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாள்களாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது &#039;தி.மு.க&#039; தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதிக் கொடுத்திருந்தது. இதனாலேயே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் &#039;தி.மு.க&#039;வை ஆதரித்து வந்தனர். &#039;அ.தி.மு.க&#039;வும் பெரிதாக அவர்களின் ஓட்டு வங்கியைக் குறி வைப்பதில்லை. இந்நிலையில் ஆட்சிக்கு வந்த &#039;தி.மு.க&#039; இதுவரை தங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டதாக ஏமாற்றம் தெரிவிக்கின்றன அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள்.  ஸ்டாலின்தி.மு.க அரசின் இந்தப் போக்கைக் கண்டிக்கும் விதமாகக் கடந்த மாதங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அவை ஏதும் கைக் கொடுக்கவில்லை. &#039;அ.தி.மு.க&#039;வும் இதில் எந்தவித தலையீடும் செய்யப்போவதில்லை என &#039;தி.மு.க&#039; மெத்தனமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த &#039;தி.மு.க&#039; ஆட்சிக்காலத்திற்கான கடைசி முழு பட்ஜெட்டை கடந்த மார்ச் 14ஆம் தேதி சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதிலும் தங்களுக்கான கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை, தங்களுக்கான திட்டங்களும் ஏதுமில்லை என கொந்தளித்துப்போய் இருக்கின்றனர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்.`மத்தியில் எதிர்த்த திமுக, மாநிலத்தில்... அரசு செய்வது சரியா?!’ - கொதிக்கும் அரசு ஊழியர் அமைப்புகள்வேறுவழியின்றி, இந்த &#039;தி.மு.க&#039; அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று மார்ச் 19ஆம் தேதி (இன்று) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசுஇந்நிலையில் தமிழ்நாடு அரசு, &quot;இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களை தவிர்த்து வேறு காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக்கூடாது. அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது&quot; என எச்சரித்துள்ளது. வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-10/33d40aac-c8ed-402a-82e3-300a76677d4c/635c2fcbaee69.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஊதியம், கிடையாது, போராட்டம், அறிவித்த, அரசு, ஊழியர்களுக்கு, தமிழ்நாடு, அரசு, எச்சரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>``தெரு நாய்களின் எண்ணிக்கையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்...&amp;apos;&amp;apos; &amp; கார்த்திக் சிதம்பரம் கடிதம்!</title>
        <link>https://dailytopnewz24.com/தெரு-நாய்களின்-எண்ணிக்கையை-உடனடியாக-கட்டுப்படுத்த-வேண்டும்-கார்த்திக்-சிதம்பரம்-கடிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தெரு-நாய்களின்-எண்ணிக்கையை-உடனடியாக-கட்டுப்படுத்த-வேண்டும்-கார்த்திக்-சிதம்பரம்-கடிதம்</guid>
        <description><![CDATA[ காங்கிரஸ் எம்.பி-யான கார்த்திக் சிதம்பரம் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், &quot;சென்னை மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்&quot; என குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, சென்னையில் 1.80 லட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் இருப்பதாகவும் அவற்றில் 70 சதவீத நாய்கள் கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.கார்த்திக் சிதம்பரம்சென்னையில் தற்போது மக்கள் தெரு நாய் கடியினால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டும் கார்த்திக் சிதம்பரம் தெரு நாய்களை கட்டுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தெரு நாய்கள் பிரச்னையை அறிவியல் ரீதியாக கையாள்வதற்கு உடனடியாக ஒரு தேசிய பணிக்குழு தேவை எனவும் தனது தொகுதியில் தெரு நாய் தொல்லைக்கு உரிய தீர்வு காணும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுமட்டுமல்ல, கடந்தாண்டு இந்த பிரச்னை குறித்து மக்களவையில் கார்த்திக் சிதம்பரம், &quot;இந்தியாவில் ஆறு கோடி தெருநாய்கள் இருக்கிறது. ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக ஆண்டுதோறும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிடுகிறது. உலகில் உள்ள ரேபிஸ் நோயாளிகளில் 36 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண தெரு நாய்கள் தொல்லைக்குத் தேசிய அளவிலான சிறப்புக் குழு ஒன்றைப் பிரதமர் மோடி அமைக்க வேண்டும்.&quot; என வலியுறுத்தியிருந்தார்.தெரு நாய்கள் தொல்லை: 85 வயதில் நாய் போலக் குறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சந்தானம்!வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-19/hit0d4we/Karti-Chidambaram-1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தெரு, நாய்களின், எண்ணிக்கையை, உடனடியாக, கட்டுப்படுத்த, வேண்டும்..., கார்த்திக், சிதம்பரம், கடிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>முட்டிமோதும் தென் மாவட்ட அதிமுக: ராஜ்யசபா சீட் யாருக்கு? &amp; பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்</title>
        <link>https://dailytopnewz24.com/முட்டிமோதும்-தென்-மாவட்ட-அதிமுக-ராஜ்யசபா-சீட்-யாருக்கு-பரபரக்கும்-அரசியல்-சமூக-கணக்குகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/முட்டிமோதும்-தென்-மாவட்ட-அதிமுக-ராஜ்யசபா-சீட்-யாருக்கு-பரபரக்கும்-அரசியல்-சமூக-கணக்குகள்</guid>
        <description><![CDATA[ இரண்டு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியில் ஒன்று தென் மண்டலத்துக்கு என முடிவு செய்துவிட்டதாக தகவல் பரவும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதற்கான நபரை தேர்வு செய்வதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள்.நாடாளுமன்றம்பரபரக்கும் தென் மாவட்டம்ராஜ்யசபா சீட் யாருக்குஆனால், அதற்குள் மருத்துவ அணி டாக்டர் சரவணன், ஐ.டி விங் செயலாளர் ராஜ் சத்யன், மாஃபா பாண்டியராஜன், கோகுல இந்திரா, மகளிரணி கிருத்திகா முனியசாமி, உசிலம்பட்டி மகேந்திரன், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என கட்சியினர் ஆளுக்கு ஒரு பெயர் சொல்லி இவர்தான் அறிவிக்கப்பட உள்ள எம்.பி வேட்பாளர் என்று பேசி வருகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.இது எடப்பாடி ஸ்கெட்ச்இதுகுறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, &quot;தென் மாவட்டத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி-க்கான நபரை தேர்வு செய்வதன் மூலம் தன்னை சமூக ரீதியாக எதிரியாக சித்தரிக்கும் ஓ.பி.எஸ், டி.டி.வி-க்கு செக் வைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். தென் மாவட்டத்திலுள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை நம்பித்தான் ஓ.பி.எஸ் அரசியல் செய்து வருகிறார். அதனால்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நின்றும் இரண்டாமிடம் வந்தார். புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர்களாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும், அவர் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சரவையில் அதிக இடம் கொடுத்தபோதும் அச்சமுதாயத்தினரை எடப்பாடிக்கு எதிராக திருப்பி விடும் வேலையை ஓ.பி.எஸ் தொடர்ந்து செய்தார். ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமிஇப்போதும் சில தென்மாவட்ட நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எடப்பாடிக்கு உள்ளது. வடக்கு, மேற்கு, மத்திய மாவட்டங்கள் எடப்பாடி அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தென் மாவட்டத்தில் மட்டும்தான் கட்சி நிர்வாகிகள் ஊசாலட்டத்துடன் இருக்கிறார்கள். அதனால்  தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளார்&quot; என்றனர்.முந்தும் சரவணன்?இந்த நிலையில் அ.தி.மு.க மருத்துவ அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணனுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அடித்துச் சொல்லும் அவருடைய ஆதரவாளர்களிடம் பேசியபோது, &quot;சில மனக் கசப்புகளால்தான் சில கட்சிகளுக்கு டாக்டர் சரவணன் சென்று வந்தார். ஆனால், எந்தக்கட்சியில் இருந்தாலும் அந்தகக்கட்சிக்கு தன் உழைப்பை முழுமையாக செலுத்துவதிலும், கட்சிக்காக செலவு செய்வதிலும் கணக்கு பார்க்காதவர். மக்கள் மத்தியிலும் நல்ல அறிமுகம் இருக்கும் இவர், தி.மு.க வெற்றி பெற முடியாத திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்று சாதனை படைத்தார். அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவில் யாரும் போட்டியிட முன்வராத நிலையில் துணிந்து போட்டியிட்டவர். எங்கே இவர் தனக்கு எதிராக வந்துவிடுவாரோ என்று பயந்த செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இவருக்கு வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதனால்தான் மதுரையில் பா.ஜ.க இரண்டாமிடம் வந்தது. அந்த தேர்தலில் கட்சி கொடுத்த நிதியைவிட சொந்த நிதியை அதிகம் செலவு செய்தார். இதெல்லாம் எடப்பாடியாருக்கு நன்கு தெரியும். டாக்டர் சரவணன்அது மட்டுமின்றி தென் மாவட்ட அ.தி.மு.க-வில் முக்குலத்தோரில் உட்பிரிவான கள்ளர், மறவர் சமூதாயத்தை சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மற்றொரு பிரிவான அகமுடையார் சமூகத்தினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர் காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் சங்கரபாண்டியனும், சிவகங்கையில் பொ.அன்பழகனும், ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் டி.ராமசாமியும்  செல்வாக்குடன் இருந்தனர். எம்.ஜி.ஆர் டு எடப்பாடி..!எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் ஜெயலலிதாவிடம் இருந்த ஆலோசகர்களால் அகமுடையார்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வைக்கப்பட்டார்கள். அதையும் மீறி தங்களுடைய கடுமையான உழைப்பால் நாகை மாவட்டத்தில் ஓ.எஸ்.மணியன், திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்டதில் சிவசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜி.முனியசாமி, சிவகஙகை மாவட்டத்தில் சந்திரன், உமாதேவன் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளராக இருந்தனர். ஜெயலலிதா அ.தி.மு.க-வில் தலைமையேற்ற பின்பு 72 பேர் ராஜ்யசபா எம்.பி-க்களாக நியமிக்கப்பட்டதில், எஸ்.எஸ்.சந்திரன், ஓ.எஸ்.மணியன் ஆகிய இருவருக்கு மட்டுமே அகமுடையார் சமுதாயத்தில் வாய்பு கிடைத்துள்ளது. தி.மு.க-வுடன் ஒப்பிடும்போது இது குறைவு. வட மாவட்டத்திலும் தென் மாவட்டத்திலும் 60 லட்சத்துக்கு மேல் உள்ள அகமுடையார் சமூகத்துக்கு அ.தி.மு.க-வில் இனியவது முறையான பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று எடப்பாடியாரிடம் சமுதாயத் தலைவர்கள் இப்போது வலியுறுத்தியுள்ளார்கள். அதன் தொடக்கமாக ராஜ்யசபா உறுப்பினர் அறிவிப்பினை செய்வார் என்று நம்புகிறோம்&quot; என்றனர்.எடப்பாடி பழனிசாமி, டாக்டர் சரவணன்அ.தி.மு.க-வில் இணைந்து பின்பு சொந்தச் செலவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் டாக்டர் சரவணன, சமீகாலமாக ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வட மாவட்டங்களில் பல லட்ச ரூபாய் செலவில் மருத்துவ முகாம்களை நடத்தினார். அதிலும் சேலம் மாவட்டத்திலும் பெரிய அளவில் அவர் நடத்திய மருத்துவ முகாம் எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சியடைய வைத்ததாம்.  அதே நேரம், அதிமுக-வுக்கு ஒரு இடம் தான் உறுதியாக உள்ளது. மற்றொரு இடத்துக்கு, பாஜக, அல்லது பாமக அல்லது ஓ.பி.எஸ் ஆதரவை எதிர்நோக்க உள்ளது. அந்த ஆதரவு கிடைத்தாலும், அவர்கள் ஆதரவாளர்களுக்கு அல்லது நிர்வாகிகளுக்கு அந்த இடத்தை ஒதுக்க நேரலாம். இதனால் ஒரே ஒரு இடம் மட்டும் தான் எடப்பாடி கோட்டாவில் இருக்கிரது என்பதால், அதிமுக நிர்வாகிகள் பலரிடையேயும் இந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சிலர் இந்த பதவியை எதிர்பார்க்கிறார்கள். விரைவில் இத ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-03-14/jk9gnyg2/67d48ea74bbcc.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Mar 2025 17:11:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முட்டிமோதும், தென், மாவட்ட, அதிமுக:, ராஜ்யசபா, சீட், யாருக்கு, பரபரக்கும், அரசியல், சமூக, கணக்குகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: `அனைத்து தரப்பினருக்கும் அனுமதி; அதேசமயம்...&amp;apos; &amp; நீதிமன்றம் உத்தரவு!</title>
        <link>https://dailytopnewz24.com/திரௌபதி-அம்மன்-கோயில்-விவகாரம்-அனைத்து-தரப்பினருக்கும்-அனுமதி-அதேசமயம்-நீதிமன்றம்-உத்தரவு</link>
        <guid>https://dailytopnewz24.com/திரௌபதி-அம்மன்-கோயில்-விவகாரம்-அனைத்து-தரப்பினருக்கும்-அனுமதி-அதேசமயம்-நீதிமன்றம்-உத்தரவு</guid>
        <description><![CDATA[ விழுப்புரம் மாவட்டம், வளவனூருக்கு அருகே மேல்பாதி கிராமம் அமைந்துள்ளது . இங்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு 2016 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 2022ஆம் ஆண்டு தர்மர் பட்டாபிஷேக விழாவும் நடைபெற்றது.திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்துள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி விழா நடைபெற்றது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் கதிரவனை அங்கிருந்த மாற்றுச் சமூகத்தினர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இளைஞரை மீட்க வந்த அவரது பெற்றோரையும் தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அன்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டதோடு போலீஸாரிடமும் புகார் அளித்தனர்.இரு தரப்பினரும் போலீஸில் புகாரளித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க... ஊர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸார் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரு தரப்பினருக்கும் இடையே பலமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் சுமுக முடிவு ஏற்படாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலை 6:30 மணி அளவில் இந்த கிராமத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரு தரப்பை சேர்ந்தவர்களும், அவர்களை சேர்ந்தவர்களும் என யாருமே கோயிலுக்குள் நுழையக்கூடாது என 145 ஆவது சட்டப்பிரிவின்படி போலீஸார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் மேல்பாதி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் ஜூன் 9ஆம் தேதி இரு தரப்பினரும் தனது அலுவலகத்தில் ஆஜராகி, உரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும் என விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி இரு தரப்பினரும் ஆஜராகி அந்த விசாரணை கூட்டத்தில் கலந்து கொண்டனர். எனினும் சுமுக முடிவு ஏற்படாமல் போகவே... மறு விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை 7ஆம் தேதி நடைபெற்றதில், இரு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது வாதத்தை முன்வைத்தனர். இதில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய பட்டியலின மக்கள் தரப்பு வழக்கறிஞர், ``ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கோயிலுக்குள் அழைத்துச் செல்லவில்லை என்றால், சாதியின் பெயரால் எங்களை இழிவுபடுத்தும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என முடிவை எடுத்திருக்கிறோம். மேலும் ஒன்றாம் தேதி முதலே பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதியில் கறுப்புக்கொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்து இருக்கிறோம்&quot; என ஆவேசமாகக் கூறினார் .அதையடுத்து, பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயிலின் அறங்காவலர் ராஜி மற்றும் மேல்பாதி கிராமவாசிகள் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலில் பூஜைகள் நடத்த அனுமதி அளித்தார். மேலும் பூஜைகளைச் செய்யப் பூசாரி ஒருவரை வேலைக்கு நியமிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறையினரிடம் கூறினார். பூஜைகள் முடிந்ததும் கோயிலை பூட்டிவிட வேண்டும் எனவும், வேறு எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார். அத்துடன் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால், அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கோயில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார்,இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை, பூசாரிகள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாகத் திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, காலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, திரௌபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயன்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் காவல்துறையினர் முன்வர வேண்டும் என்று உத்தரவிட்டார். திரௌபதி அம்மன் கோயில் வழக்கு: `பூஜைக்கு அனுமதி, ஆனால்...&#039; - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொல்வதென்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-27/q03ir8kr/WhatsApp-Image-2025-02-26-at-17.10.24.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திரௌபதி, அம்மன், கோயில், விவகாரம்:, அனைத்து, தரப்பினருக்கும், அனுமதி, அதேசமயம்..., நீதிமன்றம், உத்தரவு</media:keywords>
    </item>
    <item>
        <title>`புலிகேசி ஒற்றர் படை’ முதல் 
`தள்ளிப்போகும் தி.மு.க பொதுக்குழு’ வரை... இந்த வார கழுகார் அப்டேட்ஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/புலிகேசி-ஒற்றர்-படை-முதல்-தள்ளிப்போகும்-திமுக-பொதுக்குழு-வரை-இந்த-வார-கழுகார்-அப்டேட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/புலிகேசி-ஒற்றர்-படை-முதல்-தள்ளிப்போகும்-திமுக-பொதுக்குழு-வரை-இந்த-வார-கழுகார்-அப்டேட்ஸ்</guid>
        <description><![CDATA[ வெடிக்கும் உடன்பிறப்புகள்!சீமை மாண்புமிகுவின் சமுதாயப் பாசம்...சீமை மாவட்ட மீசை மாண்புமிகுவின்மீது, ஏக கடுப்பில் இருக்கிறார்கள் மாவட்ட உடன்பிறப்புகள். தன் துறையிலிருந்த காலிப் பணியிடங்களுக்கான வாய்ப்பை, தன் சமூக உறவுகளுக்கே வாரி வழங்கியிருக்கிறாராம் மாண்புமிகு. அதேபோல, கட்சி நியமனங்களிலும் தனது உறவுகளையே தொடர்ச்சியாக நியமித்து வருகிறாராம். சமீபத்தில், முதன்மையானவரின் ‘மருந்து’ திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. அதற்கும், தன் சமூக ஆட்களையே நியமிக்கக் காய்நகர்த்துகிறாராம் மாண்புமிகு. இதில் கடுப்பான மாவட்ட உடன்பிறப்புகள், பதவி, கான்ட்ரக்டெல்லாம் சொந்தச் சமூக ஆட்களுக்குத்தான் என்றால், நாங்களெல்லாம் போஸ்டர் ஒட்ட மட்டும்தானா..?&#039; என்று மீசை மாண்புமிகுவிடன் நேரடியாகவே கேட்டுவிட்டார்களாம். இந்த விவகாரம் விரைவிலேயே ‘பெரிய’ அளவில் வெடிக்கும் என்கிறார்கள்!கடுப்பில் சீனியர்கள்!விழா நடத்திய மாவட்டப் புள்ளி...&#039;ஜில்&#039; மாவட்டத்தின் நுழைவுவாயில் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இலைக்கட்சி மாவட்டப் புள்ளி, மீண்டும் அதே தொகுதியில் வெற்றிவாகை சூடிவிட பிளான் போட்டு வேலையை ஆரம்பித்திருக்கிறாராம். சமீபத்தில், மறைந்த தலைவரின் பிறந்தநாள் விழாவைத் தன் தொகுதியில் பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். விழா ஏற்பாடுகள் தடபுடல்தான் என்றாலும், அவர்மீதிருக்கும் அதிருப்தியில், பல நிர்வாகிகள் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார்களாம். &#039;அந்தத் தொகுதியில் வெற்றிபெற வேண்டுமென்றால், அவர் அங்கேயே இருந்து வேலை பார்க்கட்டும். அதற்காக, தலைவரின் விழாவை வம்படியாக அங்கு நடத்துவாரா..? மாவட்டத் தலைநகரில் நடத்தியிருந்தால், எல்லோருக்குமே வசதியாக இருந்திருக்குமல்லவா..?&#039; எனக் கடுப்பான மாவட்ட இலைக்கட்சி சீனியர்கள், இது குறித்து தலைமைக்கும் புகார்களைத் தட்டிவிட்டிருக்கிறார்களாம் !விசுவாசம் அவருக்கா?&quot;&quot;பதவி வாங்கிக் கொடுத்தது நான்...மஞ்சள் மாவட்டத்தில், இலைக் கட்சியிலிருந்து சூரியக் கட்சிக்குத் தாவிய &#039;கார்டன்&#039; பிரமுகருக்கு, பெரும் பொறுப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதற்கு, மஞ்சள் மாவட்ட முத்தான மாண்புமிகுதான் முக்கிய காரணம். இந்த நிலையில், அந்த மாவட்டத்தில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு அங்கு வந்த &#039;ஷாக்&#039; மாண்புமிகுவுடன், மிக நெருக்கமாக நிழல்போல வலம்வந்தாராம் &#039;கார்டன்&#039; பிரமுகர். விஷயம் தெரிந்து அதிர்ச்சியான முத்தான மாண்புமிகு, &#039;அவருக்குச் சிபாரிசு செய்து பதவியை வாங்கிக்கொடுத்தது நான். ஆனால், விசுவாசத்தை அவர் எங்கு காட்டுகிறார் பார்த்தீர்களா... அவரை இனி தட்டிவைத்தால்தான் சரிப்படும்&#039; என தன் ஆதரவாளர்களிடம் கடுகடுத்திருக்கிறார். இந்நிலையில், &#039;இலைக் கட்சியிலிருந்து வந்த அந்த மூன்று பேரால், நம் மாவட்டம் மொத்தமாகச் சீரழியுது&#039; என்று தலைமைக்குப் புகார் தட்டியிருக்கிறார்கள் மஞ்சள் மாவட்ட உடன்பிறப்புகள்!தள்ளிப்போகும் தி.மு.க பொதுக்குழு...!கடந்த டிசம்பர் மாதமே நடப்பதாக இருந்த தி.மு.க பொதுக்குழு, பல்வேறு காரணங்களால் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. வரும் மார்ச் மாத முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அதுவும் பட்ஜெட் கூட்டத்தொடரால் தள்ளிப்போகிறதாம். &#039;மார்ச் இறுதியில் முதல்வரின் வெளிமாவட்டப் பயணம் இருப்பதால், அப்போதும் பொதுக்குழு நடத்த முடியாது. இதற்கிடையே, மாவட்டக் கழகங்களில் சில மாற்றங்களைச் செய்துமுடிக்கவும் தலைமை திட்டமிட்டிருக்கிறதாம். அதற்குக் காலதாமதம் ஏற்பட்டால், ஏப்ரல் மாதம்தான் பொதுக்குழு நடக்க வாய்ப்பிருக்கிறது&#039; என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். பொதுக்குழுவைத் தாமதமாக நடத்திக்கொள்வது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்தியிருக்கிறார்களாம்!மிஸ்டர் கழுகு: மறுத்த ரஜினி... தெளிவில் திருமா... அவஸ்தையில் செங்கோட்டையன்..!வெளுத்து வாங்கிய உயரதிகாரி!&quot;புலிகேசி ஒற்றர் படையா நீங்கள்..?&quot;மலர்க் கட்சியிலிருக்கும் பிரபல ரௌடி ஒருவர், தென்சென்னையிலுள்ள மாலுக்கு, தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று பிறந்தநாள் கேக் வெட்டி பிரமாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார். அதற்காக, அந்த ஏரியா முழுவதும் போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்திவிட்டார்கள் அவரின் அடிப்பொடிகள். ஆனால், இந்தத் தகவல் ஏரியா உளவுப்பிரிவு அதிகாரிகளுக்குத் தெரியாததுதான் உட்சபட்ச காமெடி. இதில், டென்ஷனான தலைநகர் உளவுப்பிரிவு உயரதிகாரி, ஏரியா அதிகாரிகளை அழைத்து லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கிறார். &#039;புலிகேசி படத்தின் ஒற்றர்படை போலச் செயல்பட்டால் எப்படி..?&#039; எனக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டாராம். பதில் சொல்ல முடியாமல் நெளிந்து வெளியேறியிருக்கிறார்கள் ஏரியா உளவுப்பிரிவு காக்கிகள்!Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-27/cjlqonmx/kazhu.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புலிகேசி, ஒற்றர், படை’, முதல், தள்ளிப்போகும், தி.மு.க, பொதுக்குழு’, வரை..., இந்த, வார, கழுகார், அப்டேட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>NIT : &amp;apos;இந்தியாவை காப்பாற்றிய கோட்சே&amp;apos; என புகழ்ந்த பேராசிரியருக்கு டீன் பதவி&amp;apos; &amp; கொதிக்கும் காங்கிரஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/nit-இந்தியாவை-காப்பாற்றிய-கோட்சே-என-புகழ்ந்த-பேராசிரியருக்கு-டீன்-பதவி-கொதிக்கும்-காங்கிரஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/nit-இந்தியாவை-காப்பாற்றிய-கோட்சே-என-புகழ்ந்த-பேராசிரியருக்கு-டீன்-பதவி-கொதிக்கும்-காங்கிரஸ்</guid>
        <description><![CDATA[ &#039;இந்தியாவை காப்பாற்றிய கோட்சேவிற்கு நன்றி&#039; என்ற ஃபேஸ்புக் பதிவிட்ட பேராசிரியர், தற்போது கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் நினைவு தினம் அன்று, &quot;இந்தியாவை காப்பாற்றிய கோட்சேவிற்கு நன்றி. ஹிந்து மகாசபா ஆர்வலர் நாதுராம் கோட்சே இந்தியாவில் உள்ள பலரின் ஹீரோ&quot; என்று இப்போது கோழிக்கோடு என்.ஐ.டியின் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் துறையில் பேராசிரியராக பணிப்புரியும் முனைவர் ஏ.ஷைஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இந்தப் பதிவிற்கு எதிர்ப்புகள் கிளம்ப, பதிவை நீக்கினார். ஆனாலும், அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட் அதிகம் பகிரப்பட்டது. அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவானது. அதுக்குறித்து அப்போது ஷைஜா விளக்கமளிக்கையில், &quot;என்னுடைய பதிவு காந்திஜியை கொன்றதை ஊக்குவிப்பது அல்ல. நான் கோட்சேவின் &#039;நான் ஏன் காந்தியை கொன்றேன்&#039; என்ற புத்தகத்தை படித்தேன். நாதுராம் கோட்சே, காந்தி கோட்சேவும் விடுதலை போராட்ட வீரர் தான். அந்தப் புத்தகத்தில் சாதாரண மனிதனுக்கு தெரியாத பல தகவல்கள் மற்றும் உண்மைகள் உள்ளன. அதுக்குறித்து தான் அந்த பேஸ்புக் பதிவிட்டிருந்தேன். ஆனால், அதை மக்கள் தவறாக பரப்பும்போது, அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்&quot; என்று கூறியிருந்தார்.தற்போது ஷைஜா கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸார் அறிவித்துள்ளனர். Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-27/j3tkki1c/2177723shaijaandavan.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NIT, இந்தியாவை, காப்பாற்றிய, கோட்சே, என, புகழ்ந்த, பேராசிரியருக்கு, டீன், பதவி, கொதிக்கும், காங்கிரஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>அரசியலில் அடித்து ஆட மறுக்கிறாரா Vijay; 2026 எடுபடுமா TVK? | Maha Shivratri | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/அரசியலில்-அடித்து-ஆட-மறுக்கிறாரா-vijay-2026-எடுபடுமா-tvk-maha-shivratri-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/அரசியலில்-அடித்து-ஆட-மறுக்கிறாரா-vijay-2026-எடுபடுமா-tvk-maha-shivratri-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-26/opvd9jtd/WhatsApp-Image-2025-02-26-at-7.04.29-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அரசியலில், அடித்து, ஆட, மறுக்கிறாரா, Vijay, 2026, எடுபடுமா, TVK, Maha, Shivratri, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>தொடரும் சிக்கல்கள்! சமாளிக்க STALIN கையிலெடுத்த 8 எம்.பி அரசியல்! வொர்க்அவுட் ஆகுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/தொடரும்-சிக்கல்கள்-சமாளிக்க-stalin-கையிலெடுத்த-8-எம்பி-அரசியல்-வொர்க்அவுட்-ஆகுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/தொடரும்-சிக்கல்கள்-சமாளிக்க-stalin-கையிலெடுத்த-8-எம்பி-அரசியல்-வொர்க்அவுட்-ஆகுமா</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-26/gxmfsjmv/WhatsApp-Image-2025-02-26-at-8.32.27-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொடரும், சிக்கல்கள், சமாளிக்க, STALIN, கையிலெடுத்த, எம்.பி, அரசியல், வொர்க்அவுட், ஆகுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK: தனித்துத்தான் போட்டி; உறுதியாகச் சொல்லும் Vijay &amp; தமிழக வெற்றிக் கழகம் Annual Event Highlights</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-தனித்துத்தான்-போட்டி-உறுதியாகச்-சொல்லும்-vijay-தமிழக-வெற்றிக்-கழகம்-annual-event-highlights</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-தனித்துத்தான்-போட்டி-உறுதியாகச்-சொல்லும்-vijay-தமிழக-வெற்றிக்-கழகம்-annual-event-highlights</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-26/vus74rb3/WhatsApp-Image-2025-02-26-at-6.12.03-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK:, தனித்துத்தான், போட்டி, உறுதியாகச், சொல்லும், Vijay, தமிழக, வெற்றிக், கழகம், Annual, Event, Highlights</media:keywords>
    </item>
    <item>
        <title>கார்ட்டூன்: நான் ஆணையிட்டால்..!</title>
        <link>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-நான்-ஆணையிட்டால்</link>
        <guid>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-நான்-ஆணையிட்டால்</guid>
        <description><![CDATA[ நான் ஆணையிட்டால்..! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-26/i39xvxs9/67bf535f0db31.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கார்ட்டூன்:, நான், ஆணையிட்டால்..</media:keywords>
    </item>
    <item>
        <title>”யாரையும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” &amp; விஜய் குறித்து அமைச்சர் கோவி.செழியன்</title>
        <link>https://dailytopnewz24.com/யாரையும்-கொச்சைப்படுத்த-விரும்பவில்லை-விஜய்-குறித்து-அமைச்சர்-கோவிசெழியன்</link>
        <guid>https://dailytopnewz24.com/யாரையும்-கொச்சைப்படுத்த-விரும்பவில்லை-விஜய்-குறித்து-அமைச்சர்-கோவிசெழியன்</guid>
        <description><![CDATA[ கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும், தமிழகத்தில் தான் இருமொழிக் கொள்கையை முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் சட்டமாக்கி, இன்று வரை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இதுவரை ஏற்றுக்கொண்ட பாசிச வெறிப்பிடித்த பா.ஜ.க 2025 புதிய வரைவு கொள்கை என்ற பெயரில், தொடக்க கல்வியிலும், உயர் கல்வியிலும் மும்மொழிக் கொள்கை பாடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என திணிக்கிறார்கள்.  கோவி.செழியன்மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், 10 ஆயிரம் கோடி தருவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால், பல கோடி ரூபாய் கொடுத்தாலும் மண்டியிட மாட்டோம், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேம் என இந்தியாவில் துணிச்சலுடன் கூறிய முதல் வீர திருமகன் தமிழக முதல்வர் தான். எனவே, எந்த இடர்பாடுகள் வந்தாலும், இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மீண்டும், 1965 தமிழகத்திற்கு வர கூடாது என அனைத்து அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போர்களம் பூண்டுள்ளனர். இந்த உஷ்ணத்தையும், எதிர்ப்பையும் உணர்ந்து மும்மொழிக்  கொள்கையை  திணிப்பதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை மக்கள், சட்டம், சட்டசபை போராட்டமும் தமிழகத்தில் தொடரும். விஜய்யின் கல்விக்கொள்கை என்ன? கல்வியின் தொடர்பு என்ன? அவர் ஆரம்ப காலத்தில் இருந்து மொழி போர் போராட்டத்தில் கலந்துகொண்ட வரலாறு என்ன என்பது எல்லாம் மக்கள் நன்றாக அறிவார்கள். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இன்னும் தெளிவாக தெரியும். நான் யாரையும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-26/mym7fj3s/29c121fb-05b7-47c6-80bb-ae9a5ce09145.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>”யாரையும், கொச்சைப்படுத்த, விரும்பவில்லை”, விஜய், குறித்து, அமைச்சர், கோவி.செழியன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Annamalai: &amp;quot;நீங்களே பொய் சொல்லலாமா?&amp;quot; &amp; மும்மொழி கொள்கை விவகாரத்தில் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி</title>
        <link>https://dailytopnewz24.com/annamalai-நீங்களே-பொய்-சொல்லலாமா-மும்மொழி-கொள்கை-விவகாரத்தில்-விஜய்க்கு-அண்ணாமலை-கேள்வி</link>
        <guid>https://dailytopnewz24.com/annamalai-நீங்களே-பொய்-சொல்லலாமா-மும்மொழி-கொள்கை-விவகாரத்தில்-விஜய்க்கு-அண்ணாமலை-கேள்வி</guid>
        <description><![CDATA[ தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார்.இந்த விழாவில் விஜய் தமிழக அரசியலில் நிலவும் பல விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார். விஜய்க்குப் பதிலளிக்கும் விதமாக அவர் (விஜய்) சொல்வது ஒன்றும், செய்வதொன்றுமாக இருக்கிறது என விமர்சித்துள்ளார், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.விழா மேடையில் பேசிய விஜய், மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியைத் தரமாட்டோம் என மத்திய அரசு கூறுவது எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகள் சண்டைபோட்டுக்கொள்வது போல இருப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் பேசிவைத்துக்கொண்டு இணையத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுவதாகவும் பேசினார். அண்ணாமலைAnnamalai செய்தியாளர் சந்திப்புஇதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, &quot;விஜய் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை சொல்லியிருக்கிறார். வாட் ப்ரோ, ஏன் ப்ரோ எல்.கே.ஜி பசங்க மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க எனக் கேட்கிறார். நான் விஜய்யிடம் சொல்ல விரும்புகிறேன், Practice what you preach bro (நீங்கள் பிரசாரம் செய்வதைக் கடைப்பிடியுங்கள்), ஏன் பொய் சொல்கிறீர்கள்? உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி, நீங்கள் நடத்துகிற விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழியா? என்ன இது? நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என விஜய்க்குப் பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். எங்கேயும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே மேடையில் பொய் சொல்லலாமா?&quot; எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.TVK : `ஒன்றிய அரசுடன் ஒரே நேர்கோட்டில் தமிழக ஆட்சியாளர்கள்..!&quot; - சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விஜய்வணக்கம் வாசகர்களே  விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.Click here: https://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-01-25/rq0wj6d6/GhBKuoOaQAA4JK4.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Annamalai:, நீங்களே, பொய், சொல்லலாமா, மும்மொழி, கொள்கை, விவகாரத்தில், விஜய்க்கு, அண்ணாமலை, கேள்வி</media:keywords>
    </item>
    <item>
        <title>`பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்..!” &amp; கே.என்.நேரு விமர்சனம்!</title>
        <link>https://dailytopnewz24.com/பிரசாந்த்-கிஷோர்-உள்ளூரிலேயே-விலை-போகாதவர்-கேஎன்நேரு-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரசாந்த்-கிஷோர்-உள்ளூரிலேயே-விலை-போகாதவர்-கேஎன்நேரு-விமர்சனம்</guid>
        <description><![CDATA[  திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ``பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பலர் பேசிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தந்தை பெரியார் குறித்து சீமான் தரக்குறைவாகப் பேசுகிறார். தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு வர காரணம் தந்தை பெரியார் தான். தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அ.தி.மு.க-வை பா.ஜ.க-வினர் மிரட்டி வருகிறார்கள். தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது. தி.மு.க-விற்கு எதிராக எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. கலந்துகொண்டவர்கள்இன்று தனது கட்சியின் 2- ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் மேடையேறியுள்ளார். யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனென்றால், பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்?. தி.மு.க தலைவர் அதைத்தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்” என்றார்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-26/igs1vos9/kn-nehru.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Feb 2025 12:40:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரசாந்த், கிஷோர், உள்ளூரிலேயே, விலை, போகாதவர்..”, கே.என்.நேரு, விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Yogi Adityanath: ``பன்றிகளுக்கு அழுக்கு, கழுகுளுக்கு பிணங்கள்..&amp;apos;&amp;apos; &amp; எதிர்கட்சிகளுக்கு யோகி பதில்!</title>
        <link>https://dailytopnewz24.com/yogi-adityanath-பன்றிகளுக்கு-அழுக்கு-கழுகுளுக்கு-பிணங்கள்-எதிர்கட்சிகளுக்கு-யோகி-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/yogi-adityanath-பன்றிகளுக்கு-அழுக்கு-கழுகுளுக்கு-பிணங்கள்-எதிர்கட்சிகளுக்கு-யோகி-பதில்</guid>
        <description><![CDATA[ உத்தரபிரதேசம் மாநிலம், பிரக்யராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால், எதிர்கட்சிகள் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் எதிர்கட்சிகளைத் தாக்கும் வகையில் &#039;மக்கள் கும்பமேளாவில் எதைத் தேடினார்களோ, அது அவர்களுக்கு கிடைத்தது&#039; எனப் பேசியுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். அவரது சட்டமன்ற உரையில், &quot;கழுகுகளுக்கு பிணங்கள் கிடைத்தன, பன்றிகளுக்கு அழுக்கு கிடைத்தது&quot; எனப் பேசியது உ.பி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கும்பமேளாசமாஜ்வாடி கட்சியை குறிவைத்து தாக்கிய அவர், &quot;உணர்ச்சிமிக்க மக்கள் அழகான உறவுகளைக் கண்டடைந்தனர். நம்பிக்கையுள்ளவர்கள் நிறைவடைந்தனர், நல்லவர்களுக்கு நற்பண்புகளும் ஏழைகளுக்கு வேலையும் கிடைத்தது, பணக்காரர்களுக்கு வணிகம் கைகூடியது. பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கடவுளை அடைந்தனர். அதாவது ஒவ்வொருவரும் அவர்களது இயற்கையான தன்மைக்கு ஏற்ற பலன்களை அடைந்தனர்.&quot; எனப் பேசினார். மேலும் கடந்த 2013ம் ஆண்டு சனாதனி அல்லாத நபருக்கு கும்பமேளாவை நடதத்தும் பொறுப்புகளை வழங்கியதாக அகிலேஷ் யாதவைக் குற்றம்சாட்டினார் யோகி ஆதித்யநாத். 2013ல் முகமது ஆசம் கான் மத கூடுதலுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கும்பமேளா&quot;உலகின் மிகப் பெரிய மத கூடுதலில் எல்லா மக்களும் ஒரே படித்துறையில் குளித்தனர். மக்களின் ஒற்றுமைக்கு இதைவிட மிகப் பெரிய ஒற்றுமை என்னவாக இருக்க முடியும்? உண்மையான சனாதனம் இதைத்தான் செய்கிறது&quot; என்றும் கூறியுள்ளார். சமாஜ்வாடி கட்சி குறித்து, &quot;நாங்கள் உங்களைப் போல நம்பிக்கையுடன் விளையாடவில்லை. உங்கள் ஆட்சியில், முதலமைச்சருக்கு விழாவை கவனித்துக்கொள்ள கூட நேரம் இல்லை. அவர் சனாதனி அல்லாத நபரை கும்பமேளா ஏற்பாட்டாளராக அமர்த்தினார்&quot; எனப் பேசினார் யோகி.மேலும் 2013ம் ஆண்டை ஊழல், குழப்பம் மற்றும் மாசு நிறைந்த ஆண்டாக கூறினார். &quot;இங்கு நானே இறங்கி கும்பமேளா வேலைகளை கவனிக்கிறேன். இப்போதும் செய்கிறேன். 2013-ல் கும்பமேளா சென்ற அனைவரும் பெரும் குழப்பத்தையும், மாசுபாட்டையும், ஊழலையும் கண்டதற்கு காரணம் உள்ளது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் திரிவேணியில் அப்போது குளிப்பதற்கு ஏற்ற தண்ணீர் கூட இல்லை. மொரீசியஸ் பிரதமர் குளிக்காமல் சென்றதே அதற்கு சாட்சி&quot; என்றார் யோகி ஆதித்யநாத்.Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?&quot; -ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-25/5qgp3egu/yogi.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Yogi, Adityanath:, பன்றிகளுக்கு, அழுக்கு, கழுகுளுக்கு, பிணங்கள்.., எதிர்கட்சிகளுக்கு, யோகி, பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK: 3 மணிநேர நிகழ்ச்சி; விருந்தினர்கள் வருகை; தடபுடல் விருந்து &amp; தவெக ஆண்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-3-மணிநேர-நிகழ்ச்சி-விருந்தினர்கள்-வருகை-தடபுடல்-விருந்து-தவெக-ஆண்டு-விழாவில்-என்ன-ஸ்பெஷல்</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-3-மணிநேர-நிகழ்ச்சி-விருந்தினர்கள்-வருகை-தடபுடல்-விருந்து-தவெக-ஆண்டு-விழாவில்-என்ன-ஸ்பெஷல்</guid>
        <description><![CDATA[ மகாபலிபுரத்தில் தவெகவின் ஆண்டு விழா நிகழ்வு நாளை நடைபெறவிருக்கிறது. விஜய் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வை விமர்சையாக நடத்தி முடிக்க தவெக தரப்பு பல்வேறு திட்டங்களை தீட்டியிருக்கிறது.நிகழ்வின் பின்னணி:கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை விஜய் தொடங்கியிருந்தார். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை கடந்த மாதம் பிப்ரவரி 2 ஆம் தேதியே கொண்டாட திட்டமிட்டிருந்தனர். கட்சியை தொடங்கிய ஓராண்டுக்குள் அத்தனை மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டமாக இருந்தது. அதற்காக பரபரவென வேலைகளும் நடந்தது. ஜனவரி கடைசி வாரத்திலிருந்து 19 மாவட்டங்களாக, 5 கட்டமாக நிர்வாகிகளை சந்தித்து நியமன ஆணைகளையும் விஜய் வழங்கினார். tvk vijayமேலும், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பையனூரில் அவர் நடித்துகொண்டிருக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. நிர்வாகிகள் நியமனமும் வேகமாக நடந்துகொண்டிருந்ததால் அப்போது இந்த ஆண்டு விழாவை நடத்தவில்லை. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து அவர் கொள்கைத் தலைவர்களாக அறிவித்திருக்கும் பெரியார், அம்பேத்கர் போன்றோரின் சிலைகளை மட்டும் விஜய் திறந்து வைத்திருந்தார். `நீங்க எங்க எதிரி இல்லை; தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள்&#039; - TVK விமர்சனத்துக்கு NTK பதில்பையனூர் ஏன்?இதனைத் தொடர்ந்துதான் தமிழகம் முழுவதுமிருந்து நிர்வாகிகளை அழைத்து ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டார். பையனூரில் நடந்து வந்த அவரின் படப்பிடிப்பும் பிப்ரவரி 23 ஆம் தேதியோடு முடிந்த நிலையில், நல்ல நாளாக பார்த்து மகா சிவராத்திரியான பிப்ரவரி 26 ஆம் தேதி ஆண்டுவிழாவை நடத்த விஜய் தரப்பு திட்டமிட்டது. பொதுச்செயலாளர் ஆனந்தும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் ஆண்டு விழாவை நடத்தி முடிக்கும் வேலைகளில் இறங்கினர்.tvk vijayநந்தனம் YMCA மைதானத்தில் இந்த ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என்பதுதான் தவெகவின் முதல் ஆப்சனாக இருந்திருக்கிறது. ஆனால், அங்கே அடிக்கடி இசைக் கச்சேரிகள் நடப்பதால் அந்த இடம் கிடைக்கவில்லை. உடனடியாக, நீலாங்கரையிலுள்ள ஒரு பெரிய Conventional ஹாலில் நடத்தலாம் எனும் முடிவை எடுத்திருக்கின்றனர். முன்னதாக விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவையும் அங்கேதான் நடத்தியிருந்தனர். ஆனால், அங்கே நடத்துவதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகுதான் மகாபலிபுரம் அருகே இருக்கும் பூஞ்சேரியில் ஒரு தனியார் விடுதியை டிக் அடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு விழா சம்பந்தமான ஏற்பாடுகள் அத்தனையையும் ஆதவ் தரப்புதான் செய்வதாக தகவல் சொல்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர். TVK : `கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...&#039; - சீமானுக்கு தவெக பதில்!2500 பேர் அமரும் வகையிலான ஒரு ஹாலில்தான் ஆண்டு விழா நிகழ்வு நடைபெறுகிறது. தவெகவில் மொத்தம் 120 மாவட்டங்கள் இருக்கிறது. ஒரு மாவட்டத்துக்கு 20 பேர் வீதம் கலந்துகொள்ள வேண்டும் என தலைமையிடமிருந்து உத்தரவு போயிருக்கிறது. மாவட்டத்துக்கு 15 நிர்வாகிகள் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார்கள். இதில் 10 பேர் செயற்குழு உறுப்பினர்கள். இந்த செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்துவிட்டு ஒன்றிய, நகர பொறுப்புகளிலிருந்து அதிகப்படியான நிர்வாகிகளை அழைத்து வருமாறும் மா.செக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. Vijay TVK நான்கு நாட்களுக்கு முன்பாக அவர்களுக்கான பாஸையும் மா.செக்களிடம் ஒப்படைத்திருக்கிறது தலைமை. மாவட்ட நிர்வாகிகள் போல முக்கியமான மாநில நிர்வாகிகள் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இவர்களை தவிர தொண்டர்கள் யாருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதியில்லை. இதையெல்லாம் ஒருங்கிணைக்க செங்கல்பட்டு, திருப்போரூர் மாவட்டங்களை சேர்ந்த 18 நிர்வாகிகளை நியமித்து ஒரு ஒருங்கிணைப்புக்குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. காலை 10 மணி முதல் தொடங்கி 1 மணி வரை ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். விஜய் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தாண்டி வெளியிலிருந்தும் சில சிறப்பு விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோருக்கும் புதுச்சேரி முதல்வரான ரங்கசாமிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் சென்றிருப்பதாக சொல்கிறார்கள்.  நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பிறகு நிர்வாகிகளுக்கு தடபுடலான மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாயுக்கு மதிய விருந்து மட்டும் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சிலரும் ஒரு சில நிர்வாகிகளும் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். பா.ஜ.க, நா.த.க போன்ற மாற்று கட்சிகளிலிருந்தும் சில நிர்வாகிகள் பனையூர் பக்கமாக வர தயாராக இருக்கிறார்களாம். tvk vijayதவெக தரப்பும் அவர்களுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறதாம். அதேநேரத்தில் அவர்களை இந்த நிகழ்வில் மேடையேற்ற வாய்ப்பு குறைவே என்கின்றனர்.விழாவின் ஹைலைட்டாக திமுக எதிர்ப்பை கட்சியினரிடையே வலுப்படுத்தும் வகையில் விஜய்யின் பேச்சு இருக்கும் என்றும் சொல்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-25/4xx4ln2m/InCollage20250131200838761.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK:, மணிநேர, நிகழ்ச்சி, விருந்தினர்கள், வருகை, தடபுடல், விருந்து, தவெக, ஆண்டு, விழாவில், என்ன, ஸ்பெஷல்</media:keywords>
    </item>
    <item>
        <title>``தமிழ்நாட்டின் 8 எம்.பி தொகுதிகளைக் குறைக்கப்போகிறார்கள்&amp;quot; &amp; அனைத்து கட்சிகளுக்கு ஸ்டாலின் அறைகூவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/தமிழ்நாட்டின்-8-எம்பி-தொகுதிகளைக்-குறைக்கப்போகிறார்கள்-அனைத்து-கட்சிகளுக்கு-ஸ்டாலின்-அறைகூவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/தமிழ்நாட்டின்-8-எம்பி-தொகுதிகளைக்-குறைக்கப்போகிறார்கள்-அனைத்து-கட்சிகளுக்கு-ஸ்டாலின்-அறைகூவல்</guid>
        <description><![CDATA[ மத்திய அரசின் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, மார்ச் 5-ம் தேதி தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மாநில அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக வருகிற 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு, தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் 40 கட்சிகளுக்கு கடிதம் அனுப்பவிருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் முதன்மையாக இருக்கும் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படுகிறது.ஸ்டாலின்தமிழ்நாட்டில் இருக்கின்ற 39 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கின்ற அபாயம் ஏற்பட்டிருக்கிறது. 2026-ல் ஒன்றிய அரசு, நாடாளுமன்ற தொகுதிகளில் மறுசீரமைப்பு செய்யப்போகிறது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொகுதிகளில் எட்டு தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். இதனால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்தது. அனைத்து கட்சிகளும் அரசியலைக் கடந்து இந்த விவகாரத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.&quot; என்று கூறினார்.இந்த நிலையில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் மத்திய பா.ஜ.க அரசின் எண்ணத்தைக் குறிப்பிட்டு, மார்ச் 5-ம் தேது அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கு வகை செய்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அழுத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அரசியல்சட்டத் திருத்தங்களால் மட்டுமே, இத்தகைய மறுசீரமைப்பு 2026-ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு வரையிலும், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென்… pic.twitter.com/1B2Q9a5jbG— M.K.Stalin (@mkstalin) February 25, 2025 மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை, மாநிலங்கள் முனைப்போடு மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்த இலக்கை அடைவதில் அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளும் ஒரே அளவில் இல்லை. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், மக்கள்தொகை வளர்ச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டதால்தான், இந்த வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய முன்முயற்சிகள் தான், நாட்டின் மொத்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாடு வளர்ச்சி அடைவதற்கான முக்கியக் காரணமாகவும் இருந்து வருகின்றன. எனவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பாங்காற்றி வரும் நமது மாநிலத்தை, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தண்டிக்க நினைப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பை இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். இரண்டாவது முறையின்படி, மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.நாடாளுமன்றம்எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன்நிற்கிறது. தற்போதைய மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழ்நாடு பெற இயலவில்லை. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு, ஒன்றிய அரசு சார்ந்த திட்டங்களில் நிதி குறைக்கப்படுவது அல்லது விடுவிக்கப்படாமல் தடுப்பது, ஒன்றிய அரசு அதிகாரத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைந்து வருவது, நிதிப்பகிர்வில் காட்டப்படும் பாரபட்சம் என அனைத்து வகைகளிலும், தமிழ்நாட்டின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும். மேற்கூறிய பிரச்சினைகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கொள்கை முடிவுகளிலும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் நமது உரிமைகளைப் பறிப்பதாகவே அமைந்துள்ளன.தாமதமாகும் மக்கள்தொகை கணக்கெடுப்பு: என்னென்ன பாதிப்புகள்? - ஆய்வாளர் கருத்தும் ஆளும் தரப்பு பதிலும்நீட் நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக மாநில அரசுகளின் உயர்கல்வித் துறையின் உரிமைகளை அபகரிப்பது, நமது தனித்துவமான பண்பாடு மற்றும் மொழிப் பாதுகாப்புக் கொள்கைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளில், தேசிய அளவிலான கொள்கைகளை நமது மாநிலத்தின் மீது திணிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து ஒன்றிய அ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-12/haj03lkp/Untitled_16a.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தமிழ்நாட்டின், எம்.பி, தொகுதிகளைக், குறைக்கப்போகிறார்கள், அனைத்து, கட்சிகளுக்கு, ஸ்டாலின், அறைகூவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>``இந்தியா கூட்டணி என்பது சேதமடைந்த, பயன்படாத வண்டி!” – புதுச்சேரி அதிமுக கூறும் காரணமென்ன ?</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-கூட்டணி-என்பது-சேதமடைந்த-பயன்படாத-வண்டி-புதுச்சேரி-அதிமுக-கூறும்-காரணமென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-கூட்டணி-என்பது-சேதமடைந்த-பயன்படாத-வண்டி-புதுச்சேரி-அதிமுக-கூறும்-காரணமென்ன</guid>
        <description><![CDATA[ மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், ``மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை  எதிர்க்க துணிவில்லாமல், தமிழகத்தில் முதுகெலும்பில்லாத முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். திராவிட பாரம்பர்யமான இருமொழிக் கொள்கையில் உறுதியாக இல்லாமல் தள்ளாட்டத்துடன் அந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார். எதிர்கட்சிகளின் நியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கு முறையை ஏவி வருகிறார். அரசியல் தலைவர்களை ஒருமையில் விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அதே வழியில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாராயணசாமியும் செயல்பட்டு வருகிறார்.நாராயணசாமிபுதுச்சேரியில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், சி.பி.ஐ-க்கு புகாரளிப்பேன் என்று வெற்று வாய்ஜாலம் காட்டி வருகிறார். ஒரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் கூறும் தகுதி கூட நாராயணசாமிக்கு இல்லை. பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்த அரசாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும், தி.மு.க-வும் மாறி மாறி தங்களுக்குள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன.இந்தியா கூட்டணி என்பது முழுவதும் சேதமடைந்த, பயன்படாத வண்டி. இதை புரிந்துகொள்ளாமல் ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர். மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வுடன் சேர்ந்து அ.தி.மு.க-வை அழிக்க நினைத்த துரோகிகளின் சதிகளை முறியடித்து கழகத்தை மீட்டெடுத்தவர் எடப்படியார். துரோகிகளுக்கு கட்சியில் எப்போதும் இடமில்லை. கடந்த தேர்தலில் பலாப்பழத்தைப் போல, தற்போது வேறு ஏதாவது பழத்தை துரோகிகள் தேடிக் கொள்வார்கள்” என்றார்.சீண்டும் தி.மு.க... ‘கப்சிப்’ காங்கிரஸ்... புதுச்சேரி ‘இந்தியா’ கூட்டணி மல்லுக்கட்டு! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-25/y1anpqox/ADMK-Anbalagan.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, கூட்டணி, என்பது, சேதமடைந்த, பயன்படாத, வண்டி”, –, புதுச்சேரி, அதிமுக, கூறும், காரணமென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Bihar: மக்கானா டு எதிர்க்கட்சிகள் அட்டாக் &amp; 8 மாதங்களுக்கு முன்னே தேர்தல் வியூகத்தை தொடங்கிய மோடி</title>
        <link>https://dailytopnewz24.com/bihar-மக்கானா-டு-எதிர்க்கட்சிகள்-அட்டாக்-8-மாதங்களுக்கு-முன்னே-தேர்தல்-வியூகத்தை-தொடங்கிய-மோடி</link>
        <guid>https://dailytopnewz24.com/bihar-மக்கானா-டு-எதிர்க்கட்சிகள்-அட்டாக்-8-மாதங்களுக்கு-முன்னே-தேர்தல்-வியூகத்தை-தொடங்கிய-மோடி</guid>
        <description><![CDATA[ இந்த ஆண்டு இரண்டே மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தான். அதில் ஒன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல். அது நடந்து முடிந்து பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி வாகை சூடி முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டு அந்த பரபரப்புகள் கூட அடங்கவில்லை, அதற்குள் இன்னொரு சட்டப்பேரவை தேர்தலான பீகார் மாநிலத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது பாஜக.தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய இடம் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநில அரசு நடந்து வரும் நிலையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதுதான் இந்த ஆண்டில் நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி மாநில சட்டப்பேரவை தேர்தல். மோடிதற்பொழுது மத்திய பாஜக அரசு ஆட்டம் காணாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு நித்திஷ் குமார் மிக முக்கிய காரணி. அவர் ஏதேனும் முரண்டு பிடித்தால் பிரதமர் மோடியின் நாற்காலியே ஆட்டம் கண்டுவிடும். அதனால் பீகார் மாநிலத்தில் நித்திஷ் குமார் வெற்றி பெறுவது அவரை விடவும் பாஜக-விற்கு அதிக தேவை நிறைந்தது.அதனால் தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சார வேலைகளை தொடங்கி விட்டிருக்கிறார். பிப்ரவரி 24ஆம் தேதி பீகார் மாநிலம் பகல்பூர் சென்ற அவர், தனது தேர்தல் பிரச்சாரத்தை கூட்டணி கட்சி தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்.`மக்கானாவில் தொடக்கம்’பகல்பூரில் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடியே வந்தார். அவருடன் வாகனத்தில் பீகார் முதல்வர் நித்திஷ் குமாரும் இருந்தார் .மேடை ஏறிய பிரதமர் மோடிக்கு உணவு பொருளான மக்கானாவால் செய்யப்பட்ட ஆள் உயர மாலை அவருக்கு போடப்பட்டது. இந்த மக்கானா பீகார் மாநிலத்தில் விளையும் மிக முக்கிய விவசாய பொருளாகும் கடந்த பட்ஜெட்டில் கூட அதனால் தான் இந்த மக்கானவிற்கென்று தனி வாரியம் பீகாரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மோடிபி.எம் கிசான் சம்மன் நிதி என்ற விவசாயிகளுக்கான நேரடி நிதி வழங்கும் திட்டத்தின் 19 ஆவது தவணையை பிரதமர் மோடி விடுவித்து பொதுமக்களிடம் பேசினார். அப்போது, `தான் வருடத்தில் 300 நாட்கள் மக்கானாவை சாப்பிடுவதாகவும். அதை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் பட்ஜெட்டில் இதற்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது&#039; என பேசி கைத்தட்டல்களை வாங்கினார்.தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவ்-வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். `கும்பமேளாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள்’ ``புனித விலங்கான மாட்டிற்கு வழங்கப்படும் தீவனத்தில் கூட லாலு பிரசாத் யாதவ் ஊழல் செய்திருக்கிறார். அதனால் தான் அவர் தற்போது சிறையில் இருக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தலைவர்கள் தற்பொழுது உலகமே வியந்து பார்க்கும் கும்பமேளாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள். காட்டு அரசியல் நடத்தும் அவர்களுக்கு நமது பல பெருமைகள் பற்றி எதுவும் தெரியாது. ராமர் கோவிலின் பெருமைகளை புறம் தள்ள பார்த்தவர்கள் தான், தற்போது மகா கும்பமேளாவையும் துச்சமாக நினைக்கிறார்கள். புனிதமான தருணங்கள் பற்றி அவதூறாக பேசும் இவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது” எனவும் கோபம் கொப்பளிக்க பேசினார். மோடி&#039;8-ல் ஒருவர்&#039; - உலகை உலுக்கும் உடல் பருமன் பிரச்னை; இந்தியாவில் இதை தடுக்க மோடி கொடுக்கும் சேலஞ்ச்!பீகார் மாநிலம் அதிக அளவில் விவசாயத்துறை சார்ந்த மாநிலம் என்பதால் விவசாயிகளை மையப்படுத்தியும் அவரது பேச்சு இருந்தது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியிலும் மாநிலத்திலும் எப்போதும் விவசாயிகளின் நலனையே மனதில் கொண்டிருப்பதாகவும் தங்களது ஆட்சி தொடரவில்லை என்றால் நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய விவசாய சகோதர சகோதரிகளுக்கு எந்த சலுகைகளும் பலனும் கிடைக்காமல் போய்விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். நான் தற்போது பேசிக் கொண்டிருக்கும் பகல்பூரில் விக்ரம்சிலா பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகத்தை போல புகழ்பெற்று விளங்க போகிறது என அறிவித்த அவர், `வரக்கூடிய நாட்கள் பீகார் மாநிலத்திற்கு பல அரிய திட்டங்களை கொடுக்கப் போகும் நாட்கள், அதன் ஒரு பகுதியாகத் தான் இன்றைய தினம் சுமார் 1,100 கோடி ரூபாய்க்கு மதிப்பிலான நான்கு பாதங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது. இது போன்ற ஏராளமான திட்டங்கள் வந்து கொண்டே இருக்க போகிறது. நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டே இருக்க போகிறீர்கள்” என பிரதமர் பேச மேடையில் இருந்த நிதிஷ்குமார் அதைக் கைதட்டி ரசித்தார். பீகார் அரசியலில் மற்றுமொரு வாரிசு... மகனைக் களமிறக்குகிறாரா நிதிஷ்?வாக்குறுதிகள், எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல் என வரப்போகும் நாட்கள் பீகார் மாநிலத்தைச் சுற்றி எப்படியெல்லாம் அமையப்போகிறது என்பதற்கான அடிப்படை கோட்டை பிரதமர் மோடி வரைந்திருக்கிறார். இதிலிருந்து பீகார் மாநிலத்திற்கான சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.நாடு முழுவதிலும் உள்ள சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 2,200 கோடி ரூபாய் நிதியை பிரதமர் இன்று விடுவித்த நிலையில் அதில் சுமார் 75 லட்சம் பேர் பீகார் மாநிலத்தை மட்டும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-25/g9o1t1yl/Gkj1ufFbYAAfYaD.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Bihar:, மக்கானா, டு, எதிர்க்கட்சிகள், அட்டாக், மாதங்களுக்கு, முன்னே, தேர்தல், வியூகத்தை, தொடங்கிய, மோடி</media:keywords>
    </item>
    <item>
        <title>`இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இருக்காது&amp;apos; &amp; திருமாவளவன் பேசியதென்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இந்திக்கு-அல்ல-இந்தி-திணிப்புக்கு-தமிழ்நாட்டில்-ஒருபோதும்-இடம்-இருக்காது-திருமாவளவன்-பேசியதென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்திக்கு-அல்ல-இந்தி-திணிப்புக்கு-தமிழ்நாட்டில்-ஒருபோதும்-இடம்-இருக்காது-திருமாவளவன்-பேசியதென்ன</guid>
        <description><![CDATA[ இந்தி திணிப்பு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.இந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவை &#039;ஒரே நாடு&#039;, &#039;ஒரே மொழி&#039; என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சி நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தி ஒரு சில மாநிலங்களில்தான் பேசப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசிய மொழியாக, அலுவலக மொழியாக இந்தி மாற வேண்டும் என்பது அவர்களின் செயல்திட்டமாக இருக்கிறது. இந்தி ஒரு பிராந்திய மொழிதான். அதை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.திருமாவளவன் இந்தியை மற்ற மொழி பேசுபவர்கள் மீது திணிக்கிறார்கள். இது  அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மும்மொழி கொள்கையை பொறுத்தவரை அதில் இந்தி பிரதானம் இல்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். ஆனால் நடைமுறையிலே மூன்றாவது மொழி இந்தி என்றுதான் மத்திய அரசு நடந்துகின்ற கல்வி நிறுவனங்களில் இருக்கிறது. மாநில அரசு நடத்துகிற நிறுவனங்களிலும் அதை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்தி பேசக்கூடியவர்கள் இரண்டு மொழியைதான் கற்கிறார்கள். ஒன்று இந்தி மற்றொன்று ஆங்கிலம். ஆனால் மற்ற மொழி பேசிக்கூடியவர்கள் தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் சேர்ந்து கற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.மோடி பாஜக அரசு &#039;ஒரே தேசம்&#039;, &#039;ஒரே மொழி&#039; என்பதை உருவாக்க பார்க்கிறார்கள். இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் ஒரு போதும் இடம் இருக்காது என அழுத்தமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்&quot; என்று பேசியிருக்கிறார்.Stalin: ``இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்&#039;&#039; - ஸ்டாலின்Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-10/qyp305wr/திருமாவளவன்" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்திக்கு, அல்ல, இந்தி, திணிப்புக்கு, தமிழ்நாட்டில், ஒருபோதும், இடம், இருக்காது, திருமாவளவன், பேசியதென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் அகற்றமா? &amp; ரேகா குப்தா விளக்கம்!</title>
        <link>https://dailytopnewz24.com/டெல்லி-முதல்வர்-அலுவலகத்தில்-அம்பேத்கர்-பகத்-சிங்-புகைப்படங்கள்-அகற்றமா-ரேகா-குப்தா-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/டெல்லி-முதல்வர்-அலுவலகத்தில்-அம்பேத்கர்-பகத்-சிங்-புகைப்படங்கள்-அகற்றமா-ரேகா-குப்தா-விளக்கம்</guid>
        <description><![CDATA[ டெல்லி முதல்வர் அலுவலகத்திலிருந்து பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றியதாக பாஜக மீது எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இக்குற்றச்சாட்டை மறுத்து, விளக்கமளித்திருக்கிறார் டெல்லி முதல்வரான ரேகா குப்தா. பாஜக தலைமையிலான புதிய அரசின் முதல் டெல்லி சட்டமன்றக் கூட்டத்தின்போது, இவ்விவகாரம் இரு கட்சியினரிடையே மோதலை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் குறித்து தனது X தளத்தில் டெல்லி முன்னாள் முதல்வரான ஆம் ஆத்மியின் அதிஷி, தான் முதல்வராக இருந்தபோது அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்கள் முதல்வர் நாற்காலிக்குப் பின்னால்  காட்சிப்படுத்தப்பட்டதைப் புகைப்படத்துடன் பகிர்ந்து, தற்போதைய முதல்வரான ரேகா குப்தாவின் இருக்கைக்குப் பின், மகாத்மா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் உருவப்படங்கள் சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ளதையும், அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படம் நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிக் குற்றம்சாட்டினார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிஷி, &quot;பாஜக-வின் தலித் விரோத மனப்பான்மை அனைவரும் அறிந்ததே. இன்று அவர்களது தலித் விரோத மனநிலை வெளிவருகிறது. டெல்லி அரசாங்கத்தின் ஒவ்வொரு அலுவலகத்திலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருந்தார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், இந்த இரு புகைப்படங்களையும் முதல்வர் அலுவலகத்திலிருந்து அகற்றியுள்ளது. பாஜக தலித் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கட்சி என்பதை இது காட்டுகிறது&quot; எனக் கூறினார். அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றியதால், லட்சக்கணக்கான தலித் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக கெஜ்ரிவால் இவ்விவகாரத்துக்குக் குரல் கொடுத்தார். இக்குற்றச்சாட்டுக்குப் பின், அம்பேத்கரின் புகைப்படத்தை அருகிலுள்ள சுவரில் காட்சிப்படுத்தியதாக மற்றொரு படத்தை பாஜக வெளியிட்டது. மகாத்மா காந்தி, ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் முதல்வர் நாற்காலியின் பின்னால் வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்களைப் பக்கத்துச் சுவர்களில் வைத்துள்ளதாக வீடியோ ஒன்றையும் பாஜக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சி அம்பேத்கர் மற்றும் பகத்சிங்க் புகைப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அவநம்பிக்கையான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பாஜக எதிர்க்கட்சியினரை நிராகரித்தது. மேலும், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டைக் கடுமையாகச் சாடிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகக் குறிப்பிட்டார்.ரேகா குப்தா&quot;அரசாங்க தலைமையின் புகைப்படம் இடம்பெறக் கூடாதா? குடியரசுத் தலைவர் மற்றும் தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் வைக்கக் கூடாதா?&quot; எனக் கேள்வி எழுப்பிய ரேகா குப்தா, ``எனது பணி மக்களுக்குப் பதிலளிப்பதே மற்றும் நான் இவர்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை. அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. வேறு இடத்தில் புகைப்படங்களை வைக்கப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.Stalin: ``இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்&#039;&#039; - ஸ்டாலின் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-25/fzyfps0s/BR-Ambedkar-Bhagat-Singh-AAP-vs-BJP-Delhi-government-offices-Atishi-arvind-kejriwal-rekha-gupta-delhi-cm-office.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டெல்லி, முதல்வர், அலுவலகத்தில், அம்பேத்கர், பகத், சிங், புகைப்படங்கள், அகற்றமா, ரேகா, குப்தா, விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Stalin: ``இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்&amp;apos;&amp;apos; &amp; ஸ்டாலின்</title>
        <link>https://dailytopnewz24.com/stalin-இந்தியை-படிக்காதே-என்று-கூறவில்லை-திணிக்காதே-என்றுதான்-கூறுகிறோம்-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/stalin-இந்தியை-படிக்காதே-என்று-கூறவில்லை-திணிக்காதே-என்றுதான்-கூறுகிறோம்-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.அந்தக் கடிதத்தில், &quot; ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டம். அன்னைத் தமிழை ஆதிக்க மொழியிட மிருந்து பாதுகாக்கின்ற போராட்டம். இனத்தின் அடையாளத்தைத் தக்க வைத்து, தாய்மொழியைக் காலத்திற்கேற்ற அறிவியல்தொழில்நுட்பத் தன்மையுடன் வளர்த்தெடுக்கும் போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்!ஸ்டாலின்`எனக்கு சரியாக இந்தி தெரியாது; தமிழ்நாட்டில் இது பெரிய பிரச்னை’ - நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். உயிரைக் கொடுத்து தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளத்தைக் கொண்ட இயக்கத்தின் வழிவந்தவர்கள் நாம். தாய்மொழியை அடிப்படையாகவும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும் கொண்டு பேரறிஞர் பெருந்தகை அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு கடைப்பிடித்து வருவதால்தான் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து வரி­யைப் பெற்­றுக்­கொண்டு, தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் கல்­விக்­கான நிதியை ஒதுக்­கா­மல், மத்திய பாஜக அரசு வஞ்­சித்து வரும் போக்கை தமிழ்­நாட்­டின் பள்ளி மாண­வர்­க­ளும்­கூட தெளி­வாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள். 10 ஆயி­ரம் கோடி தந்­தா­லும் இந்­தி­யைத் திணிக்­கும் தேசிய கல்­விக் கொள்­கையை ஏற்­க­மாட்­டோம். நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ என்பதாகும். ஸ்டாலின் இன்றும் அதனை எதிர்க்கிறோம். ‘இந்தி படிக்காதே!’ என்று யாரையும் தடுக்கவில்லை. ‘இந்தியை எங்கள் மீது திணிக்காதே!’ என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக ஏன் எதிர்க்கிறோம் இந்தித் திணிப்பை என்பதை எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளந்தலைமுறையினரும் புரிந்துகொள்வதற் கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன்.&quot; என்று தெரிவித்துள்ளார்.``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது&#039;&#039; - நடிகர் பிரகாஷ்ராஜ்Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-19/phdpe624/67b63a9a46910.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Stalin:, இந்தியை, படிக்காதே, என்று, கூறவில்லை, திணிக்காதே, என்றுதான், கூறுகிறோம், ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை&amp;quot; &amp; பாஜக&amp;வில் இருந்து விலகிய  ரஞ்சனா நாச்சியார்</title>
        <link>https://dailytopnewz24.com/திராவிட-வெறுப்பை-ஒரு-தமிழச்சியாக-ஏற்க-முடியவில்லை-பாஜக-வில்-இருந்து-விலகிய-ரஞ்சனா-நாச்சியார்</link>
        <guid>https://dailytopnewz24.com/திராவிட-வெறுப்பை-ஒரு-தமிழச்சியாக-ஏற்க-முடியவில்லை-பாஜக-வில்-இருந்து-விலகிய-ரஞ்சனா-நாச்சியார்</guid>
        <description><![CDATA[ நடிகை ரஞ்சனா நாச்சியார் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், &quot;விடைபெறுகிறேன்... கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.ரஞ்சனா நாச்சியார்தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தைக் காக்கின்ற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப் பணியாகச் செய்து கடமையாற்றி விடலாம் எனக் கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன். தேசியம் என்பதும், தெய்விகம் என்பதும் நாடு முழுவதும் விரிவடைந்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிப் போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது.என்னைப் பொறுத்தவரைத் தாயகம் காக்கப்படத் தமிழகம் சிறக்க வேண்டும். மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை.இதுவரை பாரதிய ஜனதா கட்சியில் வழங்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் அந்த பொறுப்பில் சிறப்பாகத்தான் நான் செயல்பட்டு இருக்கிறேன். ஆனால் என்னைச் சிறப்பாக இயக்க இந்த இயக்கம் தவறிவிட்டது.`திராவிட இயக்கம் தோன்றியது ஏன் தெரியுமா?’ – விழுப்புரத்தில் விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்ரஞ்சனா நாச்சியார்அரசியல் ஆளுமைகளாக மாறுவது அரிதான காரியம். அரிதிலும் அரிதாக ஓரிருவர் முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தைத் தடுத்து முட்டுக்கட்டை போடுவது என்பது பெண்களின் அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. எனவே எனக்கென்று ஒரு இயக்கம், எனக்கென்று ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்கி விட்டேன்.எனக்கு இதுவரை வாய்ப்பளித்தவர்களுக்கும் பதவியை வாரித் தந்தவர்களுக்கும், என் வளர்ச்சிக்கும் என் முயற்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அனுசரித்துச் சென்றவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன், நன்றியை நவில்கிறேன்.@BJP4TamilNadu @annamalai_k @KesavaVinayakan @blsanthosh pic.twitter.com/rkFMplsjA2— Ranjana Natchiyaar (@RanjanaNachiyar) February 25, 2025


என்னுடன் பயணித்து என்னுடன் கடமையாற்றி என்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்ட அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் கோடி.இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புரட்சிப் பயணம்,அது எழுச்சிப் பயணம்,வரும் காலங்களில் இனி அதுவே வெற்றிப் பயணம்...அரசுப் பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்த விவகாரம் - ரஞ்சனா நாச்சியார் கைதும் வழக்கும்!வணக்கம் வாசகர்களே  விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.Click here: https://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-25/dgyrja98/Snapinst.app469986054182940713442346138685109713735188144n1080.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திராவிட, வெறுப்பை, ஒரு, தமிழச்சியாக, ஏற்க, முடியவில்லை, பாஜக-வில், இருந்து, விலகிய, ரஞ்சனா, நாச்சியார்</media:keywords>
    </item>
    <item>
        <title>``அந்த நூலிழையில் தான் இருப்பதை மறந்து... உதைத்து தள்ளுகிறார்!&amp;quot; &amp; குட்டிக்கதை சொல்லிய சசிகலா</title>
        <link>https://dailytopnewz24.com/அந்த-நூலிழையில்-தான்-இருப்பதை-மறந்து-உதைத்து-தள்ளுகிறார்-குட்டிக்கதை-சொல்லிய-சசிகலா</link>
        <guid>https://dailytopnewz24.com/அந்த-நூலிழையில்-தான்-இருப்பதை-மறந்து-உதைத்து-தள்ளுகிறார்-குட்டிக்கதை-சொல்லிய-சசிகலா</guid>
        <description><![CDATA[ `உசிலம்பட்டி மக்களின் அன்பு’மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட வி.கே சசிகலா பேசும்போது, &quot;உசிலம்பட்டி மக்களின் அன்பு என்றும் மாறாதது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட முதல் தேர்தலான திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை தந்தீர்கள். அதிமுக-வை முதன் முதலில் அங்கீகரித்தவர்கள் இப்பகுதி மக்கள். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது அன்பு கொண்ட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சசிகலாபசும்பொன் முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். இருவரும் இப்பகுதிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஜெயலலிதா இப்பகுதியில் நடந்த பெண் சிசுக்கொகையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். இப்படி மக்களுக்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.`விளம்பரம் மட்டுமே செய்கின்றனர்&#039;அதனால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்காமல் நிறைந்திருப்பவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் கொடுத்துள்ளனர். ஆனால், திமுக மக்களை கசக்கி பிழிகிறது. திமுக அரசு தற்போது வரை எதும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்கின்றனர். விளம்பரத்தின் மூலமே 2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.அதை முறியடிக்கணும், தீய சக்தி திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். தமிழகத்தை நம்மால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள்.சசிகலா`அப்பா வேஷம்’காவேரி நதிநீர் மற்றும் முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு மத்திய அரசுடன் இணைக்கமாக பேசி உரிய தீர்வை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. ஆனால் திமுக அரசு, குடும்ப நலத்திற்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மக்கள்தான் பாதிப்படைந்து வருகிறார்கள்.பெண்கள் வாழத் தகுதி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. ஆனால், முதல்வர் அப்பா வேஷம் போட்டு வருகிறார். சமீபத்தில் துணை ஆணையர் அலுவலகத்திலேயே அசம்பாவிதம் அரங்கேறியது. திமுகவின் வேசம் கலையும் நேரம் வந்துவிட்டது. ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பொது நலத்துடன் செயல்பட வேண்டும் என அனைத்து மக்களும் எண்ணுகின்றனர். `குட்டிக்கதை’தன்னலம் மறந்து பொது நலத்துடன் செயல்பட ஜெயலலிதா சொன்ன கதைதான இப்போது நினைவுக்கு வருகிறது. பாவம் செய்த ஒருவன் நரகத்துக்கு போகிறான். அப்படி போகும்போது சிலந்தி பூச்சி ஒன்றை மிதிக்காமல் கவனமாக செல்கிறான். அந்த சிறிய புண்ணியத்துக்காக சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த மனிதனிடம் மேலே ஒரு சிலந்தி சொர்க்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனுடைய இழை கீழே வரை தொங்குகிறது, அதைப் பிடித்து மேலே வந்துவிடு என்று சொல்கிறார்கள். அதைப்போல் இவரும் நூலிழையை பிடித்து மேலே ஏற, அதைப்பார்த்து நரகத்திலுள்ள இன்னும் சிலரும் அந்த இழையை பிடித்து மேலே ஏறி வருகிறார்கள். அப்போது இவர், தான் மட்டும்தான் சொர்க்கத்திற்கு போகணும் என்று நினைத்து மற்றவர்களை உதைத்து தள்ளுகிறார். அந்த நூலிழையில் தான் இருபதை மறந்து விடுகிறார். அதனால் இழை அறுந்து அவரும் கீழே விழுகிறார். இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், யாராக இருந்தாலும் சுய நலமில்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி - சசிகலா.யாராக இருந்தாலும் சுய விருப்பு வெறுப்பின்றி தன்னடக்கத்துடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அனைவரின் எண்ணத்தையும் ஈடேற்றும் வகையில் ஒன்றிணைவோம் என இந்த நாளில் உறுதி ஏற்போம்.  அதிமுகதான் எனது உயிர் மூச்சு, இந்த இயக்கத்தை மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம். ஒன்றிணைக்கும் முயற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன்.,எழுந்து நடந்தால் இமயமும் நம் காலடியில்&quot;  என்றார். Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/699a1d33-ddd0-42e7-8d0d-2593752fbb26/Untitled-1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 25 Feb 2025 15:19:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அந்த, நூலிழையில், தான், இருப்பதை, மறந்து..., உதைத்து, தள்ளுகிறார், குட்டிக்கதை, சொல்லிய, சசிகலா</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;கிரவுண்டுக்கு வேண்டாம்; குறிஞ்சிக்கு வந்துடுங்க...&amp;quot; &amp; திமுக அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி!</title>
        <link>https://dailytopnewz24.com/கிரவுண்டுக்கு-வேண்டாம்-குறிஞ்சிக்கு-வந்துடுங்க-திமுக-அணிகளுக்கிடையிலான-கிரிக்கெட்-போட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/கிரவுண்டுக்கு-வேண்டாம்-குறிஞ்சிக்கு-வந்துடுங்க-திமுக-அணிகளுக்கிடையிலான-கிரிக்கெட்-போட்டி</guid>
        <description><![CDATA[ கிரிக்கெட் போட்டி!தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க விளையாட்டு மேம்பட்டு அணியின் சார்பில் தி.மு.க நிர்வாகிகளுக்கு இடையே ஆன கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் அணி, சென்னை மாநகர மேயர் அணி, தலைமைக் கழக அணி, சட்டமன்ற உறுப்பினர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காகக் கடந்த சில தினங்களாகவே அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கும் தயாநிதிமாறன்டென்னிஸ் பாலில் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மெரினா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 15-16 தேதிகளில் காலை 7.30-மணிக்குத் தொடங்கி பகல், இரவு போட்டியாக நடைபெறவுள்ளன. வெற்றிபெறும் முதல் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும் ஒரு இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாய் பணமும் இருசக்கர வாகனமும், மூன்றாவது பரிசாக வெறும் 75 ஆயிரம் பணமும் வழங்கப்படவுள்ளன. மேலும் அணிகளில் சிறப்பாக விளையாடும் ஒருவருக்கு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஒன்றும் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.குறிஞ்சி வந்துடுங்க!இந்த கிரிக்கெட் போட்டிகள் குறித்து விளையாட்டு மேம்பட்டு அணியின் துணைச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். &quot;கடந்த ஒரு மாதமாக நாங்கள் அனைத்து அணி செயலாளர்களுக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருந்தோம். தளபதியின் 72-வது பிறந்தநாளுக்குக் கழகத்தின் சார்பில் 72 அணிகளாகப் பிரித்து கிரிக்கெட் போட்டி நடத்துவதே முதல் திட்டம். முதலில் பெரிய அளவில் யாருக்கும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. கடைசியில் சில அணிகள் ஆர்வம் காட்ட மற்றவர்களும் இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கடைசியாக இருபது அணிகள் முடிவுசெய்யப்பட்டது. இந்த போட்டிகள் வரும் 15-ம் தேதி காலை 7.30 மணிக்கு மெரினா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குவதாகத் திட்டம். கிரிக்கெட் பயிற்சியில் சென்னை மேயர் பிரியாஇது குறித்து துணை முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அங்கிருந்து, &#039;முதல் நாள் மாலையே அனைத்து அணியைச் சேர்ந்தவர்களையும் இங்கு அழைத்து வந்துவிடுங்கள். அனைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து போட்டியைத் துணை முதல்வர் ஆரம்பித்து வைப்பார்&#039; என்று சொல்லிவிட்டார்கள். அதன் பெயரில் குறிஞ்சியில் (துணை முதல்வருடைய இல்லத்தின் பெயர்) ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. ஞாயிறு அன்று இறுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்குப் பரிசுகளை வழங்க முதல்வரை அழைத்திருக்கிறோம். அவர் பெரும்பாலும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்&quot; என்றார்கள். &quot;விளையாட்டெல்லாம் இருக்கட்டும் இந்த அமைச்சர்கள், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த கிரிக்கெட் போட்டியில் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சம் வளர்ச்சிப் பணிகளில் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்&quot; என்று மக்களே கமெண்ட் அடிக்கிறார்கள்!DMK : பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்;  தூக்கியடிக்கப்பட்ட மா.செ-க்கள் - அதிரடிக்கு என்ன காரணம்?!இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்&#039; பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/79ifh3jj/image-3.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கிரவுண்டுக்கு, வேண்டாம், குறிஞ்சிக்கு, வந்துடுங்க..., திமுக, அணிகளுக்கிடையிலான, கிரிக்கெட், போட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>செங்கோட்டையன் போர்க்கொடி... வாரிவிடும் ஐகோர்ட் தீர்ப்பு... நெருக்கடியில் சிக்கிய எடப்பாடி?</title>
        <link>https://dailytopnewz24.com/செங்கோட்டையன்-போர்க்கொடி-வாரிவிடும்-ஐகோர்ட்-தீர்ப்பு-நெருக்கடியில்-சிக்கிய-எடப்பாடி</link>
        <guid>https://dailytopnewz24.com/செங்கோட்டையன்-போர்க்கொடி-வாரிவிடும்-ஐகோர்ட்-தீர்ப்பு-நெருக்கடியில்-சிக்கிய-எடப்பாடி</guid>
        <description><![CDATA[ சமீபத்தில் கோவையில் அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், &quot;அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்படாததால் பங்கேற்கவில்லை&quot; என விளக்கமளித்தார். இது அ.தி.மு.க-வுக்குள்ளும், வெளியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையன்பிறகு இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், &quot;நிகழ்ச்சியை அ.தி.மு.க ஏற்பாடு செய்யவில்லை. விவசாயக் கூட்டமைப்புகளால்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டிருந்தனர். எந்தவித அரசியல் காழ்புணர்வும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் பாராட்டு விழா நடந்திருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருக்கும்&quot; என்றார். பிறகு செங்கோட்டையன் இல்லத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இது சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியது. ஆனால், &quot;இது வழக்கமான நிகழ்வுதான்&quot; எனச் செங்கோட்டையன் தெரிவித்தார்.இதற்கிடையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய செங்கோட்டையன், &quot;நான் செல்லும் பாதை எம்.ஜி.ஆர், ஜெயலிலதா வகுத்துக் கொடுத்த பாதை. என்னைப் பற்றி எத்தனையோ பேர் என்னவெல்லாமோ பேசி கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதைப் பற்றி கவலையும் இல்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். அதை மறந்து விடக் கூடாது. என்னைச் சோதிக்காதீர்கள். இதை நான் வேண்டுகோளாக வைக்கிறேன்&quot; என்றார். எம்ஜிஆர் - அதிமுக`என்னை சோதிக்காதீர்கள்; எத்தனையோ பதவிகள் தேடி வந்தன ஆனால்...&#039; - மேடையில் வெடித்த செங்கோட்டையன்இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள், &quot;`அதிகாரத்தைக் கைப்பற்றியது முதலே எடப்பாடி பழனிசாமி தரப்பு செங்கோட்டையனை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் வேலுமணியை வளர்த்துவிட்டார். இது சீனியரான செங்கோட்டையனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும், பெரிதாக வெளியில் பேசாமல் இருந்தார். இந்த சூழலில்தான் செங்கோட்டையனிடமிருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவியையும் வேலுமணிக்குக் கொடுத்து அழகு பார்த்தார், எடப்பாடி. இப்படி தொடர்ச்சியாக அடிமேல் அடி விழுந்துகொண்டிருந்தது. இந்த சூழலில்தான் பாராட்டு விழாவுக்கான அழைப்பிதழில், வேலுமணிக்குக் கீழே செங்கோட்டையனின் பெயர் போடப்பட்டிருந்ததுதான். இது ஏற்கெனவே கோபத்தில் இருந் செங்கோட்டையனை மேலும் சூடாக்கிவிட்டது&quot; என்றனர்.இந்த பரபரப்புக்கு மத்தியில்தான் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கூடவே தேர்தல் ஆணைய விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், &quot;ஒரு இயக்கம் பிளவுபட்டால், யார் உண்மையாக அதை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று விசாரித்து சொல்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. இவற்றின்படி, உள்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டுவிட்டது. இருப்பினும், நீதிமன்றத்தில் இன்று இப்படித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகத் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொண்டதை நாங்கள் எதிர்க்கிறோம்&quot; என்றார்.அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், &quot;இந்த இயக்கம் 50 ஆண்டுகாலம் இரு தலைவர்களும் உயிரைக்கொடுத்து காப்பாற்றியது. விதி 45-ன் படி, அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் பொதுச்செயலாளார் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை யாராலும், எந்த சூழ்நிலையாலும் மாற்ற முடியாது. வரும் 2026 தேர்தலில் அனைவரும் ஒன்றாக இணைந்தால் வாழ்வு. இல்லையென்றால் எல்லோருக்கும் தாழ்வுதான். அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா  எவ்வளவோ சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதையும் ஏற்கவில்லை. அதன் விளைவுதான் இன்று எதிர்கட்சியாக இருக்கக்கூடிய சூழல்&quot; என்றார்.‘முதல் அடி!’ - மௌனம் உடைத்த செங்கோட்டையன்... பொறி கலங்கிய எடப்பாடி... பின்னணியில் பா.ஜ.க?இதற்கு எதிர்வினையாற்றிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், &quot;புரட்சித்தலைவி அம்மா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்று எடப்பாடி செயல்படுகிறார் என்று ஆர்.பி. உதயகுமார் எப்போதும் காமெடி செய்து கொண்டே இருப்பார். இந்த உலகத்தில் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிகராக யாருமே கிடையாது. ஆர்.பி. உதயகுமார் பேசுவதை நாம் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இந்த விஷயத்தில் செங்கோட்டையன் அவர்கள் எடுத்திருப்பது அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும்&quot; என்றார். இதனைத் தொடர்ந்தே இன்று மதுரை மேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா, &#039;&#039;அ.தி.மு.க வளர வேண்டுமமென்றால் ஓ.பி.எஸ் போன்ற யாருமே நீதிமன்றத்துக்குச் செல்லக்கூடாது. ஒரு ஆறு மாதத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்ற ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/olvtp5vg/palaniswami_edappadi_k_pti_1200x768.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>செங்கோட்டையன், போர்க்கொடி..., வாரிவிடும், ஐகோர்ட், தீர்ப்பு..., நெருக்கடியில், சிக்கிய, எடப்பாடி</media:keywords>
    </item>
    <item>
        <title>``அண்ணாமலை ஏதாவது பேசிவிட்டு, வாபஸ் வாங்குவார்.. தி.மு.க&amp;வை அசைக்க முடியாது&amp;apos;&amp;apos; &amp;அமைச்சர் கீதாஜீவன்</title>
        <link>https://dailytopnewz24.com/அண்ணாமலை-ஏதாவது-பேசிவிட்டு-வாபஸ்-வாங்குவார்-திமுக-வை-அசைக்க-முடியாது-அமைச்சர்-கீதாஜீவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/அண்ணாமலை-ஏதாவது-பேசிவிட்டு-வாபஸ்-வாங்குவார்-திமுக-வை-அசைக்க-முடியாது-அமைச்சர்-கீதாஜீவன்</guid>
        <description><![CDATA[ கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் துறை சார்பாக நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார். இதில் கலெக்டர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிபாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்&#039;&#039; -கீதாஜீவன்இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், &quot;தமிழக முதல்வர் பொறுப்பேற்ற 15 நாள்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார். பொதுவாக சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக வெளியே சொல்வதற்கு தயங்குகிறார்கள். பிரச்னை ஆனபிறகுதான் பெற்றோருக்கே தெரிய வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்னைகள் குறித்து உடனடியாக பெற்றோர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக புகார்கள் வருவதால் அதிக குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். இதுவரை வெளிவராத தகவல்கள் கூட இப்போது வெளியே வருகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி வருகிறார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நன்கு தெரிந்தவர்கள் மூலமாக தான் அதிக துன்புறுத்தல்கள் வருகின்றன. செல்போன் போன்ற பொருள்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.பெண்களுக்கு பரிமாறும் அமைச்சர் கீதா ஜீவன்அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை உருவுவேன் என அண்ணாமலை சவடால் பேசி வருகிறார். அண்ணாமலை ஏதாவது பேசிவிட்டு பின்னர் வாபஸ் வாங்குவார். அவர் சொன்னதை எதையும் சாதித்ததில்லை. தி.மு.க-வை அழிப்பேன் என அவரைப் போல பேசியவர்கள் அழிந்தது தான் சரித்திரம். தி.மு.க-வை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. த.வெ.க குழந்தைகள் அணி குறித்து எந்த கருத்தும் கூறவிரும்பவில்லை. மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்லமுடியாத வகையில் துன்புறுத்தல் இழைக்கப்பட்டன. பா.ஜ.க முதல்வரால் அதை கட்டுப்படுத்த முடியாமல் மணிப்பூர் தவிக்கும் நிலையில், அதை சரி செய்த பின்பு தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க பேசட்டும். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்லதுதான். மக்களோடு மக்களாக பயணித்தால்தான் மக்கள் பிரச்னைகளை அறிய முடியும்&quot; என்றார்.அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு திருமணம்; நடத்தி வைத்த உதயநிதி - கல்யாண க்ளிக்ஸ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/zugisp0y/IMG-20250214-WA0014.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அண்ணாமலை, ஏதாவது, பேசிவிட்டு, வாபஸ், வாங்குவார்.., தி.மு.க-வை, அசைக்க, முடியாது, -அமைச்சர், கீதாஜீவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Victoria Hall: வேகமெடுக்கும் சென்னை விக்டோரியா பொதுக்கூடம் புதுப்பிப்புப் பணிகள்! | Photo Album</title>
        <link>https://dailytopnewz24.com/victoria-hall-வேகமெடுக்கும்-சென்னை-விக்டோரியா-பொதுக்கூடம்-புதுப்பிப்புப்-பணிகள்-photo-album</link>
        <guid>https://dailytopnewz24.com/victoria-hall-வேகமெடுக்கும்-சென்னை-விக்டோரியா-பொதுக்கூடம்-புதுப்பிப்புப்-பணிகள்-photo-album</guid>
        <description><![CDATA[ இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்&#039; பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/ywlcx3wp/IMG20250214131053-1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Victoria, Hall:, வேகமெடுக்கும், சென்னை, விக்டோரியா, பொதுக்கூடம், புதுப்பிப்புப், பணிகள், Photo, Album</media:keywords>
    </item>
    <item>
        <title>M.K.Stalin: `எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும்...&amp;apos; &amp; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்</title>
        <link>https://dailytopnewz24.com/mkstalin-எத்தனை-கெட்டப்-போட்டு-வந்தாலும்-முதல்வர்-ஸ்டாலின்-ஆவேசம்</link>
        <guid>https://dailytopnewz24.com/mkstalin-எத்தனை-கெட்டப்-போட்டு-வந்தாலும்-முதல்வர்-ஸ்டாலின்-ஆவேசம்</guid>
        <description><![CDATA[ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு ஒரு மடலை எழுதியிருக்கிறார். அதில், &#039;அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட உருவ முடியாது.&#039; எனக் கூறியிருக்கிறார்.ஸ்டாலின்தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கிய ஆட்சியை அவர்களுக்கான ஆட்சியாக நாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு செயலாற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.  மாநில உரிமைக்கு எதிரான பா.ஜ.க அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.தி.மு.க.வுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால் அதனைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும்.தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனுமில்லாத, கள்ளக் கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து கழகத்தின் தலைமையிலான அணியின் வெற்றியை உறுதி செய்வோம்.அந்த வெற்றியை அடைவதற்கான  நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்டக் கழக நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.பழனிவேல், நீலகிரி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.கே.எம்.ராஜு, ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோலவே ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான  மாவட்டப் பொறுப்பாளர்களாக மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி, மாண்புமிகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி, திரு.செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ, திரு.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., டாக்டர்.ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ., திரு.கோ.தளபதி எம்.எல்.ஏ., திரு என்.நல்லசிவம், திரு.தோப்பு வெங்கடாசலம்,  திரு.கௌதமசிகாமணி, திரு.இல.பத்மநாபன், திரு என்.தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களின் பொறுப்பிலான சட்டமன்றத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.மு.க.ஸ்டாலின்சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுகாலமே இடையில் உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் உடன்பிறப்புகள் எதிர்பார்க்கக்கூடும்.உங்களில் ஒருவனான என்னைப் பற்றி கழக நிர்வாகிகள் நன்கறிவீர்கள். ஒரு பொறுப்பிலிருந்து ஒருவரை மாற்றுவது குறித்து ஒன்றுக்கு நூறு முறை யோசித்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் பல சுற்றுகள் ஆலோசித்து, கழகத்தின் நன்மை கருதியே இறுதி முடிவெடுப்பேன். இப்போதும் அப்படித்தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  கழகத்தின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் தொடரும்.இயக்கம் என்பது தேவைக்கேற்ற மாற்றங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தால்தான், காலத்திற்கேற்ற வளர்ச்சியைப் பெற முடியும். இந்த மாற்றங்களினால் கழகத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களுக்கும் புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்களுக்கும் என் இதயத்தில் நிறைந்துள்ள அன்பில் அணுவளவும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எப்போதும் போல நாம் எல்லோரும் கலைஞரின் உடன்பிறப்புகள்தான்.முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப்  பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து, மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் வரை எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிட வேண்டும்.மு.க.ஸ்டாலின்இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு.  தி.மு.கழகம் எனும் 75 ஆண்டுகால இயக்கத்தின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலிவுடனும் பொலிவுடனும் திகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கை.நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், உடன்பிறப்புகளின் உழைப்பு எனும் அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாகத் திகழ்கிறது. அதனால் நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் உருவான கழகத்தின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு.மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டு மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள் - இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கொள்கைக் கூட்டணியினரான தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி  என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே! மக்களின் ஆதரவு நம் பக்கமே! மக்களுக்குத் துணையாக நிற்போம்! கவனமாக உழைப்போம்! வெற்றி நமதே! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-12/z9y2eydf/6733653c45507.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>M.K.Stalin:, எத்தனை, ‘கெட்டப்’, போட்டு, வந்தாலும்..., முதல்வர், ஸ்டாலின், ஆவேசம்</media:keywords>
    </item>
    <item>
        <title>கண்ணியமற்ற `நாடு கடத்தல்’ &amp; தென் அமெரிக்க நாடுகளிடம் இந்தியாவுக்கான பாடம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/கண்ணியமற்ற-நாடு-கடத்தல்-தென்-அமெரிக்க-நாடுகளிடம்-இந்தியாவுக்கான-பாடம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/கண்ணியமற்ற-நாடு-கடத்தல்-தென்-அமெரிக்க-நாடுகளிடம்-இந்தியாவுக்கான-பாடம்-என்ன</guid>
        <description><![CDATA[ நாடு கடத்தல் டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத 15 லட்சம் பேர் அடங்கிய பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 205 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அண்மையில் ராணுவ விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் நடத்தப்பட்ட விதம் இந்தியர்களை கொதிப்படையச் செய்தது. எந்தவித முறையான இருக்கை வசதியும் இல்லாத சி-17 ரக ராணுவ விமானத்தில் கை,கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்கள் உட்காரவைக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ ஒன்றை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அதில் இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் விமானத்தில் ஏற்றப்படுகின்றனர். அந்த வீடியோவுடன் ‘சட்டவிரோதமாக நுழைந்தால் இங்கிருந்து அகற்றப்படுவீர்கள்’ என்ற எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.இந்த விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருந்தது. அதில் இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைத் தடுக்கவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவர்களின் கண்ணியத்தைக் காத்திடவும் இந்த விவகாரத்தை உடனடியாக கையாள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.அமெரிக்கா அராஜகம்! - ‘விஸ்வ குரு’ வாய் திறக்க மாட்டாரா?நாடாளுமன்றம் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களில் இந்த விவகாரத்துக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஒரு நல்ல வாழ்க்கையை தேடி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, பெரிய கனவுகளுடன் செல்லும் மக்களை இப்படி கண்ணியக்குறைவாக நடத்துவதா என்று பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதில் பலரும் முன்வைக்கும் விமர்சனம் இந்திய அரசின் மீதுதான் இருந்தது. தனது நாட்டு குடிமக்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுவதை மத்திய அரசு கடுமையாக கண்டித்திருக்க வேண்டாமா? பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிடம் காட்டும் கடும் தொனி அமெரிக்கா என்று வரும்போது எங்கே போனது என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவது என்பது இன்று தொடங்கிய ஒன்றல்ல. கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வந்தது. கடந்த ஆண்டு கூட, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அவர்கள் நாடுகடத்தப்பட்டனர். ஆனால் ட்ரம்ப், இதனை மிகவும் பெரிய அளவிலும், வெளிப்படையாகவும் செய்வதன் மூலம் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உலக அரங்கில் மிக அழுத்தமாக நிறுவ விரும்புகிறார்.சட்டவிரோத குடியேற்றம் அல்லது சட்டப்பூர்வ என்பதை ஒரு பக்கம் வைத்துவிடலாம். இப்படி நாடு கடத்தப்படுபவர்கள் அனைவருமே இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட கோடிகளை நெருங்கும் தொகைகளை செலவழித்து சென்றவர்கள். அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் வெனிசுலா, கொலம்பியா போன்ற தென் அமெரிக்க நாடுகளிடமிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நாடுகள் எடுத்த நடவடிக்கையை போல இந்தியா எடுக்க தவறிவிட்டது என்றே சொல்லலாம்.  வெனிசுலா, கொலம்பியாவெனிசுலாவை பொறுத்தவரை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த தனது 200 குடிமக்களை மீட்க இரண்டு விமானங்களை அனுப்பி வைத்தது. அமெரிக்கா தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படும் தனது குடிமக்களை திரும்ப ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது மட்டுமின்றி, விமானங்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். “வெனிசுலா குடிமக்களின் எந்தவொரு இடமாற்றமும் அவர்களின் கண்ணியம் மற்றும் மனித உரிமைக்கு முழுமையான மரியாதையுடன் செய்யப்பட வேண்டும்” என்பதை வெனிசுலா வெளியுறவுத் துறை உறுதிபட தெரிவித்துள்ளது.வெனிசுலா இன்னொரு புறம் மற்றொரு தென் அமெரிக்க நாடான கொலம்பியா, கைவிலங்கு பூட்டப்பட்ட நிலையில் தனது குடிமக்களை சுமந்து வந்த அமெரிக்க ராணுவ விமானத்தை திருப்பி அனுப்பியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ “கொலம்பிய குடிமக்களை அமெரிக்கா குற்றவாளிகளை போல நடத்த முடியாது. அவர்களை ஏற்றி வரும் அமெரிக்க விமானங்கள் எங்கள் எல்லைக்குள் நுழைவதை நான் தடை செய்கிறேன்.. அவர்களை கண்ணியத்துடன் நடத்துவதை உறுதி செய்தற்கான நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டால் மட்டுமே அந்த விமானங்கள் அனுமதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.இதேபோல அமெரிக்காவிலிருந்து பிரேசிலுக்கு நாடு கடத்தப்பட்ட அந்நாட்டு குடிமக்கள் கைவிலங்குடன் இருப்பதை கண்ட பிரேசில் நீதித் துறை அமைச்சர் ரிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி, அமெரிக்காவுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். கைவிலங்குகளை உடனடியாக அகற்றச் செய்த அவர், “இது மனித உரிமைகளை வெளிப்படையாக புறக்கணிக்கும் செயல்’ என்று சாடினார். 88 பிரேசில் குடிமக்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் பெலோ ஹரிஸான்டே நகரத்தில் தரையிறங்குவதற்கு பதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மனாஸ் நகரத்தில் தரையிறங்கியது. பிரேசில் போலீஸாரின் தலையீட்டால் விமானத்தில் இருந்தவர்களின் கைவிலங்குகள் அகற்றப்பட்டுள்ளன.மேலும் அங்கிருந்து பிரேசில் குடிமக்களை ‘கண்ணியத்துடன்’ பிரேசில் விமானப் படை விமானங்களின் மூலம் அழைத்து வர உத்தரவிட்டுள்ளார் பிரேசில் அதிபர் லுலா.தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களின் எதிர்வினை இப்படியென்றால், நாடாளுமன்ற அமளியின் போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/5w4clox6/hand.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கண்ணியமற்ற, நாடு, கடத்தல்’, தென், அமெரிக்க, நாடுகளிடம், இந்தியாவுக்கான, பாடம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ADMK: ``ஓபிஎஸ் 6 மாசம் அமைதியா இருந்தா, எடப்பாடியிடம் அவருக்காக பேசுவோம்&amp;apos;&amp;apos; &amp;ராஜன் செல்லப்பா பேச்சு</title>
        <link>https://dailytopnewz24.com/admk-ஓபிஎஸ்-6-மாசம்-அமைதியா-இருந்தா-எடப்பாடியிடம்-அவருக்காக-பேசுவோம்-ராஜன்-செல்லப்பா-பேச்சு</link>
        <guid>https://dailytopnewz24.com/admk-ஓபிஎஸ்-6-மாசம்-அமைதியா-இருந்தா-எடப்பாடியிடம்-அவருக்காக-பேசுவோம்-ராஜன்-செல்லப்பா-பேச்சு</guid>
        <description><![CDATA[ ஓபிஎஸ் யை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஒரு 6 மாதத்திற்கு அவர் அமைதியாக இருக்க வேண்டுமென அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.ராஜன் செல்லப்பா``பஞ்சமி நிலத்தை என் பெயரில் பட்டா போடவில்லை..&#039;&#039; -தேனியில் ஓபிஎஸ் பேட்டிசமீபத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.&#039;கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமையில்லை.&#039; என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ், &#039;எப்படியானாலும் தர்மமே வெல்லும். நான், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.&#039; என்று பேசியிருந்தார். ராஜன் செல்லப்பாஇதனைத் தொடர்ந்தே இன்று மதுரை மேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா, &#039;&#039;அதிமுக வளர வேண்டுமமென்றால் ஓபிஎஸ் போன்ற யாருமே நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது. ஒரு ஆறு மாதத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்று அவருக்காக பேசுவோம்.&#039; எனக் கூறியிருக்கிறார்.`ஓபிஎஸ்-ஸை எக்காலத்திலும் அதிமுக-வில் இணைக்கப் போவதில்லை!&#039; - ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2021-05/bf0fea91-7f78-463d-bd19-76de9e25ef3e/_63b51e38_3e4d_11ea_ae56_f909945546d5.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ADMK:, ஓபிஎஸ், மாசம், அமைதியா, இருந்தா, எடப்பாடியிடம், அவருக்காக, பேசுவோம், -ராஜன், செல்லப்பா, பேச்சு</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்டாலின் நிகழ்ச்சி; பாஜக&amp;வில் கராத்தே தியாகராஜன் எழுப்பிய கேள்வி &amp; நயினார் நாகேந்திரன் அளித்த பதில்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-நிகழ்ச்சி-பாஜக-வில்-கராத்தே-தியாகராஜன்-எழுப்பிய-கேள்வி-நயினார்-நாகேந்திரன்-அளித்த-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-நிகழ்ச்சி-பாஜக-வில்-கராத்தே-தியாகராஜன்-எழுப்பிய-கேள்வி-நயினார்-நாகேந்திரன்-அளித்த-பதில்</guid>
        <description><![CDATA[ ஒரு வாரத்துக்கு முன்பு, திருநெல்வேலியில் நலத்திட்டப் பணிகள் தொடங்கிவைக்கும் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், பாஜக-வைச் சேர்ந்த திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், ``தென்மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளானபோது இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள். ஆனால், உடனடியாக இடைக்கால நிதியுதவி கூட செய்யவில்லை. நயினார் நாகேந்திரனுக்கும் உண்மை தெரியும். நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகுதான் வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும், நாம் கேட்டது ரூ. 34 ஆயிரம் கோடி. ஆனால், வெறும் ரூ. 276 கோடியைத்தான் ஒன்றிய அரசு கொடுத்தது.திருநெல்வேலி நிகழ்ச்சி - முதல்வர் ஸ்டாலின்சரி, பட்ஜெட்டிலாவது நாம் கேட்ட நிதியை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்தோம், அதுவும் இல்லை. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள். ஒன்றிய பாஜக அரசு மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது. தேர்தல் சமயத்தில் மட்டும் இங்கு வருகிறார்கள். திருநெல்வேலி அல்வாவை விட, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தருகின்ற அல்வாதான் ஃபேமஸாக இருக்கிறது.&quot; என்று மத்திய பாஜக அரசை விமர்சித்திருந்தார்.இதற்கு எதிர்வினையாற்றிய, பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன், ``முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி கூட்டத்தில் பிரதமரையும், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்துப் பேசினார். அப்போது, நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறவில்லை. குறைந்தபட்சம் ஏன் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை&quot; என்று கேள்வியெழுப்பியிருந்தார்.நயினார் நாகேந்திரன்  இந்த நிலையில், கராத்தே தியாகராஜன் பேசியது குறித்து இன்று தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு நயினார் நாகேந்திரன், ``இதைப்பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது.&quot; என்று தற்போது பதிலளித்திருக்கிறார்.“உறவாடிக் கெடுக்கிறார் நயினார் நாகேந்திரன்..!” - கதறும் ரத்தத்தின் ரத்தங்கள்...இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்&#039; பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/9802vftr/WhatsApp_Image_2025_02_07_at_12_18_10_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்டாலின், நிகழ்ச்சி, பாஜக-வில், கராத்தே, தியாகராஜன், எழுப்பிய, கேள்வி, நயினார், நாகேந்திரன், அளித்த, பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>Valentine&amp;apos;s Day: ``ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான்..&amp;apos;&amp;apos; &amp;உதயநிதியின் காதலர் தின வாழ்த்து!</title>
        <link>https://dailytopnewz24.com/valentines-day-ஒவ்வொரு-நாளும்-காதலர்-தினம்தான்-உதயநிதியின்-காதலர்-தின-வாழ்த்து</link>
        <guid>https://dailytopnewz24.com/valentines-day-ஒவ்வொரு-நாளும்-காதலர்-தினம்தான்-உதயநிதியின்-காதலர்-தின-வாழ்த்து</guid>
        <description><![CDATA[ அறநிலையத்துறையின் சார்பில் 30 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, &#039;ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான்..&#039; என காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.Udhaynidhi Stalinநிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, &quot;30 இணையர்களுக்கு சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இன்றைக்கு காதலர் தினம் வேறு. இதைச் சொன்னால் சிலருக்கு கோபம் வரும். காதலர் தினத்தை கொண்டாடக் கூடாதென சொல்வார்கள். அப்படியெல்லாம் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான். இந்த 30 தம்பதிகளும் நல்ல காதலர்களாக நல்ல நண்பர்களாக வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துகிறேன்.&quot; என்றார்.நிகழ்வை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த உதயநிதி, &quot;சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் நல்ல சர்டிபிகேட்டை கொடுத்திருந்தனர்.அது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இன்னும் வேகத்தை கூட்டியிருக்கிறது. மக்களுக்காக இன்னும் பணி செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.&quot; என்றார்.Helmet Hygiene: ஹெல்மெட்டை தலைமுடிக்கு ஃப்ரெண்டாக்க 5 டிப்ஸ்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/1esogebh/IMG20250214133736.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Valentines, Day:, ஒவ்வொரு, நாளும், காதலர், தினம்தான்.., -உதயநிதியின், காதலர், தின, வாழ்த்து</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;விஜய்யை பாஜக இழுக்க பார்க்கிறதா?&amp;apos; &amp; &amp;apos;Y&amp;apos; பிரிவு பாதுகாப்புப் பற்றி கே.பி.முனுசாமி விமர்சனம்</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்யை-பாஜக-இழுக்க-பார்க்கிறதா-y-பிரிவு-பாதுகாப்புப்-பற்றி-கேபிமுனுசாமி-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்யை-பாஜக-இழுக்க-பார்க்கிறதா-y-பிரிவு-பாதுகாப்புப்-பற்றி-கேபிமுனுசாமி-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கும் &#039;Y&#039; பிரிவு பாதுகாப்பை பற்றி விமர்சனத்தையும் பேசுபொருளாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றிய கருத்தையும் முன்வைத்தார்.Vijayவிஜய் பற்றி பேசுகையில், &#039;விஜய்க்கு எந்த அடிப்படையில் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என தெரியவில்லை. விஜய் நடிகராக இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் வருகின்ற இடத்திலெல்லாம் கூட்டம் கூடுகிறது. அதனால் பாதுகாப்புக்காக பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அரசியல்ரீதியாக சுயநலமாக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இந்த &#039;Y&#039; பிரிவு பாதுகாப்பை கொடுத்திருக்கிறார்கள் என்றால், பா.ஜ.கவின் வரலாற்றை புரட்டிப் பாருங்கள் எது உண்மை என்பது உங்களுக்கே தெரியும்.&#039; என்றார்.செங்கோட்டையனை பற்றி பேசுகையில், &#039;செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா அவருக்கு எந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்தாரோ அதே அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிப்புடன் நடத்துகிறார்.செங்கோட்டையன்ஈரோடு முத்துசாமி போல இல்லாமல், அவர் கடைசி வரை அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன்.&#039; என்றார். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்&#039; பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07-31/079pcicw/vikatan_2023-02_814f0784-8e9c-44d0-9576-0d86eef0cfe9_WhatsApp_Image_2023_02_07_at_13_53_12.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 14 Feb 2025 18:39:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய்யை, பாஜக, இழுக்க, பார்க்கிறதா, Y, பிரிவு, பாதுகாப்புப், பற்றி, கே.பி.முனுசாமி, விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`புத்தகத்தில் மாணவனின் சாதிப் பெயர்&amp;apos; &amp; அரசுப்பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை வழக்கு</title>
        <link>https://dailytopnewz24.com/புத்தகத்தில்-மாணவனின்-சாதிப்-பெயர்-அரசுப்பள்ளி-ஆசிரியர்-மீது-வன்கொடுமை-வழக்கு</link>
        <guid>https://dailytopnewz24.com/புத்தகத்தில்-மாணவனின்-சாதிப்-பெயர்-அரசுப்பள்ளி-ஆசிரியர்-மீது-வன்கொடுமை-வழக்கு</guid>
        <description><![CDATA[ திருப்பத்தூர் அடுத்துள்ள கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் விஜயகுமார் என்பவர் ஆங்கிலப் பாட ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ம் தேதி, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு `இசைக்கருவிகள்’ குறித்துப் பாடம் எடுத்திருக்கிறார் ஆசிரியர் விஜயகுமார். அப்போது, இசைக் கருவிகளின் கீழே வயலின், மிருதங்கம், வீணை, நாதஸ்வரம் எனப் பெயர்களைக் குறிப்பிட்டு பாடப் புத்தகத்தில் எழுதிக்கொடுத்த ஆசிரியர் விஜயகுமார் ``இந்த இசைக் கருவிகளைக் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இசைப்பார்கள்’’ எனவும் வகுப்பில் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவனின் புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரையும் ஆசிரியரே எழுதியதாகக் கூறப்படுகிறது. புத்தகத்தில் சாதிப் பெயர் எழுதப்பட்டதைத் தனது பெற்றோரிடம் அந்த மாணவன் காண்பித்திருக்கிறான். அரசுப் பள்ளிஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் கேள்வியெழுப்பியதாகவும், அதற்கு ஆசிரியர் உரிய பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவனின் பெற்றோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியக்கோட்டி, தாசில்தார் நவநீதம் மற்றும் கந்திலி போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகே, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் விஜயகுமாரை `சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டிருக்கிறார் முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியக்கோடி. இதையடுத்து, கந்திலி போலீஸாரும் ஆசிரியர் விஜயகுமார் மீது எஸ்.சி - எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-27/2inbslix/WhatsApp_Image_2024_11_27_at_2_55_41_PM__1_.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புத்தகத்தில், மாணவனின், சாதிப், பெயர், அரசுப்பள்ளி, ஆசிரியர், மீது, வன்கொடுமை, வழக்கு</media:keywords>
    </item>
    <item>
        <title>ராகுல் காந்தி பிரிட்டன் சிட்டிசனா? &amp; தீவிரமாக ஆராயும் மத்திய உள்துறை!</title>
        <link>https://dailytopnewz24.com/ராகுல்-காந்தி-பிரிட்டன்-சிட்டிசனா-தீவிரமாக-ஆராயும்-மத்திய-உள்துறை</link>
        <guid>https://dailytopnewz24.com/ராகுல்-காந்தி-பிரிட்டன்-சிட்டிசனா-தீவிரமாக-ஆராயும்-மத்திய-உள்துறை</guid>
        <description><![CDATA[ கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், &quot;ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். பிரிட்டிஷ் அரசிடமிருந்து ராகுல் காந்திக்கு ரகசிய மின்னஞ்சல்களும் வந்துள்ளது. இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் இருமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை&quot; என தெரிவித்திருந்தார்.பாஜக, காங்கிரஸ்Israel: `போர் முடிகிறது&#039; - அறிவித்த ஜோ பைடன்... `ஆனாலும், தொடங்கும்&#039; - செக் வைத்த நெதன்யாகு!இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே &quot;இந்த விவகாரம் தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம்&quot; என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி அட்டாவ் ரஹ்மான் மசூதி, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, &quot;அடுத்த விசாரணைக்குள் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உரியப் பதிலைப் பெற்றுத் தரவேண்டும். இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது&quot; என்றனர்.இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு எஸ்.விக்னேஷ் ஷிஷிர் அளித்தப் பேட்டியில், &quot;இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை நாளான டிசம்பர் 19-ம் தேதிக்குள் தெளிவான மற்றும் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகமும் தனது விசாரணை முடிவுகளை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை அரசு உடனடியாக ரத்து செய்யும் என்று நான் நம்புகிறேன். இங்கிலாந்து குடியுரிமைப் பதிவேடுகளில் ராகுல் காந்தியின் பெயர் இருப்பதாக இங்கிலாந்து அரசிடமிருந்து எங்களுக்கு நேரடித் தகவல் கிடைத்துள்ளது&quot; என்றார். ஜி.கே.முரளிதரன்இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன், &quot;எதையாவது செய்து ராகுல்காந்தியின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என பாஜக போடும் திட்டம்தான் இது. ஏற்கெனவே தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜுடோ யாத்திரை மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும் நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கு பாஜகவினருக்கு கிலியை கொடுத்தது. எனவேதான் அவர் தவறாக பேசியதாக வழக்கு போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பிடுங்கினார்கள். வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள்.ஆனால் பா.ஜ.க-வினரின் சூழ்ச்சி எடுபடவில்லை. நீதி தேவதையும், இந்திய மக்களும் ராகுல் காந்தியை தனது கரங்களில் தங்கி கொண்டார்கள். மகாத்மா காந்திக்கு அடுத்தது ராகுல் காந்திதான் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்ட தலைவராக இருக்கிறார். எனவேதான் பா.ஜ.க-வினர் இதுபோன்ற தரக்குறைவான செயல்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அதுமட்டும்தான் தெரியும். துஷ்டர்கள் கையில் நாடு சென்றுவிட்டது. எனவே நாடு துண்டாடப்படுவதை யாராலும் தடுக்க முடியாது&quot; என கொதித்தார்.நாரயணன்இறுதியாக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்தியிடம் விளக்கம் கேட்டோம், &quot;இந்திய சட்டங்களை, நீதிமன்றங்களை மதித்து வழக்குகளை சந்திக்க வேண்டியது அவர்களின் கடமை. தனக்கு எதிரான குற்றச்சாட்டாக இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதுதானே?. மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜெயிலில் இருக்க வேண்டிய ராகுல் காந்தி பெயிலில்தான் இருக்கிறார். நாங்கள் சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை&quot; என்றார்.`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக&#039; - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanavuAudioBook ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-10-08/mbfw6l7n/rahul-gandhi-9.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராகுல், காந்தி, பிரிட்டன், சிட்டிசனா, தீவிரமாக, ஆராயும், மத்திய, உள்துறை</media:keywords>
    </item>
    <item>
        <title>``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...&amp;apos;&amp;apos; &amp;  சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு</title>
        <link>https://dailytopnewz24.com/ஆடிட்ல-என்ன-சொல்லப்போறாங்கன்னு-சிஏஜியின்-நிகழ்ச்சியில்-அப்பாவு</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆடிட்ல-என்ன-சொல்லப்போறாங்கன்னு-சிஏஜியின்-நிகழ்ச்சியில்-அப்பாவு</guid>
        <description><![CDATA[ அக்கவுன்டன்ட் ஜெனரல் எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கொண்டாடும் ’தணிக்கை வார’ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கே.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.’நான் ஒரு சாதாரண வாத்தியார். தேர்தல்ல நின்னு சட்டசபைக்குப் போனப்பதான் ‘அரசின் நலத்திட்டம் சரியா செயல்படலைனா, ஆடிட்ல அப்ஜெக்‌ஷன் பண்ணுவாங்க, பத்தி எழுதுவாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்பக் கூட ’ஆடிட்ல என்ன சொல்லப் போறாங்கன்’னு சாதாரணமாப் பதில் கேள்வி கேட்டிருக்கேன். ஆனா தணிக்கைத் துறை சட்டசபையில வைக்கிற அறிக்கையை ஒரு தடவை படிச்சுப் பார்த்த பிறகுதான், இந்த ஆபீஸ் பத்தியும் இவங்க செய்யற வேலை பத்தியும் நல்லாத் தெரிஞ்சுகிட்டேன்’ என விழாவில் பேசிய அப்பாவு, கடந்த அதிமுக ஆட்சியில் நிலக்கரி கொள்முதல் செய்ததில் அரசுக்கு நஷ்டம் உண்டானதாகச் சொன்ன தணிக்கைத் துறை அறிக்கையையும் சுட்டிக்காட்டினார்.முன்னதாக ’மத்திய அரசின் ஒரு துறைங்கிற அளவுல மட்டுமே இந்த டிபார்ட்மென்ட் பத்திப் பலருக்கும் தெரியுது. தபால் துறை, ரயில்வே மாதிரி மக்கள்கிட்ட நேரடி தொடர்பு இல்லாத்தால மக்களுக்கு அவ்வளவா இந்த ஆபிஸ் பத்தி தெரியலைனும் சிலர் சொல்றாங்க. தேர்தல் கமிஷன் போல கணக்குத் தணிக்கைத் துறைங்கிறது தன்னிச்சையான ஒரு அமைப்பு என்பதும் அரசியலமைப்புச் சட்டமே இதுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியிருக்கு எனவும் பலருக்கும் தெரியறதில்லை’ எனப் பேசினார் தமிழ்நாடு முதன்மைக் கணக்காயர் கே.பி. ஆனந்த்.சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மாநிலக் கணக்காயர் அலுவலகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் கரகம், ஒயிலாட்டம், என கலை நிகழ்ச்சிகள் பல நடந்தேற உற்சாகமாகத் திரண்டிருந்த அதன் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.‘’பிரிட்டிஷ் இந்திய அரசில் அதாவது 1860-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி இங்க முதல் தணிக்கை அதிகாரி பதவி ஏற்றிருக்கிறார். அதனை நினைவுகூறும் விதமாகத்தான் இந்த ‘ஆடிட் வீக்’. முன்னாடில்லாம் எங்க அலுவலக வளாகத்துக்குள் சிம்பிளா செலிபிரேட் செய்துட்டு விட்டுடுவோம். ஆனா சமீபமா எங்கப் பணிகள் பத்திப் பொதுமக்களும் அவசியம் தெரிஞ்சுக்க வேணும்னு நினைக்கிறோம். அதனாலதான் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மாரத்தான் எல்லாம்.மக்கள் இந்த ஆபீஸ் பத்தி ஏன் தெரிஞ்சுக்கணும்னா, ஜனநாயகத்துல முக்கியமான ஒரு அங்கம் இந்த ஆபீஸ். மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி தங்களுடைய வருமானத்தை மக்களின் திட்டங்களுக்காகச் சரியான முறையில் செலவு செய்கிறதாங்கிறதைக் கண்காணிக்கிறதே நாங்கதான்.அரசுத் துறை தவிர அரசின் பொத்துறை நிறுவன வரவு செலவுகளுமே எங்க கட்டுப்பாட்டின் கீழ்தான் வரும். ஒவ்வொரு வருஷமும் வரவு செலவுகளை ஆராய்ஞ்சு முதல்ல சி.ஏ.ஜி.ங்கிற எங்க தலைமை அதிகாரிக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிட்டு அதன்பிறகு மாநில அளவுல கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கி அதன்பிறகே சட்டசபையில அந்த அறிக்கை வைக்கப்பட்டு பொதுவெளிக்கு வருது’’ என்கின்றனர் இவர்கள்.ஆடிட் வீக்சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுவரையில் நாட்டில் நடந்த பல ஊழல்கள், நிதிமுறைகேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறதாம் இந்தியத் தணிக்கைத் துறை.’சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டானது சில நேரங்களில் மத்தியிலும் மாநிலங்களிலும் பல ஆட்சி மாற்றங்களுக்குக் காரணமாகியிருக்கிறது’ என்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-26/gir5h2ro/appavu.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆடிட்ல, என்ன, சொல்லப்போறாங்கன்னு..., சி.ஏ.ஜியின், நிகழ்ச்சியில், அப்பாவு</media:keywords>
    </item>
    <item>
        <title>திருப்பத்தூர்: சிதிலடமடைந்த சிலைக்கு அடியில் பேருந்துக்காக தஞ்சமடையும் மக்கள்; ஆபத்தை உணருமா அரசு?</title>
        <link>https://dailytopnewz24.com/திருப்பத்தூர்-சிதிலடமடைந்த-சிலைக்கு-அடியில்-பேருந்துக்காக-தஞ்சமடையும்-மக்கள்-ஆபத்தை-உணருமா-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/திருப்பத்தூர்-சிதிலடமடைந்த-சிலைக்கு-அடியில்-பேருந்துக்காக-தஞ்சமடையும்-மக்கள்-ஆபத்தை-உணருமா-அரசு</guid>
        <description><![CDATA[ திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரில்‌ அமைந்துள்ளது இந்த இடம். வாணியம்பாடி, ஆம்பூர் ,வேலூர் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்வதற்காகப் பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கோடியூர் பகுதியைச் சுற்றி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், முதியோர் ஆகியோர் இங்கு அதிக அளவில் வந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் இவ்வளவு முக்கியமான இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். மேலும் சிதிலமடைந்த சிலை ஒன்றின் கீழ் பேருந்துகளுக்காக பயணிகள் காத்துக் கிடக்கின்றனர்.இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்த இடம் பல வருடங்களாகவே இப்படித்தான் உள்ளது. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. நாங்களும் இந்த விவகாரம் குறித்துப் பலமுறை‌ எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படவில்லை. அப்போதைய ஜோலார்பேட்டை ஒன்றிய அரசியல் நிர்வாகிகள் இங்கு நிழற்குடை கட்ட வழிவகை செய்கிறோம் என்றார்கள். ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.&quot; என்றனர்.இது குறித்து அங்குப் பயணம் மேற்கொண்டு வருபவர்களிடம் விசாரித்தபோது, ``இந்த இடத்தில் எப்பொழுதும் கூட்டமாக நின்றுதான் பேருந்து ஏறுவோம். காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருமே இந்தச் சிலையின் அடியில் தஞ்சம் அடைந்து தான் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.சமீபத்தில் கார் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று‌கொண்டிருந்த முதியவரை மோதிச் சென்றுவிட்டது. மேலும் சிலையின் மேற்கூரை இடிந்து 11ம் வகுப்பு மாணவி மீது விழுந்தது. ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இங்கு நிழற்குடை கட்டி தரமால் இருந்தாலும் பரவாயில்லை... பேருந்து நிறுத்தத்தையாவது மாற்றித் தர வேண்டும். சாலையில் வரும் வண்டி இடித்து விடுமோ... இல்லை இந்த கூறை விழுந்து விடுமோ என்று அச்சத்துடனே இங்கு நிற்க வேண்டியிருக்கிறது&quot; என்றனர். மழைக்காலம் என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-27/azrqze5b/IMG20241127125425.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருப்பத்தூர்:, சிதிலடமடைந்த, சிலைக்கு, அடியில், பேருந்துக்காக, தஞ்சமடையும், மக்கள், ஆபத்தை, உணருமா, அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>USA and India : Adani, Elon Musk அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது எப்படி? | Explained</title>
        <link>https://dailytopnewz24.com/usa-and-india-adani-elon-musk-அரசியலில்-ஆதிக்கம்-செலுத்துவது-எப்படி-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/usa-and-india-adani-elon-musk-அரசியலில்-ஆதிக்கம்-செலுத்துவது-எப்படி-explained</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-27/z1qsbobo/WhatsApp-Image-2024-11-27-at-10.50.40-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>USA, and, India, Adani, Elon, Musk, அரசியலில், ஆதிக்கம், செலுத்துவது, எப்படி, Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>``தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு; திமுக அரசு சமூக நீதி வழங்காது&amp;quot; &amp; ராமதாஸ் காட்டம்!</title>
        <link>https://dailytopnewz24.com/தெலுங்கானாவில்-சாதிவாரி-கணக்கெடுப்பு-நிறைவு-திமுக-அரசு-சமூக-நீதி-வழங்காது-ராமதாஸ்-காட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தெலுங்கானாவில்-சாதிவாரி-கணக்கெடுப்பு-நிறைவு-திமுக-அரசு-சமூக-நீதி-வழங்காது-ராமதாஸ்-காட்டம்</guid>
        <description><![CDATA[ இந்திய அரசியலில் சமூகநீதிக் காவலர் என அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்த தினம் இன்று. இதை முன்னிட்டு சாதிவாரி கணக்கெடுப்புக்கு குரலெழுப்பியுள்ளார் பாமக தலைவர் ராமதாஸ். தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது சமூக வலைத்தாள பதிவில் கூறியிருப்பதாவது, &quot;சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு- பெருந்தகை வி.பி.சிங்கின் ஆன்மா மன்னிக்காது!  வி.பி. சிங்பாம்பன் புதிய பாலம்... பயணிகள் ரயில் இயக்க அனுமதி அளித்தது ரயில்வே பாதுகாப்பு வாரியம்!&quot;தெலுங்கானாவில் கடந்த 6-ஆம் நாள் தொடங்கிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 20 நாட்களில் 92% நிறைவடைந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் சமூகநீதியைக் காப்பதில் அம்மாநில காங்கிரஸ் அரசு காட்டும் அக்கறை வரவேற்கத்தக்கது. தெலுங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும். திசம்பர் 9-ஆம் நாள் அதன் அறிக்கை அம்மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார். தெலுங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி நிர்வாகத்தில் வரலாற்றுச் சாதனை என்றும், மாநிலங்களில் சமூகநீதி வழங்க இது அவசியம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். தெலுங்கானாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்தொகை வெறும் 52% மட்டும் தான். ஆனால், அவர்களுக்காக சமூகநீதியை வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வியக்க வைக்கின்றன. சமூகநீதியில் தெலுங்கானா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.தெலுங்கானாவுக்கு மிக அருகில் தான் தமிழ்நாடு என்ற மாநிலமும் உள்ளது. அதற்கு சமூகநீதியின் தொட்டில் என்று பெயர். தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 69.10% . ஆனால், அங்கு அவர்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்காக மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தட்டிக்கழிக்கிறது தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் சமூக அநீதி அரசு. மொத்தத்தில் தமிழ்நாட்டுக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு.திமுக - ராமதாஸ் விமர்சனம்!அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் -  யார் இந்த பட்டாச்சார்யா?!&quot;தெலுங்கானாவில் 20 முதல் 25 நாள்களில் நடத்தி முடிக்கப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணகெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த முடியாதா? அதற்கான மனிதவளம் தமிழ்நாட்டில் இல்லையா? அதற்கான நிதி தமிழ்நாட்டில் இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இல்லை.தமிழ்நாட்டை தற்போது ஆளும் அரசால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது; சமூகநீதி வழங்கப்படாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். சமூகநீதிக்கு இந்த அளவுக்கு துரோகம் செய்யும் தமிழ்நாட்டின் அரசை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படும். இது உறுதி&quot;. என்று தெரிவித்துள்ளார். Israel: `போர் முடிகிறது&#039; - அறிவித்த ஜோ பைடன்... `ஆனாலும், தொடங்கும்&#039; - செக் வைத்த நெதன்யாகு!நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanavuAudioBook ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-27/kptlnfoy/vikatan2021-067db93b06-7b88-4932-8a0d-be1a83078a4avikatan202103806398b1d0164762bc40ebf13b7754ccvikatan2019120c7000b3312f4605a12d4aeff7c.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தெலுங்கானாவில், சாதிவாரி, கணக்கெடுப்பு, நிறைவு, திமுக, அரசு, சமூக, நீதி, வழங்காது, ராமதாஸ், காட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் &amp;  யார் இந்த பட்டாச்சார்யா?!</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-nih-இயக்குநராக-இந்திய-வம்சாவளியை-டிக்-செய்த-ட்ரம்ப்-யார்-இந்த-பட்டாச்சார்யா</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-nih-இயக்குநராக-இந்திய-வம்சாவளியை-டிக்-செய்த-ட்ரம்ப்-யார்-இந்த-பட்டாச்சார்யா</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், இந்திய-அமெரிக்க மருத்துவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர்  ஜெய் பட்டாச்சார்யாவை, நாட்டின் தலைசிறந்த சுகாதார ஆராய்ச்சி மற்றும் நிதியளிப்பு நிறுவனமான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) அடுத்த இயக்குநராக நியமித்துள்ளார். யார் இந்த பட்டாச்சார்யா ??1968 இல் கொல்கத்தாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யா , ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராகவும், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தில் ஆராய்ச்சி கூட்டாளராகவும் உள்ள டாக்டர் பட்டாச்சார்யா, ஸ்டான்ஃபோர்டின் மக்கள்தொகை, ஆரோக்கியம் மற்றும் முதுமைக்கான பொருளாதார மையத்தை இயக்கி வருகிறார். இவரின் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகுந்த கவனம் செலுத்துவதாக உள்ளது. மேலும் அரசாங்க திட்டங்கள், உயிரியல் மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் பங்குக்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கிறது.டாக்டர் பட்டாச்சார்யாவின் சமீபத்திய ஆராய்ச்சிகள், கோவிட்-19 தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோயினால் ஏற்பட்ட  பாதிப்புகளில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. கோவிட்- 19   தொற்று குறித்த சிறந்த விமர்சகராக விளங்கிய இவர், கொரோனா வைரஸ் தொடர்பான பணி நிறுத்தங்களைத் திரும்பப் பெற அழைப்பு விடுத்தது போன்ற முக்கிய முடிவுகளில் பங்காற்றியவர்.டொனால்டு ட்ரம்ப்மருத்துவம், பொருளாதாரம், சுகாதாரக் கொள்கை, தொற்றுநோயியல், புள்ளியியல், சட்டம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் இதுவரை சுமார் 135 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அரசாங்கத் திறன் துறையை (DOGE) எலான் மாஸ்க்குடன் சேர்ந்து வழிநடத்துவார் என்று அறிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், மேலும் ஒரு அமெரிக்க இந்தியரை நாட்டின் உயர் பதவிக்கு நியமித்து இந்திய வம்சாவளியினர் பக்கம் பார்வையை திருப்பி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.`நான் போடப்போகும் முதல் கையெழுத்து...&#039; - சீனா, கனடா, மெக்சிகோவிற்கு குறி வைக்கும் ட்ரம்ப்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-27/h7ull0a9/jay.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா:, NIH, இயக்குநராக, இந்திய, வம்சாவளியை, டிக், செய்த, ட்ரம்ப், யார், இந்த, பட்டாச்சார்யா</media:keywords>
    </item>
    <item>
        <title>Adani:  `அமெரிக்கா குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை!&amp;apos; &amp; என்ன சொல்கிறார் மூத்த வழக்கறிஞர்?!</title>
        <link>https://dailytopnewz24.com/adani-அமெரிக்கா-குற்றச்சாட்டில்-அதானி-பெயரே-இல்லை-என்ன-சொல்கிறார்-மூத்த-வழக்கறிஞர்</link>
        <guid>https://dailytopnewz24.com/adani-அமெரிக்கா-குற்றச்சாட்டில்-அதானி-பெயரே-இல்லை-என்ன-சொல்கிறார்-மூத்த-வழக்கறிஞர்</guid>
        <description><![CDATA[ அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிகையில் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்தின் முக்கிய நிர்வாகி வினீத் ஜெயின் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சாட்டப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முகுல் ரோஹத்கி, &quot;நான் ஒரு வழக்கறிஞர். அதனால், அதானி குழுமம் சார்ந்த பல வழக்குகளில் ஆஜாராகி உள்ளேன். ஆனால், இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வையே. நான் அதானி குழுமம் சார்ப்பாக இவற்றை பேசவில்லை. மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி Adani : `அதானி விவகாரம்; மோடியும் ஸ்டாலினும் மௌனம் காப்பது ஏன்?&#039; - சீமான் கேள்வி!முதல் மற்றும் ஐந்தாம் குற்றச்சாட்டு...
நான் அமெரிக்கா நீதிமன்றம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டை முழுவதும் ஆராய்ந்து பார்த்தேன். அவர்கள் ஐந்து குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். அதில் முதல் குற்றச்சாட்டும், ஐந்தாவது குற்றச்சாட்டும் தான் மிக முக்கியமானது. இந்த இரண்டிலுமே கௌதம் அதானி மீதோ, சாகர் அதானி மீதோ எந்த குற்றசாட்டும் சொல்லப்படவில்லை.கௌதம் அதானி மற்றும் சாகர் அதானியை தவிர்த்து முதல் குற்றசாட்டில் சில அதிகாரிகள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த முதல் குற்றசாட்டு வெளிநாட்டு ஊழல் தடுப்பு சட்டத்தை மீறுவதற்கான சதி நடந்தது என்பது ஆகும். இதில் இரண்டு அதானிகளின் பெயருமே இல்லை. புரியவில்லை...ஐந்தாவது குற்றசாட்டு நீதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகும். இதிலும் அதானிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர் இடம்பெறவில்லை. அதானி மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ, அப்படி இந்தக் குற்றசாட்டுகளுக்கு பதிலளிபார்கள். மேலும், அவர்கள் பங்குச்சந்தைக்கும் பதிலளிப்பார்கள். இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வை ஆகும். பெயர் இல்லை...Adani: &#039;குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!&#039; - அதானி குழுமத்தின் அறிக்கை கூறுவதென்ன?!ஒரு குற்றப்பத்திரிகையில் இவர்கள் இந்தத் தவறை செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதானி குழுமத்தின் மீதான அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் யார் லஞ்சம் வழங்கினார், யார் வாங்கியிருக்கிறார், என்ன துறையில் நடந்தது, எப்படி நடந்தது, அவற்றை பற்றிய தகவல்கள் என எதுவும் இடம்பெற வில்லை. இந்த குற்றப்பத்திரிக்கை வெறுமனே இருக்கிறது. இந்த மாதிரியான குற்றப்பத்திரிகைக்கு ஒருவர் எப்படி பதிலளிக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால், அதானி குழுமம் இந்த வழக்கை சந்திக்க அமெரிக்க வழக்கறிஞர்களிடம் இருந்து அறிவுரையை பெறுவார்கள்&quot; என்று அதானி குழுமம் மீதான அமெரிக்கா நீதிமன்ற குற்றசாட்டை பற்றி கூறியிருக்கிறார்.யார் இந்த முகுல் ரோஹத்கி?
முகுல் ரோஹத்கி மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஆவார். 1994-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞராக பொறுப்பேற்றார். அதன் பிறகு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை அட்டர்னி ஜெனராலாக பணிபுரிந்தார். தற்போது, வழக்கறிஞராக தன் பணியை தொடர்கிறார். அதானி மீதான குற்றசாட்டு என்ன?அதானி மீதான குற்றசாட்டு என்ன?
`சோலார் ஒப்பந்தம் சம்பந்தமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பொய் கூறி முதலீட்டை பெற்றுள்ளார்&#039; என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றசாட்டை அமெரிக்க நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது அடிப்படையற்ற குற்றசாட்டு என்று அதானி குழுமம் இந்தக் குற்றசாட்டு எழும்பிய நேரத்தில் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanavuAudioBook ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-16/71xafgb9/66bf561c67631.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Adani:, அமெரிக்கா, குற்றச்சாட்டில், அதானி, பெயரே, இல்லை, என்ன, சொல்கிறார், மூத்த, வழக்கறிஞர்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;Scotland Yard &amp;க்கு இணையானது நமது தமிழக காவல்துறை&amp;quot;&amp; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</title>
        <link>https://dailytopnewz24.com/scotland-yard-க்கு-இணையானது-நமது-தமிழக-காவல்துறை-முதலமைச்சர்-முகஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/scotland-yard-க்கு-இணையானது-நமது-தமிழக-காவல்துறை-முதலமைச்சர்-முகஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3359 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.அதில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார் . “இன்ப, துன்பங்களை மறந்து  ஊருக்காக பணியாற்றும் சீருடைப் பணியாளர்களை வரவேற்கிறேன். 165 ஆண்டுகள் பழைமையும் பெருமையும் மிக்கது தமிழ்நாடு காவல்துறை. காவலர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. காவலர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது. உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது.மு.க. ஸ்டாலின்காவல்துறையை மேம்படுத்த முதல்முறையாக காவல் ஆணையம் அமைத்தது திமுக அரசு. கடந்த 3 ஆண்டுகளில் காவலர்கள் முதல் டி.எஸ்.பி. வரை 17,000 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையானது நம் தமிழக காவல்துறை. சைபர் குற்றங்கள், போதைப்பொருள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தான் நமக்கு சவாலாக உள்ளன. குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே நமது இலக்கு. காவல்துறை என்பது மக்களிடம் நெருக்கமாக பழகக்கூடிய துறை. உங்கள் மீது பயம் இருக்கக்கூடாது. மரியாதைதான் இருக்கவேண்டும். சட்டம்தான் முக்கியம். பொதுமக்களை கனிவாக அணுகவேண்டும். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பது சாதனை அல்ல.மு.க. ஸ்டாலின்குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே காவல்துறையினரின் சாதனை. புதிதாக பெறுப்பேற்று காக்கிச் சட்டை போடும் நீங்கள் அதற்கான உறுதியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். காவலர் என்ற மிடுக்கு ஓய்வுபெறும்வரை உங்களிடம் இருக்கவேண்டும்&quot; என்று பேசியிருக்கிறார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-12/haj03lkp/Untitled_16a.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Scotland, Yard, -க்கு, இணையானது, நமது, தமிழக, காவல்துறை-, முதலமைச்சர், மு.க.ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>அதிமுக கள ஆய்வுக் கூட்டமா, அடிதடிக் களமா? &amp; தொடரும் மோதலும் பின்னணியும்</title>
        <link>https://dailytopnewz24.com/அதிமுக-கள-ஆய்வுக்-கூட்டமா-அடிதடிக்-களமா-தொடரும்-மோதலும்-பின்னணியும்</link>
        <guid>https://dailytopnewz24.com/அதிமுக-கள-ஆய்வுக்-கூட்டமா-அடிதடிக்-களமா-தொடரும்-மோதலும்-பின்னணியும்</guid>
        <description><![CDATA[ கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அணிகளின் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர் அட்டை முறையாக வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 10 பேர் கொண்ட &#039; கள ஆய்வுக் குழு&#039; ஒன்றை அமைத்தார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்களான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, வரகூர் அருணாசலம் ஆகியோரை கொண்ட இந்த கள ஆய்வுக் குழு அ.தி.மு.க-வில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களில் பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.அதிமுக கள ஆய்வுக்குழுஇந்நிலையில், நெல்லை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வுக்கூட்டம் களபேரமாகியிருக்கிறது.இதுகுறித்து சீனியர் அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசும்போது, &quot;  அம்மா இருக்கும்போது கட்சியின் உள்விவகாரங்களை அறிந்துக் கொள்ளவும், அதை சரிசெய்ய பஞ்சாயத்து செய்யவும் நால்வர் அணியை அமைத்து இருந்தார். அதில் எடப்பாடியும் ஒருவர். இந்த நால்வர் அணியின் என்ன செய்ததோ, அதை செய்யதான், இந்த 10 பேர் குழுவை அமைத்திருக்கிறார் எடப்பாடி.அதன்படி, முனுசாமியும் வளர்மதியும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், திண்டுக்கல் சீனிவாசனும், தங்கமணியும் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஆய்வு செய்கின்றனர்.களபேரமான கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம்நத்தம் விசுவநாதனும், செம்மலையும் மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடியிலும், வேலுமணியும் வரகூர் அருணாசலமும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். ஜெயக்குமாரும், சி.வி.சண்முகமும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள்.ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகு வெற்றிப் பெற்றாலும் தோல்விப் பெற்றாலும் அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதன்மூலம் நிர்வாகிகளின் மனக்குமுறல் ஓரளவுக்காது கொட்டப்படும். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக நிர்வாகிகள் மனக்குமுறலை கொட்ட வழியே இல்லாமல் இருந்தது. அதுதான் தற்போது கள ஆய்வுக்கூட்டத்தில் ஆங்காங்காங்கே வெடிக்கிறது. அதன்படிதான், திருநெல்வேலி, மதுரை, திருப்பரங்குன்றம், நாகை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக நிர்வாகிகள் கொதிக்கத் தொடங்கி இருப்பதுதான் கள ஆய்வுக்கூட்டம் களபேரக்கூட்டாமாகி வருகிறது.எடப்பாடி பழனிசாமி இந்த கள ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கழக மேல்மட்ட நிர்வாகிகளுக்கு மட்டும்தான் பேச அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களும் மாவட்ட செயலாளர்கள் மீது தங்களின் வன்மத்தை காட்ட முற்படுகிறார்கள். பதிலுக்கு மா.செ தரப்பும் வன்மத்தை காட்டுகிறது. நெல்லையிலும் மதுரையிலும் நடந்தது அதுதான். அதற்கே இப்படி பிரச்னை வெடிக்கிறது. மாவட்ட கழகத்தில் உள்ள பிரச்னையை வெளிப்படையாக சொல்ல இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு அனுமதியே வழங்கப்படுவதில்லை. கள ஆய்வுக்கு குழுவும் அவர்களின் கருத்தை கேட்க தயாராகவும் இல்லை. உண்மையான பிரச்னைகள் தெரியாமலே அடிதடி மோதல்களால், கட்சியின் பெயர் கெட்ட பெயர் ஆகிறது.&quot; என்றனர் விரக்தியுடன்.நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்... https://bit.ly/MaperumSabaithanil ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-26/c2t2ilrn/நெல்லை-அதிமுக-கள-ஆய்வுக்கூட்டம்" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 27 Nov 2024 16:24:18 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதிமுக, கள, ஆய்வுக், கூட்டமா, அடிதடிக், களமா, தொடரும், மோதலும், பின்னணியும்</media:keywords>
    </item>
    <item>
        <title>``திமுக கூட்டணி உடையாது; அதிமுக வலுவாக இருக்க வேண்டும்!” &amp; சொல்கிறார் பாஜக ராம ஸ்ரீநிவாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணி-உடையாது-அதிமுக-வலுவாக-இருக்க-வேண்டும்-சொல்கிறார்-பாஜக-ராம-ஸ்ரீநிவாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணி-உடையாது-அதிமுக-வலுவாக-இருக்க-வேண்டும்-சொல்கிறார்-பாஜக-ராம-ஸ்ரீநிவாசன்</guid>
        <description><![CDATA[ ``மாநாட்டிலும் செயற்குழு கூட்டத்திலும் விஜய் திமுக-வை சாடியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?&quot;``நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை என பாதிக்கு பாதிக்கு தி.மு.க சொல்வதை சொல்லிவிட்டு, நான் தி.மு.க-வுக்கு எதிரி என்பதும் பெரியாரை ஏற்றுக் கொண்டு நான் ஆன்மிகவாதி என்பதும் அரசியல் அயோக்கியத்தனம். மாநாட்டிலும் செயற்குழு கூட்டத்திலும் விஜய் புதிதாக ஏதேனும் ஒரு புதுக் கருத்தை சொன்னாரா? திராவிடம் என்ற சொல்லையே ஏற்காததுதான் தமிழ்தேசியம். அப்படியிருக்கையில் இரண்டும் இருகண்கள் என்பது டாஸ்மாக் கடைக்கு மகாத்மா காந்தி பெயர் வைப்பதற்கு சமம். எனவே அவரின் அரசியலே ஏமாற்று என்கிறபோது அவர் தி.மு.க-வுக்கு எதிரி என்பதும் ஏமாற்றுதான்.”TVK விஜய்``அதிகாரப் பகிர்வையும் ஒரு கொள்கையாக விஜய் அறிவித்திருப்பது் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்களே!” ``அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவரான திருமாவளவன் பலத்தையே நிரூபிக்காத விஜய்யுடன் செல்லமாட்டார். குறிப்பாக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற மாட்டார்.  ஒருவேளை திருமாவளவன் விஜய்யோடு சென்றால் நஷ்டம் திருமாவளவனுக்குத்தானே தவிர தி.மு.க-வுக்கு கிடையாது. என்னை கேட்டால் தி.மு.க கூட்டணியில் எந்த விரிசலும் விழாது”திருமாவளவன்``அதிகாரப் பகிர்வையும் ஒரு கொள்கையாக விஜய் அறிவித்திருப்பது் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்களே!”  ``அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவரான திருமாவளவன் பலத்தையே நிரூபிக்காத விஜய்யுடன் செல்லமாட்டார். குறிப்பாக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற மாட்டார்.  ஒருவேளை திருமாவளவன் விஜய்யோடு சென்றால் நஷ்டம் திருமாவளவனுக்குத்தானே தவிர தி.மு.க-வுக்கு கிடையாது. என்னை கேட்டால் தி.மு.க கூட்டணியில் எந்த விரிசலும் விழாது” எடப்பாடி பழனிசாமி``அ.தி.மு.க-வை தொடாமல் எம்.ஜி.ஆரை புகழ்ந்திருக்கிறாரே விஜய்.. அதிலொரு கூட்டணிக் கணக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கவில்லையா?”``அ.தி.மு.க ஆதரித்து விஜய் பேசாமல் நாமாக எதையும் சொல்லிவிட முடியாது. அப்படி கூட்டணியே அமைந்தாலும் முதலில் எடப்பாடியை முதலமைச்சராக விஜய் ஏற்பாரா... எடப்பாடியை முதலமைச்சராக்க விஜய் உழைத்தால் அவரது ரசிகர்கள் ஏற்பார்களா? எடப்பாடியை சி.எம் என விஜய் சொன்னால் விஜய் காலி..  விஜய்யை சி.எம் என சொன்னால் எடப்பாடி காலி. அதேசமயம் விஜய் அ.தி.மு.க-வை இடத்தை அபகரித்துவிடுவார் என்பதை ஏற்க முடியாது. அதற்கும் வாய்ப்பில்லை. அந்த நிலை இருந்தால் அ.தி.மு.க என்றோ சரிந்திருக்கும். அது வலுவாக இருக்கவே நாங்களும் விரும்புகிறோம்”  விஜய்``அந்த மாநாட்டு கூட்டத்தை பார்த்த பிறகும், விஜய் அரசியல் தாக்கம் ஏற்படுத்தாது என்கிறீர்களா?”``1000 திரையரங்குகளில் விஜய்யின் படம் வெளியாகினால் 3 லட்சம் பேர் பார்ப்பார்கள. அப்படி முதல்நாள் 1000 ரூபாய் கொடுத்து விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள், நேரில் பார்க்கலாமென 2000 ரூபாய் கொடுத்து வண்டியில் ஏறிவிட்டார்கள். வந்தவர்களெல்லாம் அவருடைய ரசிகர்கள். சொல்லப்போனால் விஜய்யின் வாக்காளர்களும் அவ்வளவுதான் ஆகவே அவரால் இவருக்கு பாதிப்பு இவரால் அவருக்கு பாதிப்பு என கற்பனை செய்ய வேண்டாம்” ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-10/55bb361d-3ef2-4bce-9de4-19c8c1082c3f/6531f50730169.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக, கூட்டணி, உடையாது, அதிமுக, வலுவாக, இருக்க, வேண்டும்”, சொல்கிறார், பாஜக, ராம, ஸ்ரீநிவாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி  நேரடி வார்த்தை மோதல்! &amp; நடப்பது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-vs-எடப்பாடி-பழனிசாமி-நேரடி-வார்த்தை-மோதல்-நடப்பது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-vs-எடப்பாடி-பழனிசாமி-நேரடி-வார்த்தை-மோதல்-நடப்பது-என்ன</guid>
        <description><![CDATA[ விமர்சனம் செய்த எடப்பாடி!எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், &quot;அம்மா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை  ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்குச் சிறிதும் பயனளிக்காத கார் ரேஸ் நடத்தப்படுகிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்புக் காட்டப்படுகிறது.எடப்பாடி பழனிசாமிசென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. பல ஆண்டுகளாகத் தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காகப் பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்புக் காட்டுவதற்கான காரணம் என்ன? முதல்வர் ஸ்டாலின், அவரின் தந்தை பெயரை அரசு கட்டடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக தேவையான நிதியினை அத்திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யத் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்&quot; என்று குறிப்பிட்டிருந்தார்.பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் விருதுநகரில் பேசிய முதல்வர் ஸ்டலைன், &quot;பொய் சொல்லலாம் ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பொய்க்கூடாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு புழுகு மூட்டையை அவர் அவிழ்த்து விடுகிறார். எதை மக்களுக்குப் பயன்படாத திட்டங்கள் எனச் சொல்கிறார்? தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்குக் கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கு, தென் தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்களுக்கும் அறிவுச்சுரங்கமான மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்கும் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை… இவற்றைப் பயனில்லாத திட்டம் எனச் சொல்கிறாரா? தமிழ்நாட்டில் இருக்கும் 1.20 கோடி தாய்மார்கள் பயன்பெறும் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் கலைஞர் உரிமைத்திட்டம். அதைப் பயனில்லாதது எனச் சொல்கிறாரா?முதல்வர் ஸ்டாலின்எதைச் சொல்கிறீர்கள் பழனிசாமி? வாய்த்துடுக்காகப் பேசி, பேசித்தான் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறீர்கள். உங்களுடைய ஆணவத்திற்காகத் தமிழ் நாட்டு மக்கள் உங்களைத் தோற்கடித்துக்கொண்டே தான் இருப்பார்கள். தமிழ்நாட்டைக் காக்க 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைக்க வேண்டும்? பதவி சுகத்திற்காகக் கரப்பான் பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து போன உங்கள் பெயரையா வைக்க முடியும்? கலைஞர் தான் தமிழ்நாட்டை எந்நாளும் காக்கக் கூடிய காவல் அரண். அவரின் கொள்கைகள், சிந்தனைகளைச் செயல்படுத்தி வருகிறேன். கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, தொண்டனாகப் பெருமையாகச் செல்வேன். கலைஞர் புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. அந்த வெளிச்சம் பழனிசாமி கண்களைக் கூச வைக்கிறது&quot; என்று பேசியிருந்தார். சவால் விட்ட எடப்பாடி!தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, &quot;அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை நான் வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அம்மாவின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு நான்கரை ஆண்டுக்காலம் சிறப்பான ஆட்சியை வாங்கியிருக்கிறேன். திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் என்னை விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம்.  இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகச் சேலம் கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டம் போன்ற எண்ணற்ற  திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் அறிவித்த திட்டங்களில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.எடப்பாடி பழனிசாமிஅதிமுக ஆட்சிக் காலத்தில் பல துறைகளில் இந்திய அளவில் விருதுகளைப் பெற்றது. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழக முதன்மையாக விளங்கியது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தாராளமாக உள்ளது. கலைஞரின் அடையாளத்தில் தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும். திமுக ஆட்சிக்கு வந்த மூன்றாவது காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கியிருக்கிறது. பயனற்ற திட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிடுவதைத் தடுக்க வேண்டும். கலைஞர் மகன் என்ற அடையாளம் இல்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது. அதிமுகவின் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா?&quot; என்று சவால் விட்டிருந்தார்.சவாலை ஏற்ற உதயநிதி!இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், &quot;சென்னைக்கு அருகில் விளையாட்டு அரங்கம் விரைவில் அமைப்பது தொடர்பாக நிலப் பிரச்னை இருந்தது. அந்தக் காரணத்தினால்தான் தாமதமானது. அரசுத் திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அழைத்திருக்கிறார். என்னை அழைத்தால் நான் செல்வேன்.உதயநிதி ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமிதொடர்ந்து கலைஞர் பெயர் திட்டங்களுக்கு வைக்கப்படுவது ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/3a7acc34-fe47-425a-b212-5c84cd96a25c/66688394e60de.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்டாலின், எடப்பாடி, பழனிசாமி, நேரடி, வார்த்தை, மோதல், நடப்பது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>வரதட்சனை வழக்கு: பாஜக&amp;வின் ஏ.பி.முருகானந்தத்துக்கு பிடி வாரன்ட்.. கோவை நீதிமன்றம் அதிரடி!</title>
        <link>https://dailytopnewz24.com/வரதட்சனை-வழக்கு-பாஜக-வின்-ஏபிமுருகானந்தத்துக்கு-பிடி-வாரன்ட்-கோவை-நீதிமன்றம்-அதிரடி</link>
        <guid>https://dailytopnewz24.com/வரதட்சனை-வழக்கு-பாஜக-வின்-ஏபிமுருகானந்தத்துக்கு-பிடி-வாரன்ட்-கோவை-நீதிமன்றம்-அதிரடி</guid>
        <description><![CDATA[ கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி . இவரது மகள் ஞான சௌந்தரிக்கும், பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ள ஏ.பி. முருகானந்தத்துக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.ஏ.பி.முருகானந்தம் இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஞான சௌந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சுந்தரசாமி தரப்பில், முருகானந்தத்துக்கு ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம், 60 சவரன் தங்க நகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்களை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்திருக்கிறார். சுந்தரசாமிமகள் இறந்ததால் அந்த வரதட்சணை பொருள்களை ஒப்படைக்குமாறு சுந்தரசாமி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுந்தரசாமி கோவை நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார்.அந்த வழக்கு கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏபி முருகானந்தம் மற்றும் அவரின் தந்தை பழனிச்சாமி ஆகியோர் பல வாய்தாக்களில் ஆஜராகவில்லை. கோவை நீதிமன்றம்இந்த நிலையில், வருகிற நவம்பர் 27ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஏ.பி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை பழனிச்சாமியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி ரகுமான் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளார்.!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-11/6d1b207d-15b5-4df4-b170-157e4ab52a29/APM.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வரதட்சனை, வழக்கு:, பாஜக-வின், ஏ.பி.முருகானந்தத்துக்கு, பிடி, வாரன்ட்.., கோவை, நீதிமன்றம், அதிரடி</media:keywords>
    </item>
    <item>
        <title>திருவாரூர்: மழையில் நனையும் ரேஷன் பொருள்கள்... தார்ப்பாய் மூடிய நிலையில் நியாய விலைக்கடை..!</title>
        <link>https://dailytopnewz24.com/திருவாரூர்-மழையில்-நனையும்-ரேஷன்-பொருள்கள்-தார்ப்பாய்-மூடிய-நிலையில்-நியாய-விலைக்கடை</link>
        <guid>https://dailytopnewz24.com/திருவாரூர்-மழையில்-நனையும்-ரேஷன்-பொருள்கள்-தார்ப்பாய்-மூடிய-நிலையில்-நியாய-விலைக்கடை</guid>
        <description><![CDATA[ திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் அமைந்துள்ளது மேல கொருக்கை நியாயவிலை கடை கட்டிடம். கடந்த ஜூன் மாதம் 2002-ம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் நிதியில் கட்டப்பட்டது. தற்போது இந்த நியாய விலை கடையின் கட்டடம் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து மேற்கூரைகளின் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்கால பாதிப்பினால் மழைநீர் கசிகிறது என்பதற்காக தார்ப்பாயை கொண்டு மேற்கூரையை மூடி வைத்துள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் (தெற்கு) காரல் மார்க்ஸ் அவர்களிடம் பேசினோம், ``கொருக்கை ஊராட்சியில் மொத்தம் 1898 ரேஷன் அட்டைகள் உள்ளன. ஊராட்சியில் உள்ள மக்கள் 90 சதவிகிதத்தினர் அங்காடியில் கொடுக்கும் பொருள்களை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். கொருக்கைப் பகுதியில் நான்கு இடங்களில் அங்காடி செயல்பட்டு வருகிறது.  தலைக்காட்டில் 690 குடும்ப அட்டைகளும், மேலகொருக்கை அங்காடியில் கஜா புயலில் பாதிக்கப்பட்டு, அரசு இடிப்பதற்கு ஆணை பிறப்பித்த கட்டிடத்தில் 345 குடும்ப அட்டைகளும், கொருக்கை அங்காடியில் 666  குடும்ப அட்டைகளும், கீழகொருக்கை சமுதாய கூடத்தில்197 குடும்ப அட்டைகளும் இருக்கின்றன.உலகாச்சிக்காடு, சேவிக்காடு, பெரிய கொருக்கை உள்ளிட்ட ஊர்களின் குடும்பங்கள் பயன்பெற்று வரும் கொருக்கை அங்காடியின் கட்டிடத்தின் மேற்கூரை, பாதிப்பினால் மழைநீர் ஒழுகுவதோடு, இடியும் தருவாயில் உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கொருக்கை தலைக்காடு, மேல கொருக்கை அங்காடியின் மேற்கூரை பலவீனமானதால் மழைக்காலத்தில் அங்காடியின் அரிசி முதலான பொருள்கள் நனைந்தபடியே மக்களுக்கு வழங்கப்படுகிறது.நியாய விலைக்கடைதிருநெல்வேலி: கட்டுமான பணிகள் முடிந்தும் திறக்கப்படாத நியாய விலைக்கடை... மக்கள் அதிருப்தி!இதனால் சரியான எடையுடன் அரிசி கிடைப்பதில்லை. காரணம் கேட்டால் &#039;ஒழுகுது எங்களை என்ன பண்ண சொல்றீங்க இடவசதி அப்படி இருக்கு&#039; என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக ஓராண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம். திருத்துறைப்பூண்டி டிஎஸ்ஓ அதிகாரி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, &#039;உரிய நடவடிக்கை எடுக்கப்படும்&#039; என்று வாக்குறுதி கொடுத்தார். மேற்கொண்டு இதே நிலை நீடித்தால் இப்பகுதி மக்களை திரட்டி தாலுக்கா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்பதை இப்போது அறிவிக்கிறேன்&quot; என்றார்.இது குறித்து கொருக்கை ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகிராமனிடம் பேசினோம். ``கொருக்கை நிரந்தர அங்காடியாகும். மேல கொருக்கையும், கீழகொருக்கையும் பகுதி நேர அங்காடியாகும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மூன்று குக்கிராமத்தில் உள்ள நியாயவிலை கட்டடத்தினை கவனத்தில் கொண்டு உரிய நிதியும் இடமும் ஏற்பாடு செய்து தர வேண்டும்&quot; எனக் கோரிக்கை விடுத்தார்.இடிந்து காணப்படும் கட்டடம்இது குறித்து திருத்துறைப்பூண்டி கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் இன்ப கார்த்திக் அவர்களிடம் பேசியபோது, ``பகுதி நேர அங்காடியை பொறுத்தவரையில் ஊராட்சி மன்றத் தலைவர் ஏதாவது ஒரு கட்டிடத்தை தேர்வு செய்து தர வேண்டும். அப்படி தேர்வு செய்யும் பட்சத்தில் குறைந்த மாத கட்டணம் சாத்தியமானால் நடவடிக்கை எடுக்கப்படும். மேல கொருக்கை அங்காடிக்கு மாற்று இடம் இல்லாத காரணத்தால் அதே பழைய கட்டிடத்தில் இயங்குகிறது. இடம் உறுதியாகும் பட்சத்தில் கட்டிடத்தை இடித்து, ஊராட்சி மன்ற சார்பிலோ அல்லது கூட்டுறவின் சார்பிலோ மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏதாவது ஒரு திட்டத்தின் வாயிலாக புதிய கட்டிடம் கட்டித் தரப்படும்&quot; எனக் குறிப்பிட்டார்.ஆனால், அந்தப் பகுதி மக்கள், &#039;பழுதடைந்த நியாய விலை கடையை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்&quot; என்றே அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.திருவாரூர்: அடிப்படை வசதிகளற்ற புதிய பேருந்து நிலையம்; சிரமத்துக்குள்ளாகும் பயணிகள்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-11/zbp5jfev/vs-37.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருவாரூர்:, மழையில், நனையும், ரேஷன், பொருள்கள்..., தார்ப்பாய், மூடிய, நிலையில், நியாய, விலைக்கடை..</media:keywords>
    </item>
    <item>
        <title>Wayanad: ``வயநாட்டிற்கு வந்த பிறகுதான் அன்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்&amp;quot; &amp; ராகுல் காந்தி!</title>
        <link>https://dailytopnewz24.com/wayanad-வயநாட்டிற்கு-வந்த-பிறகுதான்-அன்பு-என்ற-வார்த்தையை-பயன்படுத்தினேன்-ராகுல்-காந்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/wayanad-வயநாட்டிற்கு-வந்த-பிறகுதான்-அன்பு-என்ற-வார்த்தையை-பயன்படுத்தினேன்-ராகுல்-காந்தி</guid>
        <description><![CDATA[ கேரள மாநிலத்தின் வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிகட்ட பிரசாரம் நேற்று  (நவ.11)  மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், சி.பி.ஐ வேட்பாளர் சத்யன் மொக்கேரி ஆகியோர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மேளதாளங்கள் முழங்க கலாசக்கொட்டு எனப்படும் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டனர். பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி இறுதிகட்ட பிரசாரத்துக்கு வந்திருந்தார். ஐ லவ் வயநாடு என்ற டீ சர்ட் அணிந்து ராகுல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். பத்தேரியில் நடந்த இறுதிகட்ட பிரசாரத்தில் நவ்யா ஹரிதாஸை பொக்லைன் இயந்திரத்தில் உயரமாக நிற்க வைத்து பிரசாரம் மேற்கொண்டனர்.  இறுதிகட்ட பிரசாரத்தில் பேசிய நவ்யா ஹரிதாஸ், &quot;வயநாட்டின் நிலைமை மாறியுள்ளது. பா.ஜ.க-வுக்கு ஆதரவு நிலையை மக்கள் கையில் எடுத்துள்ளனர்&quot; என்றார். பொக்லைன் இயந்திரத்தில் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ்Wayanad: படை திரட்டிய பிரியங்கா, கல்பெட்டாவில் கட்சியினரின் கலாச கொட்டு! ஓய்ந்தது சூறாவளி பிரசாரம்காங்கிரஸ் சார்பில் நடந்த இறுதிகட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், &quot;எனக்கு கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் தெரியும். தேர்தல் முடிந்து வந்த பிறகு நான் முழுமையாக மலையளம் கற்றுக் கொள்வேன். 35 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியான, அழகான தேர்தல் பிரச்சாரமாக அமைந்தது வயநாடு தேர்தல் பிரச்சாரம் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். Wayanadநீங்கள் எனக்கு அதிக அன்பை வாரி வழங்கி இருக்கிறீர்கள். நான் சாலையில் செல்லும் போதும் வீடுகளுக்கு வரும்போதும் நீங்கள் என் மீது மிகவும் அன்பை பொழிந்திருக்கிறீர்கள். அதிகாலையில் நான் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டு இரவு மிகவும் காலதாமதமாக வீட்டிற்கு செல்வேன். உங்கள் அன்பு காரணமாக எனக்கு எப்போதுமே சோர்வு தோன்றியது இல்லை. உங்கள் பிரதிநிதியாக நான் பாராளுமன்றத்தில் செயல்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது&quot; என்றார்.பிரசார நிறைவு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், &quot;பிரியங்கா என்னுடைய சிறிய சகோதரி. என் சகோதரி வயநாட்டின் எம்.பி-யாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நெருக்கடியான காலத்தில் என் சகோதரி எப்படி செயல்படுவார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எப்படி அவர் தனது குழந்தைகளை வளர்த்தார் என்பது எனக்கு தெரியும். உங்கள் மிகச்சிறந்த மக்கள் பிரதிநிதியாக பிரியங்கா காந்தி செயல்படுவார். வயநாடு இடைத்தேர்தல் மிக வித்தியாசமான பிரச்சாரமாக இருக்கும் என்று நான் பிரியங்காவிடம் கூறியிருந்தேன். வயநாட்டிற்கு போகும்போது அம்மாவின் வீட்டுக்கு அல்லது சகோதரனின் வீட்டுக்கு செல்வது போன்ற உணர்வு ஏற்படும். நீ அங்கு போவது அரசியல் ரீதியாக அல்ல உன் சொந்த குடும்பத்தை ஏற்படுத்துவதற்காக தான் அங்கு போகிறாய் என்று சகோதரியிடம் சொல்லி இருந்தேன்.Wayanad: ``அப்பா மரணத்துக்குப் பின் அன்னை தெரசா சேவை செய்ய அழைத்தார்&#039;&#039;- பிரியங்கா காந்தி உருக்கம்!35 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா. ஆனால் இதுவரை அவர் எம்.பி ஆகவில்லை. சிலர் இரண்டு மூன்று தடவை பிரச்சாரம் செய்துவிட்டு எம்பி ஆக வேண்டும் என்பார்கள். வயநாட்டுக்கு மெடிக்கல் காலேஜ் வேண்டும், வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும், இரவு நேர பயணத்துக்கு தடை விதிப்பது போன்ற பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காண்பார். எனது அரசியல் கண்ணோட்டத்தை மாற்றி அமைத்தது வயநாடு. எனக்கு மக்களுடன் வித்தியாசமான ஒரு பந்தம் உண்டு என எனக்கு தோன்றியது. வழக்கமாக மக்களுடன் அரசியல் பந்தம் இருக்கும். நான் உங்களுக்கு வேண்டியதை செய்வேன் நீங்கள் எனக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்ற உறவு முறைதான் அரசியலில் இருக்கும்.ஆனால் வயநாட்டில் அப்படி ஒரு பந்தம் அல்ல எங்களுக்கு இருந்தது. நான் 2004-ல் தான் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் 2019-ல் வயநாட்டின் எம்.பி-யாக ஆனேன். 2004 முதல் 2019 வரை நான் அன்பு என்ற வார்த்தையை பயன்படுத்தியதே இல்லை. வயநாட்டிற்கு வந்த பிறகுதான் அன்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்தினேன்.ஐ லவ் வயநாடு டி சர்ட் அணிந்த ராகுல் காந்திகன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினேன அதில் முக்கியமான கருத்தாக அன்பை முன்னிறுத்தினேன். வயநாட்டு மக்களிடமிருந்து நான் அன்பை கற்றுக்கொண்டேன். அதனால் தான் நான் ஐ லவ் வயநாடு என்ற டீசர்ட் அணிந்துள்ளேன். நான் வயநாட்டின் மக்களிடம் இருந்து என்ன படித்தேன் என்பதை அனைவரும் காண வேண்டும் என்பதற்காக தான் இந்த டி சர்ட்டை போட்டு இருக்கிறேன். வயநாடு என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே இரண்டு எம்.பி உள்ள ஒரு தொகுதி ஆகும். நாங்கள் இரண்டு பேரும் வயநாட்டின் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவோம். வயநாட்டின் பெயர் மிகவும் சிறந்த சுற்றுலாத்தலமாக இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என என் சகோதரியிடம் நான் கூறினேன். அதற்காக என் சகோதரிக்கு நான் எல்லா உதவியும் செய்வேன். எனது சகோதரியை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்று நம்புகிறேன்&quot; என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-12/lu9mvylv/5.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Wayanad:, வயநாட்டிற்கு, வந்த, பிறகுதான், அன்பு, என்ற, வார்த்தையை, பயன்படுத்தினேன், ராகுல், காந்தி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;விஜய்யிடம் தன் வாக்குகளை பறிகொடுப்பார் சீமான்..!&amp;quot; &amp; கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்யிடம்-தன்-வாக்குகளை-பறிகொடுப்பார்-சீமான்-கார்த்தி-சிதம்பரம்-ஓப்பன்-டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்யிடம்-தன்-வாக்குகளை-பறிகொடுப்பார்-சீமான்-கார்த்தி-சிதம்பரம்-ஓப்பன்-டாக்</guid>
        <description><![CDATA[ &quot;திராவிடம், தமிழ் தேசியம் ஒன்று என சொல்வதன் மூலம் கொள்கை குழப்பத்தில் இருக்கிறாரா விஜய்?&quot;&quot;கட்சி அறிமுகம், மாநாடு, தீர்மானம் அறிவித்திருக்கிறார். இதனால் கட்சிக்குள் எனர்ஜி ஏற்பட்டிருக்கிறது. இதுவே உருவம், வடிவம், அமைப்பாக மாறி தேர்தலை தனியாக சந்திக்க முடியுமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுடைய நடத்தை, அணுகுமுறை, அமைப்பு ரீதியிலான செயல்கள்தான் தீர்மானிக்கும். திராவிடம், தமிழ் தேசியத்தில் இருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். சிலவற்றை தவிர்த்துவிட்டார். திராவிட பாரம்பரியத்தில் வந்த பெரியாரை மட்டும் ஏற்றுக்கொள்கிறார். அடுத்து வந்த அண்ணா, கலைஞரை நிராகரிக்கிறார். எனவே இதுகுறித்தெல்லாம் அவர்தான் விளக்க வேண்டும்!&quot;விஜய்&quot;அ.தி.மு.க-வின் இடத்தை விஜய் பிடிக்கப் போகிறார் என்கிறார்களே?&quot;&quot;இரட்டை இலை இருக்கும் வரை அவர்களின் வாக்கு வாங்கி மாறாது. விஜய்க்கு அவருடைய ரசிகர்களின் வாக்குகள்தான் கிடைக்கும். அடுத்ததாக முதல் தலைமுறை வாக்காளர்கள், சமூகத்தின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், தமிழ் தேசிய விரும்பிகளின் வாக்குகளை வைத்திருக்கும் சீமானின் வாக்குகள் விஜய்க்கு மாறும். விஜயகாந்த் கட்சியில் இருக்கும் கொஞ்ச வாக்குகளும் சென்றுவிடும். பா.ஜ.க ஒரு மாற்றாக இருக்கும் என அண்ணாமலை பின்னால், ஒரு கூட்டம் சென்றது. இனி அவர்களும் விஜய் பக்கம் சென்றுவிடுவார்கள்!&quot;எடப்பாடி பழனிசாமி&quot;விஜய்க்கு எதிராக சீமானை யாரோ இயக்குவதாக த.வெ.க-வினர் சந்தேகம் கிளப்புகிறார்களே?&quot;&quot;தனக்கு கிடைக்கும் வாக்குகள் விஜய்க்கு சென்றுவிடும் என்கிற அச்சம் சீமானுக்கு வந்துவிட்டது. 6% வாக்குகள் அவர் வைத்திருக்கிறார். அதில் 50% த.வெ.க-வுக்கு சென்றுவிடும். அதேநேரத்தில், த.வெ.க-வில் பெயர் சொல்லும் அளவுக்கு நிர்வாகிகள் யாரும் அந்த கட்சியில் உருவாகவில்லை. த.வெ.க ஒன் மேன் பார்ட்டிதான்!&quot;சீமான்&quot;தொடர்ச்சியாக பா.ஜ.க-வுக்கு, காங்கிரஸும் ஒன்றுதான் என்கிறாரே சீமான்?&quot;&quot;வீரப்பன், பிரபாகரன், தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் எப்படி தேசிய கட்சியை ஏற்றுக்கொள்வார்கள்? தமிழக மக்களும் சீமானுக்கு அதிகாரம், பிரதிநிதித்துவம் கொடுக்கத் தயாராக இல்லை. ஆக்கபூர்வமாக இல்லாமல் உணர்ச்சிபூர்வமாக பேசுகிறாரே தவிர, வேலைவாய்ப்பை, உயர்கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யப்போகிறேன் என்றெல்லாம் பேசுவதில்லை. எனவே அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்துவிடப்போகிறார்?&quot;செல்வப்பெருந்தகை&quot; ‘ஆட்சி, அதிகாரப் பகிர்வு குறித்து பேசி என்னை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ள வேண்டாம்’ என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சொல்கிறாரே?&quot;&quot;ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்கிற நிலைக்கு அனைத்துக் கட்சிகளும் வந்துவிட்டன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துக்குத்தான் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், அவர் கூட்டணி கட்சிகளான ஜனசேனா, பா.ஜ.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார். தனி கட்சியை விட மூன்று, நான்கு கட்சிகள் இணைந்து அமைச்சரவையில் இருப்பதுதான் உண்மையான ஜனநாயகம். அப்போதுதான் ஆரோக்கியமான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். கூட்டணியில் ஒரு கட்சிக்கு தனி பெரும்பான்மை வந்தாலும் மற்றவர்களை அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து!&quot;ராகுல் காந்தி&quot; ‘விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது.. ராகுல் காந்தி வந்தபோதும்தான் அதிக கூட்டம் கூடியது’ என்ற செல்வப்பெருந்தகையின் ஒப்பீடு சரிதானா?&quot;&quot;விஜய்க்கு வந்தது அவரது ரசிகர்கள். அதைப்போல தமிழக காங்கிரசால் கூட்டம் நடத்த முடியாது என்கிற எதார்த்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதேநேரத்தில் ராகுல் காந்தி தேசிய தலைவர். காங்கிரசில் இருக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். 5 முறை பாராளுமன்ற உறுப்பினர். இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். ஆனால், இன்று புதிதாக எந்தவிதமான பிரதிநிதித்துவமும் இல்லாமல், தனது திரைப்பட புகழை மட்டுமே வைத்துக்கொண்டு வருபவரோடு ராகுலை ஒப்பிடக்கூடாது. இரண்டு களமும் வேறு; இருவருடைய ஆட்டமும் வேறு!&quot;முதல்வர் ஸ்டாலின் &quot;தி.மு.க ஆட்சி அமைக்க சோனியா உதவியாக இருந்தார் என்கிறீர்கள். ஆனால், தி.மு.க-வினர் தங்களால்தான் இங்கே காங்கிரஸ் பிழைத்திருக்கிறது என்பதுபோலப் பேசுகிறார்கள். இரண்டில் எது உண்மை?&quot;&quot;இரண்டு கட்சிகளுக்கும் பலன் இருப்பதால்தான் கூட்டணி வைத்துக்கொள்கிறோம். நாங்கள் இருப்பதால்தான் மதச்சார்பின்மையை இந்த அணி தெளிவாக பின்பற்றும் என மக்கள் நம்புகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கும், ‘இந்த அணியினர் பா.ஜ.க, இந்துத்துவாவை எதிர்ப்பார்கள்’ என்கிற நம்பிக்கை வருகிறது. எனவே நாங்களும் மதிப்பைக் கூட்டுகிறோம். நாங்கள் மதிப்பைக் கூட்டவில்லை என்றால், எதற்காக எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்… விட்டுவிட வேண்டியதுதானே? அரசியல் புரிதல் கொண்டவர்கள் ‘கூட்டணி கட்சியால் எந்த பலனும் இல்லை’ என சொல்ல மாட்டார்கள்.&quot;சத்தியமூர்த்தி பவன்- காங்கிரஸ்&quot;ஆனால், தி.மு.க சொல்வதைக் கேட்டுத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செயல்படுகிறார் என்கிறார்களே?&quot;&quot;தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது. அதேநேரத்தில் கட்சியின் அடிப்படையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டும். விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மாநில நிர்வாகிகள் இருக்க வேண்டும். தொகுதிக்கு உட்பட்டவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும்  வரக்கூடிய தகுதியுடைய நபர்களை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டும். இதையெல்லாம் பலமுறை தலைமைக்கு தெரிவித்துவிட்டேன். ஆனால், யாரும் பின்பற்ற தயாராக இல்லை!&quot;காங்கிரஸ் பிரசாரம்&quot;இப்படி எல்லாம் இருந்தால் கட்சி மேலும் பலவீனம் அடையும் தானே?&quot;&quot;இந்த நிலையைத் தாண்டி வர வேண்டுமா, வேண்டாமா என்பதை கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். நல்ல கூட்டணியில் இருக்கிறோம் இதுவே போதும் என்கிற மனநிலையில் சிலர் இருக்கிறார்கள். அதனா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-08/74zhi83v/672e1977bb9c6.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய்யிடம், தன், வாக்குகளை, பறிகொடுப்பார், சீமான்.., கார்த்தி, சிதம்பரம், ஓப்பன், டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>Ukraine War: ``ஒரு நாளுக்கு 1,500 ரஷ்ய வீரர்கள் மரணிக்கின்றனர்&amp;quot; &amp; இங்கிலாந்து தகவல்</title>
        <link>https://dailytopnewz24.com/ukraine-war-ஒரு-நாளுக்கு-1500-ரஷ்ய-வீரர்கள்-மரணிக்கின்றனர்-இங்கிலாந்து-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ukraine-war-ஒரு-நாளுக்கு-1500-ரஷ்ய-வீரர்கள்-மரணிக்கின்றனர்-இங்கிலாந்து-தகவல்</guid>
        <description><![CDATA[ ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் 3 ஆண்டுகளில் இப்போதுதான் ரஷ்ய படைகள் மிகவும் மோசமான கட்டத்தில் இருக்கின்றன என்று பிரிட்டன் ஆயுதபடைத் தலைவர் தெரிவித்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 1500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது காயமடைந்திருக்கின்றனர் என இங்கிலாந்து அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.ரஷ்யா போரில் எத்தனை வீரர்களை இழந்துள்ளது என்பதை இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் கடந்த அக்டோபர் மாதம்தான் இருப்பதிலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.Putin&quot;ரஷ்ய அதிபரின் பிடிவாதத்தால் கடந்த மாதம் உயிரிழந்த அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை சுமார் 70,000 இருக்கும்&quot; எனக் கூறியிள்ளார் இங்கிலாந்து முதன்மை பாதுகாப்பு அதிகாரி டோனி ராதிக்.ரஷ்யா இதுவரை கைப்பற்றிய நிலப்பரப்புகளிலிருந்து லாபம் பார்த்து வருகிறது. ஆனால் சிறிய நிலப்பரப்புகளுக்கு பெரிய விலை கொடுத்து வருகிறது.ரஷ்ய அரசின் பொதுச் செலவீனங்களில் 40 விழுக்காடுக்கும் அதிகமாக அதன் இராணுவம் மற்றும் பாதுகாப்புக்கு செலவழிக்கப்படுகின்றது. இதனால் அரசுக்கு பெரும் அழுத்தம் உருவாகிவருகிறது.ரஷ்யா - உக்ரைன் போர்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளில் முக்கியமானது இங்கிலாந்து. உக்ரைனுக்கு பில்லியன்கணக்கில் நிதி வழங்குவதுடன், ஆயுதங்களும் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் வழங்கி வருகிறது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்து அரசு உக்ரைனுக்கு இரும்பு கவச பாதுகாப்பை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். போர் எத்தனை நாட்கள் நீண்டாலும் உக்ரைனுக்கான இங்கிலாந்தின் உதவிகள் தொடரும் எனக் கூறியிருக்கின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/b5af8f1e-6c08-4329-8074-b6900eeeb4f1/police-1282330_640.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ukraine, War:, ஒரு, நாளுக்கு, 1, 500, ரஷ்ய, வீரர்கள், மரணிக்கின்றனர், இங்கிலாந்து, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>Wayanad: படை திரட்டிய பிரியங்கா, கல்பெட்டாவில் கட்சியினரின் கலாச கொட்டு! ஓய்ந்தது சூறாவளி பிரசாரம்</title>
        <link>https://dailytopnewz24.com/wayanad-படை-திரட்டிய-பிரியங்கா-கல்பெட்டாவில்-கட்சியினரின்-கலாச-கொட்டு-ஓய்ந்தது-சூறாவளி-பிரசாரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/wayanad-படை-திரட்டிய-பிரியங்கா-கல்பெட்டாவில்-கட்சியினரின்-கலாச-கொட்டு-ஓய்ந்தது-சூறாவளி-பிரசாரம்</guid>
        <description><![CDATA[ வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் ( நவம்பர்- 13) நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இறுதி கட்ட பிரசாரம் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்தார். வயநாடு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் என்பதால், அனைத்து வேட்பாளர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அதிதீவிரம் காட்டினர். சகோதரர் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி பிரமாண்ட ரோட் ஷோக்களில் பங்கேற்றார். சுல்தான் பத்தேரி மற்றும் திருவம்பாடி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற ரோட் ஷோக்களில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் படையாக திரண்டு சாலையில் ஆர்ப்பரித்தனர். தொண்டர்கள் வெள்ளத்தில் வலம் வந்த பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் நெகிழ்ச்சி உரையாற்றி பிரசாரத்தை நிறைவு செய்தனர். அதேபோல் இடது முன்னணி மற்றும் பா.ஜ.க வேட்பாளரும் வயநாட்டின் பல நகரங்களிலும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இறுதி கட்ட பிரசாரம் கேரளாவைப் பொறுத்தவரை தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளின் இறுதி நேரத்தில் கலாச கொட்டு எனப்படும் மேள தாளங்கள் முழங்க ஆரவாரமான ஊர்வலங்கள் அந்தந்த கட்சிகள் சார்பில் நடத்தப்படும். இன்றைய தினம் கல்பெட்டா நகரில் நடைபெற்ற கலாச கொட்டு நிகழ்ச்சியில் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளத்துடன் நடனமாடி பிரசாரத்தை நிறைவு செய்தனர் நவம்பர் 13 - ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 23 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-11/dfkn7qss/FBIMG1731338309291.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Wayanad:, படை, திரட்டிய, பிரியங்கா, கல்பெட்டாவில், கட்சியினரின், கலாச, கொட்டு, ஓய்ந்தது, சூறாவளி, பிரசாரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>பா.ஜ.க&amp;வுடன் உறவா? பகையா?
குழப்பியடிக்கும் எடப்பாடி!</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-வுடன்-உறவா-பகையாகுழப்பியடிக்கும்-எடப்பாடி</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-வுடன்-உறவா-பகையாகுழப்பியடிக்கும்-எடப்பாடி</guid>
        <description><![CDATA[ கடந்த நவம்பர் 6-ம் தேதி எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், &#039; தி.மு.க-தான் நமது எதிரி. அவர்களை மட்டும் விமர்சனம் செய்தால்போதும். வேறு யாரையுமே விமர்சனம் செய்ய அவசியமில்லை&#039; என்று பேசிருந்தார் பொதுச் செயலாளர் எடப்பாடி. இதன்மூலம், பா.ஜ.க-வுடன் எடப்பாடி மீண்டும் நெருங்க வாய்ப்பு இருக்கிறதென்று கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க-வுடன் கூட்டணி குறித்து கேள்விக்கு, &#039; ஒத்த கருத்துடைய கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க தயார். எடப்பாடி பழனிசாமி, வேலுமணிஎடப்பாடி சொன்ன ஒத்த கருத்து... பாஜகவுடன் திமுக மறைமுக  கூட்டணியா? - ஜெயக்குமார் விளக்கம்!பா.ஜ.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும்&#039; என்று பதிலளித்தார் எடப்பாடி. இதன்மூலம், பா.ஜ.க-வுடன் விரைவில் எடப்பாடி கூட்டணி அமைக்க போகிறார் என்று ஓரளவுக்கு உறுதி செய்தனர் கட்சி நிர்வாகிகள். இந்நிலையில், பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் உறுதியாக தெரிவித்து இருக்கிறர்.இப்படி பா.ஜ.க-வுடன் கூட்டணியா? இல்லையா? என்று எடப்பாடி நிர்வாகிகளை குழப்பியடித்துக் கொண்டு இருக்கிறார். இதுகுறித்து அ.தி.மு.க அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசும்போது, &quot; கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி ரொம்பவே குழம்பிபோய் இருக்கிறார். நாளொறு மேனி பொழுதொரு வண்ணமாக மாறிக் கொண்டே இருக்கிறார். தற்போது இணைப்பு குறித்து எடப்பாடிமீது சீனியர்களின் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதேபோல, அவரின் நிழலாக இருக்கும் சேலம் இளங்கோவனை வருமான வரித்துறை சுற்றிவளைத்து வைத்திருக்கிறது. இவற்றை சமாளிக்க பா.ஜ.க-வின் உதவியை நாடுகிறாரோ என்ற சந்தேகம் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. மோடி, எடப்பாடி பழனிசாமிஅதற்கு வலுசேர்க்கும் விதமாக, 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் &#039;பா.ஜ.க-வுடன் எப்போதும் கூட்டணி இல்லை&#039; என்று மேடைக்கு மேடை முழுங்கியவர், தேர்தலுக்கு பிறகு அப்படி பேசுவதையே தவிர்த்துவிட்டார். மா.செ.க்கள் கூட்டத்திலும் தி.மு.க-வை தவிர... என்று சொல்லி பா.ஜ.க-வையும் விமர்சனம் செய்யவேண்டாம் என்று மறைமுகமாக சொல்லிவிட்டார். &#039; ஒத்த கருத்துடைய கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க தயார். பா.ஜ.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும்&#039; என்று பேசி மீண்டும் மாட்டிக் கொண்டார் எடப்பாடி.அ.தி.மு.க இணைப்புடன் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதுதான் வேலுமணி உள்ளிட்டோரின் எண்ணமாக இருக்கிறது. இதில் இணைப்புக்கு விருப்பும் இல்லாத எடப்பாடி, பா.ஜ.க உதவியோடு, தனக்கு இருக்கும் பிரச்னைகளை சமாளிக்க திட்டமிடுகிறார். அதன்படிதான், பா.ஜ.க-வுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று சொல்லி வந்த எடப்பாடி, &#039;தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும்&#039; என்றிருக்கிறார்.ஜெயக்குமார் இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடியை சமாளிக்கவே, ஜெயக்குமாரை வைத்து பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று பேச வைத்திருக்கிறார் எடப்பாடி. உண்மையில் பாஜகவுடன் கூட்டணி சேர எடப்பாடிக்கு விருப்பம் இருப்பதால்தான், &#039;கூட்டணி இல்லையென்று அவர் விளக்கமளிக்காமல், ஜெயக்குமாரை வைத்து பேசவைக்கிறார்.&quot; என்றனர்.“வெறுங்கையில் முழம் போடும் எடப்பாடி!” - கடுப்பில் நிர்வாகிகள்... Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-11/m2hglfw7/Untitled_35.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பா.ஜ.க-வுடன், உறவா, பகையா
குழப்பியடிக்கும், எடப்பாடி</media:keywords>
    </item>
    <item>
        <title>குழப்பியடிக்கும் EPS பயமுறுத்துகிறதா BJP?! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/குழப்பியடிக்கும்-eps-பயமுறுத்துகிறதா-bjp-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/குழப்பியடிக்கும்-eps-பயமுறுத்துகிறதா-bjp-elangovan-explains</guid>
        <description><![CDATA[ இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில், &#039;பாஜகவுடன் கூட்டணி அமையுமா?&#039; என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும் போது முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பதில். இது அதிமுகவுக்குள்ளும் பல்வேறு கேள்விகளை உருவாக்கி உள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைவலிகள், எடப்பாடியை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படி ஒரு பதிலை அவர் சொல்லி உள்ளார் என்கிறார்கள் உள்விவகாரங்களை நன்கறிந்தவர்கள். என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் காட்சிகள் மாறுகிறதா?! அவற்றை பற்றி முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-11-11/4y3uodg7/WhatsApp-Image-2024-11-11-at-8.33.18-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 12 Nov 2024 12:38:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குழப்பியடிக்கும், EPS, பயமுறுத்துகிறதா, BJP, Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>Anura Kumara: &amp;quot;இனம், மதம் எனப் பிரிவில்லாத, பன்முகத்தன்மையான இலங்கை..&amp;quot; &amp; அநுர குமார திசாநாயக்க உறுதி</title>
        <link>https://dailytopnewz24.com/anura-kumara-இனம்-மதம்-எனப்-பிரிவில்லாத-பன்முகத்தன்மையான-இலங்கை-அநுர-குமார-திசாநாயக்க-உறுதி</link>
        <guid>https://dailytopnewz24.com/anura-kumara-இனம்-மதம்-எனப்-பிரிவில்லாத-பன்முகத்தன்மையான-இலங்கை-அநுர-குமார-திசாநாயக்க-உறுதி</guid>
        <description><![CDATA[ &quot;சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக, பேர்கராக, மலேயராக இருந்தாலும் அனைவருக்கும் &#039;நாம் இலங்கைப் பிரஜைகள்&#039; என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்...&quot; என்று புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசியுள்ளார்.அநுர குமாரஇலங்கை மக்களுக்கு புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முதல் சிறப்புரையில், &quot;பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே...பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராகச் செவி சாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபு படுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்குப் பெரும் உறுதியுடன் இருந்த அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்குத் தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.அநுர குமார திசாநாயக்கஇந்த வெற்றிக்காக எனக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூடத் தியாகம் செய்த விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கைக் கூட்டுச்செயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நம்புகிறோம்.நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காகக் குறிப்பிட்ட காலத்திற்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்திர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது. அதற்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாகப் பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விஷயங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.அநுர குமார திசாநாயக்கஎனக்கு அதிகாரத்தைக் கையளிக்கையில் &#039;மாற்றம்&#039; ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. மாற்றம் என நமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்து விதமான மோசமான பண்புகளை மாற்றுவதே ஆகும். தற்போது அது நிரூபணமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்து விதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றிபெற்ற இந்தத் தேர்தலை வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.இது நமது நாட்டு மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது நமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது. அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் &#039;நாம் இலங்கைப் பிரஜைகள்&#039; என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் செயல்படுத்தவும் செயல்திறன் மிக்க, நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம். பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் எதிர்பார்த்த மாற்றங்களைப் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம்.அநுர குமார திசாநாயக்கஇந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.&quot; என்று அனைத்து துறை சார்ந்த விஷயங்களையும் ஆய்ந்து உரையாற்றியவர், &quot;சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாகத் தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களைத் தயாரித்து முடித்துள்ளோம். அந்த உர ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-25/3059azsg/GXwrsZtbcAATaPL.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Anura, Kumara:, இனம், மதம், எனப், பிரிவில்லாத, பன்முகத்தன்மையான, இலங்கை.., அநுர, குமார, திசாநாயக்க, உறுதி</media:keywords>
    </item>
    <item>
        <title>`தமிழிசை சவுண்டு; ஹெச்.ராஜா ரவுண்டு&amp;apos; &amp; எப்படி இருக்கிறது அண்ணாமலை இல்லாத பாஜக?</title>
        <link>https://dailytopnewz24.com/தமிழிசை-சவுண்டு-ஹெச்ராஜா-ரவுண்டு-எப்படி-இருக்கிறது-அண்ணாமலை-இல்லாத-பாஜக</link>
        <guid>https://dailytopnewz24.com/தமிழிசை-சவுண்டு-ஹெச்ராஜா-ரவுண்டு-எப்படி-இருக்கிறது-அண்ணாமலை-இல்லாத-பாஜக</guid>
        <description><![CDATA[ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்காகச் சென்றிருக்கிறார். இதையடுத்து தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதில் மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் எம். முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். முன்னதாக வெளிநாட்டிலிருந்தாலும் அண்ணாமலையே கட்சியை வழிநடத்துவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென குழு அமைக்கப்பட்டது.அண்ணாமலை ஒருங்கிணைப்பு தலைவர் ராஜா மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க அலுவலக செயலாளர் எம்.சந்திரன், &quot;தமிழக பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, &quot;தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வின் அமைப்பு ரீதியான 65 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, அவரது சுற்றுப்பயணம் செங்கல்பட்டில் தொடங்கியது. 27-ம் தேதி வரையில் சென்னையில் ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அக.17-ம் தேதி கோவை மற்றும் நீலகிரியில் பயணத்தை நிறைவு செய்கிறார்&quot; எனத் தெரிவித்துள்ளார்.மறுபக்கம் தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான பேட்டிகளைக் கொடுத்து வருகிறார். அந்தவகையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியவர், &quot;சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொடங்கி அமைச்சர்கள் வரை உதயநிதி எப்போது துணை முதல்வர் ஆவார் என்பதிலேயே கவனம் முழுவதும் செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினோ உதயநிதியைத் துணை முதல்வராகும் கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிரப் பழுக்கவில்லை எனக் கூறிவிட்டு அதைப் பழுக்க வைக்கும் முயற்சியிலேயே முழு மூச்சாகச் செயல்பட்டு வருகிறார். தி.மு.க-வை வைத்துக் கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது கோடாரிகள் ஒன்று சேர்ந்து மரம் வெட்டக் கூடாது என மாநாடு நடத்துவது போன்று உள்ளது. மதுவை ஒழிக்க திருமாவளவன் மாநாட்டை நடத்துவதாகத் தெரியவில்லை. 2026 தேர்தலில் தி.மு.க-விடம் இருந்து அதிக தொகுதிகளைப் பெறுவதற்காகவே இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார்&quot; என்றார்.தமிழிசை செளந்தரராஜன்முன்னதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர், &quot;அமைச்சர் உதயநிதி குறித்து வதந்தி வெளியானது. நல்ல நாள் இல்லை என்பதால் பகுத்தறிவுவாதிகளாகிய அவர்கள் இப்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழா அது. தி.மு.க-வின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-வது ஆண்டு விழாவின்போது உதயநிதியின் மகன் தலைமை என தி.மு.க-வில் தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைக் கொண்டு கருணாநிதி குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்&quot; எனத் தெரிவித்தார். இவ்வாறு தொடர்ச்சியாக அதிரடியான பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்.இதையடுத்து அண்ணாமலை இல்லாத பா.ஜ.க எப்படி இருக்கிறது என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமிடம் பேசினோம், &quot;ஹெச்.ராஜா, தமிழிசையின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது அண்ணாமலையின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. பா.ஜ.க தற்போது தேர்தல் மனநிலையில் இருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்குப் பெரிய வேலைகள் எதுவும் நடக்காது. இந்த சூழலில் மாநில அளவிலான சுற்றுப்பயணம் தேவையில்லை. உறுப்பினர் சேர்க்கைக்கு என ஒரு இலக்கை டெல்லி கொடுத்திருக்கிறது. அதை நிறைவேற்ற நிர்வாகிகள் முயற்சிப்பார்கள். பிறகு கீழ்மட்ட தேர்தல்கள் நடத்தப்படும். இறுதியாக தேசியத் தலைவரைத் தேர்வு செய்வார்கள்.ஹெச்.ராஜாஇதன் மூலம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் அல்லது பதவிக் காலம் நீட்டிக்கப்படும் வரையில் அண்ணாமலைதான் தலைவர். ஹெச். ராஜா-வுக்காவது ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவி உள்ளது. தமிழிசைக்கு அதுவும் கிடையாது. ஆனால் அவர் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதன் மூலமாகக் களத்திலிருந்து அண்ணாமலையை பின்னுக்குத் தள்ளி வருகிறார். தராசு ஷியாம், ப்ரியன்இதேபோன்ற நடவடிக்கைதான் மாநிலம் முழுவதும் ஹெச்.ராஜா சுற்றுப்பயணம் செல்வதும். மறுபக்கம் பதிலுக்கு வீடியோ வெளியிட்டு தனது ஆதரவாளர்களை அண்ணாமலையும் உற்சாகப்படுத்தி வருகிறார். இதன் மூலம் தலைவர் பதவியைப் பிடிக்க மூன்று முனை போட்டி நடக்கிறது.தமிழக பா.ஜ.க-வை பொறுத்தவரையில் அண்ணாமலை ஆதரவு கோஷ்டி, எதிர்ப்பு கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் இருக்கின்றன. மேலிடத்தின் ஆதரவு அண்ணாமலைக்கு இருக்கிறது. சர்வதேச அரசியலைப் படிப்பதால் தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இருந்தாலும் அவர் செல்கிறார். தலைமை விரும்பியிருந்தால் வேறு தலைவரை நியமித்து இருக்கலாம் அல்லது ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். இதன் மூலமாக டெல்லியும் கோஷ்டி பூசலுக்குத் துணைபோகிறது. இந்த கோஷ்டி பூசல் இறுதியாக அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டுமா?, வேண்டாமா? என்பதில்தான் முடியும். அண்ணாமலைக்குப் பதவி நீட்டிப்பு கொடுத்தால் கூட்டணி வேண்டாம் என்பார். பா.ஜ.க தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அதற்கு 35% வாக்குகள் வேண்டும். அது அவர்களிடம் இல்லை. எனவே என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்&quot; என்றார்.Kamal Haasan: “நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி...” - கலங்கிய கமல் ஹாசன்; பின்னணி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-07/badf1b2c-d179-4a45-8f18-d5eb237d0188/____3_54__.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தமிழிசை, சவுண்டு, ஹெச்.ராஜா, ரவுண்டு, எப்படி, இருக்கிறது, அண்ணாமலை, இல்லாத, பாஜக</media:keywords>
    </item>
    <item>
        <title>கார்ட்டூன்: ஸ்வீட் எடு கொண்டாடு..!</title>
        <link>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-ஸ்வீட்-எடு-கொண்டாடு</link>
        <guid>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-ஸ்வீட்-எடு-கொண்டாடு</guid>
        <description><![CDATA[ கார்ட்டூன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-25/0nkkwnak/Untitled-5.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கார்ட்டூன்:, ஸ்வீட், எடு, கொண்டாடு..</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்டாலின் அரசில் வேலுமணியின் ஸ்லீப்பர் செல்ஸ்; பேருக்கு வழக்குகள்... டபுள் கேம் அரசு? | JV Breaks</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-அரசில்-வேலுமணியின்-ஸ்லீப்பர்-செல்ஸ்-பேருக்கு-வழக்குகள்-டபுள்-கேம்-அரசு-jv-breaks</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-அரசில்-வேலுமணியின்-ஸ்லீப்பர்-செல்ஸ்-பேருக்கு-வழக்குகள்-டபுள்-கேம்-அரசு-jv-breaks</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-25/agkizo1u/WhatsApp-Image-2024-09-25-at-8.34.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்டாலின், அரசில், வேலுமணியின், ஸ்லீப்பர், செல்ஸ், பேருக்கு, வழக்குகள்..., டபுள், கேம், அரசு, Breaks</media:keywords>
    </item>
    <item>
        <title>Lipstick சர்ச்சையில் Mayor Priya | அண்ணாமலையை Overtake செய்யும் H Raja? | MK Stalin &amp; Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/lipstick-சர்ச்சையில்-mayor-priya-அண்ணாமலையை-overtake-செய்யும்-h-raja-mk-stalin-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/lipstick-சர்ச்சையில்-mayor-priya-அண்ணாமலையை-overtake-செய்யும்-h-raja-mk-stalin-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-25/9g6qgg5l/WhatsApp-Image-2024-09-25-at-7.40.55-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Lipstick, சர்ச்சையில், Mayor, Priya, அண்ணாமலையை, Overtake, செய்யும், Raja, Stalin, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>Sri Lanka தமிழர்களிடம் பிரிவினைவாதம் உருவானது இப்படித்தான் &amp; பேராசிரியர் M A நுஃமான் Interview</title>
        <link>https://dailytopnewz24.com/sri-lanka-தமிழர்களிடம்-பிரிவினைவாதம்-உருவானது-இப்படித்தான்-பேராசிரியர்-m-a-நுஃமான்-interview</link>
        <guid>https://dailytopnewz24.com/sri-lanka-தமிழர்களிடம்-பிரிவினைவாதம்-உருவானது-இப்படித்தான்-பேராசிரியர்-m-a-நுஃமான்-interview</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-25/d394s8ng/WhatsApp-Image-2024-09-25-at-5.31.44-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Sri, Lanka, தமிழர்களிடம், பிரிவினைவாதம், உருவானது, இப்படித்தான், பேராசிரியர், நுஃமான், Interview</media:keywords>
    </item>
    <item>
        <title>VCK &amp; DMK: `அதிகாரப் பகிர்வில் உறுதியாக இருக்கும் விசிக&amp;apos;&amp; கூட்டணி கட்சித் தலைவர்கள் சொல்வதென்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/vck-dmk-அதிகாரப்-பகிர்வில்-உறுதியாக-இருக்கும்-விசிக-கூட்டணி-கட்சித்-தலைவர்கள்-சொல்வதென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/vck-dmk-அதிகாரப்-பகிர்வில்-உறுதியாக-இருக்கும்-விசிக-கூட்டணி-கட்சித்-தலைவர்கள்-சொல்வதென்ன</guid>
        <description><![CDATA[ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாக ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தைகள் `அதிகாரப் பகிர்வு&#039;.வி.சி.க-வின் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டுக்குத் திருமாவளவன் சாதிய, மதவாதக் கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த நிலையில், அதில் அ.தி.மு.க-வுக்கும் அழைப்பு உண்டு என திருமாவளவன் தெரிவிக்க அதைத் தொடர்ந்து அவரின் எக்ஸ் தளப் பக்கத்தில், `ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு&#039; என அவர் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. இதனால், திருமாவளவன் கூட்டணி மாறப்போகிறார் என்று பரவலாகப் பேச்சுகள் அடிபட, `தி.மு.க கூட்டணியில்தான் நீடிக்கிறோம். கூட்டணி வலுவாக இருக்கிறது&#039; என்று அவரே முற்றுப்புள்ளி வைத்தார்.ஸ்டாலின் - திருமாவளவன் - VCK - DMKஅதேசமயம், `அதிகாரத்தில் பங்கு&#039; என்பது வி.சி.க-வின் இலக்கு என்பதையும் அவர் அழுத்தமாகப் பதிவுசெய்துவருகிறார். வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர்களும், செல்லும் இடங்களிலெல்லாம் இதனைப் பரவலாகக் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக, வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, `நான்காண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து வந்தவர் துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகளாக இருக்கும் எங்கள் தலைவரைத் துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை. அதிகாரத்தை அடைவதுதான் ஒரு கட்சியின் இலக்காக இருக்க முடியும்&#039; என்று கூறியதும், அதற்கு தி.மு.க எம்.பி ஆ.ராசா, `நேற்று வந்தவர் அரசியல் புரிதலின்றி பேசுகிறார்&#039; என்று எதிர்வினையாற்றியதும் கூட்டணி விவாதப்பொருளாக மாறியது.அதற்கும், `கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா பேச்சு தொடர்பாக உட்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்துவிட்டுதான் எந்த நடவடிக்கையும் இருக்கும்&#039; என்று தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் திருமாவளவன். இவ்வாறாக, அதிகாரப் பகிர்வு என்பதை தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க மட்டுமே தொடர்ச்சியாகப் பேசிவருகிறது. இதனால், அதிகாரப் பகிர்வு என்ற விஷயத்தில் தி.மு.க கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்று அறிய கூட்டணி கட்சியின் தலைவர்களிடம் பேசினோம்.செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை:  ``அதிகாரம் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற விஷயங்களில் தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். இப்போது கூட்டணியில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வரிடம் அகில இந்திய தலைமை பேசும். இன்னும் 20 மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. அதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம்&quot; என்று கூறிவிட்டார்.தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ``எங்களைப் பொறுத்தவரையில், மந்திரி பதவி கிடைப்பதாலோ, முதலமைச்சராக வந்துவிடுவதாலோ அதிகாரத்துக்குச் சென்றுவிட்டதாக அர்த்தமில்லை. மக்களின் வாழ்வாதார பிரச்னைகளைப் பூர்த்தி செய்கிற குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதை ஏற்றுக்கொள்கிற கட்சிகள் ஒன்றிணைந்து, அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று அந்த செயல் திட்டத்தைச் செயல்படுத்துகிற கூட்டணி உண்மையான கூட்டணி. இப்போது எங்களின் குறைந்தபட்ச செயல்திட்டம், மத்தியில் பா.ஜ.க-வை எதிர்ப்பதும், கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாப்பதும்தான்.கே.பாலகிருஷ்ணன்எங்களின் ஆதரவோடு தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், ஆட்சி நடத்துவதற்கான முழுமையான உரிமை தி.மு.க-விடம் இருக்கிறது&quot; என்று கூறியவரிடம், மக்களுக்காகக் கோரிக்கை வைக்கின்ற இடத்திலிருந்து அதை நிவர்த்தி செய்கிற அதிகார இடத்துக்குச் செல்வது குறித்து கேட்டபோது, ``தமிழ்நாட்டில் நாங்கள் இன்னும் ஆட்சிக்கு வரக்கூடிய இடத்துக்கு வளரவில்லை. அதன்பிறகு அவ்வாறான கூட்டணியை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம். பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டிய தேர்தல் நேரத்தில், புதிய கூட்டணி உருவாக்குவது குழப்பத்தை உண்டாக்கும்.கே.பாலகிருஷ்ணன்மேலும், எங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் மட்டும் விரும்பினால் போதாது, மக்களிடம் செல்வாக்கு வேண்டும். சொந்தமாக பலமில்லாமல் மற்றவர்களின் பலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்தால், அவர்கள் சொல்வதைத் தான் செய்வதுபோல வரும். தனிப்பட்ட பலம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அதைப்பற்றி யோசிக்க முடியும். அதற்கு, நாங்கள் சொல்லும் குறைந்தபட்ச செயல் திட்டம் வரவேண்டும் என மக்கள் விரும்புகின்ற சூழல் உருவாக வேண்டும். சிறிது காலம் அதற்குத் தேவைப்படும்&quot; என்றார்.VCK: &quot;மது ஒழிப்பு மாநாடு திமுகவிற்கு நெருடலை ஏற்படுத்தும்; ஆனாலும்...&quot; - திருமா விளக்கம்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்: ``அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றுதான் அனைவரும் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரம் கூட்டணியாகவா அல்லது தனியாகவா என்பது தனிப்பட்ட விஷயம். அதற்கான சூழல் வரும்போது அந்தந்த கட்சிகள் வரும். இப்போது தி.மு.க கூட்டணியில் இருப்பதால், எங்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கேட்பதற்கான நேரம் இதுவல்ல. தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் அதைப் பற்றி பேசலாம்.முத்தரசன்மக்கள் பிரச்னைகளுக்குப் போராட ஆட்சியில் இருக்கவேண்டும் என்றில்லை. மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம் எங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. தொடர்ந்து நாங்கள் போராடுவோம். பிரச்னைகள் தொடர்பாக அரசை வலியுறுத்துவோம். இயக்கங்கள் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம்&quot; என்றார்.தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கும் சூழலில் 2026 தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பதை அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நிகழ்வுகள் முடிவுசெய்யும்.அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று விசிக பேசியிருப்பது பற்றி உங்களின் கருத்து என்னவென்பதை கமென்ட்டில் பதிவுசெய்யவும்!VCK: `கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு’ - ஆதவ் பேச்சை ஏற்கிறாரா திருமா... விசிக-வின் அடுத்த மூவ் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-25/0h42f7sj/GridArt20240925172615020.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>VCK, DMK:, அதிகாரப், பகிர்வில், உறுதியாக, இருக்கும், விசிக-, கூட்டணி, கட்சித், தலைவர்கள், சொல்வதென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்த சிறப்பு நீதிமன்றம்! &amp; பின்னனி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/கர்நாடக-முதல்வர்-சித்தராமையா-மீது-வழக்குப்பதிவு-செய்த-சிறப்பு-நீதிமன்றம்-பின்னனி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/கர்நாடக-முதல்வர்-சித்தராமையா-மீது-வழக்குப்பதிவு-செய்த-சிறப்பு-நீதிமன்றம்-பின்னனி-என்ன</guid>
        <description><![CDATA[ கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதுமட்டுமின்றி  சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. இந்த சம்பவங்கள்  கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. சித்தராமையா இந்த விவகாரங்கள் தொடர்பாக சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து  ஆளுநர் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 12ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு நீதிபதி நாகபிரசன்னா அமர்வில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.சித்தராமையாஅந்த தீர்ப்பில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா போலீசாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும்  6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-25/0zxbsbu1/669f915ee5c70.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கர்நாடக, முதல்வர், சித்தராமையா, மீது, வழக்குப்பதிவு, செய்த, சிறப்பு, நீதிமன்றம், பின்னனி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>பரிசும் தண்டனையும்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான வழக்கு கவனம் பெறுவது ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/பரிசும்-தண்டனையும்-சிங்கப்பூர்-முன்னாள்-அமைச்சர்-ஈஸ்வரன்-மீதான-வழக்கு-கவனம்-பெறுவது-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/பரிசும்-தண்டனையும்-சிங்கப்பூர்-முன்னாள்-அமைச்சர்-ஈஸ்வரன்-மீதான-வழக்கு-கவனம்-பெறுவது-ஏன்</guid>
        <description><![CDATA[ எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு குற்றச்சாட்டுதமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு புகாரை அந்நாட்டு உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பணியில் இருக்கும் அரசு ஊழியர்களோ, அதிகாரிகளோ அலுவல்ரீதியாக தொடர்பில் இருக்கும் ஒருவரிடமிருந்து பொருட்களையோ அல்லது பணமோ பெறுவது சிங்கப்பூர் தண்டனைச் சட்டம் 165 பிரிவின் கீழ் குற்றமாகும். 65 வயதாகும் ஈஸ்வரன் இந்தச் சட்டத்தை மீறியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக லஞ்சம் - ஊழல் சார்ந்த வழக்கு பதியப்படுவது இதுவே முதல் முறை என்பதால் இந்த வழக்கு கவனம் பெறுகிறது. சிங்கப்பூரில் ஆளும் பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் கட்சி கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தனது குடிமக்களின் முன்னேற்றத்தில் பலவகைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் அந்நாட்டு மக்களிடையே நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளது. ஒரு நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாவது கட்சி என்ற பெருமையை பெற்றது அக்கட்சி. இத்தனை ஆண்டுகள் கட்டிக் காத்த நற்பெயரை ஆட்டம் காண வைத்தது சமீபத்தில் அக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தவருமான எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு குற்றச்சாட்டு.பரிசுகளால் வந்த வினை1962-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஈஸ்வரன்,1997-ஆம் ஆண்டு முதன் முதலில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 முதல் 2006 வரை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக பதவி வகித்தார். 2018-ஆம் ஆண்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பதவியேற்ற ஈஸ்வரன், பின்னர் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும் தொடர்ந்தார். 2021-ஆம் ஆண்டு அவருக்கு கூடுதலாக போக்குவரத்துத் துறை அமைச்சராகவுன் பொறுப்பு வழங்கப்பட்டது.சிங்கப்பூரில் ஃபார்முலா ஒன் (F1) இரவுப் பந்தயத்தை கொண்டு வந்ததற்காக மிகவும் பாராட்டப்பட்டார் ஈஸ்வரன். இந்த ஃபார்முலா ஒன் பந்தயத்துக்காக கோடீஸ்வரர் ஓங் பெங் செங் மற்றும் லம் சாங் ஹோல்டிங்ஸின் இயக்குநர், டேவிட் லம் ஆகிய தொழிலதிபர்களிடமிருந்து 4,00,000 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஈஸ்வரன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின் வழிநடத்தல் குழுவின் ஆலோசகராக ஈஸ்வரன் இருந்த காலகட்டத்தில், கார் பந்தயத்துக்கான உரிமையை வைத்திருந்தவர் ஓங் பெங் செங். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈஸ்வரன் கைது செய்யப்பட்ட சமயத்தில் அவருடன் ஓங் பெங் செங்கும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை. அதேபோல வர்த்தக உறவுகள் துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரன், ஒரு ரயில்வே நிலையத்தின் கட்டுமான பணிகளுக்கான பொறுப்பை ஏற்றிருந்த லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் டேவிட் லம் இடமிருந்து ஏராளமான பரிசுப் பொருட்களை பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.இதன் பிறகு சில நாள்களிலேயே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஈஸ்வரன், கட்சிப் பொறுப்பை மட்டுமின்றி அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும், தன் மீது விழுந்த களங்கத்தை விரைவில் துடைத்தெறிவேன் என்றும் உறுதி பூண்டார்.எனினும், தன் மீது முன்வைக்கப்பட்ட 35 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஈஸ்வரன். சிங்கப்பூரில் இதுபோன்ற குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். எனினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறைந்தபட்ச தண்டனையாக ஆறு முதல் ஏழு மாத சிறைத் தண்டனையை ஈஸ்வரனுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 3-ஆம் தேதி இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.ஈஸ்வரனின் வழக்கு விசாரணை இந்த மாத தொடக்கத்திலேயே திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் செப்.24 வரை தாமதமானது. அவரின் சட்டக் குழுவை ஆளும் பிஏபி கட்சியின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டேவிந்தர் சிங் வழிநடத்தினார். ஈஸ்வரனின் மனைவி உட்பட 56 சாட்சிகளை அரசு தரப்பு பட்டியலிட்டிருந்தது.அதிமுக்கியத்துவம் ஏன்?1986-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த டெஹ் சியாங் வான், அரசு நிலத்தை விற்பனை செய்வதற்கு இரண்டு நிறுவனங்களிடம் இருந்து $1 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.  உலகில் அதிகம் சம்பளம் பெறும் அரசியல்வாதிகளில் சிங்கப்பூர் அமைச்சர்களும் அடக்கம். அவர்களுக்கு மாதம் 46,750 சிங்கப்பூர் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஊழலை தடுக்க அரசு பதவியில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளம் அவசியம் என்பது அந்நாட்டு அரசின் கொள்கையாக உள்ளது. இதனால் ஊழல் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கையையும் சிங்கப்பூர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே உலகின் ஐந்தாவது ஊழல் குறைந்த நாடாக சிங்கப்பூர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் ஆளும் கட்சியான பிஏபியின் மூத்த உறுப்பினரும் அமைச்சருமான ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-25/6xqqws0i/singaporedw1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பரிசும், தண்டனையும்:, சிங்கப்பூர், முன்னாள், அமைச்சர், ஈஸ்வரன், மீதான, வழக்கு, கவனம், பெறுவது, ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>``உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களின் வழிகாட்டியாக இருப்பார்” &amp; அமைச்சர் பொன்முடி நம்பிக்கை</title>
        <link>https://dailytopnewz24.com/உதயநிதி-ஸ்டாலின்-இளைஞர்களின்-வழிகாட்டியாக-இருப்பார்-அமைச்சர்-பொன்முடி-நம்பிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/உதயநிதி-ஸ்டாலின்-இளைஞர்களின்-வழிகாட்டியாக-இருப்பார்-அமைச்சர்-பொன்முடி-நம்பிக்கை</guid>
        <description><![CDATA[ தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொன்விழா ஆண்டு நுழைவாயில், மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.ஆளுநர் ஆர்.என்.ரவி - பொன்முடிதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, ``மாணவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் உடன் கலந்து கொண்டேன். கடந்த 3 ஆண்டுகளாக  பட்டம் வழங்கப்படாத மாணவர்களுக்காக தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினேன்.மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்ற முதல்வரின் கருத்தை விமர்சித்து பேசிய தமிழிசையை குமரி ஆனந்தன் இல்லையென்றால் யாருக்கும் தெரியாது. அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால்  துணை முதல்வராகும் அனைத்து தகுதியும் உதயநிதிக்கு இருக்கிறது. இளமையிலேயே இயக்கத்திற்காக உழைத்த பெரியார், அண்ணா கொள்கையில் வளர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின்.  அவர் இளைஞர்களின் வழிகாட்டியாக கட்டாயம் இருப்பார்.உதயநிதி ஸ்டாலின்உயர்கல்வி சுகாதாரத்தை இரு கண்களாக பார்ப்பவர் முதல்வர் ஸ்டாலின். எண்ணிக்கை மட்டும் உயர்ந்தால் போதாது தரமும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்&quot; என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-01/5534b76f-c6b9-4473-9e9e-aa60e105e1ff/65a6ec077346f.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 26 Sep 2024 09:49:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உதயநிதி, ஸ்டாலின், இளைஞர்களின், வழிகாட்டியாக, இருப்பார்”, அமைச்சர், பொன்முடி, நம்பிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>``கிண்டி ரேஸ் கிளப்பை போல் கோயம்பேட்டையும் மாற்ற வேண்டும்&amp;quot; &amp; அன்புமணி முன்வைக்கும் கோரிக்கை</title>
        <link>https://dailytopnewz24.com/கிண்டி-ரேஸ்-கிளப்பை-போல்-கோயம்பேட்டையும்-மாற்ற-வேண்டும்-அன்புமணி-முன்வைக்கும்-கோரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/கிண்டி-ரேஸ்-கிளப்பை-போல்-கோயம்பேட்டையும்-மாற்ற-வேண்டும்-அன்புமணி-முன்வைக்கும்-கோரிக்கை</guid>
        <description><![CDATA[ &#039;கோயம்பேடு மார்க்கெட் அகற்றப்படுகிறது&#039;...&#039;கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்படுகிறது&#039; என்று கோயம்பேடு பற்றிய ஒவ்வொரு அறிவிப்பு வரும்போதும், &#039;அந்த இடம் அப்படி மாறப்போகிறது... இந்த மால் வரப்போகிறது&#039; என்று ஏகப்பட்டு கருத்துகள் பரவும். ஆனால் அப்போதிருந்து இப்போது வரை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட், பேருந்து நிலைய இடத்தை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும் என்று பா.ம.க கூறி வருகிறது. இந்த நிலையில், தற்போது கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட நிலம், மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற உள்ளதை தொடர்ந்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்...  கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது:கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை!சென்னையில் கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில், அரசுப் புறம்போக்கு என்னும்…— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 23, 2024 அதில் அவர், &quot;கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது:கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை!சென்னையில் கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில், அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் 118 ஏக்கர் நிலத்தில் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நிலத்தை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுபின்படி சென்னை மாநகரத்தின் மக்கள்தொகை 86.9 இலட்சம். மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறுதல் காரணமாக சென்னையின்  மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக  இப்போது  ஒரு கோடியை கடந்திருக்கக்கூடும். இந்திய அளவிலும், உலக அளவிலும் இந்த அளவுக்கு மக்கள்தொகை கொண்ட  மாநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் உள்ள பூங்காக்களின் பரப்பு மிகவும் குறைவு. அதனால், சென்னையில் மிகப்பெரிய பூங்காக்களை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  அதையேற்று கிண்டியில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அரசு அமைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.சென்னையில் பசுமைப்பரப்பு குறைவு!அதைவிட மகிழ்ச்சியளிக்கும் செய்தி சென்னையின் பசுமைப்பரப்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை முதன்முறையாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு, பசுமைப்பூங்கா அமைக்க வேண்டியிருப்பதை வலியுறுத்தியிருப்பது தான். ’’சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி (Per capita green cover) 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 விழுக்காடாகத் தான் உள்ளது” என்று தமிழக அரசு ஒப்புக் கொண்டிருப்பது மனநிறைவளிக்கிறது.தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால்,  கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டாலும் கூட  சென்னையின் பசுமைப்பரப்பு  பிற நகரங்களுக்கு இணையாக இருக்காது. டெல்லியில் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும் லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா 880 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த நகரங்களுக்கு இணையாக சென்னையின் பசுமைப்பரப்பை அதிகரிக்க கிண்டியில் அமைக்கப்படுவது போன்ற பூங்காக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும்.சென்னையில் இரண்டாவது மிகப்பெரிய பூங்கா!எனவே, சென்னையில் கிண்டி பூங்கா தவிர, கோயம்பேட்டில்  புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள  36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் அமைந்துள்ள 6.8 ஏக்கர்,  கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு அமைக்க நடவடிக்கை  எடுக்கவேண்டும&quot; என்று பதிவிட்டுள்ளார்.  இது குறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவிடுங்கள் மக்களே...!Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-18/qbmq3xkj/anbumani-2.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கிண்டி, ரேஸ், கிளப்பை, போல், கோயம்பேட்டையும், மாற்ற, வேண்டும், அன்புமணி, முன்வைக்கும், கோரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>செல்போனும், மாற்று சாதனங்களும் &amp; ஹிஸ்புல்லா அணுகுமுறை சொல்லும் ‘பாடம்’ என்ன? | Explained</title>
        <link>https://dailytopnewz24.com/செல்போனும்-மாற்று-சாதனங்களும்-ஹிஸ்புல்லா-அணுகுமுறை-சொல்லும்-பாடம்-என்ன-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/செல்போனும்-மாற்று-சாதனங்களும்-ஹிஸ்புல்லா-அணுகுமுறை-சொல்லும்-பாடம்-என்ன-explained</guid>
        <description><![CDATA[ உலக நாடுகள் பன்னெடுங்காலமாக தீவிரவாதத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏவுகணைத் தாக்குதல், போர் விமானங்களின் மூலம் குண்டு மழை, சைபர் தாக்குதல் என வெவ்வேறு வடிவங்களிலான தாக்குதல்கள் இதுவரை நடந்துள்ளன. நடந்து கொண்டும் இருக்கின்றன. ஆனால், ஜேம்ஸ் பாண்ட், மிஷன் இம்பாசிபிள் பட இயக்குநர்களே யோசித்திராத வகையில் நாம் அன்றாடம் பார்க்கும் பொருட்களை ஆயுதங்களாக்கி, அவற்றை தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்திய ஒரு விநோத நிகழ்வை கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகம் பார்த்தது. இந்நிகழ்வில் இலக்கு என்பது தீவிரவாதிகளுக்கே என்றாலும் பறிபோனது என்னவோர் பொதுமக்களின் உயிரும்தான் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.செப்டம்பர் 17-ஆம் தேதிலெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் பலத்த காயமடைந்தனர். மறுநாள் இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே தீவிரவாதிகள் வசம் இருந்த வாக்கி-டாக்கிகளும் வெடித்தன. இதில் சில சோலார் தகடுகளும் அடக்கம் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர்.இப்படி ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் மட்டுமின்றி உலக நாடுகளே கூட கணித்திருக்கவில்லை. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தனிநபர்களின் கருவிகளை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வெடிக்கச் செய்த இந்தத் தாக்குதல் சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற குரல்களும் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இருக்கலாம் என்று லெபனான் குற்றம்சாட்டியது. பேஜர்களும், வாக்கி-டாக்கிகளும்இந்தத் தாக்குதலுக்கு முன்பே ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களுடைய தொலைத்தொடர்புகளுக்கு செல்போன்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றாக பேஜர்களையும், வாக்கி-டாக்கிகளையுமே பயன்படுத்தி வந்தனர். செல்போன்களின் வருகைக்கு முன்பு 90-களிலேயே பேஜர்களின் பயன்பாடு வழக்கொழிந்து போய்விட்டன. எனினும், தங்களின் தொலைத்தொடர்புக்காக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த ஆண்டு பேஜர்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, செல்போன்களை போல எளிதில் ட்ராக் செய்ய முடியாத பேஜர் மற்றும் வாக்கி-டாக்கிகள் மூலம் இஸ்ரேலின் கண்ணில் மண்ணை தூவலாம் என்பது ஹிஸ்புல்லா அமைப்பின் எண்ணம். செல்போன்களை தவிர்ஏற்கெனவே நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் கண்காணிக்கப்படுகிறோமா, நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றனவா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் இருந்துகொண்டிருக்கும் வேளையில், தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளை ஆயுதமாக்கி தாக்குதல் நிகழ்த்தவும் முடியும் என்ற புதிய அச்சம் எல்லாருடைய மனதில் எழுந்துள்ளது.இன்னொரு பக்கம், ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு குற்ற நடவடிக்கைகளை தடுப்பதும், சிக்கலான கிரிமினல் வழக்குகளை தீர்ப்பதும் சுலபமாகிவிட்டது. உதாரணமாக, செல்போன்களை ட்ராக் செய்வதன் மூலம் காணாமல் போன நபர்களை கண்டுபிடிப்பது, கொலைக் குற்றவாளிகளை சுலபமாக கண்டறிவது, தீவிரவாதிகளை ட்ராக் செய்வது உள்ளிட்டவை அரசு அமைப்புகளின் வேலையை முன்பை காட்டிலும் எளிமையாக்கி உள்ளன.அதேபோல தனிப்பட்ட நபர்களுக்கு இது சாதகமான பல விஷயங்களை தருகிறது. உதாரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும், கார் உள்ளிட்ட வாகனங்களை ட்ராக் செய்யவும், பத்திரிகையாளர்களுக்கும் இது பெருமளவில் உதவுகிறது. இந்த ட்ராக்கிங் வசதிகள், ஜிபிஎஸ், வைஃபை, சாட்டிலைட் வழியாக சாத்தியமாகின்றன.  இந்த ட்ராக்கிங் என்பது பலவழிகளில் நடக்கிறது. நாம் செல்போன் டவர்களை கடப்பதன் மூலம் கிடைக்கும் நெட்வொர்க் லோக்கேஷன் டேட்டாவை பொதுவாக காவல் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் குற்றவாளிகளை ட்ராக் செய்யப் பயன்படுத்துகின்றன. இதுதவிர ஸ்மார்ட்போன்களில் நம்மையே அறியாமல் டெர்ம்ஸ் &amp; கண்டிஷன்களை படிக்காமல் ஒப்புக்கொண்டு பதிவிறக்கம் செய்யும் செயலிகள் வழியாகவும் ட்ராக்கிங் செய்யப்படுகிறது.  இப்படியான வழிகளின் மூலம் ஒரு பயனர் பற்றிய தகவல்களை, ஏன் அவர்களின் அங்க அசைவுகளை கூட ட்ராக் செய்வது என்பது அரசாங்கள், பெருநிறுவனங்கள், சைபர் கிரிமினல்களுக்கு மிக சுலபமான காரியம். இதுபோன்ற பாதிப்புகளுக்கு அஞ்சிதான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமை தங்களுடைய உறுப்பினர்கள், செல்போன்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது. ஏன் பேஜர்?செல்போன்களைப் போல பேஜர்களை ட்ராக் செய்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. மெசேஜ்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்படும் பேஜர், பயனரின் தகவல்களை ட்ராக் செய்யும் வசதிகளை கொண்டிருப்பதில்லை. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன்களை விடுத்து பேஜர்களை நாடிச் சென்றனர். இப்படியான சூழலில்தான் அந்த பேஜர்களை வசப்படுத்த அதன் விநியோக சங்கிலியில் கைவைத்துள்ளது இஸ்ரேல். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் பேஜர் தயாரிப்புக்காக 3 போலி நிறுவனங்களை தொடங்கியது இஸ்ரேல் உளவுத் துறை. அதில் ‘பிஏ சிகன்சல்டிங்’ என்ற ஒரு நிறுவனம் தைவான் நாட்டின் கோல்ட் அப்பல்லோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேஜர்களை தயாரித்து வந்தது. இந்த பேஜர்களின் உட்பகுதியில் 3 கிராம் எடையுள்ள வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டன.இந்த நிறுவனத்திடம் இருந்துதான் ஹிஸ்புல்லா அமைப்பு 5,000 பேஜர்களை வாங்கியது. ஏற்கெனவே திட்டமிட்டபடி, உரிய நேரம் பார்த்து அந்த பேஜர்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்து மோசாட் தாக்குதல் நடத்தியதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. லெபனான் சம்பவத்தின் எதிரொலியாக, ஒவ்வொரு நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் கூட விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது தெளிவாகிறது. இந்தப் புதுரக தாக்குதலுக்கு இலக்கு ஆகாமல் கவனித்துக் கொள்ள தங்கள் வசமுள்ள தொலைத்தொடர்பு சாதனங்களை ஆராய்வது அத்தியாவசம் ஆகியுள்ளது.லெபனானை அதிரவைத்த பேஜர், வாக்கிடாக்கி அட்டாக் - இது எந்த மாதிரி டெக்னாலஜி?ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஸ்ம ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-23/qbfo1o7p/blast.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>செல்போனும், மாற்று, சாதனங்களும், ஹிஸ்புல்லா, அணுகுமுறை, சொல்லும், ‘பாடம்’, என்ன, Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>மத்திய அரசின் `தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்தம்&amp;apos; ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்!</title>
        <link>https://dailytopnewz24.com/மத்திய-அரசின்-தகவல்-தொழில்நுட்ப-சட்ட-திருத்தம்-ரத்து-செய்த-மும்பை-உயர்நீதிமன்றம்</link>
        <guid>https://dailytopnewz24.com/மத்திய-அரசின்-தகவல்-தொழில்நுட்ப-சட்ட-திருத்தம்-ரத்து-செய்த-மும்பை-உயர்நீதிமன்றம்</guid>
        <description><![CDATA[ இன்றைக்கு எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் உடனே அது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது. மத்திய அரசுக்கு எதிராகவும் அது போன்று ஏராளமான சோசியல் மீடியா பதிவுகள் வருகிறது. அப்பதிவுகளின் உண்மை தன்மை குறித்தும், அவை எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாகவும், போலியான சோசியல் மீடியா பதிவுகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்தது. இது மீடியா மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. ``குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றம்&quot; - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புகடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெரும்பான்மையுடன் இருந்ததால் இச்சட்ட திருத்தத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து பத்திரிகை ஆசிரியர்கள், டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் நடிகர் குனால் கம்ரா ஆகியோர் ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கெளதம் பட்டேல், நீலா கோகலே ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கினர். நீலா கோக்லே மத்திய அரசின் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாகவும், கெளதம் பட்டேல் எதிராகவும் தீர்ப்பளித்திருந்தனர். இதையடுத்து இவ்வழக்கு மூன்றாவது நீதிபதியின் முடிவுக்கு வந்தது. டைபிரேக் முறையில் வந்த வழக்கு நீதிபதி அதுல் சந்துர்கர் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சந்துர்கர், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்தின் படி சோசியல் மீடியாவில் வரும் பதிவுகள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதையும், அதனை யார் அனுப்பியது என்பதையும் கண்டறிய சோதனை மையங்களை அமைக்க முடியும். இதற்கு தடை விதிக்கும் விதமாக மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.social media குற்றவியல் வழக்குகள், கவர்னர்களுக்கு அளிக்கப்படும் விலக்கு நீக்கப்படுமா? - சுப்ரீம் கோர்ட் மறு ஆய்வுமத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது, பேச்சு சுதந்திரம் மற்றும் சமத்துவதற்கு எதிரானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 14 (சம உரிமை), 19 (பேச்சு சுதந்திரம்), 19(1) (g) தொழில் உரிமை சட்ட விதிகளை மீறியதாகும். இச்சட்டத்திருத்தம் தெளிவற்றதாகவும், தவறாகவும், எந்த வித வரைமுறையும் இல்லாமல் இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா,&#039;&#039;விமர்சனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவில்லை. தவறான தகவல் பரவுதை தடுக்கும் நோக்கில் மட்டுமே கொண்டு வரப்பட்டது&quot; என்று குறிப்பிட்டார்.மும்பை உயர்நீதிமன்றம்மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன் படி, சோசியல் மீடியாவில் வெளியாகும் அரசுக்கு எதிரான தவறான, போலியான பதிவுகளின் உண்மை தன்மையை அறிய தனி பிரிவுகளை மத்திய அரசு ஏற்படுத்தும். மத்திய அரசு ஏற்படுத்தும் ஆணையம் குறிப்பிட்ட ஒரு சோசியல் மீடியா பதிவு தவறானது என்று கண்டுபிடிக்கும் பட்சத்தில் உடனே சம்பந்தப்பட்ட சோசியல் மீடியாவில் தங்களது பக்கத்தில் இருந்து அதனை அகற்றிவிடவேண்டும் என்பது விதிமுறை. சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்தை அரசாணையாக வெளியிட தடை விதித்து இருந்தது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-10/deaa4c93-4c13-4799-87de-5375cf2217c9/images_1541162067162_Mumbai_high_court.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மத்திய, அரசின், தகவல், தொழில்நுட்ப, சட்ட, திருத்தம், ரத்து, செய்த, மும்பை, உயர்நீதிமன்றம்</media:keywords>
    </item>
    <item>
        <title>``மகளிர் உரிமைத் தொகை  குடும்ப உறுப்பினர் மூலம் மதுக்கடைக்கே செல்கிறது” &amp; விசிக ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/மகளிர்-உரிமைத்-தொகை-குடும்ப-உறுப்பினர்-மூலம்-மதுக்கடைக்கே-செல்கிறது-விசிக-ஆதவ்-அர்ஜுனா-ஆதங்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/மகளிர்-உரிமைத்-தொகை-குடும்ப-உறுப்பினர்-மூலம்-மதுக்கடைக்கே-செல்கிறது-விசிக-ஆதவ்-அர்ஜுனா-ஆதங்கம்</guid>
        <description><![CDATA[ ``படிப்படியாக கடைகளை குறையுங்கள் எனச் சொல்லிவந்த நிலையில் இப்போது மது விற்பனை இலக்கை குறையுங்கள் என்கிறீர்களே!”``படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதில் எந்த பலனுமில்லை. 2022-ம் தேதி இதே அரசு 500 கடைகளை மூடியது, அதேபோல முந்தைய அ.தி.மு.க அரசும் 500 கடைகளை மூடியது. இவற்றால் ஏற்பட்ட பயன் என்ன? கடைகளை மூடியதால் மது வருவாய் குறைந்திருக்கிறதா? தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன் 35,000 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருமானம் இன்று 45,000 கோடியை  தொட்டிருக்கிறதே. ஆகவே சொல்கிறோம். மது விற்பனைக்கான இலக்கை தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டும்” திருமாவளவன் எம்.பி ``மதுவினால் வரும் நிதிக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் மதுவிலக்கு அமல்படுத்துவது சரியாக இருக்குமா?”`தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பல ஆண்டுகளாகவே மதுவிலக்கு குறித்து பேசிவருகிறபோதும் மாற்று பொருளாதார கொள்கை குறித்து சிந்திக்காதது ஏன்... சரி வருவாய் குறித்து அரசு கவலை கொண்டால் மது வருவாயைவிட்டுவிட்டு மணல் மற்றும் கனிமவள விற்பனையை அரசு கையிடுத்தால் லாபமும் கிடைப்பதோடு மணல் கொள்ளையையும் தவிர்க்கலாமே.அதுவும் இல்லையென்றால் ஏற்கனவே 8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருக்கும் நிலையில் கூடுதலாக 30 ஆயிரம் கோடி கடன் வாங்க முடியாதா?” விசிக - திமுக - திருமாவளவன் - ஸ்டாலின்`மதுவிலக்கு குறித்து பேசும் வி.சி.க.. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை சம்பந்தமில்லாமல் விமர்சிப்பது ஏன்?”``ஒருபக்கம் மக்களுக்கான நலத்திட்டங்களை பட்டியலிடும் தமிழ்நாடு அரசு, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மதுக்கடையை மறுபக்கம் திறந்து வைப்பது நலத்திட்டத்தின் நோக்கத்தையே சீரழிக்கும் என்கிறோம். மகளிர் உரிமைத் தொகையே இதர குடும்ப உறுப்பினரின் மூலம் டாஸ்மாக்குக்கே திரும்புவதாக நாங்கள் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது. ”ஆதவ் அர்ஜுனா```தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கும் தி.மு.க-விடம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறீர்களே, அது எப்படி சாத்தியம்?”``தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆந்திராவில் துணை முதலமைச்சர் பதவியை கூட்டணிக் கட்சித் தலைவரான பவன் கல்யாணுக்கு சந்திரபாபு வழங்கியதுதான் அரசியல் முதிர்ச்சி.. அதுவே உண்மையான ஜனநாயகம். வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் பங்கு கூட்டணிகளுக்கு இருப்பதனால்தான் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. என்னை பொறுத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.”சினிமாவிலிருந்து வந்தவர்களே ஆகும்போது, திருமா ஏன் துணை முதல்வராக கூடாது? - கேட்கிறார் ஆதவ் அர்ஜுனா!Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-02/b555bc5c-deb6-4c98-95c7-caaa8d4bf606/WhatsApp_Image_2024_02_22_at_12_29_56.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மகளிர், உரிமைத், தொகை, குடும்ப, உறுப்பினர், மூலம், மதுக்கடைக்கே, செல்கிறது”, விசிக, ஆதவ், அர்ஜுனா, ஆதங்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>``பரதன் ஜி ராமரின் காலணியை வைத்திருந்தது போல...&amp;quot; &amp; டெல்லி முதல்வரின் அடடே ஐடியா!</title>
        <link>https://dailytopnewz24.com/பரதன்-ஜி-ராமரின்-காலணியை-வைத்திருந்தது-போல-டெல்லி-முதல்வரின்-அடடே-ஐடியா</link>
        <guid>https://dailytopnewz24.com/பரதன்-ஜி-ராமரின்-காலணியை-வைத்திருந்தது-போல-டெல்லி-முதல்வரின்-அடடே-ஐடியா</guid>
        <description><![CDATA[ அரவிந்த் கெஜ்ரிவாலால் முன்மொழியப்பட்டு நேற்று முதல்வராக உறுதிமொழியேற்றார் ஆம் ஆத்மி தலைவர் அதிஷி. இன்று (திங்கள் கிழமை) முதல்வர் அலுவலகத்தில் இரண்டு நாற்காலிகள் போட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். டெல்லிக்குப் புது முதல்வர்... அதிசயத்தை நிகழ்த்துவாரா அதிஷி?&quot;நான் இன்று டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்த நாற்காலி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கானது. பரதன் ஜி தனது இதயத்தில் உணர்ந்த வலியை நான் இன்று உணர்கிறேன். அவர் ஶ்ரீ ராமரின் காலணிகளை அருகில் வைத்து ஆட்சி செய்ததைப் போல, அடுத்த நான்கு மாதங்கள் நான் டெல்லி முதல்வராக பணியாற்றுவேன்&quot; என உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார் அதிஷி. &quot;வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாக்களித்து அவரை முதல்வராக அமரவைப்பார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுவரை அவருடைய நாற்காலி இங்கேயே இருக்கும்&quot; எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், &quot;கடந்த இரண்டு ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவாலின் இமேஜைக் கெடுக்கும் வகையில் பல கற்களை எறிந்தது பாஜக. அவரை 6 மாதம் சிறையில் கூட அடைத்தது. நீதிமன்றமே ஏஜென்சி தவறான நோக்கத்துடன் அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிவித்தது.&quot; என்று பேசினார்.கெஜ்ரிவால், அதிஷிசுஷ்மா சுவராஜ் மற்றும் ஷீலா தீட்சித்தைத் தொடர்ந்து 43 வயதான அதிஷி டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால், ஜாமின் கிடைத்த பிறகு, கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.தேர்தலில் மக்கள் தீர்ப்பளித்து வென்ற பின்னரே முதல்வராகப் பதவியேற்பேன் என சூளுரைத்துள்ளார்.அதனால் பிப்ரவரி மாதம் தேர்தல் வரும் வரை இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் அதிஷி.Port Blair : குலை நடுங்க வைக்கும் அந்தமான் சிறையின் `இருண்ட வரலாறு&#039; | Andaman Jail | Kala Pani  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-23/53xwiz2x/GYJR7QtXIAAarj0.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பரதன், ஜி, ராமரின், காலணியை, வைத்திருந்தது, போல..., டெல்லி, முதல்வரின், அடடே, ஐடியா</media:keywords>
    </item>
    <item>
        <title>``மய்யம் என்பது அசையாமல் இருப்பதல்ல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது&amp;quot; &amp; சினேகன் கூறுவதென்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/மய்யம்-என்பது-அசையாமல்-இருப்பதல்ல-சூழ்நிலைக்கு-ஏற்றவாறு-மாறுவது-சினேகன்-கூறுவதென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மய்யம்-என்பது-அசையாமல்-இருப்பதல்ல-சூழ்நிலைக்கு-ஏற்றவாறு-மாறுவது-சினேகன்-கூறுவதென்ன</guid>
        <description><![CDATA[ &#039;மய்யம் என்பது அசையாமல் இருப்பதல்ல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது&#039; என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரான சினேகன் கருத்து தெரிவித்திருக்கிறார்.சதீஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் &#039;சட்டம் என் கையில்&#039;.  இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். &#039;சிக்ஸர்&#039; திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கி இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்Kamal Haasan: “நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி...” - கலங்கிய கமல் ஹாசன்; பின்னணி என்ன?அதில் கலந்துகொண்ட  கவிஞரும், மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரான சினேகனிடம்,  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன் அவராகவே தன்னிசையாகச்  செயல்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகிறது. இதற்கு உங்களின் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த  சினேகன், &quot; சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி எப்போதும் பொதுக்குழு, நிர்வாகக்குழுவை கூட்டிதான் எங்கள் தலைவர் முடிவெடுப்பார்.  எங்கள் அனைவரையும் கைக்கோர்த்து கொண்டுதான் அவர் அனைத்து பணிகளையும் செய்கிறார். அவர் தன்னிசையாக இயங்குகிற ஆள் கிடையாது என்பது உங்களுக்கே தெரியும். திரையாக இருந்தாலும் சரி தரையாக இருந்தாலும் சரி அவர் அனைவருடனும் இணைந்துதான் பணியாற்றுவார். தன்னிசையாகத்தான் அவர் செயல்படுகிறார் என்று தகவல் பரவினால் அது தவறான கருத்து. சினேகன்மய்யம் என்பது அசையாமல் இருப்பது அல்ல. சூழலுக்கு ஏற்றவாறு, பிரச்னைக்கு தகுந்தவாறு மக்கள் நலன் கருதி முடிவெடுப்பதுதான் மய்யம். மக்கள் நலன் கருதி யாரு நடுநிலைமையாக முடிவெடுக்கிறார்களோ அதுதான் மய்யம். அதைதான் நாங்கள் செய்துவருகிறோம்&quot; என்று கூறியிருக்கிறார்.பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி... காசா குறித்துப் பேசியது என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-23/avydoui3/_MG_8718.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மய்யம், என்பது, அசையாமல், இருப்பதல்ல, சூழ்நிலைக்கு, ஏற்றவாறு, மாறுவது, சினேகன், கூறுவதென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி... காசா குறித்துப் பேசியது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/பாலஸ்தீன-அதிபரைச்-சந்தித்த-பிரதமர்-மோடி-காசா-குறித்துப்-பேசியது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/பாலஸ்தீன-அதிபரைச்-சந்தித்த-பிரதமர்-மோடி-காசா-குறித்துப்-பேசியது-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்துப் பேசினார்.இந்த இருதரப்புச் சந்திப்பில் பிரதமர் மோடி காசாவின் நிலைகுறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்ததுடன், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், &quot;ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் ஹெச்.இ.மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்தார்.பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி Palestine - Israel: சூழும் போர் மேகங்கள்; பாலஸ்தீன - இஸ்ரேல் வரலாறு! |  Imperfect Show Podcast பிரதமர் மோடி காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்தார். மேலும், இந்தியா பாலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதையும் உறுதிப்படுத்தினார்.&quot; எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இரு நாடுகள் தீர்வை (Two State Solution) நீண்டகாலமாக இந்தியா வலியுறுத்தி வருகிறது.ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த முதல் நாடுகளில் ஒன்று இந்தியா. அதே நேரம் காசாவின் நிலைமை குறித்தும் கவலைத் தெரிவித்திருக்கிறது.சில நாள்களுக்குமுன் ஐ.நா-வில் இஸ்ரேல், பாலஸ்தீனம் பகுதியில் &#039;சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்&#039; என்பதற்காக நடத்தப்பட்ட வாக்களிப்பில் இந்தியா வாக்களிக்காமல் விலகியது குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நீடித்துள்ளது. இதில் 16,500 குழந்தைகள் உட்பட 40,000 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா காசாவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகிறது. பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி பாலஸ்தீன அதிபரைச் சந்தித்தது குறித்து பிரதமர் மோடி, &quot;பாலஸ்தீனத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் மீட்டுக்கொண்டுவர இந்தியா தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. பாலஸ்தீன மக்களுடனான இந்தியாவின் நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்&quot; என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். Met President Mahmoud Abbas in New York. Reiterated India’s support for early restoration of peace and stability in the region. Exchanged views of further strengthening long standing friendship with the people of Palestine. pic.twitter.com/LnmAm7dDax— Narendra Modi (@narendramodi) September 23, 2024  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-23/3tk7kqh3/m-ab.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாலஸ்தீன, அதிபரைச், சந்தித்த, பிரதமர், மோடி..., காசா, குறித்துப், பேசியது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Kamal Haasan: “நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி...” &amp; கலங்கிய கமல் ஹாசன்; பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/kamal-haasan-நான்-ஒரு-தோற்றுப்போன-அரசியல்வாதி-கலங்கிய-கமல்-ஹாசன்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/kamal-haasan-நான்-ஒரு-தோற்றுப்போன-அரசியல்வாதி-கலங்கிய-கமல்-ஹாசன்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ அரசியல் களத்துக்கு வரும்போது, &quot;தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.&quot; என்றார் கமல்ஹாசன். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடனேயே அவர் கூட்டணியாகக் கைகோத்தது அரசியல் அரங்கில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. ‘திரைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர், அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்’ என அவருக்குப் பின்னால் அணிவகுத்த இரண்டாம்கட்டத் தலைவர்களும்கூட, ‘கமல்ஹாசன் பார்ட் டைம் அரசியல் செய்கிறார்’ எனச் சொல்லி கட்சியிலிருந்து கழன்றுகொண்டனர்.கமல்ஹாசன் - ம.நீ.மஇந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் 21-09-2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் மைக் பிடித்த கமல்ஹாசன், ‘‘கட்சி ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. ‘பூத் கமிட்டிக்கு குறைந்தபட்சம் 5 பேரையாவது நியமிக்க வேண்டும்’ எனக் கெஞ்சும் நிலைக்கு என்னை விட்டுவிட்டீர்களே... நான் தோற்றுப்போன அரசியல்வாதி” என வெளிப்படையாக அவர் பேசியது தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அவரது பேச்சின்போது, “ ‘நீங்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள். அது சரியாக வராது’ என்றார்கள். அதற்கு, ‘நான் என்ன வேட்டைக்கா செல்கிறேன்’ எனக் கேட்டேன். ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம்’ என்றார்கள். அதற்கு, ‘மேடை, வெளிச்சத்தை நான் நான்கு வயதிலிருந்தே நேரடியாகப் பார்த்து வருகிறேன்’ எனப் பதிலளித்தேன். ‘என்ன திரும்பவும் திரைத்துறைக்குப் போய்விட்டார்...?’ என்றார்கள். பின்ன என்ன நான் கோட்டைக்குச் சென்று கஜானாவா திறக்க முடியும்? ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால், அதற்குப் பணம் தேவைப்படுகிறது. அதனால்தான் சினிமா எடுக்கச் செல்கிறேன்.கமல்ஹாசன்&#039;முழுநேர அரசியல்வாதியாக மாறுங்கள்’ என்கிறார்கள். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை எனப் பெரியார் சொல்வதுதான் சரி. எனவே, முழுநேர அரசியல்வாதியாகி குடும்பத்தை விட்டுவிட்டு என்னிடம் வாருங்கள் என நான் சொல்லவில்லை. முழு நேர அரசியல்வாதியாக மாறி, உங்கள் குடும்பங்களைத் தெருவில் விட்டுவிட வேண்டாம்.” என மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். எந்தவித ஒளிவு மறைவற்ற இந்தப் பேச்சு, தமிழக அரசியல் அரங்கிலும் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பிவருகிறது.“ஒரு மாதத்துக்குள் மோடி பதவி விலக வேண்டிய சூழல் வரும்..!” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கணிப்புஇது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டபோது, “கமல்ஹாசன், பார்ட்டைம் அரசியல்வாதிதான். எனவே தொண்டர்களும் அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறார். பகுதி நேர அரசியலில் அவர் ஈடுபடுவது பரிதாபத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. அரசியலில் தொடர்ச்சி, வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், தொண்டர்களிடத்திலும் ‘நீங்கள் வருத்திக்கொள்ளாதீர்கள்; குடும்பத்தோடு இருங்கள்’ என்கிறார் கமல்ஹாசன். அது தவறு இல்லைதான். ஆனால், அவ்வப்போது அரசியல் செய்வதற்குக் காலச்சூழல் இடம் கொடுக்காது. பார்ட் டைம் அரசியல் தவறான அணுகுமுறை. அது கட்சியை வளர்க்க உதவாது. அவரை நம்பிவரும் நபர்களுக்குக் கமல் கூறுவது நல்ல அறிவுரை இல்லை.குபேந்திரன்கட்சி ஆரம்பிக்கும்போது கமல் பின்னால் இருந்த ஐ.ஏ.எஸ்,, அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் என எல்லோரும் வெளியில் சென்று விட்டனர். இதற்குக் காரணம்... கமலின் பார்ட் டைம் அரசியல்தான். இரண்டு மாதம் லீவு எடுத்துவிட்டு வருவேன். முரளி அப்பாஸ்இடையில் அறிக்கை மட்டும் கொடுப்பேன் என்பதெல்லாம் அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாதது. தன்னை தோற்றுப்போன அரசியல்வாதி என்று அவர் சொல்லிக்கொள்வதை எல்லாம் ‘சமாளிக்கிறார்’ என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நல்ல அரசியல்வாதிக்கான நெறிமுறை இல்லை. இதேநிலை நீடித்தால், கட்சி மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். இரட்டை குதிரை சவாரி சரியாக இருக்காது. தி.மு.க., புண்ணியத்தில் மாநிலங்களவை எம்.பி-யாகப் போகிறார். அங்கு போய் தமிழக மக்களுக்காக என்ன பேசப்போகிறார் என்பது தெரியவில்லை. மொத்தத்தில் பரிதாபமாக இருக்கிறது” என்றார்.ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனின் பேச்சு குறித்தான அரசியல் விமர்சனங்களுக்குப் பதில் கேட்டு ம.நீ.ம., செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸிடம் பேசியபோது, “தோற்றுப்போன அரசியல்வாதி எனத் தலைவர் வருத்தமாகச் சொல்லவில்லை. ‘நாம் வெற்றிபெறவில்லை. எனவே வெற்றிபெறும் வரை போராட வேண்டும்’ என்றுதான் சொல்கிறார். திரையுலகில் பல தோல்விகளையும் பார்த்தவர் அவர். ஆனாலும் ‘சாதனையாளர்’ என்கிற பெயர்தான் மிச்சம் இருக்கிறது. அதுபோல அரசியலிலும் மிகப்பெரிய சாதனைகளை அவர் நிகழ்த்துவார். அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே, ‘குடும்பத்தைப் பாருங்கள்’ என்றுதான் தொண்டர்களிடம் சொல்லிவருகிறார். மாணவர்களைக்கூட அரசியலுக்கு அழைப்பார். ஆனால், ‘படிக்கும் வேலையைச் சரியாகப் பார்க்க வேண்டும்’ என்றும் கண்டிப்பு காட்டுவார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது ‘அரசியலைச் சேவையாகச் செய்யுங்கள்’ என்பதுதான்” என்று புதுவிளக்கம் கொடுத்தார்.“ஒரு மாதத்துக்குள் மோடி பதவி விலக வேண்டிய சூழல் வரும்..!” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கணிப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-01/c697bf42-060c-4f1b-9806-cd799eeb5e15/WhatsApp_Image_2023_01_09_at_7_00_57_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Kamal, Haasan:, “நான், ஒரு, தோற்றுப்போன, அரசியல்வாதி...”, கலங்கிய, கமல், ஹாசன், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>``ஹெச்.ராஜா நாகரீகமற்றவர்... சீமான் பேச்சில் நிரந்தர தன்மை இல்லை&amp;quot; &amp; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஹெச்ராஜா-நாகரீகமற்றவர்-சீமான்-பேச்சில்-நிரந்தர-தன்மை-இல்லை-ஈவிகேஎஸ்-இளங்கோவன்-ஆவேசம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹெச்ராஜா-நாகரீகமற்றவர்-சீமான்-பேச்சில்-நிரந்தர-தன்மை-இல்லை-ஈவிகேஎஸ்-இளங்கோவன்-ஆவேசம்</guid>
        <description><![CDATA[ “ ‘பெண் அமைச்சருக்கு’ அடக்கமும் பணிவும் வேண்டும் என்ற உங்கள் கருத்து சரியா?”நிர்மலா சீதாராமன் “நான் ஒட்டுமொத்தமாகப் பெண்கள் குறித்த கருத்தாக அதைச் சொல்லவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அடக்கமும் பணிவும் வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். எனவே, எனது கருத்து அமைச்சர் நிர்மாலா சீதாராமனுக்கானது.”&quot;உங்களின் கருத்துக்கு &#039;பெண் தலைவர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியில் நீங்கள் இருக்கிறீர்கள்&#039; என, ஹெச்.ராஜா பதிலடி கொடுத்திருக்கிறாரே?&quot;ஹெச்.ராஜா&quot;ஹெச்.ராஜா நாகரீகமான ஆள் என்றே நான் கருதுவதில்லை. எனவே அவர் பேசியதற்கெல்லாம் என்னால் கருத்துச் சொல்ல முடியாது!&quot;&quot;சர்ச்சை கருத்து விவகாரத்தில் உங்களைப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச் சொல்கிறாரே வானதி சீனிவாசன்?&quot;கோவை ஹோட்டல் உரிமையாளர், நிர்மலா சீதாராமன் சந்திப்பு&quot;அன்னபூரணா உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து, வீடியோ எடுத்து வெளியில் விட்டது கேவலமான விஷயம் என எனது கருத்தைத்தான் தெரிவித்தேன். நிர்மலா சீதாராமனை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் பேசவில்லை. நடந்ததைத்தானே பேசினேன். அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டுச் சொல்லவேண்டியது தானே?. நான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.&quot;ஆம்ஸ்ட்ராங் கொலை: செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு? -  பகுஜன் சமாஜ் போர்க்கொடியால் நெருக்கடி?&quot;திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று பேசியது தவறில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இதே கருத்தை கார்த்தி சிதம்பரம் கூறியபோது எதிர்த்தது ஏன்?&quot;கார்த்தி சிதம்பரம்&quot;அரசியல் கட்சியில் இருக்கும் அனைவருக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆகவே அந்த கோரிக்கையை முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த கனவு எப்போது சாத்தியம் என்பதை நாம் பார்க்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் அதற்கான அவசியம் இருக்காது. தி.மு.க ஆட்சியே தொடரும். முதல்வராக ஸ்டாலினே இருப்பார். மதவாத சக்திகளை, குறிப்பாக மோடியை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைவரும் ஒன்றாக இருந்து பணியாற்ற வேண்டும். அதற்காக தி.மு.க-வின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்து வேறுமாதிரி இருந்தது எனவேதான் எதிர்ப்பு தெரிவித்தேன்.&quot;&quot;முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே?&quot;ஸ்டாலின்&quot;வெள்ளை அறிக்கை, மஞ்சள் அறிக்கை வேண்டும் எனக் கேட்பதெல்லாம் அவரவரின் விருப்பம். என்னைப் பொறுத்தவரையில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் தொழிற்சாலையை மூடிவிட்டு சென்ற போர்டு நிறுவனத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய விஷயம். 18 நாள்கள் சுற்றுப்பயணம் சென்றாலும் ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.&quot;&quot;ஆனால் காங்கிரஸில் பலருக்குத் துணிச்சல் இல்லை. அதனால்தான் தி.மு.க-வுக்கு எதிராக வாய் திறக்க தயங்குகிறார்கள் என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?&quot;சத்தியமூர்த்தி பவன்&quot;கார்த்தி சிதம்பரத்துக்குப் பெரிய துணிச்சல் இருக்கிறது. எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு அஞ்சமாட்டார். தன்னுடைய கோபத்தை வெளிப்படையாகப் பேசுவார். எவ்வளவு பெரிய வழக்குகள் வந்தாலும் எதிர்கொள்வார். கடந்த காலங்களில் இதையெல்லாம் பார்த்தோம். வரும் காலத்திலும் பார்க்கலாம். மற்றவர்கள் தைரியத்துடன் இருக்கிறார்களா?, இல்லையா என்பது எனக்குத் தெரியாது!&quot;&quot;தமிழக காங்கிரஸ் முன்னாள் திருநாவுக்கரசர் விரைவில் அ.தி.மு.க-வுக்கு செல்லக் கூடும் என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கிறதே?&quot;திருநாவுக்கரசர்&quot;அவர் காங்கிரசை விட்டுச் செல்வார் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் ராகுல் காந்தி பாசத்துடன் இருக்கிறார். மாநில தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். எனவே அவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பார் என நம்புகிறேன். திருமண விழாவில் பிற கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வதை வைத்துக்கொண்டு பிற கட்சிக்குச் செல்கிறார் என அரசியல் முடிச்சு போட்டுவிடக் கூடாது. அரசியலைக் கடந்து நல்ல நண்பர்களாக இருக்கும் போது நல்லது, கெட்டதில் கலந்து கொள்வதில் அரசியல் இருக்காது.&quot;&quot;சீமான் நீண்ட நாள் அரசியலில் இருக்க முடியாது எனச் சொல்கிறீர்கள். ஆனால் அவருடைய கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளதே?&quot;சீமான்&quot;தனிப்பட்ட முறையில் சீமானைப் பிடிக்கும். என்னைவிட வயதில் மிகவும் சிறியவர் என்பதால் அருமை தம்பியாகக் கூட நினைத்துக்கொள்வேன். ஆனால் சீமான் பேச்சில் நிரந்தர தன்மை இல்லை. இன்று பேசுவதை நாளை மாற்றிவிடுவார். நாளை பேசுவதை நாளை மறுநாள் மாற்றிவிடுவார். எனவேதான் சீமான் நீண்ட நாள் அரசியலில் இருக்க முடியாது என்றேன். நிலையான கருத்து இருந்தால் மட்டுமே அரசியலில் நீடித்து நிற்க முடியும்.&quot;&quot;பெரியார் திடலுக்கு விசிட் அடித்ததன் மூலமாக விஜய் &#039;திராவிடக் கொள்கையில்தான் பயணிக்கப் போகிறார் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?&quot;விஜய்&quot;அவர் தனது கொள்கை என்னவென்றே அறிவிக்கவில்லை. புள்ளிவைத்துவிட்டுதான் கோலம் போட வேண்டும். ஆனால் விஜய் கோலம் போட்டுவிட்டு புள்ளியைத் தேடிக்கொண்டு இருக்கிறார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் போது கூட அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல்லித்தான் ஆரம்பித்தார். இவர் அதுகூட சொல்லவில்லை. அறிவித்த கொடிக்கு என்ன அர்த்தம் என்றும் கூட தெரிவிக்கவில்லை. அவருக்கே பல விஷயங்கள் புரியவில்லை என்று நினைக்கின்றேன். கொஞ்சம் தெளிவாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து பேச வேண்டும். கொள்கைகளை அறிவிக்காமல் கட்சி நடத்துவதை முதன் முறையாக தற்போதுதான் பார்க்கிறேன்.  அரசியல் கட்சிகள் தெருமுனை கூட்டம் நடத்தினால் கூட  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/5a444f6b-7372-4ae2-bdac-93ce08e02440/66561a70b0cc0.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹெச்.ராஜா, நாகரீகமற்றவர்..., சீமான், பேச்சில், நிரந்தர, தன்மை, இல்லை, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், ஆவேசம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;சிந்து சமவெளி நாகரிகம்&amp;apos; &amp; தமிழுக்கு உள்ள தொடர்பு என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/சிந்து-சமவெளி-நாகரிகம்-தமிழுக்கு-உள்ள-தொடர்பு-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/சிந்து-சமவெளி-நாகரிகம்-தமிழுக்கு-உள்ள-தொடர்பு-என்ன</guid>
        <description><![CDATA[ ஆங்கிலேய தொல்லியல் துறை அதிகாரி சர் ஜான் மார்ஷல். இவர் 20.9.1924 அன்று ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் அறிக்கையை வெளியிட்டார். அதில் திராவிடர்கள் பின்பற்றி வந்ததுதான் சிந்து சமவெளி நாகரிகம் என்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. சர் ஜான் மார்ஷலில் அறிக்கை வெளியாகி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், &quot;சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு சர்ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் நன்றியுடன் திரும்பிப் பார்த்து, அவருக்கு கூறுகிறேன். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது&quot; என தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இதேபோல் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, &quot;சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். சிந்துவெளிப் பண்பாட்டு அகழாய்வு முடிவுகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல் முதன்முதலில் அகழாய்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இது திராவிட நாகரிகம் என நிறுவினார். அதனை நினைவு கூர்ந்திடும் வகையில் தமிழக அரசின் சார்பில் பன்னாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் வகையில் சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்பதற்கு வசதியாக சிந்துசமவெளி பண்பாட்டுக் கருத்தரங்கம் விரைவில் நடைபெறவிருக்கிறது என்று இப்போது நமது முதலமைச்சர் அவர்களும் அறிவித்துள்ளார். சர் ஜான் மார்ஷலின் பணியையும் அவர் நினைவையும் போற்றும் வகையில் விரைவில் அற்புதமான சிலை ஒன்றும் முக்கிய இடத்தில் அமையும்&quot; என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், &quot;சர் ஜான் மார்ஷலின் இந்தக் கண்டுபிடிப்பு சிந்துவெளிப் பண்பாட்டின் ஆழத்தையும் அகலத்தையும் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது. திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரங்கள், அந்தப் பண்பாட்டின் பரந்த பகுதி முழுவதும் ஒரே நீள - அகல - பருமன் விகிதத்தில் இருந்த மிகத் துல்லியமான செங்கற்கள், விரிவான வடிகால் வசதிகள், பெரும் குளியல் இடம், தானியக் களஞ்சியம், மென் கற்களால் ஆன முத்திரைகள், செதுக்கப்பட்ட உருவங்கள், குறியீடுகள், மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வரிவடிவங்கள் என்று பல்வேறு அகழாய்வுப் பொருட்களின் மூலமாக வெளிப்பட்ட சிந்துவெளிப் பண்பாடு பண்டைய காலத்தின் புதிய உலகம். சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொடர்ந்த ஆய்வுகள், விவாதங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஜான் மார்ஷலின் பங்களிப்பு மிக முக்கியமானது.சிந்து சமவெளி நாகரிகம்மேலும் அவரின் கண்டுபிடிப்பு முன்பு நாம் அறிந்திருந்த வரலாற்றைப் புரட்டிப்போட்டது. இது நடக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்பதை வைத்துதான் இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹரப்பாவுக்கும் மொஹஞ்சதாரோவுக்கும் இடையில் சுமார் 500 கி.மீ தூரம் இருந்தது. ஆனால் அவை தனியானவையல்ல. ஒரே கலாசாரத்தின் இருவேறு பகுதிகள். இவற்றுக்கு இடையில் பொதுவான ஒரு வர்த்தக மொழி இருக்கிறது எனப் புரிந்துகொண்டார். அதன் அடிப்படையிலேயே இது ஒரு நாகரீகம் என்ற முடிவுக்கு வந்தார். இதன் மூலம்தான் அவர் வேறுபட்டு நிற்கிறார். அவர் அந்த முடிவுக்கு வந்திருக்காவிட்டால், சிந்துவெளிப் பண்பாடு என்பது கிடையாது. எனவேதான் ஜான் மார்ஷல் நினைவுகூரத் தக்கவராக இருக்கிறார். ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.இந்தியாவில் இப்போது ஏதாவது ஒரு இடத்தில் சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஜான் மார்ஷலின் பெயரை உச்சரிக்கிறார்கள். அந்த நாகரீகம் நம்முடையதுதான். சங்க இலக்கியங்களில் காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளி வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது. தமது கலாசாரத்திற்கு பங்களிப்பு செய்த யாரையும் தமிழ்நாடு மறக்காது. ஜான் மார்ஷலை நினைவுகூர்வதன் மூலம் இந்திய துணைக் கண்ட வரலாற்றின் மீது தனக்குள்ள உரிமையை தமிழ்நாடு உறுதி செய்கிறது&quot; என தெரிவித்துள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiYLoading…`விஜய் முதல் திருமா வரை&#039; - அடித்து ஆடும் தமிழிசை; அட்டாக்கின் பின்னணி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-05/b00e06ee-80ff-43b5-be56-1d915ac8c0f5/109327_thumb.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 23 Sep 2024 16:42:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிந்து, சமவெளி, நாகரிகம், தமிழுக்கு, உள்ள, தொடர்பு, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Sri Lanka: பரபரக்கும் இலங்கை தேர்தல்... களத்தில் அரசியல் தலைவர்கள் | புகைப்படத் தொகுப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/sri-lanka-பரபரக்கும்-இலங்கை-தேர்தல்-களத்தில்-அரசியல்-தலைவர்கள்-புகைப்படத்-தொகுப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/sri-lanka-பரபரக்கும்-இலங்கை-தேர்தல்-களத்தில்-அரசியல்-தலைவர்கள்-புகைப்படத்-தொகுப்பு</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-19/zl6k3ken/csss.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Sri, Lanka:, பரபரக்கும், இலங்கை, தேர்தல்..., களத்தில், அரசியல், தலைவர்கள், புகைப்படத், தொகுப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>NPS Vatsalya: குழந்தைகளின் ஓய்வுக்காலத்திற்கு ஏற்றது.. யார் முதலீடு செய்யலாம்...  விதிமுறைகள் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/nps-vatsalya-குழந்தைகளின்-ஓய்வுக்காலத்திற்கு-ஏற்றது-யார்-முதலீடு-செய்யலாம்-விதிமுறைகள்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/nps-vatsalya-குழந்தைகளின்-ஓய்வுக்காலத்திற்கு-ஏற்றது-யார்-முதலீடு-செய்யலாம்-விதிமுறைகள்-என்ன</guid>
        <description><![CDATA[ &#039;குழந்தைகளுக்கு எதாவது சேர்த்து வெச்சுடனும்பா&#039; என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. இந்த ஆசை நிறைவேறும் விதமாக, கொஞ்சம் நஞ்சமல்ல... கோடிக்கணக்கில் குழந்தைகளுக்கு சேர்க்கலாம், &#039;என்.பி.எஸ் வாத்சல்யா&#039; திட்டம் மூலம். கடந்த ஜூலை மாதம் தாக்கலான 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், &quot;குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் என்.பி.எஸ் வாத்சல்யா&quot; என்று பேசினார். இதனையடுத்து, இந்தத் திட்டம் நேற்று நிர்மலா சீதாராமனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.மாத சம்பளம்... போனஸ் எவ்வளவு கிடைக்கும்? எப்படி செலவு செய்ய வேண்டும்? பர்சனல் ஃபைனான்ஸ்..!என்.பி.எஸ் வத்சல்யா என்றால் என்ன?2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட என்.பி.ஸ் திட்டத்தின் ஒரு அங்கம் &#039;என்.பி.எஸ் வத்சல்யா&#039; திட்டம். ஆரம்பத்தில், என்.பி.எஸ் திட்டம் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது அனைத்து இந்தியர்களுக்குமானதாக மாற்றப்பட்டது. இப்போது இந்தத் திட்டம் &#039;என்.பி.எஸ் வாத்சல்யா&#039; மூலம் குழந்தைகளுக்குமானதாக விரிகிறது. ஒருவரின் ஓய்வுகாலத்திற்காக இப்போதிருந்தே சேமிக்கும் திட்டம் என்.பி.எஸ் திட்டம். இதுவே குழந்தைகளின் ஓய்வுக்காலத்திற்கு சேமிக்கும் திட்டம் என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம். விதிமுறைகள் என்ன?என்.பி.எஸ் வாத்சல்யா திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 18 வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். குழந்தைகளின் பெற்றொர் அல்லது பாதுகாவலர் கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கணக்கை வங்கிகள், தபால் அலுவலகங்கள், ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் ஆன்லைனில் இ-என்.பி.எஸில் கூட தொடங்கலாம். Default சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ், ஆக்டிவ் சாய்ஸ் - இதில் ஒரு முதலீட்டை சாய்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும். NPS Vatsalya: என்னென்ன ஆவணங்கள் தேவை?ஓய்வுக்காலத் தொகை: எவ்வளவு ஆண்டுக்குள் காலியாகும்..!பர்சனல் ஃபைனான்ஸ் பக்கா விதிமுறை..!என்னென்ன ஆவணங்கள் தேவை?குழந்தையின் பிறந்த தேதியின் ஆதார சான்றிதழ் (பிறப்பு சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட்).பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழ். ஒருவேளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால், என்.ஆர்.இ அல்லது என்.ஆர்.ஓ வங்கி கணக்கு. 18 வயதிற்கு மேல்...குழந்தையின் 18 வயதிற்கு பிறகு, என்.பி.எஸ் வாத்சல்யா கணக்கு, என்.பி.எஸ் கணக்காக மாறிவிடும். அதன் பின்னர், அந்தக் குழந்தையே அந்த கணக்கில் முதலீடு செய்ய தொடங்கலாம். குழந்தை பிறந்தது முதலே இது சேர்க்கப்படுவதால், அந்தக் குழந்தையின் ஓய்வின்போது, இந்தத் தொகை அவர்களுக்கு பெரியளவில் கைக்கொடுக்கும். இடையில் காசு எடுக்கலாமா?குழந்தைக்கு 18 வயது முடிவதற்குள் என்.பி.எஸ் வாத்சல்யா திட்டக் கணக்கிலிருந்து மூன்று முறை காசு எடுக்க முடியும். இப்படி பணம் எடுக்க முதலீடு செய்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். முதலீடு செய்த மொத்த பணத்தையுமே எடுத்துக்கொள்ள முடியாது. முதலீடு செய்ததில் 25 சதவிகிதத் தொகையை மட்டுமே எடுக்க முடியும். மேலும் கல்வி, உடல்நிலை பாதிப்பு, ஊனம் போன்ற காரணங்களுக்காக மட்டுமே காசை எடுக்க முடியும். 18 வயதிற்கு பிறகு, இந்தத் திட்டத்தை நீட்டிக்க விருப்பம் இல்லாவிட்டால், மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், மொத்த முதலீட்டு தொகை ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், 20 சதவிகித தொகையை மொத்தமாகவும், மீதி 80 சதவிகித தொகையை தவணையாகவும் பெறலாம். ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருந்தால் மொத்தமாகவே பெற்றுக்கொள்ளலாம். NPS Vatsalya: இடையில் காசு எடுக்கலாமா?ஒருவேளை அசம்பாவிதம் நடந்தால்...ஒருவேளை இந்தத் திட்டத்தின் போதே, அசம்பாவிதமாக குழந்தை இறந்துவிட்டால், மொத்த தொகையும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு சென்றுவிடும். முதலீடு செய்யும் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இறந்துவிட்டால், வேறு ஒருவர் பதிவு செய்துவிட்டு முதலீட்டை தொடரலாம். எவ்வளவு கிடைக்கும்?சண்டிகரின் பத்திரிகை தகவல் பணியகத்தின் எக்ஸ் வலைதளப் பக்கப் பதிவின் படி, என்.பி.எஸ் திட்டத்தில் ஒரு குழந்தையின் பெயரில் 18 ஆண்டுகளுக்கு வருடா வருடம் ரூ.10,000 முதலீடு செய்யப்பட்டால், 18 ஆண்டுகளுக்கு பிறகு, 10 சதவிகித வருவாய் விகிதம் கிடைத்தால் கையில் ரூ.5 லட்சம் கிடைக்கும். 60 வயதில் 10 சதவிகித வருவாய் விகிதத்திற்கு(Rate of Return) ரூ.2.75 கோடியும், 11.59 சதவிகித வருவாய் விகிதத்திற்கு ரூ.5.97 கோடியும், 12.86 சதவிகித வருவாய் விகிதத்திற்கு ரூ.11.05 கோடியும் கிடைக்கும்.  Why Join #NPSVATSALYA?• Protection against uncertainty &amp; long-term financial security• Teaching financial responsibility &amp; pension planning• Encourages long-term investment• Flexible future financial planning• Compound interest benefits#SmartInvesting #Invest pic.twitter.com/RENeMglWVR— PIB in Chandigarh (@PIBChandigarh) September 18, 2024 யார் முதலீடு செய்யலாம்?இது பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என இருவருக்குமான திட்டம் ஆகும். இது முழுக்க முழுக்க &#039;ஓய்வுக்கால நிதி திட்டம்&#039; என்பதைத் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதனால் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்கு முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது சரியான திட்டம் அல்ல. மாத சம்பளத்தில் நாம் செய்யக்கூடிய சரியான, தவறான விஷயங்கள் என்ன? | பர்சனல் ஃபைனான்ஸ் - 5 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-18/weutpwc5/46171your-children-and-moneyw660.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:07 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NPS, Vatsalya:, குழந்தைகளின், ஓய்வுக்காலத்திற்கு, ஏற்றது.., யார், முதலீடு, செய்யலாம்..., விதிமுறைகள், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>காவல்கிணறு: வருடக்கணக்கில் செயல்படாத வணிக வளாகம்; `மனு கொடுத்தும் பலனில்லை&amp;apos; &amp; குமுறும் விவசாயிகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/காவல்கிணறு-வருடக்கணக்கில்-செயல்படாத-வணிக-வளாகம்-மனு-கொடுத்தும்-பலனில்லை-குமுறும்-விவசாயிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/காவல்கிணறு-வருடக்கணக்கில்-செயல்படாத-வணிக-வளாகம்-மனு-கொடுத்தும்-பலனில்லை-குமுறும்-விவசாயிகள்</guid>
        <description><![CDATA[ திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அமைந்துள்ளது காவல்கிணறு மலர் வணிக வளாகம். 2009-ம் ஆண்டு சுமார் 1.63 கோடி செலவில் 40 கடைகள், குளிர்சாதன அறைகள் என மிகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து ராதாபுரம் வட்டார விவசாய நலச் சங்க செயலாளர் ராஜபவுலைச் சந்தித்துப் பேசினோம். அவர், ``காவல்கிணறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கக்கூடிய விவசாயிகள் அவர்களுடைய பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்த கொண்டுவரப்பட்டதுதான் இந்த மலர் வணிக வளாகம்.மலர் வணிக வளாகம்இதன் மூலம் இடைத்தரகர் இல்லாமல், எங்கள் பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும். காவல்கிணறு விளக்கு போன்ற முக்கிய சந்திப்பில் விற்பனை செய்வது எங்களுக்கு  அதிக சந்தை வாய்ப்பு கிடைப்பதற்கான முக்கிய அம்சம். இதன் மூலம் எங்கள் பொருள்களை எடுத்துச் செல்லும் செலவும் குறையும். இந்த வளாகம் 2011-ம் ஆண்டிலிருந்தே செயல்படவில்லை. இதனால் விவசாயிகள் குறைந்த லாபத்திற்கு,  வியாபாரிகளிடம் பொருள்களைக் கொடுத்து, சந்தைபடுத்தும் நிலை உள்ளது.கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு, வியாபாரிகள் தலையீடு என எழுந்த குற்றச்சாட்டுகளால் உருவான பிரச்னைகள் காரணமாக, இந்த வளாகம் செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டது. இந்தப் பகுதியில் இயங்கி வரும் விவசாய சங்ககளிலிருந்தும், சமூக அமைப்புகள் சார்பாகவும், பல்வேறு முறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், துறை அதிகாரிகளுக்கும் வளாகத்தை திறக்க கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.மலர் வணிக வளாகம்அதன் பிறகு நடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளிலும் தேர்தல் அறிக்கைகளிலும், இந்த வளாகம் மீண்டும் திறக்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். ஆனால் இன்று வரை இந்த வளாகத்தை திறக்க எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை. இந்த வளாகம் திறக்கப்படும் பட்சத்தில் மலர் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்த பிறகு, இயற்கை விவசாயிகளுக்கும் ஓரிரு கடைகளில் அனுமதி வழங்கினால் இயற்கை விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்தவும் எங்களுக்கு வாய்ப்பாக இருக்கும்” என்றார்.`கூட்டணி பிளவு பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான் முதல்வர் இப்படிச் செய்கிறார்&#039;- ராஜன் செல்லப்பா  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-20/gvswdzbg/WhatsApp-Image-2024-09-20-at-7.28.52-AM-1.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காவல்கிணறு:, வருடக்கணக்கில், செயல்படாத, வணிக, வளாகம், மனு, கொடுத்தும், பலனில்லை, குமுறும், விவசாயிகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>`கூட்டணி பிளவு பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான் முதல்வர் இப்படிச் செய்கிறார்&amp;apos;&amp; ராஜன் செல்லப்பா</title>
        <link>https://dailytopnewz24.com/கூட்டணி-பிளவு-பட்டுவிடக்-கூடாது-என்ற-அச்சத்தில்தான்-முதல்வர்-இப்படிச்-செய்கிறார்-ராஜன்-செல்லப்பா</link>
        <guid>https://dailytopnewz24.com/கூட்டணி-பிளவு-பட்டுவிடக்-கூடாது-என்ற-அச்சத்தில்தான்-முதல்வர்-இப்படிச்-செய்கிறார்-ராஜன்-செல்லப்பா</guid>
        <description><![CDATA[ &quot;முதல்வர்  ஸ்டாலின், வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை கொண்டு வந்ததாகக் கூறுகிறார். அது வெறும் காகித பரிமாற்றம்தான்..&quot; என்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்ஸ்டாலின்
மதுரை ஒத்தக்கடையில் நடந்த அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும்போது, &quot;அறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கு தி.மு.க-வினர் பேருக்கு ஒரு கூட்டத்தை நடத்தி விட்டு முடித்து விடுகிறார்கள்.தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியபோது தமிழகம் முழுவதும் கலவரம் வெடித்தது. எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்ட ஜெயலலிதா அன்று தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தார். தாலிக்குத் தங்கம், ஸ்கூட்டர் என பெண்களுக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். அதே வழியில் பதவிக்கு வந்து செயல்பட்டவர்தான் எடப்பாடியார். எடப்பாடியார் ஆட்சி மூன்று நாளில் முடிந்து விடும், முப்பது நாளில் முடிந்து விடும், மூன்று மாதத்தில் முடிந்து விடும் என்று கூறினார்கள். நான்கரை ஆண்டுக்காலம் சிறப்பாக ஆட்சி செய்தார். கடந்த சில நாள்களாக இந்த ஆட்சியில் சில நாடகங்கள் நடந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். முதல்வர் ஸ்டாலின், வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை கொண்டு வந்ததாக கூறுகிறார். அது வெறும் காகித பரிமாற்றம்தான்.தி.மு.க கூட்டணி பிளவு பட்டுவிடக் கூடாது என்கிற அச்சத்தில்தான் முதல்வர் தினமும் விழா எடுக்கிறார். 2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  ஸ்கூட்டர், தாலிக்குத் தங்கம், லேப்டாப் என அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த அத்தனை திட்டமும் கிடைக்கும்.மினி கிளினிக்கை மூடிவிட்டு வீடு தோறும் மருத்துவம் என்றார்கள். எங்காவது எந்த வீட்டிற்காவது மருத்துவர் சென்றாரா? எந்த திட்டத்தையும் தி.மு.க முழுமையாகச் செய்யாது‌.பொதுக்கூட்டத்தில்2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும் 2 கோடியே 16 லட்சம்  பேருக்கு 2,000 ரூபாய் கிடைக்கும். இந்த ஆட்சியில் மின்கட்டணம் மூன்று மடங்கும், வீட்டு வரி இரண்டு மடங்கும், பால் விலையும் உயர்ந்து விட்டது. பெரிய சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய சென்றால், திடீரென சர்வர் வேலை செய்யவில்லை என்றும் டெக்னிக்கல் பிராப்ளம் என்றும் கூறுவார்கள். மாமூல் கட்ட வேண்டியதை கட்டினால் பதிவு நடக்கும். தினமும் கொலைகள் நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று கொலைகள் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தி.மு.க கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது.  மதுரையில் அமைச்சர் வீட்டு முன்பு கொலை நடந்தது, திருநெல்வேலியில் நடந்த கட்சி பிரமுகர் கொலை சம்பவத்தில் குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க‌முடியவில்லை. சென்னையில் இரண்டு பேரை என்கவுன்டர் செய்தால் சட்ட ஒழுங்கு சரியாகிவிடுமா?மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் நூலகம் மட்டும்தான் கொண்டு வந்தார்கள். வேறு எதுவும் கொண்டு வரவில்லை. 150 கோடியில் நூலகம் அமைத்ததற்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கோடி ரூபாய் என கொடுத்திருந்தால் ஊராட்சிகள் வளர்ச்சி பெற்றிருக்கும். சமீபத்தில் ஒத்தக்கடையில் நடந்த விழாவில் 10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தார்கள்.  ஆனால், அதற்கான இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பட்டா என்று பேப்பரைத்தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் சாதாரணமானவர்கள் இடம் வாங்க முடியவில்லை. இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் கட்டடம் கட்ட அப்ரூவல் ஆகிறது&quot; என்று பேசினார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-05/acfe7399-dde6-42ad-9ae4-39fd135184ce/134709_thumb.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கூட்டணி, பிளவு, பட்டுவிடக், கூடாது, என்ற, அச்சத்தில்தான், முதல்வர், இப்படிச், செய்கிறார்-, ராஜன், செல்லப்பா</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay : `விரைவில் சந்திப்போம்; வாகை சூடுவோம்&amp;apos; &amp; தவெக மாநாடு தேதியை அறிவித்த விஜய்</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-விரைவில்-சந்திப்போம்-வாகை-சூடுவோம்-தவெக-மாநாடு-தேதியை-அறிவித்த-விஜய்</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-விரைவில்-சந்திப்போம்-வாகை-சூடுவோம்-தவெக-மாநாடு-தேதியை-அறிவித்த-விஜய்</guid>
        <description><![CDATA[ தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது கட்சிக் கொள்கைகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டிருந்தார். இந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். இதனையடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கிய நிலையில், அந்தக் கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கினார். TVK| Vijayஅதைத் தொடர்ந்து, 33 நிபந்தனைகளுடன் மாநாட்டை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கி இருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கை இங்கே!``என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.விரைவில் சந்திப்போம்!!வாகை சூடுவோம்!!&quot; என, விஜய் குறிப்பிட்டிருக்கிறார். TVK Vijay : `பெரியார் நினைவிடத்தில் விஜய்&#039; - மாலை அணிவித்து மரியாதை; வெளியான வாழ்த்துச் செய்தி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-09/sksxcd1g/IMG-20240822-WA0061.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, விரைவில், சந்திப்போம், வாகை, சூடுவோம், தவெக, மாநாடு, தேதியை, அறிவித்த, விஜய்</media:keywords>
    </item>
    <item>
        <title>Gurpatwant: குர்பத்வந்த் சிங்கை கொல்ல இந்தியா சதி? &amp; சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. இந்தியா கூறுவதென்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/gurpatwant-குர்பத்வந்த்-சிங்கை-கொல்ல-இந்தியா-சதி-சம்மன்-அனுப்பிய-அமெரிக்கா-இந்தியா-கூறுவதென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/gurpatwant-குர்பத்வந்த்-சிங்கை-கொல்ல-இந்தியா-சதி-சம்மன்-அனுப்பிய-அமெரிக்கா-இந்தியா-கூறுவதென்ன</guid>
        <description><![CDATA[ இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான நீதிக்கான சீக்கியர் (Sikhs for Justice) அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் இந்திய அரசாங்கம் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுக்கு சம்மன் விடுத்துள்ளது.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing - RAW) தலைவர் சமந்த் கோயல் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய அரசின் மீது வைக்கப்படும் சதிதிட்டக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறியுள்ளார், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி.Vikram misri&quot;இது முற்றிலும் ஆதாரமற்றது. இந்தக் குறிப்பிட்ட வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதனால் அடிப்படை விஷயங்களைப் பற்றி எங்கள் பார்வை மாறாது. நான் உங்கள் கவனத்தை இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் நபரின் பக்கமே திருப்புகிறேன், அவருடைய முன்னோடிகள் யார் என அனைவருக்கும் தெரியும்.அந்த நபர் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு, சட்டத்துக்குப் புறம்பானது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கில் தேசவிரோத மற்றும் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான நவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967ன் (Unlawful Activities Prevention Act of 1967) கீழ் சட்டத்துக்குப் புறம்பான அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அமெரிக்க அரசு, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிகில் குப்தா மற்றும் விக்ரம் யாதவ் ஆகிய 2 பேருக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது.இதில் நிகில் குப்தா கடந்த ஆண்டே செக் குடியரசில் கைது செய்யப்பட்டு அமெரிக்க அரசின் கோரிக்கையின்படி அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மற்றொருவரான விக்ரம் யாதவ், ரா (RAW) அதிகாரி. இவர் பன்னுன் கொலை முயற்சியின் பின்னணியில் செயல்பட்டதாகவும், இதற்கு அப்போதைய RAW தலைவர் சமந்த் கோயல் அனுமதியளித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைத் தெரிவிக்கிறது.பன்னுனைக் கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய முகவர்கள் ஈடுபட்டதாகக் கூறுவது தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி இந்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குடியுரிமைப் பெற்றுள்ளார். இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்படும் நபராக இருக்கிறார்.Manipur: மீண்டும் வன்முறை, ஊரடங்கு; ராக்கெட், ட்ரோன் மூலம் தாக்குதல் - மணிப்பூரில் என்ன நடக்கிறது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-03/b57fc972-3251-45ae-8073-33b7ee49a6e8/HKSeVIIn.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gurpatwant:, குர்பத்வந்த், சிங்கை, கொல்ல, இந்தியா, சதி, சம்மன், அனுப்பிய, அமெரிக்கா.., இந்தியா, கூறுவதென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Sri Lanka Election: Anura Kumara Dissanayake எழுச்சிக்கு என்ன காரணம்?| BBC Former Editor Manivannan</title>
        <link>https://dailytopnewz24.com/sri-lanka-election-anura-kumara-dissanayake-எழுச்சிக்கு-என்ன-காரணம்-bbc-former-editor-manivannan</link>
        <guid>https://dailytopnewz24.com/sri-lanka-election-anura-kumara-dissanayake-எழுச்சிக்கு-என்ன-காரணம்-bbc-former-editor-manivannan</guid>
        <description><![CDATA[ இலங்கையின் முக்கியமான அரசியல் கட்டம் பற்றிய ஆழமான விவாதத்திற்கு வீடியோவை கிளிக் செய்யவும். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-19/26dvstab/WhatsApp-Image-2024-09-19-at-8.03.41-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Sri, Lanka, Election:, Anura, Kumara, Dissanayake, எழுச்சிக்கு, என்ன, காரணம், BBC, Former, Editor, Manivannan</media:keywords>
    </item>
    <item>
        <title>”கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” &amp; சொல்கிறார் திருமாவளவன்!</title>
        <link>https://dailytopnewz24.com/கூட்டணியில்-எந்த-நேரத்தில்-என்ன-பேச-வேண்டும்-என்பது-எங்களுக்கு-தெரியும்-சொல்கிறார்-திருமாவளவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கூட்டணியில்-எந்த-நேரத்தில்-என்ன-பேச-வேண்டும்-என்பது-எங்களுக்கு-தெரியும்-சொல்கிறார்-திருமாவளவன்</guid>
        <description><![CDATA[ கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ``தி.மு.க., கூட்டணிக்குள் இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவை. வி.சி.க தேர்தல் அரசியலுக்கு வந்து கால் நுாற்றாண்டு கடந்து விட்டது. எனவே, கூட்டணியில், எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று தான் முழக்கமிட்டோம். எனவே, விழிப்புணர்வு இல்லாத கட்சி அல்ல நாங்கள்.  திருமாவளவன்இது பல ஆண்டுகளைக் கண்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தெரியாதது இல்லை. தி.மு.க கூட்டணிக்குள் இருப்பவர்கள் அரசியல் பேசுவதை, கூட்டணிக்கு வெளியில் இருப்பவர்கள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. அது சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியலாகும். டில்லியில், இருப்பதைப் போல ஒரு கூட்டணி ஆட்சி, தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றால், தமிழகத்தை ஆண்ட, ஆளுங்கட்சியாக இருக்கின்ற தி.மு.க, அ.தி.மு.க இன்னும் தனித்து ஆட்சி செய்யக்கூடிய, அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையில் மக்கள் ஆதரவை பெற்று இருக்கிறார்கள் என பொருள். தமிழகத்தில் பா.ஜ.க-வால் அரசியல் செய்ய முடியவில்லை. தனித்து அவர்களால் குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்க முடியவில்லை. தி.மு.க அல்லது அ.தி.மு.க-வோடு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்ற வயிற்று எரிச்சலால், ஹெச்.ராஜா புலம்பி வருகிறார். இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பது தான் ஆளுநரின் திட்டம்.  இந்தியாவிலேயே மிகச் சிறப்பான கல்வித் திட்டத்தையும், உயர் கல்வி படிப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஒரே மாநிலம் தமிழகம். வட மாநிலங்களில், இருந்து மருத்துவம், பொறியியல் போன்ற கல்விக்கு ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தின் கல்வி தரம் தாழ்ந்து போய்விட்டது என ஆளுநர் அரசியலுக்காக விமர்சனம் செய்கிறார். அவர் அரசியல்வாதியாகத்தான் இருக்கிறாரே தவிர, தான் ஒரு ஆளுநர் என்பதையே மறந்துவிட்டார்&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-10/qyp305wr/திருமாவளவன்" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>”கூட்டணியில், எந்த, நேரத்தில், என்ன, பேச, வேண்டும், என்பது, எங்களுக்கு, தெரியும்”, சொல்கிறார், திருமாவளவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Thiruma மேடையில் Stalin டீம் &amp;amp; EPS டீம்... அரசியல் Twist! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/thiruma-மேடையில்-stalin-டீம்-eps-டீம்-அரசியல்-twist-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/thiruma-மேடையில்-stalin-டீம்-eps-டீம்-அரசியல்-twist-elangovan-explains</guid>
        <description><![CDATA[ &#039;ஒரே நாடு ஒரே தேர்தல்&#039; என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக &#039;மாநில சுயாட்சியை&#039; கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கத் திட்டம். இதற்கு &#039;பா.ஜ.க &amp; விஜய்&#039; என இரண்டு நெருக்கடிகள் உள்ளன. அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவும் பங்கேற்க வாய்ப்பதிகம். அப்படி நடந்தால் ஒரே மேடையில் பிரதான எதிர்க்கட்சிகள் அலங்கரிக்கும். இதில் ஸ்கோர் செய்யத் துடிக்கும் ஸ்டாலின், எடப்பாடி &amp; திருமா. சமகால அரசியல் பரபரப்பு பின்னணிகளே, காணொளியில் காண லிங்கை கிளிக் செய்யவும்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-19/g7qvdoux/WhatsApp-Image-2024-09-19-at-9.30.39-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Thiruma, மேடையில், Stalin, டீம், EPS, டீம்..., அரசியல், Twist, Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆம்ஸ்ட்ராங் விவகாரம்: `செல்வப்பெருந்தகைக்குத் தொடர்பு..!&amp;apos;&amp; ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்</title>
        <link>https://dailytopnewz24.com/ஆம்ஸ்ட்ராங்-விவகாரம்-செல்வப்பெருந்தகைக்குத்-தொடர்பு-ராகுலுக்கு-பகுஜன்-சமாஜ்-கடிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆம்ஸ்ட்ராங்-விவகாரம்-செல்வப்பெருந்தகைக்குத்-தொடர்பு-ராகுலுக்கு-பகுஜன்-சமாஜ்-கடிதம்</guid>
        <description><![CDATA[ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் பெரம்பூரில் வீட்டருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், பல ரவுடிகளின் பெயர்கள் அடிபட்ட அதேவேளையில், பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் சேர்ந்தது.ஆம்ஸ்ட்ராங் - பகுஜன் சமாஜ் கட்சிஇந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியிருக்கிறார்.அந்தக் கடிதத்தில், ``செல்வப்பெருந்தகை இதற்கு முன் 2008 முதல் 2010 வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், புரட்சி பாரதம், புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளிலும் இருந்திருக்கிறார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் வட தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளிட்டவற்றில் ரவுடி கும்பல்களை பயன்படுத்தியிருக்கிறார்.செல்வப்பெருந்தகை ரவுடி கும்பல் தலைவர் நாகேந்திரன் ஆயுள் தண்டனையில் வேலூர் சிறையில் இருக்கிறார். அவரின் மகன் ரவுடி அஸ்வத்தாமன் தான் தமிழக இளைஞர் காங்கிரஸின் முதன்மைச் செயலாளர். இவர், நாகேந்திரனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் நிறைய வேலைசெய்திருக்கிறார். இளைஞர் காங்கிரசில் அந்தப் பதவியில் அவரை நியமித்ததும் செல்வப்பெருந்தகைதான். மேலும், இவர் கொலை மிரட்டல் விடுவது, தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது என பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். அதில் வரும் பணத்தை செல்வப்பெருந்தகையுடன் ஷேர் செய்திருக்கிறார். இதுபோன்ற ரவுடி கும்பலின் உதவியுடன் செல்வப்பெருந்தகை இந்தக் கொலை சம்பவத்துக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார்.பகுஜன் சமாஜ் கட்சிதற்போது தமிழக மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரின் கேள்வி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை ஏன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை? ஏனெனில், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்பதால் காவல்துறை தயக்கம் காட்டுகிறது. எனவே, செல்வப்பெருந்தகையை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கினால்தான் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸின் மதிப்பு நீடிக்கும்&quot; என்று ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தியிருக்கிறார்.Thirumavalavan: ``அதிகாரத்தில் பங்கு கேட்கவேண்டிய நேரம், வலிமை வரும்&quot; - திருமாவளவன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-19/eclrhhvo/66ce0d1742fc5.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 20 Sep 2024 13:55:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆம்ஸ்ட்ராங், விவகாரம்:, செல்வப்பெருந்தகைக்குத், தொடர்பு..-, ராகுலுக்கு, பகுஜன், சமாஜ், கடிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>DMK 75: `அண்ணா, கலைஞரைப் போன்றவரா ஸ்டாலின்?&amp;apos; &amp; ஏ.எஸ்.பன்னீர்செல்வன் விரிவான நேர்காணல் &amp; Long Read</title>
        <link>https://dailytopnewz24.com/dmk-75-அண்ணா-கலைஞரைப்-போன்றவரா-ஸ்டாலின்-ஏஎஸ்பன்னீர்செல்வன்-விரிவான-நேர்காணல்-long-read</link>
        <guid>https://dailytopnewz24.com/dmk-75-அண்ணா-கலைஞரைப்-போன்றவரா-ஸ்டாலின்-ஏஎஸ்பன்னீர்செல்வன்-விரிவான-நேர்காணல்-long-read</guid>
        <description><![CDATA[ பவளக்காரத் தெருவில் &#039;திராவிட முன்னேற்றக் கழகம்&#039; என பொறித்திருந்த பெயர் பலகையைத் திறந்து வைத்து ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா எழுச்சிரையாற்றி 75 ஆண்டுகள் ஓடிவிட்டன.திமுகவினர் தங்களின் பவளவிழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த 75 ஆண்டுகளில் திமுக எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறது. சறுக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது.ஏ.எஸ்.பன்னீர்செல்வன் திமுகவின் 75 ஆண்டுகால வரலாறு என்பது நவீன தமிழ்நாட்டின் வரலாறும் கூட. திமுகவைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் தமிழ்ச் சமூக அரசியல்போக்கைப் பற்றிய விஸ்தாரமான பார்வையும் பெற முடியும். அந்த நம்பிக்கையில்தான் &#039;Karunanidhi A Life&#039; புத்தகத்தை எழுதியவரும் தி இந்துவின் வாசகர் பகுதியின் எடிட்டராகவும் இருந்தவரான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களைத் தொடர்புகொண்டு உரையாடினேன்.A.S. Panneerselvan75 ஆண்டுகளை திமுக நிறைவு செய்கிறது. திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17, 1949 அந்த தினத்துக்கு எங்களைக் கொஞ்சம் அழைத்துச் செல்லுங்களேன். அன்றைக்கு திமுக மாதிரியான ஒரு அமைப்பின் தேவை தமிழ்ச்சமூகத்தில் என்னவாக இருந்தது?அண்ணா இந்தியாவில் இரண்டு வகையான அரசியல் போக்குகள் இருக்கின்றன. ஒன்று, தேசமானது அரசு இயந்திரத்தை மையமாகக் கொண்டு மக்கள் அதனைச் சார்ந்து இருப்பதைப் போன்ற போக்கு. மற்றொன்று மக்களெல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கான தேசத்தை உருவாக்கிக் கொள்வது. 1947 ல் குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மக்களைக் காட்டிலும் அரசு இயந்திரம்தான் பெரிது என்கிற பார்வை பொதுபுத்திக்குள் ஊறியிருந்தது. அப்படியொரு காலகட்டத்தில் திமுகதான் அதிகாரத்தை அரசு இயந்திரத்திடமிருந்து எடுத்து மக்களிடமே மாற்றிவிட்ட அமைப்பாக இருந்தது. இந்தப் புள்ளியிலிருந்துதான் திமுகவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். மொழி, பண்பாடு, கலாசாரம் என அத்தனை விஷயங்களிலும் பன்முகத்தன்மை என்கிற பாங்கை ஒளித்துவிடாதீர்கள் என்பதுதான் திமுகவின் கொள்கையாக இருந்தது. சுதந்திரத்துக்கும் முதல் பொதுத்தேர்தலுக்கும் இடையில் தோன்றிய கட்சி எனும்போதே நவீன இந்திய அரசியலில் இருக்கக்கூடிய சிக்கல்களைப் பார்த்து எதிர்கொண்டு அதற்கு எதிர்வினையாற்றிய இயக்கமாக திமுக இருந்தது. அரசியல் என்பதை சென்று சேர வேண்டிய இடமாக இல்லாமல் பயணமாகப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது தொடர்ச்சியாக சில சமூக மாற்றங்களை உருவாக்கக்கூடிய வல்லமை திமுகவுக்கு இருந்தது. ஆட்சிக்கலைப்பு, பெரிய பிளவுகள், அதிகாரமில்லாத நிலை என திமுக பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. அந்தக் காலகட்டங்களை அவர்கள் எவ்வாறு கடந்து வந்தார்கள்?எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் எதோவொரு கட்டத்தில் பிளவுகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அத்தனை கட்சிகளுக்குமே இந்த அனுபவம் உண்டு. திமுகவும் மூன்று பெரிய பிளவுகளை எதிர்கொண்டிருக்கிறது. 1961 இல் EVK சம்பத் ஒரு பிளவை ஏற்படுத்தினார். 1972 இல் எம்.ஜி.ஆரும் 1993 இல் வைகோவும் ஒரு பிளவை ஏற்படுத்தினர். இந்த பிளவுகளால் திமுக என்கிற அமைப்பு நொடிந்து போய்விடவில்லை. அவர்களின் அடையாளத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. 1952 இல் கம்யூனிஸ்ட் எப்படியொரு இடத்தில் இருந்தார்கள் என்பதை அசைபோட்டுப் பாருங்கள். பல மாநிலங்களில் அவர்கள்தான் காங்கிரஸூக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்தார்கள்.DMK Complete History ஏன் நீங்கள் காங்கிரஸை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதைய அவர்களின் நிலையையும் இப்போதையை நிலையையும் நம்மால் ஒப்பிடவே முடியாது. கடுமையான செல்வாக்குச் சுருக்கத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். இந்த இடத்திலிருந்துதான் திமுகவின் வலிமை என்னவென்பதை நாம் உணர வேண்டும். அப்போது எப்படியிருந்தார்களோ இப்போதும் அதே வலிமையோடும் கொள்கைப் பிடிப்போடும் இருக்கிறார்கள். இதன்வழி காலங்காலமாக அவர்களால் மத்தியில் அதிகாரம் மொத்தமும் குவிவதற்கு எதிரான வலுவான குரலை எழுப்ப முடிந்தது. நீட் விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். திமுக அளவுக்கு எந்தக் கட்சி அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் நீட் விலக்கு கொடுத்துவிடுமா திமுகவுக்கு வெற்றி கிடைத்துவிடுமா என்றால் தெரியாது. ஆனால், அரசியலில் அனைத்தையும் வெற்றியை வைத்தே அளவிட முடியாது. இங்கே போராட்டம்தான் முக்கியம். எதிர்க்குரல்தான் முக்கியம். வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கான பாதையை திமுக மாதிரியான அமைப்பால்தான் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.1976 ஜனவரி மாதத்திலேயே திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு, எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடிக்கிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தமாக 13 ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். 1967 க்கு முன்பு ஒரு 18 ஆண்டுகள் அதிகாரத்தை நோக்கிய போராட்டத்தில் இருந்தனர். 80 களின் இறுதியில் மீண்டும் ஆட்சி கலைக்கப்படுகிறது. மீண்டும் எதிர்க்கட்சி. இப்போது கூட பாருங்கள், 10 ஆண்டுகள் அதிகாரமே இல்லாமல் இருந்துவிட்டுதான் 2021 இல் ஆட்சியில் அமர்ந்தார்கள். திமுக ஆட்சியில் இல்லாதபோதும்  அமைப்புரீதியாக அவர்கள் பெரிய சுணக்கத்தையோ உத்வேகக் குறைவையோ எதிர்கொண்டதே இல்லை. சொல்லப்போனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் இன்னும் வீரியமான கொள்கைப் பிடிப்புடனும் உத்வேகத்துடனும் இருந்திருக்கிறார்கள்.Kalaignarதமிழகத்தின் வளர்ச்சியில் திமுக ஆட்சியில் அமர்ந்திருந்த காலக்கட்டங்களை பற்றியும் அந்த சமயத்தில் நிகழ்த்தப்பட்ட சமூக - பொருளாதார மாற்றங்களையும் பற்றி பேசியாக வேண்டும். அதைப் பற்றி கொஞ்சம் விவரியுங்களேன்.ஆட்சியில் அமர்வதன் மூலம்தான் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். இடஒதுக்கீட்டை ஆட்சி அதிகாரத்தின் மூலம்தான் சாத்தியப்படுத்தினார்கள். இருமொழிக் கொள்கையை, பெண்களுக்கான சொத்துரிமையை, சுயமரியாதைத் திருமணத்தை, தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை என எல்லாவற்றையும் ஆட்சி அதிகாரத்தின் மூலம்தான் சாத்தியப்படுத்தினார்கள்.ஆட்சி இருந்ததால்தான் ஒரே சமயத்தில் சமத்துவப்புரத்தையும் டைடல் பார்க்கையும் திமுகவால் யோசிக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-17/ihmb7j0b/WhatsApp-Image-2024-09-17-at-12.12.04-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>DMK, 75:, அண்ணா, கலைஞரைப், போன்றவரா, ஸ்டாலின், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், விரிவான, நேர்காணல், Long, Read</media:keywords>
    </item>
    <item>
        <title>Dharavi : கட்டுமான பணி தொடக்கம்; தாராவி குடிசைவாசிகளுக்கு குப்பை கிடங்கில் வீடு &amp; கிளம்பிய எதிர்ப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/dharavi-கட்டுமான-பணி-தொடக்கம்-தாராவி-குடிசைவாசிகளுக்கு-குப்பை-கிடங்கில்-வீடு-கிளம்பிய-எதிர்ப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/dharavi-கட்டுமான-பணி-தொடக்கம்-தாராவி-குடிசைவாசிகளுக்கு-குப்பை-கிடங்கில்-வீடு-கிளம்பிய-எதிர்ப்பு</guid>
        <description><![CDATA[ ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் மும்பை தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்தும் திட்டம், நீண்ட இழுபறிக்குப் பிறகு டெண்டர் மூலம் அதானி நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கும் பணி முழுவேகத்தில் நடந்து வருகிறது. ஏற்கெனவே 40 ஆயிரம் குடிசைகளை கணக்கெடுத்து முடித்துள்ளனர். இக்குடிசைகள் ஒவ்வொன்றும் 1, 2, 3 மாடிகள் கொண்டதாக இருக்கிறது. இதில் கீழ்தளத்தில் இருக்கும் குடிசைகள் அதுவும் 2000-ம் ஜனவரிக்கு முன்பு கட்டப்பட்ட குடிசைகளுக்கு மட்டும் தாராவியில் இலவச வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு பிறகு கட்டப்பட்ட குடிசைகள் மற்றும் மாடியில் இருக்கும் வீடுகள் இலவச மாற்று வீடுகள் பெற தகுதியானவை கிடையாது. அப்படிப்பட்ட குடிசைவாசிகளுக்கு வாடகை வீடு திட்டத்தின் கீழ் தாராவிக்கு வெளியில் வீடுகளை ஒதுக்க மாநில அரசும் அதானி நிறுவனமும் முடிவு செய்துள்ளது.கணக்கெடுப்பு செய்யப்பட்ட குடிசை 2000-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மீது இரண்டடுக்கு வீடுகள் கட்டப்பட்டு இருந்தால், அதில் கீழ் தளத்திற்கு இலவச வீடும், மேலே இருக்கும் இரண்டு மாடிக்கும் சேர்த்து ஒரு வீடும் வாடகை வீடு திட்டத்தில் வழங்கப்படும். வாடகை வீடு திட்டத்திற்கு வீடுகள் கட்டுவதற்கு அதிக அளவில் நிலம் தேவையாக இருக்கிறது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு 256 ஏக்கர் உப்பள நிலத்தை ஒதுக்கி இருக்கிறது. இது தவிர பாண்டூப், விக்ரோலி மற்றும் குர்லாவில் உள்ள காலி இடத்தில் தாராவி மக்களுக்கு மாற்று வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. வடாலாவில் உள்ள உப்பள நிலம், தகிசரில் உள்ள ஆக்ட்ராய் நாக்கா நிலத்திலும் தாராவி குடிசைவாசிகளுக்கு வீடு கட்ட திட்டமிடப்பட்டது. குப்பை கிடங்கில் தாராவி மக்களுக்கு வீடுகள் கட்ட திட்டம்!ஆனால் அப்பகுதி மக்கள் தாராவி மக்களை தங்களது பகுதியில் குடியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் தாராவியில் இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட நிலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவ்னார் குப்பை கிடங்கில் தாராவி மக்களுக்கு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தேவ்னார் குப்பை கிடங்கு 326 ஏக்கர் பரப்புடையது ஆகும். அங்கு 1927-ம் ஆண்டில் இருந்து குப்பைகள் போடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு குப்பை போடப்படவில்லை. ஆனால் ஏற்கெனவே போடப்பட்ட குப்பைகள் டன் கணக்கில் கிடக்கிறது. அதிலிருந்து விஷவாயு வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த இடத்தில் 70 ஏக்கரில் தாராவி மக்களுக்கு மாற்று வீடு கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் புஷன் தெரிவித்துள்ளார். தேவ்னார் குப்பை கிடங்கு இருக்கும் நிலம் தாராவி மக்களுக்கு வீடு கட்ட அடையாளம் காணப்பட்டுள்ளது என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரா கூறுகையில், ``தாராவி குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்ட, தேவ்னார் குப்பை கிடங்கில் உள்ள 70 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது&#039;&#039; என்று குறிப்பிட்டார். ஆனால் தாராவி மக்களை குப்பை கிடங்கிற்கு அனுப்ப காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தாராவியை உள்ளடக்கிய தென்மத்திய மும்பை சிவசேனா எம்.பி அனில் தேசாய் கூறுகையில், &#039;&#039;தாராவி மக்களை தாராவியில்தான் குடியமர்த்தவேண்டும். அதற்கு தேவையான நிலம் தாராவியில் இருக்கிறது&#039;&#039; என்றார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நசீம் கான் இது குறித்து கூறுகையில், &#039;&#039;தாராவி மக்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது. அதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்&#039;&#039; என்றார்.காங்கிரஸ் எதிர்ப்பு!இதற்கிடையே தாராவி குடிசைவாசிகளுக்கு மாற்று வீடு கட்டும் திட்டத்தை அதானி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இத்திட்டத்திற்காக ரயில்வேயிடமிருந்து மாட்டுங்காவில் வாங்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டும் பணி தொடங்கி இருக்கிறது. இப்பணிகளை தொடங்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எளிய முறையில் தொடக்க விழாவை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்கிவிட்டனர். ரயில்வே ஊழியர்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் இடிக்கப்படும். அதில் 20 முதல் 25 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். முதற்கட்டமாக அந்த வீடுகள் கட்டப்பட்ட பிறகு அதற்கு தாராவி குடிசைவாசிகள் மாற்றப்படுவார்கள். ஒவ்வொரு கட்டடத்திலும் 5 அடுக்கு வாகன நிறுத்தும் வசதி, ஹால், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம் கட்டப்படும். ரயில்வேயிடமிருந்து தற்போது 29 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. தாராவி குடிசை புனரமைப்பு: அதானி குழுமம் ரூ.2000 கோடி முதலீடு; 6 மாதத்தில் கட்டுமானப்பணி... ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-17/4ql2psg4/DharaviIndia.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Dharavi, கட்டுமான, பணி, தொடக்கம், தாராவி, குடிசைவாசிகளுக்கு, குப்பை, கிடங்கில், வீடு, கிளம்பிய, எதிர்ப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>Vande Bharath : கொடியசைக்கும் நிகழ்வில் கூட்ட நெரிசல்; தண்டவாளத்தில் தவறிவிழுந்த பாஜக MLA | Video</title>
        <link>https://dailytopnewz24.com/vande-bharath-கொடியசைக்கும்-நிகழ்வில்-கூட்ட-நெரிசல்-தண்டவாளத்தில்-தவறிவிழுந்த-பாஜக-mla-video</link>
        <guid>https://dailytopnewz24.com/vande-bharath-கொடியசைக்கும்-நிகழ்வில்-கூட்ட-நெரிசல்-தண்டவாளத்தில்-தவறிவிழுந்த-பாஜக-mla-video</guid>
        <description><![CDATA[ உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ சரிதா பதவுரியா, வந்தே பாரத் ரயிலுக்கு கொடி அசைத்தபோது, தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளார். எட்டாவா சந்திப்பில் நேற்று மாலை 6 மணிக்கு ஆக்ரா கான்ட்-பனாரஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் சமாஜ்வாடி கட்சி எம்.பி ஜிதேந்திர டவ்ஹரே, முன்னாள் பா.ஜ.க எம்பி ராம் சங்கர், தற்போதைய எம்.எல்.ஏ சரிதா பதவுரியா ஆகியோர் கலந்துகொண்டனர். பச்சைக் கொடியை பிடித்துக்கொண்டு முன் வரிசையில் நின்றிருந்தார் எம்.எல்.ஏ. கூட்டம் அதிகமானதால் பாதுகாப்பு அதிகாரிகள் நெருக்கடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ரயில் ஹாரன் சத்தம் எழுப்பவும் ஏற்பட்ட சலசலப்பில் முன்வரிசையில் இருந்த எம்.எல்.ஏ தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.அருகில் இருந்த கட்சியினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடனடியாக அவரைத் தூக்கி விட்டனர். பலத்த காயம் இல்லாததால் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது சமாஜ்வாடி மற்றும் பா.ஜ.க கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.Watch thisEarlier in the evening at around 6:15 pm, Sarita Bhadauriya the MLA from Sadar Etawah fell on rail track during flag off ceremony of Agra Cantt-Banaras Vande Bharat express at Etawah Junction. 1/2 pic.twitter.com/PXAqXX3e7Q— Arvind Chauhan ️ (@Arv_Ind_Chauhan) September 16, 2024 12-ம் வகுப்பு மாணவரை 25 கி.மீ. துரத்தி சுட்டுக்கொன்ற பசு பாதுகாவலர்கள்... ஹரியானாவில் விபரீதம்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-17/egno6myg/Newssense-article-75.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Vande, Bharath, கொடியசைக்கும், நிகழ்வில், கூட்ட, நெரிசல், தண்டவாளத்தில், தவறிவிழுந்த, பாஜக, MLA, Video</media:keywords>
    </item>
    <item>
        <title>மது ஒழிப்பு `முதல்&amp;apos; அதிகாரப் பகிர்வு வரை; திமுக&amp;வுக்கு நெருக்கடி `டு&amp;apos; ரூட்டை மாற்றிய விசிக?!</title>
        <link>https://dailytopnewz24.com/மது-ஒழிப்பு-முதல்-அதிகாரப்-பகிர்வு-வரை-திமுக-வுக்கு-நெருக்கடி-டு-ரூட்டை-மாற்றிய-விசிக</link>
        <guid>https://dailytopnewz24.com/மது-ஒழிப்பு-முதல்-அதிகாரப்-பகிர்வு-வரை-திமுக-வுக்கு-நெருக்கடி-டு-ரூட்டை-மாற்றிய-விசிக</guid>
        <description><![CDATA[ `மது ஒழிப்பு மாநாடு, அதிகாரப் பகிர்வு என கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.க-வுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன்&#039; என்ற திமுக-வினர் பேச்சு, அறிவாலயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை அணி சார்பில் `மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை&#039; காந்தி ஜயந்தி நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவிருப்பதாக அதிரடியாக அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இது தொடர்பாகப் பேசிய திருமாவளவன், `` ஒவ்வொரு கட்சியும் மதுவிலக்கை ஏற்றுக்கொள்கிறார்கள். பிறகு ஏன் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இன்னமும் திறந்திருக்கின்றன. என்ன சிக்கல்? பீகார், குஜராத்தில் மட்டும் எப்படி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது? தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். மதுவிலக்கு போராட்டத்தை முன்னெடுப்பதால் எந்த விளைவுகள் நேர்ந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அரசு மதுபானக் கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் தி.மு.க-தான் வெற்றிபெறும்!&quot; என்றார். திருமாவளவன், மது ஒழிப்பு மாநாடு சலசலப்பை ஏற்படுத்திய விசிக மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு:தொடர்ந்து, ``இந்த மாநாடு நடத்துவதால் கூட்டணியில் சிக்கல் வந்தாலும் பரவாயில்லை!&quot; என பகிரங்கமாக அறிவித்தார். திருமாவளவனின் இந்தப் பேச்சு தி.மு.க கூட்டணிக்குள் சலசப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க அடுத்த அதிரடியாக, ``வி.சி.க நடத்தும் இந்த மாநாட்டுக்கு, மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும், அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளலாம். அனைவரும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது. வேண்டுமானால் அ.தி.மு.க-வும் மாநாட்டுக்கு வரட்டும். இதைத் தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டியது இல்லை!&quot; என்று அறிவித்தார். இதை ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றுப் பேசினர். இதையடுத்து, `அ.தி.மு.க-வை மாநாட்டுக்கு அழைத்த வி.சி.க! புதிய கூட்டணிக்கு அச்சாரமா?&#039; என்ற விவாதம் தமிழக அரசியலில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இருப்பினும், இது குறித்து கேள்விகளுக்கு பட்டும் படாமலும் பதில் சொல்லி நகர்ந்தனர் தி.மு.க-வினர்.`ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு!&#039;அந்தநிலையில்தான், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, `கூட்டணியில் சீட் பகிர்வு போல, ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு&#039; என்ற கோஷத்தை முன்வைத்து திருமாவளவன் பேசும் பழைய வீடியோ, அவரது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், ``இதற்கு முன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியென யார் குரலை உயர்த்தியிருக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் 2016-லேயே கூட்டணி ஆட்சி வேண்டும் எனப் பேசியிருக்கிறோம். அமைச்சரவையில் அதிகாரப் பகிர்வு வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கும் இடப்பகிர்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும். தமிழகத்தில் இதற்கு முன் எந்த இயக்கமும் இப்படிப் பேசியிருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தால்தான் கூட்டணி பேசச் சென்ற போது மூப்பனாருக்கு என்னை நிறையவே பிடித்துப் போனது. தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அப்போதே &#039;ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு&#039; என்கிற முழக்கத்தை முன்வைத்தேன். நெய்வேலியில் முதல் முதலாக அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட போது நான் முன்வைத்த முழக்கம் &#039;கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்!&#039; என்பதே. அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சொல்கிற துணிச்சல் இருக்கிற கட்சி விடுதலை சிறுத்தைகளே!&quot; என்று பேசியிருந்தார்.  &quot;கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!எளிய மக்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! -  என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி &quot; - என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல… pic.twitter.com/ukP8YXsfqR— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 14, 2024


திருமாவளவன்அமெரிக்கப் பயணத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நாடு திரும்பிய நாளன்று, திருமாவளவனின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இந்த அதிகாரப் பகிர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதோடு, வெகுஜன ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்த திடீரென வீடியோ டெலிட் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, ``அட்மின்தான் வீடியோவை பதிவிட்டார். விசாரிக்கிறேன்&#039;&#039; என்று பதிலளித்துவிட்டு நகர்ந்தார். அதன் பின்னர், &quot;கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!  ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! -  என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி!&quot; என்ற கேப்ஷனுடன் மீண்டும் அந்த வீடியோவை பதிவிட்டார் திருமாவளவன். இந்த மது ஒழிப்பு மாநாடு, அதிகாரப் பகிர்வு வீடியோ போன்றவையெல்லாம் தி.மு.க-விடம் சீட் பேரம் நடத்துவதற்கான நாடகம் என பா.ஜ.க, புதிய தமிழகம், நா.த.க போன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.திருமாவளவன். மது ஒழிப்பு அதிரடி, நெருக்கடி `டு&#039;ரூட்டை மாற்றிய திருமாவளவன்?இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்த திருமாவளவன் வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு கலந்துகொள்ள தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய திருமாவளவன், ``அக்டோபர் 2-ம் தேதி வி.சி.க சார்பில் &#039;மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு&#039; நடத்த உள்ள சூழலில் முக்கியமான கோரிக்கைகள் கொண்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்கினோம். கோரிக்கைகளில் முதலாவதாக, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவதாக அர ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-16/bk5apwae/GXk-dbNbkAAtxC3.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மது, ஒழிப்பு, முதல், அதிகாரப், பகிர்வு, வரை, திமுக-வுக்கு, நெருக்கடி, டு, ரூட்டை, மாற்றிய, விசிக</media:keywords>
    </item>
    <item>
        <title>Periyar 146: பெரியார் பிறந்த கட்டில் `டு&amp;apos; வீல் சேர்... பயன்படுத்திய பொருள்கள், புகைப்படங்களின் Album</title>
        <link>https://dailytopnewz24.com/periyar-146-பெரியார்-பிறந்த-கட்டில்-டு-வீல்-சேர்-பயன்படுத்திய-பொருள்கள்-புகைப்படங்களின்-album</link>
        <guid>https://dailytopnewz24.com/periyar-146-பெரியார்-பிறந்த-கட்டில்-டு-வீல்-சேர்-பயன்படுத்திய-பொருள்கள்-புகைப்படங்களின்-album</guid>
        <description><![CDATA[ ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம்ஈரோட்டில் அண்ணா பெரியார் நினைவகம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-16/v2m7p6fa/pixlr20240916231328356.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Periyar, 146:, பெரியார், பிறந்த, கட்டில், டு, வீல், சேர்..., பயன்படுத்திய, பொருள்கள், புகைப்படங்களின், Album</media:keywords>
    </item>
    <item>
        <title>திமுக வரலாறு: `ஒருநாள் வருவோம்&amp;apos; &amp; சூளுரைத்த அண்ணா; பவள விழா கொண்டாடும் திமுக | Long Read</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-வரலாறு-ஒருநாள்-வருவோம்-சூளுரைத்த-அண்ணா-பவள-விழா-கொண்டாடும்-திமுக-long-read</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-வரலாறு-ஒருநாள்-வருவோம்-சூளுரைத்த-அண்ணா-பவள-விழா-கொண்டாடும்-திமுக-long-read</guid>
        <description><![CDATA[ வெள்ளையர்கள் வெளியேறி விட்டார்கள். இந்தியா விடுதலை பெற்றது. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என நாடே மகிழ்ச்சி கழிப்பில் இருந்தபோது ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினார்,&quot; நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. இதுவரை பிரிட்டிஷ்காரனிடம் அடிமைப்பட்டு கிடந்தோம். இனிமேல், இந்த டெல்லி காரனிடம் அடிமையாக இருக்கப் போகிறோம். ஆட்சி கை மாறி இருக்கிறதே தவிர நாம் அடிமைகள் தான். எனவே ஆகஸ்ட் 15 நமக்கு துக்க நாள்&quot;, என்றார். அந்த ஒருவர்தான் திராவிட மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த தந்தை பெரியார் ஈ. வெ.ராமசாமி. அவருடைய திராவிடர் கழகத்தின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட கூர்வாள் தான் பேரறிஞர் அண்ணா. &#039;நாங்கள் இந்தியர்கள்! எங்கள் நாடு பாரதம்! &#039; என இந்திய துணைக்கண்டம் முழுக்க கூக்குரலிட்டபோது, &quot;நாங்கள் திராவிடர்கள். எங்கள் நாடு திராவிட நாடு. அடைந்தே தீருவோம் தனி திராவிட நாடு.&quot; என்று தன்னுரிமை கோரிக்கையை முன்வைத்து எதிர்குரல் முழங்கினார்கள் திராவிடர் கழக தோழர்கள். அவ்வுரிமை நாதத்தின் அடித்தோன்றலில் விளைந்தது தான் திராவிட முன்னேற்ற கழகம். ராபின்சன் பூங்காதிராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கம்இந்தியா சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகளில் 1949 செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை ராபின்சன் பூங்காவில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார் அண்ணா. பெரியாருடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட முரண்பாடுதான் திராவிட முன்னேற்றக் கழக தோற்றத்திற்கு ஆரம்ப புள்ளி என்றாலும் கொள்கை கோட்பாட்டளவில் பெரிய மாறுபாடு இருக்கவில்லை. அதனால் தான் திமுகவை தொடங்கிய அன்று பேசிய அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது திராவிடர் கழகத்திற்கு போட்டியாக அல்ல அதே கொள்கை பாதையில் தான் திராவிடர் கழகத்தின் அடிப்படை கொள்கை மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துக்களில் மாறுதல் மோதல் எதுவும் கிடையாது என்று அறிவித்தார்.  மேலும் நமக்கெல்லாம் அப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை தலைவர் பதவி நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம் என்று கூறி திமுகவின் பொதுச் செயலாளராகவே பதவி ஏற்றுக்கொண்டார் அண்ணா. கருப்பும் சிவப்பும் சரி பாதி நிறமாக கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. &quot;கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அடைய வேண்டிய இலக்கோ, திராவிட நாடு&quot; என கொள்கை முழக்கமிட்டு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட மறுத்தது, காரணம், திராவிடர்களின் கருத்தை அறியாமலும் திராவிடர்களின் ஜீவதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் திமுக தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை எனக்கூறியது. இருப்பினும் தங்கள் கொள்கைகளை திராவிட நாடு கோரிக்கையை ஏற்கும் கட்சியின் வேட்பாளர்களை மட்டும் ஆதரிப்பதாக அறிவித்தது திராவிட முன்னேற்ற கழகம். குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து போராட்டம்அதனைத் தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து போராட்டம், சித்தூர் தமிழர்களின் போராட்டத்தை &#039;நான்சென்ஸ்&#039; என்று கூறிய பிரதமர் நேருவை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம், கள்ளக்குடியை டால்மியாபுரம் என பெயர் மாற்றியதை கண்டித்து ரயில் மறியல் என அடுத்தடுத்த மும்முனை போராட்டங்களால் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெறத் தொடங்கியது திராவிட முன்னேற்ற கழகம். இந்த கல்லக்குடி போராட்ட வெற்றி தான் பின்னாட்களில் மு.கருணாநிதியை &#039;கல்லக்குடி கொண்ட கருணாநிதி&#039; என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது. தி.மு.க.வின் முதல் தேர்தல்; அண்ணாவின்  சூளுரை1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் தேர்தலில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பது குறித்து பொது வாக்கெடுப்பை நடத்தியது திமுக. மொத்தம் 60,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற அந்த பொது வாக்கெடுப்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என 56 ,942 பேரும், வேண்டாம் என 4203 பேரும் வாக்களித்து இருந்தார்கள். திமுக இனிவரும் தேர்தல்களில் போட்டியிடுவது அக்கட்சியின் ஜனநாயக முறைப்படி உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள் இந்தியா மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாகாணத்தில் இருந்த கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகள் தனி மாநிலங்களாயின. அதற்கு முன்னதாக 1953 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம், முதல் மொழி வாரி மாநிலமாக உருவாகியிருந்தது. அதன் பிறகு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போட்டியிட்ட திமுக 15 சட்டமன்ற தொகுதிகளிலும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, க. அன்பழகன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானார்கள். முதல் தேர்தலிலே திமுக வின் வெற்றி காங்கிரஸ் கட்சியின்் எஃகுகோட்டையை சற்றே அசைத்துப் பார்த்தது. முதன் முறையாக சட்டமன்றத்துக்குள் தடம் பதித்த திமுக தனது கொள்கையில் ஒன்றை செயல்படுத்த முயன்றது. அதாவது, சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு மாநிலமாக மாற்றக்கூடிய தீர்மானத்தை கொண்டு வரவே, ஓட்டெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது அந்தத் தீர்மானம். திமுகவின் இந்தத் தீர்மானத்திற்கு பின்னணியில் தியாகி சங்கரலிங்கனாரின் உயிர் கொடையும் இருந்தது. அதன் பின்னர் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில்,&quot; நாங்கள் இந்த சபைக்குள் நுழைந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக அல்ல இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சி பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம்&quot;, என சூளுரைத்தார் அண்ணாதுரை. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார் அண்ணா 1958 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் நாள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக திமுக வலுப்பெற்றது. உதயசூரியன் அந்தக் கட்சியின் சின்னமானது. பின் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளையும் 7 நாடாளுமன்ற தொக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-17/hxj533nv/dmk.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக, வரலாறு:, ஒருநாள், வருவோம், சூளுரைத்த, அண்ணா, பவள, விழா, கொண்டாடும், திமுக, Long, Read</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு!</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-டெல்லியின்-புதிய-முதலமைச்சராக-அதிஷி-மெர்லினா-தேர்வு</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-டெல்லியின்-புதிய-முதலமைச்சராக-அதிஷி-மெர்லினா-தேர்வு</guid>
        <description><![CDATA[ டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு!ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும், டெல்லியின் புதிய முதலமைச்சராகவும் அதிஷியின் பெயரை முன்மொழிந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.கெஜ்ரிவால் முன்மொழிந்ததைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார் அதிஷி.திமுக முப்பெரும் விழா; சென்னையில் இன்று நடைபெறுகிறது!1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாளன்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. தற்போது அந்தக் கட்சியின் பவள விழா நடைபெறவிருக்கிறது. இன்று மாலை 5 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் பவள விழா மற்றும், பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா ஆகியவை நடைபெறவிருக்கின்றன.இந்த விழாவுக்கு தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசுகிறார்.தொடர்ந்து ஏராளமானோருக்கு பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த விழாவில் அமைச்சர்கள், தி.மு.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர். ஒரு லட்சத்துக்கும் மேலானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரமாண்ட விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.முதல்வர் ஸ்டாலின்இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்…&quot; எனப் பதிவிட்டிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-17/zsdywndh/WhatsApp-Image-2024-09-17-at-12.19.08.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, டெல்லியின், புதிய, முதலமைச்சராக, அதிஷி, மெர்லினா, தேர்வு</media:keywords>
    </item>
    <item>
        <title>Kolkata Case: `99% கோரிக்கைகள் ஏற்பு; இவர்கள் நீக்கப்படுவார்கள்..!&amp;apos; &amp; பேச்சுவார்த்தைக்கு பிறகு மம்தா</title>
        <link>https://dailytopnewz24.com/kolkata-case-99-கோரிக்கைகள்-ஏற்பு-இவர்கள்-நீக்கப்படுவார்கள்-பேச்சுவார்த்தைக்கு-பிறகு-மம்தா</link>
        <guid>https://dailytopnewz24.com/kolkata-case-99-கோரிக்கைகள்-ஏற்பு-இவர்கள்-நீக்கப்படுவார்கள்-பேச்சுவார்த்தைக்கு-பிறகு-மம்தா</guid>
        <description><![CDATA[ கொல்கத்தா டாக்டர் மாணவி கொலைக்கு நீதி கேட்டு நடந்துவரும் டாக்டர்கள் போராட்டத்தில், 4 முறை நடைபெறாமல் போன பேச்சுவார்த்தை நேற்று நடந்துள்ளது. &#039;பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்&#039; என்ற கோரிக்கை ஏற்கப்படாததால், இதற்கு முன்னால் திட்டமிடப்பட்ட 4 பேச்சுவார்த்தைகளும், நடைபெறாமல் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, &#039;இறுதி பேச்சுவார்த்தை அழைப்பு&#039; என்று ஐந்தாவது முறையாக டாக்டர்களுக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.  இந்த அழைப்பை ஏற்று, கூட்ட நிகழ்வுகளை பதிவு செய்து கையெழுத்து போடப்பட்ட பிரதி வழங்கினால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இதை ஏற்று டாக்டர்களுடன் 2 ஸ்டெனோகிராபர்கள் வர அனுமதி வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர்கள் போராட்டம்பேச்சுவார்த்தையில் சுமார் 30 பேர் கொண்ட டாக்டர் குழு கலந்துகொண்டது. இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடத்தப்பட்டது.பேச்சுவார்த்தைக்கு பிறகு மம்தா பானர்ஜி, ``99 சதவிகித டாக்டர் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது&quot; என்று பேசியுள்ளார். பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:ரூ.100 கோடி செலவில் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும். தற்போது மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் மருத்துவ சேவை இயக்குநர் பதவியில் இருப்பவர்கள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு தகுந்த பதவி வழங்கப்படும். இது அவர்களை அவமதிக்க செய்யும் நடவடிக்கை இல்லை. அவர்கள் அந்த பதவியில் இருந்துகொண்டு நீண்ட காலமாக எதுவும் செய்யவில்லை. மேலும் மாணவர்களுக்கு அவர்கள்மீது நம்பிக்கை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.Mamata Banerjeeகொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். ஆனால் துர்கா பூஜை வரை அவர் அந்த பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இவர் கொலை வழக்கை தவறாக கையாளுகிறார் என்று கூறி, டாக்டர்கள் இவரை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை வைத்து இருந்தனர். தான் பதவி விலகுவதாக வினீத் கோயல் தெரிவித்திருந்தும், தான் தான் அதை அனுமதிக்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார். Kolkata Rape Case: தடயங்களை அழிக்க முயற்சி; மருத்துவமனை தலைவர், போலீஸ் அதிகாரி கைது.. நடந்தது என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-19/ghcguphv/p7367ouo_-mamata-banerjee-_625x300_13_July_24.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Kolkata, Case:, 99, கோரிக்கைகள், ஏற்பு, இவர்கள், நீக்கப்படுவார்கள்.., பேச்சுவார்த்தைக்கு, பிறகு, மம்தா</media:keywords>
    </item>
    <item>
        <title>DMK Complete History in தமிழ் | From C.N.Annadurai to Muthuvel Karunanidhi Stalin | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/dmk-complete-history-in-தமிழ்-from-cnannadurai-to-muthuvel-karunanidhi-stalin-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/dmk-complete-history-in-தமிழ்-from-cnannadurai-to-muthuvel-karunanidhi-stalin-vikatan</guid>
        <description><![CDATA[ &quot;திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழு வரலாற்றை அறிந்து கொள்வதற்கும்  சி.என். அண்ணாதுரையின் காலத்திலிருந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரையிலான அதன் பயணத்தைக் பற்றியும்  இந்த விரிவான கண்ணோட்டம் உருவான முக்கிய தருணங்கள், செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் மாற்றும் கொள்கைகளையும்,  தி.மு.க.வின் பரிணாம வளர்ச்சி, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அதன் தாக்கம் மற்றும் அதன் பார்வையை உந்தித்தள்ளிய முக்கியப் பிரமுகர்கள் ஆகியவற்றைப் பற்றி ஆழமான அரசியல் வரலாற்றை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.  வீடியோவை முழுமையாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-16/sb03lo1n/WhatsApp-Image-2024-09-16-at-8.32.41-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>DMK, Complete, History, தமிழ், From, C.N.Annadurai, Muthuvel, Karunanidhi, Stalin, Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>``மது ஒழிப்பு மாநாடு ஒரு &amp;apos;ஸ்கிரிப்ட்&amp;apos; நாடகம்&amp;quot; &amp; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!</title>
        <link>https://dailytopnewz24.com/மது-ஒழிப்பு-மாநாடு-ஒரு-ஸ்கிரிப்ட்-நாடகம்-மத்திய-இணை-அமைச்சர்-எல்முருகன்-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/மது-ஒழிப்பு-மாநாடு-ஒரு-ஸ்கிரிப்ட்-நாடகம்-மத்திய-இணை-அமைச்சர்-எல்முருகன்-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ விருதுநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று விருதுநகர் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், &quot;திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டையும், அதற்காக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பேசுபொருளாக்கியதையும்  நாடகமாகத்தான் பார்க்கிறேன். முதல்வர் வெளிநாட்டில் 17 நாள்கள் இருந்தார். எதிர்பார்த்த அளவு முதலீடுகள் வரவில்லை. அதை திசைத்திருப்ப முதல்வர் ஸ்டாலின், திருமாவளவனிடம் இந்த நாடகத்தை அரங்கேற்றுங்கள் என்று கூறியிருப்பதுபோல், மதுஒழிப்பு மாநாடு பற்றிய பேச்சுகள் உள்ளது. இந்த அரசு 2026 தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.அமைச்சர் எல்.முருகன்மக்களை திசைத்திருப்பும் விதமாக இருவரும் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதி தயாரித்த நாடகம்தான் மது ஒழிப்பு மாநாடு. திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறார். மது ஒழிப்பை அவர் சாத்தியப்படுத்த வைக்கவேண்டும். எங்கள் குஜராத் ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டுமென்பதுதான் ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால், இந்த நாடகம் மக்களை ஏமாற்றும் ஒன்று. இந்த ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு மனமகிழ் மன்றங்களை அதிகப்படுத்தி உள்ளனர். கிராமத்தில் பள்ளிக்கூடம்கூட இல்லாத சூழலில் டாஸ்மாக் மட்டும் உள்ளது.பேட்டிஇந்த டாஸ்மாக் கடைக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தார் தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தில் சிறந்த முறையில் பயணிப்பவர். புதிய செய்தி ஒளிபரப்பு  திருத்தச் சட்டம் குறித்து மக்களுக்கு கருத்துகளை வழங்கிஉள்ளோம். ஆற்றல் மிக்கதாக செய்ய முடிவெடுத்துள்ளோம்.  அரசுக்கு, தேசத்திற்கு, ராணுவத்திற்கு எதிராக ஒருவர் பேசுவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. அடிப்படை கருத்து சுதந்திரம் இருந்தாலும்கூட நாட்டின் நலனில் எந்த சமரசமும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருப்பதை விரும்புவது போலத்தான் அவருடைய பேச்சு உள்ளது&quot; என்றார்.தொடர்ந்து, குமாரபுரம் இந்திராநகர் பகுதியில் பட்டியலின மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்த அவர், தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்திருப்பதையும், அங்கு வசிக்கும் மக்களுக்கு நிறைவேற்றி தரப்படாத அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்திராநகர் பகுதியில் சுகாதார வளாகத்தை பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் தண்ணீர் மற்றும் மின்சார வசதி இன்றி பயனற்று கிடப்பது குறித்து கோட்டாட்சியர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, &#039;விரைவில் நடவடிக்கை எடுத்து மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்&#039;. அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பணியை சரிவர செய்து முடிக்காத இதுபோன்ற வேலை ஒப்பந்ததாரர்களை கறுப்பு பட்டியலில் வைத்ததால் என்ன? என கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.``அமைச்சர் உதயநிதியவே முதல்வராக அறிவிச்சிடுங்க&#039; - ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ சாடல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-16/ofhj7d2w/IMG-20240916-WA0001.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 17 Sep 2024 13:16:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மது, ஒழிப்பு, மாநாடு, ஒரு, ஸ்கிரிப்ட், நாடகம், மத்திய, இணை, அமைச்சர், எல்.முருகன், விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Rahul Gandhi: தற்காப்பு கலை பயிற்சி செய்த ராகுல் காந்தி... காங்கிரஸ் பகிர்ந்த வீடியோ வைரல்!</title>
        <link>https://dailytopnewz24.com/rahul-gandhi-தற்காப்பு-கலை-பயிற்சி-செய்த-ராகுல்-காந்தி-காங்கிரஸ்-பகிர்ந்த-வீடியோ-வைரல்</link>
        <guid>https://dailytopnewz24.com/rahul-gandhi-தற்காப்பு-கலை-பயிற்சி-செய்த-ராகுல்-காந்தி-காங்கிரஸ்-பகிர்ந்த-வீடியோ-வைரல்</guid>
        <description><![CDATA[ நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் ஏற்ற இறக்கத்துக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ, பாரத் ஜோடோ நியாய யாத்திராவின் பங்கும் அதிகம். அந்த யாத்திரையின்போது, பல்வேறு குழுக்களுடன் சந்திப்பு, பல்வேறு துறை தொழிலாளர்களுடன் உரையாடல் என தொடர் நிகழ்ச்சி நிரல்களால் அந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக பாரத் ஜோடோ நியாய யாத்ராவில் தற்காப்புக் கலை பயிற்சி செய்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.Discover the &#039;Gentle Art&#039; with Shri @RahulGandhi!On #NationalSportsDay, he shares his experiences to inspire you to take up sports &amp; transform your life!pic.twitter.com/DJhbKjPN3N— Congress (@INCIndia) August 29, 2024


அந்த வீடியோவில், ராகுல் காந்தி பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதும், மாணவர்களுடன் அமர்ந்து பேசுவதும் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி, ``பாரத் ஜோடோ நியாய யாத்திரையில், ​​ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்தபோது, ​​எங்கள் முகாமில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய வழியாகத் தேர்ந்தெடுத்து தொடங்கிய இது, நாங்கள் தங்கியிருந்த ஊர்களைச் சேர்ந்த சக யாத்திரிகர்களையும், இளம் தற்காப்புக் கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து, சமூக நடவடிக்கையாகவே மாற்றினோம். ‘ஜென்டில் ஆர்ட்’ எனும் இந்தக் கலையை, இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. இரக்கமுள்ள, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவோம். விரைவில் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கும்&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88Rahul Gandhi: `வெள்ளை டி-ஷர்ட் அரசியல்... ராகுலின் போக்கே மாறிவிட்டது!&#039; - ஸ்மிருதி இரானி ஓப்பன் டாக் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-29/3x8dsw6j/Untitled design - 2024-08-29T165355.910.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Rahul, Gandhi:, தற்காப்பு, கலை, பயிற்சி, செய்த, ராகுல், காந்தி..., காங்கிரஸ், பகிர்ந்த, வீடியோ, வைரல்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஜெகன் மோகனுக்கு மேலும் பின்னடைவு... ராஜினாமா செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் &amp; என்ன நடக்கிறது?!</title>
        <link>https://dailytopnewz24.com/ஜெகன்-மோகனுக்கு-மேலும்-பின்னடைவு-ராஜினாமா-செய்யும்-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்-என்ன-நடக்கிறது</link>
        <guid>https://dailytopnewz24.com/ஜெகன்-மோகனுக்கு-மேலும்-பின்னடைவு-ராஜினாமா-செய்யும்-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்-என்ன-நடக்கிறது</guid>
        <description><![CDATA[ ஆந்திரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலுலும் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்திலும் பா.ஜ.க-வுக்கு நெருங்கிய தோழமை கட்சியாக உள்ளது. இதற்கிடையில், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கும் பீகாருக்கும், ஆந்திராவுக்கும் நிதி ஒதுக்கீடில் தனி கவனம் செலுத்தியது பா.ஜ.க.Union Budget | மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அந்தக் கட்சியின் இரண்டு ராஜ்ய சபா எம்.பி-க்களான, மோபிதேவி வெங்கடரமணா, பேடா மஸ்தான் ராவ் ஆகியோர் கட்சியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை, துணைத் தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.மேலும், அவர்கள் இருவரும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததாகவும், விரைவில் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியில் சேர வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இருவரும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படலாம் எனவும் விவரமறிந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88Parvathy Thiruvothu: `திரைப்படச் சங்கத்தினர் பதவி விலகியது கோழைத்தனமானது..&#039; - தங்கலான் பார்வதி சாடல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2020-01/02c9a6d8-03c7-456e-9056-7424496cd178/Jagan.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஜெகன், மோகனுக்கு, மேலும், பின்னடைவு..., ராஜினாமா, செய்யும், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், என்ன, நடக்கிறது</media:keywords>
    </item>
    <item>
        <title>Rahul Gandhi: `வெள்ளை டி&amp;ஷர்ட் அரசியல்... ராகுலின் போக்கே மாறிவிட்டது!&amp;apos; &amp; ஸ்மிருதி இரானி ஓப்பன் டாக்</title>
        <link>https://dailytopnewz24.com/rahul-gandhi-வெள்ளை-டி-ஷர்ட்-அரசியல்-ராகுலின்-போக்கே-மாறிவிட்டது-ஸ்மிருதி-இரானி-ஓப்பன்-டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/rahul-gandhi-வெள்ளை-டி-ஷர்ட்-அரசியல்-ராகுலின்-போக்கே-மாறிவிட்டது-ஸ்மிருதி-இரானி-ஓப்பன்-டாக்</guid>
        <description><![CDATA[ 2014-ல் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டதிலிருந்து ராகுல் காந்திக்கும் ஸ்மிருதி இரானிக்கும் நேரடி வார்த்தை மோதல் தொடங்கியது. அப்போதிலிருந்து ராகுல் காந்திக்கும் - ஸ்மிருதி இரானிக்கும் தொடர்ந்து வரும் மோதல், அரசியல் வட்டாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வியை தழுவிய ஸ்மிருதி இரானி ஊடக வெளிச்சத்திலிருந்தும் காணாமல் போனார். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார்.अब स्मृति ईरानी भी राहुल गांधी की फैन।  राहुल गांधी अब अलग राजनीति कर रहे हैं, उनमें बदलाव आया है।◆ बीजेपी की पूर्व सांसद स्मृति ईरानी ने कहा। #SmritiIrani ने अब अमेठी में हार के बाद अपने सुर बदल दिए हैं। कांग्रेस के एक छोटे से कार्यकर्ता ने लोकसभा में उन्हें हरा दिया और अब… pic.twitter.com/AcJxm2lFTk— Aviator Amarnath Kumar (@aviatoramarnath) August 29, 2024


அதில், ``ராகுல் காந்தி குறிப்பிட்ட மக்களை நோக்கி, திட்டமிட்டு தெளிவாக அரசியல் செய்கிறார். அவர் நடைபயணம் மேற்கொண்டபோது, கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். ஆனால், அதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் ஏமாற்றுகிறார் என்பதை உணர்ந்தார்கள். அதே நேரம் ராகுல் காந்தி, இந்த அரசியல் போக்கு வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்து, அவரின் அரசியலை வேறு மாதிரியாக மாற்றிக்கொண்டார். சாதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசும்போது, அவர் வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்தார். அது எந்த மாதிரியான செய்தியாக இளைஞர்களிடம் சென்று சேரும் என்பது அவருக்கு நன்றாக புரிந்திருக்கிறது.அவர் செய்யும் செயல்கள் நல்லவையாகவோ, அல்லது கெட்டதாகவோ, முதிர்ச்சியற்றதாகவோ நாம் தவறாக விளங்கிக்கொள்ளக் கூடாது. அதில் அவர் வித்தியாசமான அரசியலை முன்னெடுக்கிறார். அவரை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவருடைய இந்த தேர்தல் வெற்றிக்கான காரணம், அவர் தோல்வியடைந்த யுக்திகளை விட்டுவிலகி வேறுமாதிரியான அரசியலை முன்னிலைப்படுத்தியதுதான்.ராகுல் காந்தி அமேதியில் தோற்றத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதற்கு முன்பு 2004-ல் சாந்தினி சௌக் தொகுதியிலும், 2014-தேர்தலிலும் தோல்வியடைந்திருக்கிறேன். அடல் பிஹாரி வாஜ்பாய் கூட தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். மோடி மட்டும் இதுவரை தோல்வியடையவில்லை. தேர்தல் வரும், போகும். ஆனால், ஒரு லட்சம் குடும்பங்கள் இப்போது சொந்த வீடுகளில் வாழ்கின்றன. 80,000 வீடுகளுக்கு இப்போது மின்சாரம் கிடைத்திருக்கிறது. இரண்டு லட்சம் குடும்பங்கள் முதல் முறையாக கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெற்றிருக்கின்றன என்பதே எனது உண்மையான வெற்றி.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.Kolkata case: `பிண அரசியல் செய்யும் பாஜக.. சிபிஐ வசம் சென்று 16 நாள்கள் ஆகின்றன எங்கே நீதி?&#039; - மம்தா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-29/9yfl6lsh/JV Cover Pic (18).png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Rahul, Gandhi:, வெள்ளை, டி-ஷர்ட், அரசியல்..., ராகுலின், போக்கே, மாறிவிட்டது, ஸ்மிருதி, இரானி, ஓப்பன், டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: `அமெரிக்காவில் நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம்&amp;apos; &amp; முதல்வர் ஸ்டாலின்</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-அமெரிக்காவில்-நோக்கியா-உள்ளிட்ட-நிறுவனங்களுடன்-ஒப்பந்தம்-முதல்வர்-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-அமெரிக்காவில்-நோக்கியா-உள்ளிட்ட-நிறுவனங்களுடன்-ஒப்பந்தம்-முதல்வர்-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ `நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம்&#039; - ஸ்டாலின்முதலீடுகளை ஈர்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில், அந்நாட்டின் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வாரீர் என அழைப்பு விடுத்தார். மேலும் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.  இந்நிலையில் அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நோக்கியா, பே பால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ``தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளது. வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.&quot; என்றிருக்கிறார்.   மேலும், ``சென்னை அடுத்த சிறுசேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. PAY PAL நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலை அமைக்கிறது ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம். மேலும் இன்பிக்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-30/5nazr2g5/GWMlIlWXEAAtqG2.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, அமெரிக்காவில், நோக்கியா, உள்ளிட்ட, நிறுவனங்களுடன், ஒப்பந்தம், முதல்வர், ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>``தொழில் வரி ஏய்ப்பு, போலி பட்டியல் விவரங்களைச் சேகரிக்கிறோம்&amp;apos;&amp;apos; &amp; அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை</title>
        <link>https://dailytopnewz24.com/தொழில்-வரி-ஏய்ப்பு-போலி-பட்டியல்-விவரங்களைச்-சேகரிக்கிறோம்-அமைச்சர்-மூர்த்தி-எச்சரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/தொழில்-வரி-ஏய்ப்பு-போலி-பட்டியல்-விவரங்களைச்-சேகரிக்கிறோம்-அமைச்சர்-மூர்த்தி-எச்சரிக்கை</guid>
        <description><![CDATA[ மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகாமில்  கலந்துகொண்டார் அமைச்சர் பி.மூர்த்தி. கலெக்டர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் 134 மாணவர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டது.கல்விக்கடன் விழாபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி &quot;வரி எய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம், தொழில் வரி ஏய்ப்பு செய்வர்கள் குறித்த சர்வே எடுத்து விவரங்களை சேகரிக்கிறோம். தொழில் செய்வதாக போலியாக சான்று வைத்துக்கொண்டு தொழில் செய்யாதவர்களை கண்டறிந்து வருகிறோம்.வணிக வரித்துறையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.4000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, வணிகவரித்துறையில் ரூ. 1,42,000 கோடியும், பதிவுத்துறைக்கு ரூ. 23,000 கோடியும் இலக்கு வைத்துள்ளோம். நியாயமாக நேர்மையாக தொழில் செய்ய வேண்டும்.அமைச்சர் பி.மூர்த்திபொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை அரசுக்கு நேர்மையான முறையில் செலுத்த வேண்டும், தொழில் கடனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்&quot; என்றவர், &quot;தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் பதவி ஏற்பார்&quot; என்றும் தெரிவித்தார்.Kangana Ranaut: விவசாயிகள் போராட்டம் குறித்த சர்ச்சைக் கருத்து; கங்கனாவை அழைத்துப் பேசிய நட்டா! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-29/sqt3rxgh/IMG_20240830_004630.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொழில், வரி, ஏய்ப்பு, போலி, பட்டியல், விவரங்களைச், சேகரிக்கிறோம், அமைச்சர், மூர்த்தி, எச்சரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>UP: `ஆதரித்தால் பரிசு; அத்துமீறினால் சிறை..!’ இன்ஃப்ளூயன்ஸர்களை டார்கெட் செய்யும் யோகி அரசு</title>
        <link>https://dailytopnewz24.com/up-ஆதரித்தால்-பரிசு-அத்துமீறினால்-சிறை-இன்ஃப்ளூயன்ஸர்களை-டார்கெட்-செய்யும்-யோகி-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/up-ஆதரித்தால்-பரிசு-அத்துமீறினால்-சிறை-இன்ஃப்ளூயன்ஸர்களை-டார்கெட்-செய்யும்-யோகி-அரசு</guid>
        <description><![CDATA[ ‘உத்தரப்பிரதேச புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை, 2024’ என்ற சர்ச்சைக்குரிய கொள்கை உத்தரப்பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.  யோகி ஆதித்யநாத்இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கையின்படி, உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசின் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பாராட்டும் விதமாக முகநூல், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யுடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.அதே நேரம், அரசை விமர்சித்து ஆட்சேபகரமான, ‘தேசவிரோத’ பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறது உத்தரப்பிரதேச புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை.அகிலேஷ் யாதவ்“எந்த சந்தர்ப்பத்திலும் அநாகரீகமாகவோ, ஆபாசமாகவோ, தேசவிரோதமாகவோ சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடக்கூடாது’ என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலாளரான சஞ்சய் பிரசாத் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்டிருக்கும் தனிநபர்கள் பலர், தங்களின் அரசியல் கொள்கைகளையும், கருத்துக்களையும் பெருவாரியான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். குறிப்பாக, அரசியில் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளைச் சேராமல் குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றுபவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார்கள். அது, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் போக்கு, ஆட்சியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.சமூக ஊடகங்கள்‘மெயின்ஸ்ட்ரீம் மீடியா’ எனப்படும் பெருஊடகங்கள் சிலவற்றை ஆட்சியார்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கும் தற்போதிய  நிலையில், மக்கள் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன. இதனால் அச்சப்படும் ஆட்சியாளர்கள் சமூகஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதில் ஒன்றுதான், உத்தரப்பிரதேசத்தில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் டிஜிட்டல் மீடியா கொள்கை.உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசுக்கு ஆதரவாக செயல்படும் சமூகவலைத்தளங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் சமூகவலைத்தளங்களில் இயங்கிவருபவர்கள் அரசுக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் புதிய டிஜிட்டல் மீடியா கொள்கைக்கு யோகி அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதன்படி, யோகி அரசின் சாதனைகள், திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை தூக்கிப்பிடிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் பிரசாரம் செய்பவர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 8 லட்சம் வரை பரிசாக பெற முடியும்.யோகி - மோடி இந்த புதிய கொள்கையின் கீழ், அரசின் திட்டங்கள், சாதனைகளை முன்னிறுத்தி ட்வீட்கள், வீடியோக்கள், ரீல்ஸ் என பல வடிவங்களில் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்யும் ஏஜென்சிகள், நிறுவனங்களை அரசு பட்டியலிடவிருக்கிறது. இந்த வகையில், உத்தரப்பிரதேசத்திலும், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்நதவர்களுக்கு பெருமளவில் வருமானம் கிடைக்கும் என்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலாளரான சஞ்சய் பிரசாத். `மத்தியில் எதிர்த்த திமுக, மாநிலத்தில்... அரசு செய்வது சரியா?!’ - கொதிக்கும் அரசு ஊழியர் அமைப்புகள்எக்ஸ் தளம், முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகிய தளங்களில் பெரியளவுக்கு இன்ஃப்ளூயன்ஸர்களாக இருப்பவர்களை, அவர்களின் நான்காகப் பிரிக்கிறார்கள். அவர்களின் ஃபாலேவர்கள், சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களை மாநில அரசு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவர்களின் பதிவுகளும், வீடியோக்களும், ரீல்ஸ்களும் எந்தளவுக்கு சென்றடைகிறதோ, அதன் அடிப்படையில் ரூ. 8 லட்சம், ரூ.5 லட்சம், ரூ. 4 லட்சம், ரூ. 3 லட்சம் என்று ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.யோகி ஆதித்யநாத்யோகி ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஒட்டுமொத்த டிஜிட்டல் மீடியாவையும் கைப்பற்ற பா.ஜ.க அரசு முயல்கிறது என்றும், அரசை விமர்சிப்பவர்களை சட்டத்தின் மூலம் அச்சுறுத்துகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. யோகி அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. ‘அரசுப் பணத்தில் சுய விளம்பரம் செய்துகொள்வது ஒரு வகையான ஊழல்’ என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்திருக்கிறார். இந்த சட்டம் குறித்த உங்கள் கருத்துகளை கீழே கமெண்டில் பதிவிடுங்கள் மக்களே..! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2020-04/009148cc-53b4-4cd5-a636-63380444df64/yog1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>UP:, ஆதரித்தால், பரிசு, அத்துமீறினால், சிறை..’, இன்ஃப்ளூயன்ஸர்களை, டார்கெட், செய்யும், யோகி, அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>`திமுக&amp;வைப் பாராட்டிய பாஜக; வெளிநடப்பு செய்த கம்யூ, விசிக &amp; கவுன்சிலர்களிடம் கடுகடுத்த மேயர் பிரியா!</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-வைப்-பாராட்டிய-பாஜக-வெளிநடப்பு-செய்த-கம்யூ-விசிக-கவுன்சிலர்களிடம்-கடுகடுத்த-மேயர்-பிரியா</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-வைப்-பாராட்டிய-பாஜக-வெளிநடப்பு-செய்த-கம்யூ-விசிக-கவுன்சிலர்களிடம்-கடுகடுத்த-மேயர்-பிரியா</guid>
        <description><![CDATA[ சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஒருவருக்கொருவர் கருத்துமோதிக்கொண்டு வெளிநடப்பு செய்தது முதல் பா.ஜ.க. கவுன்சிலர் தி.மு.க அரசைப் புகழ்ந்து பாராட்டியதுமாக எதிரும் புதிருமாக நடந்துமுடிந்திருக்கிறது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆகஸ்ட் மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று(29-08-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முதல்நிகழ்வாக வயநாடு நிலச்சரிவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 15 மண்டலங்களையும் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலுள்ள பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர், கமிஷனரை கட்டம்கட்டிய திமுக கவுன்சிலர்கள்:``பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நத்தம் புறம்போக்கு நிலத்திலிருக்கும் வீடுகளுக்கும் வரி விதிக்க வேண்டும்&quot; என தி.மு.க கவுன்சிலர்கள், கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, தி.மு.க நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன், ``சென்னை மாநகராட்சியில் மூன்று கமிஷனர்கள் மாறிய பின்பும் இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை; இதனால் ஒரு லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்&quot; என்றார். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ``இது தமிழ்நாடு அரசு சம்மந்தப்பட்டது. நாம் இதில் எதுவும் செய்ய முடியாது&quot; என்றார்.உடனே இடைமறித்த நிலைக்குத் தலைவர் தனசேகரன், ``நாங்கள் ஒன்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு வரிவிதிக்கவேண்டும் என சொல்லவில்லை. நத்தம் புறம்போக்கிலும், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்திலும் குடியிருக்கும் மக்களின் வீடுகளுக்குத்தான் வரிவிதிக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான `ரெட் ஃபார்ம்&#039; வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் கொடுத்த ஆன்லைன் பட்டாவுக்கே வரி விதிக்காமல் இருப்பது சரியா?&#039;&#039; எனக் கேள்வி எழுப்பினார். அதையடுத்து துணைமேயர் மகேஷ்குமாரும், ``அரசுக்கு தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் அஃபிடாவிட் போட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளலாம், அதுவரை மக்கள் அந்த இடத்தில் வரிகட்டி வாழலாம்&#039; என்ற பழைய நடைமுறை அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து!&quot; என்றார்.சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இதுநீண்ட விவாதமாக மாறவும் மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன், ``இதுபோன்ற நிலங்களுக்கு ரெட் ஃபார்ம் கொடுப்பது தமிழ்நாடு அரசால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆட்சேபனை இல்லாத நிலங்களில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க மாநகராட்சிக்கு அரசு அனுமதி கொடுத்தால் நாம் செய்யலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புள்ளி விவரங்கள் பெற்றபின்னர், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதுவோம். ஒருவாரத்துக்குள் இந்த பிரச்னை குறித்து ஒரு முடிவெடுக்கப்படும்!&quot; என்றார். தொடர்ந்து 142-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ``பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரத்தைத் தூர்வாரவேண்டும், சமுதாய நலக்கூடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன்பதிவு செய்யும் வசதி உரிமையை அந்தந்த மண்டலங்களுக்கே வழங்க வேண்டும்&quot; என்றார். அதேபோல 141-வது வார்டு கவுன்சிலர் ராஜா அன்பழகன், ``சென்னை மாநகராட்சியில் 4,635 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. அதை நிரப்பவேண்டும்&quot; என்றார். 143-வது வார்டு கவுன்சிலர் ராஜன், ``கூவம் நதியை சீரமைக்க வேண்டும்&quot; என்றார்.கமிஷனர், மேயர், துணை மேயர் திமுக கவுன்சிலரை கடிந்து கொண்ட மதிமுக கவுன்சிலர்`முந்திரிக்கொட்டை மாதிரி...&#039;32-வது வார்டு ம.தி.மு.க கவுன்சிலர் ஜீவன், ``மழைநீர் வடிகால் உள்ளிட்டப் பணிகளில் நான் சொல்லும் கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கேட்பதே இல்லை!&quot; எனக் கோவமாகப் பேசினார். இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க கவுன்சிலர்கள் எழுந்து, ``தமிழ்நாட்டிலேயே சென்னை மாநகராட்சிதான் மிகச் சிறப்பாக செயல்படுகிறது&quot; என பதிலடி கொடுத்தார். உடனே `முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு பேச வேண்டாம்&#039; என தி.மு.க கவுன்சிலரைப் பார்த்து ம.தி.மு.க கவுன்சிலர் பேச விவாதம் சூடுபிடித்தது. எல்லைமீறிச் சென்ற விவாதத்தை திமுக ஆளும்கட்சித் தலைவர் ராமலிங்கம் தடுத்துநிறுத்தியதோடு, ``அவர்கள் பேசட்டும். நாம் பதில்சொல்வோம்!&quot; என்று கூறி அமர்ந்தார்.  அதைத்தொடர்ந்து பேசிய ம.தி.மு.க கவுன்சிலர் ஜீவன், ``எனது வார்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகப்புற வாழ்விட மையங்களிலும் மருத்துவர்கள், செலவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல, வட சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வந்து பாடம் நடத்த ஆசிரியர்கள் தயங்குகிறார்கள். வட சென்னை மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் அவர்களுக்கு என்ன சிரமம்? என்னைப் பொறுத்தவரையில் சென்னையில் தெற்கு வாழ்கிறது; வடக்கு தேய்கிறது!&quot; எனக் குற்றம்சாட்டினார்.சி.பி.ஐ கவுன்சிலரிடம் கடுகடுத்த மேயர் பிரியா`இது ஒன்றும் விவாத மேடையல்ல!&#039;...தொடர்ந்து 42-வது வார்டு சி.பி.ஐ கவுன்சிலர் ரேணுகா, ``கடந்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தொழில்வரி உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு முறையாக ஊதியம் வழங்காததால், பயனாளிகள் எண்ணிக்கை குறைந்து சத்தமில்லாமல் அந்தத் திட்டம் முடங்கிக்கிடக்கிறது. அதேபோல, சென்னை மாநகராட்சி மருத்துவத் துறையில் 102 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை, திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் எஞ்சியுள்ள 4 மண்டலத்தின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. இது `எல்லோருக்கும் எல்ல ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-29/gv9ay7w0/49ea9a98-e2e2-4384-9ac5-49e0f6fc2039.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக-வைப், பாராட்டிய, பாஜக, வெளிநடப்பு, செய்த, கம்யூ, விசிக, கவுன்சிலர்களிடம், கடுகடுத்த, மேயர், பிரியா</media:keywords>
    </item>
    <item>
        <title>Assam : முஸ்லிம் திருமணச் சட்டம் ரத்து; UCC&amp;ஐ அமல்படுத்துகிறதா அஸ்ஸாம் பாஜக அரசு?!</title>
        <link>https://dailytopnewz24.com/assam-முஸ்லிம்-திருமணச்-சட்டம்-ரத்து-ucc-ஐ-அமல்படுத்துகிறதா-அஸ்ஸாம்-பாஜக-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/assam-முஸ்லிம்-திருமணச்-சட்டம்-ரத்து-ucc-ஐ-அமல்படுத்துகிறதா-அஸ்ஸாம்-பாஜக-அரசு</guid>
        <description><![CDATA[ அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வியாழக்கிழமை `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024&#039; நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்கிறது. குழந்தைத் திருமணத்தை ஒழிக்கவும், இஸ்லாமியர் திருமணப் பதிவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த Qazi முறையை ரத்து செய்யவும் இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டதாக அஸ்ஸாம் அரசுத் தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து கட்டாய பதிவுச் சட்டம், 2024 நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிய சட்டம் குறித்துப் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, &quot;நாங்கள் Qazi முறையையும் குழந்தைத் திருமணங்களையும் ஒழிக்க விரும்புகிறோம்&quot; எனக் கூறியுள்ளார். ஆளும் தரப்பு பழைய சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. 21 வயதுக்கு உட்பட்ட ஆணுக்கும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கும் திருமணம் நடத்தப் பழைய சட்டத்தில் இடம் உள்ளது என்றும், ஒருவரின் விருப்பம் இன்றி திருமணம் நடத்தவும், திருமணங்களைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் அமினுல் இஸ்லாம்புதிய மாசோதாவவை எதிர்க்கட்சிகள் &#039;இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறை&#039; என்கின்றன. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் அமினுல் இஸ்லாம், &quot;நாங்கள் குழந்தைத் திருமணத்துக்கு எதிராக உள்ளோம். அரசு முந்தைய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அமல்படுத்தியிருக்கலாம். ஆனால் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ததால் தற்போது எங்களுக்கு நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை.&quot; எனப் பேசியுள்ளார்.முன்னதாக அஸ்ஸாம் முதலமைச்சர் இஸ்லாமியர்கள் அஸ்ஸாமில் அதிக அளவில் பெருகிவருகின்றனர் எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். uniform civil code அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அஸ்ஸாமில் பத்து வருடங்களுக்கு 30% அதிகரிக்கும் இஸ்லாமியர்கள் மக்கள்தொகை 2041-ல் இந்துக்களை விட அதிகமாக இருக்கும் என அவர் கூறினார். மேலும் இந்துக்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் மாவட்டங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.`இட ஒதுக்கீடு ரத்து அபாயம்; அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல்&#039; - UCC-ஐ எதிர்க்கும் சிறுபான்மை அமைப்புகள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2021-07/c8a814ad-edbe-4d2c-a25d-c610389f2160/Himanta_Biswa___PTI.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Assam, முஸ்லிம், திருமணச், சட்டம், ரத்து, UCC-ஐ, அமல்படுத்துகிறதா, அஸ்ஸாம், பாஜக, அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! &amp; வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக் களமான புதுச்சேரி</title>
        <link>https://dailytopnewz24.com/ஷாக்-அடிக்கும்-முன்-தேதியிட்ட-மின்-கட்டண-உயர்வு-வலுக்கும்-எதிர்ப்பு-போராட்டக்-களமான-புதுச்சேரி</link>
        <guid>https://dailytopnewz24.com/ஷாக்-அடிக்கும்-முன்-தேதியிட்ட-மின்-கட்டண-உயர்வு-வலுக்கும்-எதிர்ப்பு-போராட்டக்-களமான-புதுச்சேரி</guid>
        <description><![CDATA[ புதுச்சேரியில் ஒவ்வோர் ஆண்டும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 2024-24 ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு செய்தது. அதற்காக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், புதுச்சேரி மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் மனு தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், மின் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம். அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், சமூக அமைப்புகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருந்தது புதுச்சேரி அரசு.புதுச்சேரி அரசுஇந்த நிலையில்தான், நிறுத்தி வைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு, கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 1 யூனிட் முதல் 50 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.1.45 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.1.95 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு நிரந்தர சேவைக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம் ரூ.3.25-ல் இருந்து, ரூ.4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு தற்போது ரூ.5.40 வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ரூ.6 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் ரூ.6.80-ல் இருந்து. ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வர்த்தக பயன்பாட்டில் உள்ள உயர் மின் அழுத்த (HD) லைனுக்கு தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.5.60 வசூலிக்கப்படுகிறது. அது ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல குறைந்தழுத்த தொழிலகங்களுக்கான கட்டணத்தை ரூ.6.35-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 11 கே.வி 22 கே.வி அல்லது 33 கே.வி இணைப்பினை பெற்றுள்ள HD தொழிற்சாலைளுக்கான கட்டணம் ரூ.5.45-ல் இருந்து ரூ.6-க்கும், 110 கே.வி, 132 கே.வி மின் இணைப்புகளை பெற்றுள்ள EHD தொழிற்சாலைகளுக்கான கட்டணம் ரூ.5.50-ல் இருந்து ரூ.6.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்களுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.33 வசூலிக்கப்படுகிறது. அது தற்போது, ரூ.5.75 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.எம்.எல்.ஏ அன்பழகன் (அ.தி.மு.க)இந்த அறிவிப்புதான் பொதுமக்களையும், எதிர்க்கட்சிகளையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. மின் கட்டண உயர்வை கண்டித்து, மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறது அ.தி.மு.க. அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், ``புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு, மக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்தும் சோதனை மாநிலமாக புதுச்சேரியை நடத்தி வருகிறது. ஏற்கெனவே உயர்த்திய கட்டண உயர்வை மக்களின் போராட்டத்தையடுத்து நிறுத்துவதாக தெரிவித்த அரசு, தற்போது ஜூன் 16-ம் தேதி உயர்த்தி அறிவிக்கப்பட்ட கட்டணம், மீண்டும் அதே கட்டண உயர்வில் வசூலிக்கப்படும் என்றும், அன்றைய தேதியிலிருந்து அரியர்ஸாக வரும் மாதங்களில் வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மோசடி செயல். தமிழகத்தில் எடப்பாடி அவர்களின் அ.தி.மு.க ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் உபயோகப்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக அதற்கான மானியத் தொகையையும் அரசே செலுத்துகிறது. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்து, அதற்கான மானியத் தொகையையும் அரசே செலுத்த வேண்டும். அல்லது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை முழுமையாக அரசு ரத்து செய்யவேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி மட்டுமே நுகர்வோர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில்தான் மின் கட்டணம், 10% ஒழுங்கு முறை கூடுதல் கட்டணம், 1 கிலோவாட்டுக்கு 35 ரூபாய் வீடுகளுக்கு நிரந்தரக் கட்டணம், கடைகளாக இருந்தால் 1 கிலோ வாட்டுக்கு 200 ரூபாய் நிரந்தரக் கட்டணம், கால தாமதக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நுகர்வோர்களிடமிருந்து கட்டணம் பெறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மின் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளமும் மின் கட்டணத்தில் சேர்க்கப்பட்டு மக்களிடம் வசூலிக்கிறார்கள். மின் துறை தனியார் மயமாக்குதலுக்காக திட்டமிட்டு அடாவடித்தனமான கட்டண உயர்வுகளை மக்கள் மீது அரசு திணிக்கிறது. அரசின் இந்த தகாத செயலை அ.தி.மு.க மக்களின் துணையோடு முறியடிக்கும்” என்றார்.புதுச்சேரி திமுக அமைப்பாளர்,  எதிர்க்கட்சித் தலைவர் சிவாஎதிர்க்கட்சித் தலைவரும், புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவா, ``மின்துறையை தனியார் மயமாக்க கூடாது என்று மின்துறை ஊழியர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்ததால், அந்த முயற்சியில் இருந்து பின் வாங்கியது அரசு. ஆனால் தற்போது அதற்கு பழிவாங்கும் விதமாக, மின்கட்டணத்தை உயர்த்தி, தாங்கள் மக்கள் விரோத அரசுதான் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். அதற்கு மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்தை துணைக்கு அழைப்பது இவர்களின் கையாலாகாதத்தனத்தை காட்டுகிறது. கடந்த ஜூன் மாதம் அரசு இந்த முயற்சியை எடுத்த பொழுதே மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பின்வாங்கியவர்கள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-29/l9sz05p4/IMG-20240829-WA0016.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஷாக்’, அடிக்கும், முன், தேதியிட்ட, மின், கட்டண, உயர்வு, வலுக்கும், எதிர்ப்பு, போராட்டக், களமான, புதுச்சேரி</media:keywords>
    </item>
    <item>
        <title>Mollywood&amp;apos;s MeToo: `தமிழ் திரையுலகிலிருந்து தற்போதைக்கு எதுவும் தெரியவில்லை!&amp;apos; &amp; திருமாவளவன்</title>
        <link>https://dailytopnewz24.com/mollywoods-metoo-தமிழ்-திரையுலகிலிருந்து-தற்போதைக்கு-எதுவும்-தெரியவில்லை-திருமாவளவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/mollywoods-metoo-தமிழ்-திரையுலகிலிருந்து-தற்போதைக்கு-எதுவும்-தெரியவில்லை-திருமாவளவன்</guid>
        <description><![CDATA[ மலையாள திரையுலகில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை இருப்பதாக, ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு நடிகைகள் வெளிப்படையாக பிரபல நடிகர்கள், இயக்குநர்கள்  மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். கேரள எம்.எல்.ஏ-வும் மூத்த நடிகருமான முகேஷ் உள்ளிட்ட சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து, கேரள சினிமாத் துறை நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் &#039;AMMA&#039; அமைப்பின் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள், கூண்டோடு தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.விஷால்  இது குறித்து நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர், ``பெண்களிடம் அஜெஸ்ட்மென்ட் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள்&quot; எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில்தான், விஷாலின் கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவனிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், ``மலையாளத்தில் AMMA என்றொரு அமைப்பு நடிகர் நடிகைகளின் பாதுகாப்புக்காக இயங்கி வருகிறது. அங்கே எழுந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக  அந்த அமைப்பை சார்ந்த அனைவரும் பதவி விலகி இருக்கிறார்கள்.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போர்க் குரல் நியாயமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை நான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் திரை உலகிலிருந்து அப்படி எந்த குற்றச்சாட்டுகளும் தற்போதைக்கு எழுந்ததாக தெரியவில்லை. எனவே விஷால் கருத்து குறித்து பேச எதுவும் இல்லை&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ஹேமா கமிட்டி: ``தமிழ் திரையுலகில் இப்படி இருப்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை!&quot; - விஷால்   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-29/j1f59cdx/Untitled design - 2024-08-29T173233.142.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 30 Aug 2024 10:17:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Mollywoods, MeToo:, தமிழ், திரையுலகிலிருந்து, தற்போதைக்கு, எதுவும், தெரியவில்லை, திருமாவளவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>பர்கூர்: `தந்தை, மகன் மரணம், உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி?’ &amp; சந்தேகம் கிளப்பும் எடப்பாடி</title>
        <link>https://dailytopnewz24.com/பர்கூர்-தந்தை-மகன்-மரணம்-உண்மை-குற்றவாளிகளை-காப்பாற்ற-முயற்சி-சந்தேகம்-கிளப்பும்-எடப்பாடி</link>
        <guid>https://dailytopnewz24.com/பர்கூர்-தந்தை-மகன்-மரணம்-உண்மை-குற்றவாளிகளை-காப்பாற்ற-முயற்சி-சந்தேகம்-கிளப்பும்-எடப்பாடி</guid>
        <description><![CDATA[ கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பள்ளி மாணவி &#039;பாலியல்&#039; வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், &#039;போலி&#039; என்.சி.சி மாஸ்டருமான சிவராமன், வலது கால் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், அவரை மருத்துவப் பரிசோதனை செய்ததில், மருத்துவர்கள், கைதுக்கு முன்பு அவர் &#039;எலி பேஸ்ட்&#039; சாப்பிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் அதே நாளில்  சிவராமனின் தந்தையும் மதுபோதையில் சாலையில் உயிரிழந்து கிடந்தார்.  இந்த மரணங்கள் பரபரப்பையும் சந்தேகங்களையும் கிளப்பியது. சிவராமன்இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ``கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல்  மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், அவரின் தந்தை அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது. போலி NCC பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது ? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? எடப்பாடி பழனிசாமிசிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி NCC முகாம்கள் நடத்தி அவர்களுக்கு NCC சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா ? போலி NCC பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது. ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் விடியா திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி NCC முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் ஸ்டால்ன் அவர்களை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/596030b7-0037-4d54-b817-3b963987048a/667abee090d1d.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பர்கூர்:, தந்தை, மகன், மரணம், உண்மை, குற்றவாளிகளை, காப்பாற்ற, முயற்சி’, சந்தேகம், கிளப்பும், எடப்பாடி</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: நீலகிரி: காட்டுப்பன்றி உடலில் விஷம் கலந்து 2 புலிகள் கொல்லப்பட்ட வழக்கு... 3 பேர் கைது!</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-நீலகிரி-காட்டுப்பன்றி-உடலில்-விஷம்-கலந்து-2-புலிகள்-கொல்லப்பட்ட-வழக்கு-3-பேர்-கைது</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-நீலகிரி-காட்டுப்பன்றி-உடலில்-விஷம்-கலந்து-2-புலிகள்-கொல்லப்பட்ட-வழக்கு-3-பேர்-கைது</guid>
        <description><![CDATA[ நீலகிரி: 2 புலிகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வழக்கு; 3 பேர் கைது!நீலகிரியில் 2 புலிகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். புலி தோல் மற்றும் நகங்களுக்காக காட்டுப்பன்றி உடலில் விஷம் கலந்து புலிகளை கொன்றிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.டெல்லி புறப்பட்டார்ஆளுநர் ரவி..!ஆளுநர் ரவிதமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, அங்கு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாளை இரவு மீண்டும் ஆளுநர் சென்னை திரும்புகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-24/jnplsgrk/WhatsApp Image 2024-08-24 at 08.01.28.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, நீலகிரி:, காட்டுப்பன்றி, உடலில், விஷம், கலந்து, புலிகள், கொல்லப்பட்ட, வழக்கு..., பேர், கைது</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஸ்டாலின் யார் காலைப் பிடித்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை&amp;apos; என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-யார்-காலைப்-பிடித்தாலும்-எங்களுக்குக்-கவலை-இல்லை-என்ற-எடப்பாடி-பழனிசாமியின்-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-யார்-காலைப்-பிடித்தாலும்-எங்களுக்குக்-கவலை-இல்லை-என்ற-எடப்பாடி-பழனிசாமியின்-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ பாபு முருகவேல்பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க“பொட்டில் அறைந்ததுபோல விஷயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் எடப்பாடியார். தன்னுடைய மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்யத் துடிக்கிறார் ஸ்டாலின். அவர் வெளிநாட்டுக்குச் செல்லும் நேரத்தில் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பா.ஜ.க காலில் விழுந்திருக்கிறார். எப்படித் தன் குடும்பம், தன் மக்களென்று சுயநலத்துடன் கருணாநிதி இருந்தாரோ, அதைவிட நூறு மடங்கு சுயநலம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு வரை மத்திய பா.ஜ.க அரசை மிகக் கடுமையாகச் சாடினார்கள். மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் அப்படியே பம்மி, பதுங்கினார்கள். இன்று, தன் மகன், மருமகன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும், தன் அமைச்சரவை சகாக்களை ஊழல் வழக்குகளிலிருந்து விடுவிக்கவும் பா.ஜ.க-வுடன் கொஞ்சிக் குலவுகிறார்கள். பா.ஜ.க கொஞ்சம் இறுக்கிப் பிடித்தாலும் போதும்... அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவும் தி.மு.க தயங்காது. இவர்களின் வாய்ப்பந்தலெல்லாம் இன்று சரிந்து தொங்குகின்றன. பா.ஜ.க காலைப் பிடித்து குடும்ப அரசியல் செய்யும் தி.மு.க-வை 2026-ல் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்!”சிவ.ஜெயராஜ்சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க“கண்ணைக் கட்டிக்கொண்டு காக்கா கதை சொல்கிறார் எடப்பாடி. தொடர் தோல்வியால் துவண்டுகிடக்கிறது அ.தி.மு.க. இமாலய ஊழல் புகாரில் சிக்கியிருப்பது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்தான் என்பதை நாடே அறியும். இதுவரை தி.மு.க-மீது ஒரு வழக்கு தொடர வக்கிருக்கிறதா... காரணம், அவர் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் போலியானவை. அப்படியே எங்கள்மீது வழக்கு பாய்ந்தாலும் அதைச் சட்டரீதியாகவே எதிர்கொண்டு வருகிறோம். முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், அந்தக் கட்சித் தலைவரே ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டார். ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஊழல் புகாரில் சிக்கினார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் காவடி தூக்கியதோடு, கட்சியையும் அடகுவைத்ததை அ.தி.மு.க தொண்டர்களே மறந்திருக்க மாட்டார்கள். கூட்டணியிலிருந்து வெளியே வந்தாலும், பா.ஜ.க-வை விமர்சிக்க வக்கற்றவர்கள் எங்களை விமர்சனம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க தலைவர்கள் தொடங்கி கடைக்கோடித் தொண்டர்கள் வரை பாசிச பா.ஜ.க-வின் அகோர முகத்தைத் தோலுரித்துவருகிறோம். யார் காலையும் பிடித்து சுயமரியாதையை இழந்து நிற்காது தி.மு.க. எடப்பாடியின் பேச்சு மூளை கெட்ட உளறல்... அவ்வளவுதான்!” ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-23/v7fzb8fl/66c84535b04ed.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்டாலின், யார், காலைப், பிடித்தாலும், எங்களுக்குக், கவலை, இல்லை, என்ற, எடப்பாடி, பழனிசாமியின், விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>குடியரசுத் தலைவர், முதல்வர் பதக்கங்கள்... காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!</title>
        <link>https://dailytopnewz24.com/குடியரசுத்-தலைவர்-முதல்வர்-பதக்கங்கள்-காவல்துறை-அதிகாரிகளுக்கு-வழங்கிய-முதல்வர்-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/குடியரசுத்-தலைவர்-முதல்வர்-பதக்கங்கள்-காவல்துறை-அதிகாரிகளுக்கு-வழங்கிய-முதல்வர்-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-23/27f65mef/stalinvsss.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குடியரசுத், தலைவர், முதல்வர், பதக்கங்கள்..., காவல்துறை, அதிகாரிகளுக்கு, வழங்கிய, முதல்வர், ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>`மோதல்கள் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன..!&amp;apos; &amp; உக்ரைனில் பிரதமர் மோடி</title>
        <link>https://dailytopnewz24.com/மோதல்கள்-குழந்தைகளுக்கு-பேரழிவை-ஏற்படுத்துகின்றன-உக்ரைனில்-பிரதமர்-மோடி</link>
        <guid>https://dailytopnewz24.com/மோதல்கள்-குழந்தைகளுக்கு-பேரழிவை-ஏற்படுத்துகின்றன-உக்ரைனில்-பிரதமர்-மோடி</guid>
        <description><![CDATA[ போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நேற்று போலந்தில் பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ரயிலில் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.В Києві вшанували пам&#039;ять Махатми Ганді. Ідеали Бапу універсальні і дають надію мільйонам. Хай усі ми йдемо шляхом, який він показав людству. pic.twitter.com/4tTfQSrFIx— Narendra Modi (@narendramodi) August 23, 2024 இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வந்திறங்கிய மோடி, அங்குள்ள ஏவி ஃபோமின் தாவரவியல் பூங்காவில் கடந்த 2020-ல் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு நிறுவப்பட்ட வெண்கல சிலைக்கு மலர் தூவி மரியாதையைச் செலுத்தினார்.மோடி - ஜெலன்ஸ்கிஅதையடுத்து, கீவிலுள்ள உக்ரைன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் மோடியை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். அங்கு, ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மோடியும், ஜெலன்ஸ்கி மரியாதைச் செலுத்தினர்.இது குறித்து ஜெலன்ஸ்கி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மோடியும் நானும் மரியாதை செலுத்தினோம். ஒவ்வொரு நாட்டிலும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழத் தகுதியுடையவர்கள். அதை நாம் சாத்தியப்படுத்த வேண்டும்&quot; என்று ட்வீட் செய்திருந்தார்.Today in Kyiv, Prime Minister @NarendraModi and I honored the memory of the children whose lives were taken by Russian aggression.Children in every country deserve to live in safety. We must make this possible. pic.twitter.com/gKdjqcL5iz— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 23, 2024 மேலும், இது குறித்து மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `மோதல்கள் குழந்தைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்நேரத்தில், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களிடம் என் இதயம் செல்கிறது. அவர்களுக்கு, இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் வலிமை கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்&#039; என்று ட்வீட் செய்திருக்கிறார்.#WATCH | Prime Minister Narendra Modi welcomed by Ukrainian President Volodymyr Zelenskyy at his official residence, Mariinsky Palace in Kyiv. (Video: ANI/DD News) pic.twitter.com/pek9zMSp4x— ANI (@ANI) August 23, 2024 அங்கிருந்து இருவரும் கிளம்பியதையடுத்து, உக்ரைன் அதிபர் மாளிகையில் மோடியை ஜெலன்ஸ்கி வரவேற்றார். அங்கு, இரு தரப்பினரின் பேச்சுவார்த்தையில் வேளாண்மை, மருத்துவம், கலாசாரம், மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றில் இந்தியா - உக்ரைன் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88Poland To Ukraine: விமானத்துக்குப் பதில், 20 மணிநேரம் ரயிலில் செல்லும் மோடி... காரணம் என்ன? | Modi ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-23/d39b670f/GridArt_20240823_181502510.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மோதல்கள், குழந்தைகளுக்கு, பேரழிவை, ஏற்படுத்துகின்றன.., உக்ரைனில், பிரதமர், மோடி</media:keywords>
    </item>
    <item>
        <title>Modi in Ukraine: ஜெலன்ஸ்கியை ஆரத் தழுவிய மோடி... உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!</title>
        <link>https://dailytopnewz24.com/modi-in-ukraine-ஜெலன்ஸ்கியை-ஆரத்-தழுவிய-மோடி-உயிரிழந்தவர்களுக்கு-அஞ்சலி</link>
        <guid>https://dailytopnewz24.com/modi-in-ukraine-ஜெலன்ஸ்கியை-ஆரத்-தழுவிய-மோடி-உயிரிழந்தவர்களுக்கு-அஞ்சலி</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-23/q3rbpmdb/hero.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Modi, Ukraine:, ஜெலன்ஸ்கியை, ஆரத், தழுவிய, மோடி..., உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி</media:keywords>
    </item>
    <item>
        <title>நாமினிக்கு இழப்பீடு; மறுத்த காப்பீட்டு நிறுவனம்! &amp; ரூ.21 லட்சம் தர நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு</title>
        <link>https://dailytopnewz24.com/நாமினிக்கு-இழப்பீடு-மறுத்த-காப்பீட்டு-நிறுவனம்-ரூ21-லட்சம்-தர-நுகர்வோர்-குறைதீர்-ஆணையம்-உத்தரவு</link>
        <guid>https://dailytopnewz24.com/நாமினிக்கு-இழப்பீடு-மறுத்த-காப்பீட்டு-நிறுவனம்-ரூ21-லட்சம்-தர-நுகர்வோர்-குறைதீர்-ஆணையம்-உத்தரவு</guid>
        <description><![CDATA[ திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் என்பவர் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 20 லட்சத்துக்கு காப்பீடு செய்துள்ளார். இந்த காப்பீடுக்கு, தனது உறவினரான பீட்டர் கிறிஸ்டியன் என்பவரை சட்டப்பூர்வமான நாமினியாக நியமித்துள்ளார்.இந்நிலையில், பாலிசி நடப்பில் இருக்கும்போது லிவிங்ஸ்டன் இறந்து விடவே, அவரது சட்டப்பூர்வமான நாமினியான பீட்டர் கிறிஸ்டியன் காப்பீட்டுத் தொகையை கோரி, உரிய ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் எவ்விதமான முறையான காரணத்தையும் தெரிவிக்காமல், பீட்டர் கிறிஸ்டியனுக்கு, உயிரிழந்த லிவிங்ஸ்டனின் காப்பீட்டுத் தொகையை தர மறுத்துள்ளது.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்இதனால் அதிர்ச்சியடைந்த பீட்டர் கிறிஸ்டியன், வழக்கறிஞர் மூலம் விளக்கம் கோரி சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கும் காப்பீட்டு நிறுவனம் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பீட்டர் கிறிஸ்டியன், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, காப்பீட்டுத் தொகை ரூ. 20 லட்சத்தை வழங்கவும், சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 1 லட்சமும் என மொத்தம் ரூ. 21 லட்சத்தை இரண்டு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.இத்தொகையை வழங்க தவறும்பட்சத்தில் வழக்குத் தொடர்ந்த நாள் முதல், தொகையை வழங்கும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியுடன்  மேற்குறிப்பிட்ட தொகையை கணக்கிட்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-22/dud3t3w5/consumer-protection-.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாமினிக்கு, இழப்பீடு, மறுத்த, காப்பீட்டு, நிறுவனம், ரூ.21, லட்சம், தர, நுகர்வோர், குறைதீர், ஆணையம், உத்தரவு</media:keywords>
    </item>
    <item>
        <title>`கள்ளர் சீரமைப்பு பள்ளிகளைப் பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை&amp;apos; &amp; தமிழக அரசு</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ளர்-சீரமைப்பு-பள்ளிகளைப்-பள்ளி-கல்வித்துறையுடன்-இணைக்கும்-நடவடிக்கை-எதுவும்-இல்லை-தமிழக-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ளர்-சீரமைப்பு-பள்ளிகளைப்-பள்ளி-கல்வித்துறையுடன்-இணைக்கும்-நடவடிக்கை-எதுவும்-இல்லை-தமிழக-அரசு</guid>
        <description><![CDATA[ கள்ளர் சமூகத்தினர் அதிகளவில் இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் இருக்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சமீபத்தில் பேச்சுக்கள் அடிபட்டன. அதையடுத்து, மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், தமிழ்நாடு அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.கள்ளர் சீரமைப்பு பள்ளிஇந்த நிலையில், அவ்வாறு வெளியான செய்திகள் தவறானவை என்றும், அப்பள்ளிகளை மேம்படுத்தத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மக்கள்‌ தொகையில்‌ பெரும்‌ பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ முன்னேற்றத்திற்காகப்‌ பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரமலைக்‌ கள்ளர்‌ வகுப்பைச்‌ சேர்ந்த மாணவர்களின்‌ கல்வி முன்னேற்றத்திற்காகச் சிறப்புத்‌ திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.பிரமலைக்‌ கள்ளர்‌ வகுப்பைச்‌ சேர்ந்தவர்கள்‌ அதிகம்‌ வாழும்‌ தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறையின்‌கீழ்‌ இயங்கிவரும்‌ 299 கள்ளர்‌ சீரமைப்புப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும்‌ அரசு வழங்கி வருகிறது. மேலும்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌, இலவச மருத்துவப்‌ பரிசோதனைகள்‌, ஆங்கில வழிக் கல்வி போன்ற பல்வேறு சிறப்புத்‌ திட்டங்களையும்‌ அரசு செயல்படுத்தி வருகிறது.தமிழக அரசு அறிக்கைஇந்த சூழ்நிலையில்‌, இப்பள்ளிகளைப் பள்ளி கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக ஊடகங்களில்‌ வெளிவந்துள்ள செய்திகள்‌ முற்றிலும்‌ தவறானதாகும்‌. இப்பள்ளிகள்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ தனித்துவத்தோடு இயங்கி வரும்‌ சூழ்நிலையில்‌, அவற்றை மேலும்‌ மேம்படுத்தத்‌ தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எனவே, இப்பள்ளிகளைப் பள்ளி கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ இணைப்பதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள்‌ உண்மைக்குப்‌ புறம்பானதும்‌ மற்றும்‌ உள்நோக்கம்‌ கொண்டதும்‌ ஆகும்‌&quot; என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88பர்கூர் `பாலியல்’ விவகாரம்: முக்கிய குற்றவாளி சிவராமன், அவரின் தந்தை மரணம் - நடந்தது என்ன?! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/90c542fd-baa5-49a8-96da-ef89c1706311/IMG_20240713_154402.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ளர், சீரமைப்பு, பள்ளிகளைப், பள்ளி, கல்வித்துறையுடன், இணைக்கும், நடவடிக்கை, எதுவும், இல்லை, தமிழக, அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறதா?!</title>
        <link>https://dailytopnewz24.com/செந்தில்-பாலாஜிக்கு-ஜாமீன்-கிடைப்பதில்-சிக்கல்-நீடிக்கிறதா</link>
        <guid>https://dailytopnewz24.com/செந்தில்-பாலாஜிக்கு-ஜாமீன்-கிடைப்பதில்-சிக்கல்-நீடிக்கிறதா</guid>
        <description><![CDATA[ சிறையில் செந்தில் பாலாஜி!தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் செந்தில் பாலாஜி. அவரை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று பல்வேறு நீதிமன்றங்களில் முறையிட்டும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கடைசியாக ஜாமீன் கோரிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.செந்தில் பாலாஜிஅமலாக்கத்துறை தரப்பு, செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடக் கூடாது என்று பல்வேறு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர். அதேசமயத்தில் செந்தில் பாலாஜி தரப்பு, `ஒரு வருடத்துக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறேன். எனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன். இருதய அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறேன்’ என்று பல்வேறு வாதங்களை முன்வைத்து ஜாமீன் கோரியிருந்தது. அனைத்து கட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறார்.இன்னொரு வழக்கு!அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டை நீதிமன்றம் பதிவு செய்தது. மேல்முறையீடு மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.செந்தில் பாலாஜி / அமலாக்கத்துறைஅந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு சாட்சியங்களின் விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சாட்சியங்களை விசாரணையைத் தொடரலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் செந்தில் பாலாஜி தரப்பில் போடப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை வரும் 28-ம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம். அதே சமயத்தில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 56-வது முறையாக வரும் 28-ம் தேதிவரை நீடித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.`ஜாமீனில் சிக்கல்.?!’ஒரு வருடத்தைக் கடந்தும் இன்னும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பது எதனால் என்பது குறித்து, திமுக வழக்கறிஞர் பிரிவு, சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். &quot;உண்மையில் இந்த வழக்கைப் பொறுத்தவரை எப்போதோ ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும். அமலாக்கத்துறை தரப்பு வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தியது. கிட்டத்தட்ட ஒன்பது முறை அவகாசம் கேட்டு முடிந்தளவுக்கு இந்த வழக்கை இழுத்தடித்து அமலாக்கத்துறை. ஒருகட்டத்தில் நீதிபதியே கோபமடைந்ததினால்தான் இதற்கு மேல் அவகாசம் வழங்கமுடியாது என்று காட்டமாகப் பேசியிருந்தார். ஒரு பக்கம் அவகாசம் கேட்கிறது. இன்னொரு பக்கம் பென்ட்ரைவ் ஒன்றைச் சொல்லி அதில் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தது. நீதிபதிகளும் அந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லி பலமுறை கேட்டுவிட்டார்கள்.செந்தில் பாலாஜிஆனால், அமலாக்கத்துறை வெறும் அவகாசம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் தீர்ப்பை ஒத்துவைத்துவிட்டு அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை மீண்டும்  கேட்டதினாலும் மேலும் தாமதமானது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில், சாட்சியங்களை விசாரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போது செந்தில் பாலாஜி வெளியே வந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்று சொல்லி மேலும் ஒரு முட்டுக்கட்டை போடத் தயாராக இருக்கிறது அமலாக்கத்துறை. அமைச்சர் பதவியில் இருக்கிறார் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததனால்தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அமலாக்கத்துறை ஒரு வாதத்துக்குத் தயாராகினால், எங்கள் தரப்பிலும் பதில் சொல்ல மிகவும் தயாராகவே இருக்கிறோம். அடுத்தது தீர்ப்பு வரும். அதில் செந்தில் பாலாஜிக்குக் ஜாமீன் கிடைத்துவிடும் என நம்புகிறோம்&quot; என்றார்கள் விரிவாக. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88`புனையப்பட்ட வழக்கு..!’ - குற்றச்சாட்டு பதிவு; மறுத்த செந்தில் பாலாஜி - நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-22/cfn1256a/IMG_20240808_154759.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>செந்தில், பாலாஜிக்கு, ஜாமீன், கிடைப்பதில், சிக்கல், நீடிக்கிறதா</media:keywords>
    </item>
    <item>
        <title>ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் ‘இந்தியா’ கூட்டணி &amp; ரெஸ்பான்ஸ் எப்படி?!</title>
        <link>https://dailytopnewz24.com/ஜம்மு-காஷ்மீர்-தேர்தல்-களத்தில்-இந்தியா-கூட்டணி-ரெஸ்பான்ஸ்-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/ஜம்மு-காஷ்மீர்-தேர்தல்-களத்தில்-இந்தியா-கூட்டணி-ரெஸ்பான்ஸ்-எப்படி</guid>
        <description><![CDATA[ ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.உமர் அப்துல்லா, ராகுல் காந்தி, ஃபரூக் அப்துல்லா, மல்லிகார்ஜுன கார்கேகாங்கிரஸ் கட்சி, பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கின்றன. அதே நேரம், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து நிற்கிறது.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில், இரண்டில் மட்டுமே பா.ஜ.க போட்டியிட்டது. ஜம்மு பகுதியிலுள்ள இரண்டு தொகுதிகளிலும், காங்கிரஸை பா.ஜ.க வீழ்த்தியது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள இரண்டு தொகுதிகளில் வென்றது. மற்றொரு தொகுதியில், சிறையிலிருந்தவாறு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான ஷேக் ரஷீத் வெற்றிபெற்றார்.உமர் அப்துல்லா`இந்தியா’ கூட்டணியில் தேசிய அளவில் அங்கம் வகிக்கும் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி தொகுதி உடன்பாட்டில் குழப்பம் ஏற்பட்டதால், தனித்துப் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, சி.பி.எம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப்போவதாக தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூப் அப்துல்லா ஆகஸ்ட் 22-ம் தேதி அறிவித்திருக்கிறார்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஸ்ரீநகருக்குச் சென்று தேசிய மாநாடு கட்சியின் தலைவர்கள் பரூப் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோருடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். உமர் அப்துல்லா - மெகபூபா முஃப்திஅதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரிலுள்ள தனது இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப்பங்கீடு செய்துகொள்வதென்று மூன்று கட்சிகளும் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் மிகப்பெரிய துயரத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரிவினைவாத சக்திகளைத் தோற்கடிப்பதற்காக, ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டியிடும்’ என்றார்.நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், 34 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சியும், 29 இடங்களில் பா.ஜ.க-வும், ஏழு இடங்களில் காங்கிரஸும், ஐந்து இடங்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. மீதமுள்ள 15 இடங்களில், 14-ல் சுயேச்சைகளும், ஓரிடத்தில் மக்கள் மாநாட்டுக் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. இதன்படி பார்த்தால், ஒட்டுமொத்தமாக `இந்தியா’ கூட்டணியே முதல் இடத்தைப் பிடிக்கிறது. அதே நேரம், மெகபூபா முஃப்தியை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவராவிட்டால், இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறும் வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.ராகுல் காந்திகாஷ்மீர் பகுதியில் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்குபவர்கள் வாக்குகளைப் பிரிப்பார்கள். அது `இந்தியா’ கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு சவாலை கொடுக்கும். இன்னொரு புறம்,  ஜம்மு பகுதியில் இந்துக்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு எளிதாகக் கிடைத்துவிடும் என்பதால், ஜம்மு பகுதியில் அதிக இடங்களில் பா.ஜ.க வெல்லும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். மோடி 3.0-ல் யூ-டர்ன்: `Lateral Entry-ஆல் பாஜகவுக்கு ஏற்பட்ட டேமேஜுக்கு பின்னால்..?!கடந்த மக்களவைத் தேர்தலில், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடவில்லை. அதே நேரம், காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற குலாம் நபி ஆசாத், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள சில தொகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பார் என்பதால், அதைவைத்து சில தொகுதிகளைக் கைப்பற்ற பா.ஜ.க முயற்சி செய்யக்கூடும். மேலும் பள்ளத்தாக்கில் தங்கள் சார்பாக போட்டியிட சில சுயேட்சைகளிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.  காஷ்மீர்``ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாடு கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. சட்டமன்றத் தேர்தலையொட்டி அதை அழுத்தமாக இந்தக் கட்சிகள் பேசிவருகின்றன. மேலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பங்களை இந்தக் கட்சிகள் தொடர்ந்து பேசிவருவதால்,  ‘இந்தியா’ கூட்டணிக்கான ஆதரவு ஒப்பீட்டளவில் அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள். அதே நேரம், இந்துக்களின் வாக்குகளை முழுமையாக பாஜக குறிவைப்பதும், இஸ்லாமிய வாக்குகள் பிரியும் சூழல் உள்ளதும் இந்தியா கூட்டணிக்கு சவாலான விஷயங்களாக இருக்கும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08-23/xay504kp/GVkwev5W4AELwMm.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Sat, 24 Aug 2024 10:07:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஜம்மு, காஷ்மீர், தேர்தல், களத்தில், ‘இந்தியா’, கூட்டணி, ரெஸ்பான்ஸ், எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>Ismail Haniyeh: `அகதிகள் முகாம் டு ஹமாஸ் தலைவர்..!’  &amp; இஸ்ரேலின் டார்கெட்டான இஸ்மாயில் ஹனியா யார்?</title>
        <link>https://dailytopnewz24.com/ismail-haniyeh-அகதிகள்-முகாம்-டு-ஹமாஸ்-தலைவர்-இஸ்ரேலின்-டார்கெட்டான-இஸ்மாயில்-ஹனியா-யார்</link>
        <guid>https://dailytopnewz24.com/ismail-haniyeh-அகதிகள்-முகாம்-டு-ஹமாஸ்-தலைவர்-இஸ்ரேலின்-டார்கெட்டான-இஸ்மாயில்-ஹனியா-யார்</guid>
        <description><![CDATA[ காசா மீதான இஸ்ரேல் போர்த் தாக்குதலை நிறுத்துவதற்காகவும் போர்நிறுத்ததுக்கான அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவும் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துவந்த ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா வான்வழித்தாக்குதலில் கொல்லப்பப்பட்டார். ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டுக்குச் சென்றிருந்த ஹனியாவை, அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்தே வான்வழி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இன்னும் பொறுப்பேற்காத  நிலையில், தங்கள் நாட்டுக்கு வந்த விருந்தினரை கொலை செய்தற்காக நிச்சயம் இஸ்ரேலைப் பழிவாங்குவோம் என சூளுரைத்திருக்கிறது ஈரான். இதனால் மத்திய கிழக்கு நாடுகளுடையே போர்ப்பதற்றம் இன்னும் தீவிரமாகியிருக்கிறது. இஸ்ரேல்  கொன்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா யார் இந்த இஸ்மாயில் ஹனியா? கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?1963-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் ஓர் அகதிகள் முகாமில் பிறந்தார் இஸ்மாயில் ஹனியா. தனது சிறுவயது முதலே பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் ராணுவ அடக்குமுறைகளை நேரில் பார்த்து வளர்ந்தவர் என்பதால் இஸ்ரேல் மீதான கோபம் இயல்பாகவே அவர் இளம் ரத்தத்தில் கொதித்தெழுந்தன. அந்த நிலையில், பாலஸ்தீனத்தின் நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிராக முதன்முறையாக பாலஸ்தீனத்திலிருந்து ஓர் மாபெரும் இஸ்லாமிய கிளர்ச்சி எழுந்தது. அதன்விளைவாக 1987-ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீன - காசா பகுதிகளை விடுவிப்பதற்காகவும், இஸ்ரேலை அழித்தொழிப்பதற்காகவும் அணிதிரண்ட பாலஸ்தீன இளைஞர்கள் `ஹமாஸ்’ என்ற கிளர்ச்சி குழுவை அதிகாரப்பூர்வமாக உருவாக்கினர். அந்த ஹமாஸ் அமைப்பில் தன்னை இணைந்துகொண்ட இஸ்மாயில் ஹனியா மிகக் குறுகிய காலத்திலேயே அமைப்பின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக உருவெடுத்தார். இதனால், இஸ்ரேல் ராணுவத்தால் ஹனியா கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பிறகு பலமுறை இஸ்ரேல் அரசால் கைதுசெய்யப்பட்டார். குறிப்பாக, 1992-ம் ஆண்டு இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதில் இருக்கும் மனித நடமாட்டமே இல்லாத பாலைவனப் பகுதிக்கு நாடுகடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். பின்னர், தெற்கு லெபனான் பகுதிக்கு நாடுகடத்தப்பட்டு அங்கேயே 6 மாதங்கள் சிறைவைக்கப்பட்டார். ஹனியா மீது இஸ்ரேல் கையாண்டுவந்த தொடர் அடக்குமுறைகள் அவருக்கு ஹமாஸ் அமைப்பினரிடையே செல்வாக்கை உயர்த்தியது. படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களுக்குக்கு ஹமாஸ் அமைப்பில் பதவியுயர்வு பெற்றார். அதேசமயம் அதுவரை ஹனியாவை கைது செய்து சிறையிலடைப்பது, நாடுகடத்துவது என்று செய்துவந்த இஸ்ரேல், அவரை முழுவதுமாக தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா 2003-ம் ஆண்டு ஜெருசலேமில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான ஷேக் அஹமது யாசின் மற்றும் அப்தெல் அசிஸ் ரன்டிசி உள்ளிட்ட தலைவர்களை அடுத்தடுத்து இஸ்ரேல் கொலை செய்தது. அதேசமயம் ஹனியா மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைதொடர்ந்து 2005-ம் ஆண்டு ஹமாஸின் ரகசியக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, பாலஸ்தீனம் காசா பகுதில் தேர்தல் நடைபெற அதில் ஹமாஸ் அமைப்பு பெரும்பாலான இடங்களில் பெருவாரியான வெற்றிபெற்றது. இதன்விளைவாக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் அரசாங்கத்தில், இஸ்மாயில் ஹனியாவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளிலேயே பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் வன்முறைகளால் ஹனியாவின் பிரதமர் பதவி பறிபோனது. இஸ்ரேல்  கொன்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரானார். ஆயுதக் குழுக்களுடன் தொடர்பில் இருந்துகொண்டே மற்ற நாடுகளுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். அந்த நிலையில், 2018-ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் இஸ்மாயில் ஹனியாவை `சர்வதேச பயங்கரவாதி&#039; என்று பிரகடனம் செய்தது. இதனால் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டார் ஹனியா. சில ஆண்டுகள் துருக்கி, சில ஆண்டுகள் கத்தார், ஈரான், காசா என மாறிமாறி தலைமறைவாக வாழ்ந்துவந்தார். இந்தநிலையில்தான், 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர்த்தொடுத்தது. இந்தப் போரில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டிருகின்றனர். அதில், 39,000 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் காசா மீதான ஆக்கிரமிப்புப் போரை கைவிடாத இஸ்ரேல்  `ஹமாஸை&#039; அழித்தொழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது&#039; என்றுகூறி தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. ஆனால் இந்தப் போரை நிறுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்களை ரகசியமாக சந்தித்து வந்தார் ஹனியா.முதலில் குடும்பம்... அடுத்த ஹனியா:அந்தநிலையில்தான், கடந்த 2024 ஏப்ரல் மாதம் காசாவில் தங்கியிருந்த இஸ்மாயில் ஹனியாவின் மூன்று மகன்கள் மற்றும் அவரின் நான்கு பேரக்குழந்தைகளையும் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போதும்கூட ஹனியா, ``எனது மகன்கள், பேரன்களின் மரணங்கள்... போர் நிறுத்தம் தொடர்பாக நான் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் பாதிக்காது!&quot; என்று உறுதியாகக் கூறினார். தொடர்ந்து, எகிப்து, கத்தார், சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை மறைமுகமாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வலியுறுத்தினார். அந்த நிலையில்தான், ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றார். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) பதவியேற்பு விழாவை முடித்துக்கொண்டு, அவர் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட விருந்தினர் மாளிகையில் தனது மெய்க்காப்பாளருடன் தங்கியிருந்தார். அந்தநிலையில்தான், அதிகாலை அவர் தங்கியிருந்த கட்டடத்தின்மீது ஆளில்லா ஏவுகணை தாக் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08/24885863-3c5a-453a-98cc-9b4d77d6345c/AP24214324446083.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 02 Aug 2024 10:14:57 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ismail, Haniyeh:, அகதிகள், முகாம், டு, ஹமாஸ், தலைவர்..’, இஸ்ரேலின், டார்கெட்டான, இஸ்மாயில், ஹனியா, யார்</media:keywords>
    </item>
    <item>
        <title>``கார்த்தி சிதம்பரம் திருந்துவார் என்று  நினைத்தேன், ஆனால்..!” &amp; கடுகடுத்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்</title>
        <link>https://dailytopnewz24.com/கார்த்தி-சிதம்பரம்-திருந்துவார்-என்று-நினைத்தேன்-ஆனால்-கடுகடுத்த-ஈவிகேஎஸ்இளங்கோவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கார்த்தி-சிதம்பரம்-திருந்துவார்-என்று-நினைத்தேன்-ஆனால்-கடுகடுத்த-ஈவிகேஎஸ்இளங்கோவன்</guid>
        <description><![CDATA[ தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், &quot;பிரதமர் மோடி கேரளத்துக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை ஆய்வு செய்வதுடன், அந்த மாநிலத்துக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் செய்ய வேண்டும். சுயநலம் பாராமல் நாட்டை எப்படி ஆளவேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலினை பார்த்து பின்பற்ற வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். கார்த்தி சிதம்பரம் கட்சி வளர்ச்சி குறித்து பேசியதாக சொல்கிறார். அப்படியானால் மோடி நல்ல தலைவர் என்று சொன்னது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி உகந்ததா? கார்த்தி சிதம்பரம் திருந்துவார் என்று  நினைத்தேன். ஆனால், அவர் தொடர்ச்சியாக இதுபோன்று பேசியதால்தான் வேறுவழியின்றி எனது கருத்தை பத்திரிகையாளரிடம் தெரிவித்தேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் - கார்த்தி சிதம்பரம்தமிழக அரசு கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும். கள்ளுக் கடைகளை திறந்தால் ஓரளவு கள்ளச் சாராயம் ஓழிக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் பெருகும். இது எனது தனிப்பட்ட கருத்து. தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் இதுகுறித்து வலியுறுத்துவேன்” என்றார்.தேர்தல் நேரத்தில் மோடியையும், ராகுல் காந்தியையும் ஒப்பிட்டு பேசியது, அண்மையில் கள்ளச்சாராயம் மற்றும் என்கவுன்ட்டர் குறித்து தி.மு.க.வை விமர்சித்து பேசியது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. இந்நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில் பேசிய கருத்துகள்  காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08/3a26a773-24fb-4f71-89d1-b66f561b0a8f/WhatsApp Image 2024-08-01 at 11.35.31.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 02 Aug 2024 10:14:57 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கார்த்தி, சிதம்பரம், திருந்துவார், என்று, நினைத்தேன், ஆனால்..”, கடுகடுத்த, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>`1,000 ரூபாயாவது கொடுத்தாதான் மனுவைப் பரிசீலிப்போம்&amp;apos; &amp; அரசு திட்டத்தில் இணைக்க லஞ்சம்.. இருவர் கைது!</title>
        <link>https://dailytopnewz24.com/1000-ரூபாயாவது-கொடுத்தாதான்-மனுவைப்-பரிசீலிப்போம்-அரசு-திட்டத்தில்-இணைக்க-லஞ்சம்-இருவர்-கைது</link>
        <guid>https://dailytopnewz24.com/1000-ரூபாயாவது-கொடுத்தாதான்-மனுவைப்-பரிசீலிப்போம்-அரசு-திட்டத்தில்-இணைக்க-லஞ்சம்-இருவர்-கைது</guid>
        <description><![CDATA[ விருதுநகரில் தமிழக அரசு  நலத்திட்டத்தில் பயனாளியாக சேர்ப்பதற்கு லஞ்சம் வாங்கிய அரசு பணியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைதுசெய்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், &quot;விருதுநகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் ஜெயமுருகன்-பாண்டீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழக அரசின் சமூக நலத்துறை வாயிலாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 25 ஆயிரம் நிரந்தர வைப்புநிதி செலுத்தும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி பாண்டீஸ்வரி, தனது இரு பெண் பிள்ளைகளையும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக, இணைக்க கடந்த 2023-ம் ஆண்டில் மனு அளித்துள்ளார்.கைதுஅதைத் தொடர்ந்து மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனது விண்ணப்பத்தின் மீதான நிலை குறித்து அறிய விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பாண்டீஸ்வரி சென்றுள்ளார். அங்கு சமூகநலத்துறை விரிவாக்க அலுவலகத்தில் விருதுநகர் ஊர்நல அலுவலராக பணியாற்றி வரும் முருகேஸ்வரி என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது,  தமிழக அரசின் நலத்திட்டத்தில் உங்கள் விண்ணப்பத்தினை பயனாளிகளாக இணைப்பதற்கு 3,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என முருகேஸ்வரி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டீஸ்வரி, தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என கூறவும், ஆயிரம் ரூபாயாவது லஞ்சம் தந்தால் மட்டுமே மனுவினை பரிசீலிக்க முடியும் என முருகேஸ்வரி கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் தர விருப்பம் இல்லாத பாண்டீஸ்வரி, அரசு பணியாளர் முருகேஸ்வரி லஞ்சம் கேட்டது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுக்கும்படி பாண்டீஸ்வரிக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.கைதுஅதன்பேரில் இன்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பாண்டீஸ்வரி,  ஊர்நல அலுவலர் முருகேஸ்வரியை சந்தித்து ஆயிரம் ரூபாயை கொடுக்க முற்பட்டபோது, அந்த பணத்தை அங்கு பணியாற்றி வரும் மற்றொரு ஊழியரான லதாவேணியிடம் கொடுக்குமாறு முருகேஸ்வரி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து லதாவேணி லஞ்ச பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பூமிநாதன், சால்வன் துரை தலைமையிலான போலீஸார் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி மற்றும் லதாவேணியை கையும் களவுமாக கைது செய்தனர்.&quot; என்றனர்.இது குறித்து மேலும் பேசிய அதிகாரிகள், ``விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 8 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜூலை மாதத்தில் மட்டும் 5 லஞ்ச வழக்குகளில் 6 அரசு ஊழியர்கள் உட்பட 7 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்&quot; எனக் கூறினர்.சிவகாசி: மின் இணைப்பு வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம் - உதவி மின் பொறியாளர் கைது! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08/d7bf3b6b-2854-4a3b-8354-7c3e6160f63e/JV Cover Pic (68).jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 02 Aug 2024 10:14:57 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>1, 000, ரூபாயாவது, கொடுத்தாதான், மனுவைப், பரிசீலிப்போம், அரசு, திட்டத்தில், இணைக்க, லஞ்சம்.., இருவர், கைது</media:keywords>
    </item>
    <item>
        <title>`அட்சயப் பாத்திரத்தைப் பிடுங்கிக் கொண்டு பிச்சைப் பாத்திரத்தைக் கொடுப்பதா..?&amp;apos;&amp; கனிமொழி காட்டம்!</title>
        <link>https://dailytopnewz24.com/அட்சயப்-பாத்திரத்தைப்-பிடுங்கிக்-கொண்டு-பிச்சைப்-பாத்திரத்தைக்-கொடுப்பதா-கனிமொழி-காட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/அட்சயப்-பாத்திரத்தைப்-பிடுங்கிக்-கொண்டு-பிச்சைப்-பாத்திரத்தைக்-கொடுப்பதா-கனிமொழி-காட்டம்</guid>
        <description><![CDATA[ டெல்லி மக்களவையில் தமிழில் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத்தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கனிமொழி, ”மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பா.ஜ.க அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்து கொண்டே வருகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். அதே மாநில அரசுகள்தான் கல்விக்காக 50% நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் என கூற  மத்திய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்?  கனிமொழிமணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது மத்திய அரசின்பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார்.மதிய உணவுத் திட்ட நிதியை மத்திய அரசு குறைத்தது ஏன்? குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளது. இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது மத்திய அரசு. குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசு சிதைக்கிறது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லை.கனிமொழி நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் பயிற்சி மையங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவக் கனவுகளை ஒன்றிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது. ’சாதி’ என்ற கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று காலம் காலமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியை வலியுறுத்தும் பிரதமர் தலைமையில் இயற்றப்படும் கல்வி திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது? சாதியற்றவர்களாக வாழ்வதில்தான் பெருமை உள்ளது” எனக் கூறியுள்ளார்.விகடன் வேண்டுகோள்: வயநாடு பேரழிவு... கண்ணீர் துடைக்க, கரங்கள் கோப்போம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-08/8dfa67ce-7dcf-4337-8062-274b69feb2f3/kanimozi parliment.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 02 Aug 2024 10:14:57 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அட்சயப், பாத்திரத்தைப், பிடுங்கிக், கொண்டு, பிச்சைப், பாத்திரத்தைக், கொடுப்பதா..-, கனிமொழி, காட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>தமிழக மீனவர்கள் படகை மோதி மூழ்கடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்; இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!</title>
        <link>https://dailytopnewz24.com/தமிழக-மீனவர்கள்-படகை-மோதி-மூழ்கடித்து-இலங்கை-கடற்படை-அட்டூழியம்-இந்திய-வெளியுறவுத்துறை-கண்டனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தமிழக-மீனவர்கள்-படகை-மோதி-மூழ்கடித்து-இலங்கை-கடற்படை-அட்டூழியம்-இந்திய-வெளியுறவுத்துறை-கண்டனம்</guid>
        <description><![CDATA[ ராமேஸ்வரத்திலிருந்து புதன்கிழமை இரவு கடலுக்குச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததுடன், ராமேஸ்வரம் மீனவர் கார்த்திகேயனுக்குச் சொந்தமான விசைப்படகுகள் மீது தங்கள் படகுகளை மோதினர். இதில் விசைபடகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.மீனவர்கள் படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் வரவழைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் என்பதை அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நிலவும் புரிந்துணர்வுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வன்முறையை பயன்படுத்தாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் இலங்கையுடன் உச்ச மட்டத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறது.மீனவர்கள் கைதுராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் கூற்றுப்படி, ஜூலை 23-ம் தேதி, தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது. இந்த ஆண்டு இதுவரை  74 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.Delhi Rains: புதிய நாடாளுமன்றத்தில் ஒழுகிய மழைநீர்; பக்கெட்டில் பிடித்த ஊழியர்கள்; காங்., விமர்சனம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-06/67ca0084-847e-4e79-8543-7ab48c534c15/IMG_20230622_080052.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 02 Aug 2024 10:14:57 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தமிழக, மீனவர்கள், படகை, மோதி, மூழ்கடித்து, இலங்கை, கடற்படை, அட்டூழியம், இந்திய, வெளியுறவுத்துறை, கண்டனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய கருத்துகளுடன் வீடியோவை பகிர்ந்த மோடி &amp; `இது முறையா பிரதமரே?!’</title>
        <link>https://dailytopnewz24.com/அவைக்குறிப்பில்-இருந்து-நீக்கிய-கருத்துகளுடன்-வீடியோவை-பகிர்ந்த-மோடி-இது-முறையா-பிரதமரே</link>
        <guid>https://dailytopnewz24.com/அவைக்குறிப்பில்-இருந்து-நீக்கிய-கருத்துகளுடன்-வீடியோவை-பகிர்ந்த-மோடி-இது-முறையா-பிரதமரே</guid>
        <description><![CDATA[ நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது, சாதி குறித்த ஆட்சேபகரமான கருத்தை  பெயர் குறிப்பிடாமல் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார் பா.ஜ.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர்.அனுராக் தாக்கூர்சாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதி பற்றிய அவரது பேச்சை, ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-க்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்பட பல தலைவர்கள், அனுராக் தாக்கூரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். கடும் சர்ச்சைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அனுராக் தாக்கூரின் பேச்சில் சாதி குறித்த கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இந்த நிலையில் பிரதமர் மோடி, அனுராக் தாக்கூரின் பேச்சை வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடி தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், ‘ஆற்றல் மிக்க என் இளம் நண்பரான அனுராக் தாக்கூரின் பேச்சை அவசியம் கேட்க வேண்டும். அற்புதமான முறையில் நையாண்டியுடன் உண்மையைக் கலந்து, ‘இந்தியா’ கூட்டணியின் கறைபடிந்த அரசியலை அம்பலப்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.நரேந்திர மோடிநாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துவருகிறார். ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்விகளையும், வாதங்களையும் ராகுல் காந்தி முன்வைத்துவருகிறார்கள். இப்படியான சூழலில், ராகுல் காந்தியை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒரு எம்.பி., கடுமையாக விமர்சிப்பது பிரதமர் மோடிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆகவே, அந்த எம்.பி-யை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். பா.ஜ.க எம்.பி-யான அனுராக் தாக்கூரைப் பாராட்டுவது பிரதமர் மோடியின் உரிமை.ஆனால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள் அடங்கிய வீடியோவை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்ததுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அவை உரிமை மீறலில் பிரதமர் மோடி ஈடுபட்டிருப்பதாக பிரச்னை எழுந்திருக்கிறது. ராகுல் காந்திஇந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியத்திடம் பேசினோம். “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் கேள்விகளுக்கும், வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஆட்சியாளர்கள் திக்குமுக்காடுகிறார்கள்.சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பேசிவருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். எனவே, ராகுல் காந்தியின் கோரிக்கையைப் பரிசீலித்து, அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை.ஆனால், அந்த விஷயத்தை ஒரு கேலிப்பொருளாக மாற்றுவதும், ராகுல் காந்தியின் சாதி குறித்துப் பேசுவதும் கண்டனத்துக்குரியது. அதுவும், மத்திய அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூரின் அத்தகைய பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது. அவரது பேச்சை வரம்பு மீறிய செயலாகப் பார்க்கிறேன். ராமசுப்பிரமணியம்அவரது பேச்சை நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள். அந்தப் பேச்சை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, அனுராக் தாக்கூரைப் பாராட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய ஒரு கருத்தை வெளியிடுவது அவை உரிமை மீறலாகும் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?தேசியப் பேரிடராக அறிவிக்கப்படுமா வயநாடு நிலச்சரிவு? - விதிகள் சொல்வதென்ன?!பிரதமர் மோடி ஒன்றும் இப்போது புதிதாக பிரதமராகிவிடவில்லை. குஜராத்தில் எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும், முதல்வராகவும் பல ஆண்டுகள் இருந்தவர். கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருக்கிறார். அப்படியிருக்கும்போது, நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒரு கருத்தை வெளியிடக்கூடாது என்பது அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. அது, அவை உரிமையை மீறும் செயல் என்று தெரிந்தே வெளியிடுகிறார் என்றால் என்ன சொல்வது? பிரதமர் பதவிக்கான மரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது” என்கிறார் ராமசுப்பிரமணியம்.பிரதமர் மோடிபிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி-யும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இது தொடர்பான நோட்டீஸ் மக்களவை செயலாளரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், ``அவையிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளின் ஒரு பகுதியை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அவை நடத்தை விதி 222-ன் கீழ் உரிமையை மீறி உள்ளது. நடத்தை விதிகளின் படி இது உரிமை மீறலுக்கு சமம். இதன் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார். எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமைமீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.பிரதமர் மோடி மீது அவை உரிமை மீறல் விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? அவை உரிமை மீறல் என்பது தெரிந்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறார் என்றால், நாடாளுமன்றத்தின் மீது அவர் என்ன மதிப்பு வைத்திருக்கிறார்? என்கிற கேள்வி எழுகிறது.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07-31/d6gv16jx/GridArt_20240731_142449335.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 02 Aug 2024 10:14:57 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அவைக்குறிப்பில், இருந்து, நீக்கிய, கருத்துகளுடன், வீடியோவை, பகிர்ந்த, மோடி, இது, முறையா, பிரதமரே’</media:keywords>
    </item>
    <item>
        <title>தமிழ்நாட்டில் தொடரும் அரசியல் நிர்வாகிகளின் கொலைகள்; சாடும் எதிர்க்கட்சிகள் &amp; திணறுகிறதா திமுக அரசு?</title>
        <link>https://dailytopnewz24.com/தமிழ்நாட்டில்-தொடரும்-அரசியல்-நிர்வாகிகளின்-கொலைகள்-சாடும்-எதிர்க்கட்சிகள்-திணறுகிறதா-திமுக-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/தமிழ்நாட்டில்-தொடரும்-அரசியல்-நிர்வாகிகளின்-கொலைகள்-சாடும்-எதிர்க்கட்சிகள்-திணறுகிறதா-திமுக-அரசு</guid>
        <description><![CDATA[ அரசியல் படுகொலைகள்..!நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் காணவில்லை என்று போலீஸாரால் தேடப்பட்டுவந்த நிலையில், பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டார். இரண்டு மாதங்களைத் தாண்டியும் இதுவரை கொலையாளிகளை காவல்துறையால் நெருங்கவே முடியவில்லை.  இது ஒருபுறமிருக்க, கடந்த ஜூலை 3-ம் தேதி இரவு 12 மணியளவில் சேலம் அருகில் உள்ள தாதகாப்பட்டியை சேர்ந்த அதிமுகவில் பகுதி செயலாளர் சண்முகன் என்பவர் மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் - ஜெயக்குமார் ஐந்து தனிப்படை வைத்து குற்றவாளிகள் தேடப்பட்டுவந்த நிலையில் சண்முகன் அந்த பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்ற கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை குறித்து போலீஸில் புகார் சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் என்பவர் கூலிப்படையினர் வைத்து சண்முகனைக் கொலை செய்தது கண்டறியப்பட்டு, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி கொஞ்சம் அடங்குவதற்கு முன்பாகவே தலைநகர் சென்னையில் மற்றொரு அரசியல் கொலை நடந்து முடிந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக் கட்டுமான பணியைப் பார்வையிடச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலைக் குற்றம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா உட்பட இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் விசாரணை வளையம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்த கொலை விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் கடந்த ஜூலை 16-ம் தேதி அமைச்சர் பி.டி.ஆர் வீட்டுக்கு அருகில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளராக பொறுப்பு வகித்த பால சுப்பிரமணியன் என்பவரை மர்மநபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது.பால சுப்பிரமணியன்கடந்த 28-ம் தேதி கடலூர் நகர அதிமுக  வட்ட செயலாளரான பத்மநாதன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று வெடிப் படுகொலை செய்தது. அதேபோல,  சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் பகுதியில் பாஜக-வை சேர்ந்த செல்வகுமார் கூட்டுறவு அணி மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அவர் 27-ம் தேதி இரவு வெடிப் படுகொலை செய்தனர். இந்த கொலைக் குற்றம் தொடர்பாக ஆறு தனிப்படை போலீஸார் விசாரணை செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட வசந்தகுமார் என்பவரைப் பிடிக்கும்போது வாளால் தாக்கியதால் அவரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தது போலீஸ். இதேபோல, அன்றைய தினமே, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின்  காங்கிரஸ் உறுப்பினர்உஷாராணியின் கணவர் ஜாக்சன் என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். `சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்!’இந்த ஜூலை மாதத்தில் மட்டுமே ஐந்துக்கும் மேற்பட்ட அரசியல் நிர்வாகிகள்  படுகொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை ஆளும் திமுக அரசு மீது முன்வைத்து வருகிறது. இந்த கொலைக் குற்றம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், &quot;படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி காவல்துறை அதன் கடமையைத் தட்டிக்கழிக்கக் கூடாது. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான். அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒரு புறம் இருக்கப் போதைக் கலாசாரமும், அதனால் நிகழும் குற்றச்செயல்களும் தலைவிரித்து ஆடுகின்றன. சென்னை காசிமேடு பகுதியில், 17 வயது சிறுவன் கஞ்சா போதையில்  கையில் கத்தியுடன், இன்னொரு சிறுவனைக் கொடூரமாகத் தாக்கும் காணொலி காட்சிகள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.அன்புமணி ராமதாஸ்தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள், 17 வயதான சிறுவனால்  எளிதில் வாங்கும் அளவுக்குத்  தாராளமாகப் புழக்கத்தில் உள்ளது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்  தலையாயக் கடமை  சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதற்கு இது தான் காரணமாகும். இனியாவது காவல்துறையைத் தட்டி எழுப்பி , தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதைச் செய்ய முடியா விட்டால்,  தமிழ்நாட்டில் கடந்த  இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று  தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்றார்`தமிழகத்தில் 595 கொலை!’தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, &quot;தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டு விட்டது. கொலை நடக்காத நாளே கிடையாது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை தினசரி நடக்கிறது. கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரை 595 கொலைகள் நடந்துள்ளது. தமிழ்நாடு இன்று கொலை மாநிலமாக மாறியிருக்கிறது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காத அரசாக உள்ளது. திமுக அரசு காவல்துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது. இனியாவது முதலமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஆடுகளை வெட்டுவதுபோல மனிதர்களை வெட்டுகின்ற நிலை மாற வேண்டும். பொதுமக்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை. அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, இந்த நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது.எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/8078d7f8-f7cf-4402-99dc-3e243fc1b4af/6668842701cbf.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தமிழ்நாட்டில், தொடரும், அரசியல், நிர்வாகிகளின், கொலைகள், சாடும், எதிர்க்கட்சிகள், திணறுகிறதா, திமுக, அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>``தமிழக அரசு, செலவு கணக்கினை வழங்காதவரை, தம்படி காசு கூட கிடைக்காது&amp;quot; &amp; ஹெச்.ராஜா</title>
        <link>https://dailytopnewz24.com/தமிழக-அரசு-செலவு-கணக்கினை-வழங்காதவரை-தம்படி-காசு-கூட-கிடைக்காது-ஹெச்ராஜா</link>
        <guid>https://dailytopnewz24.com/தமிழக-அரசு-செலவு-கணக்கினை-வழங்காதவரை-தம்படி-காசு-கூட-கிடைக்காது-ஹெச்ராஜா</guid>
        <description><![CDATA[ சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த ஹெச்.ராஜா, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, &quot;தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது.  இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.ஹெச்.ராஜாஎல்லா குற்றங்களுக்கும் பின்னணியில் போதைப் பொருள்களின் பயன்பாடு உள்ளது. தமிழக முதல்வர் ராஜினாமா செய்வதே சிறந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்ததன் மூலம் காவல்துறையினர் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைத்துமே காவல்துறையின் கண்டு துடைப்பு வேலைகள்தான். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்&quot; என்றவரிடம்,&#039;மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது&#039; குறித்த கேள்விக்கு, &quot;சென்னையில் வெள்ள நீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.500 கோடியை செலவு செய்த கணக்கினை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. அதை வழங்காத வரை தமிழகத்திற்கு தம்படி காசைக் கூட மத்திய அரசு வழங்காது. அது குறித்து கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் நிதி ஆயோக் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் செல்லவில்லை...&quot; என்றார்.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/334d8665-5e55-451d-ac96-c3153d7c975d/66719c458e04b.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தமிழக, அரசு, செலவு, கணக்கினை, வழங்காதவரை, தம்படி, காசு, கூட, கிடைக்காது, ஹெச்.ராஜா</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;பள்ளிக்கல்வித்துறை மீது ஆசியர்களுக்கு அதிருப்தி மேல் அதிருப்தி&amp;apos; &amp; பின்னணி என்ன?!</title>
        <link>https://dailytopnewz24.com/பள்ளிக்கல்வித்துறை-மீது-ஆசியர்களுக்கு-அதிருப்தி-மேல்-அதிருப்தி-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/பள்ளிக்கல்வித்துறை-மீது-ஆசியர்களுக்கு-அதிருப்தி-மேல்-அதிருப்தி-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி டிபிஐ வளாகம் முன்பு நடந்த போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள், &quot;பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை குண்டுக்கட்டாக போலீஸார் தூக்கிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள் போராட்டம்இது குறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் பேசுகையில், &quot;போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. ஆனால் போராட்டத்தை தொடங்கும் முன்பாகவே போலீஸார் எங்களை கைது செய்கிறார்கள். இந்த ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும். தொடர்ச்சியாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்த அரசு செவி கொடுத்து கேட்பதில்லை. கடந்த முறை நாங்கள் போராட்டம் நடத்தியபோது &#039;எங்களின் 30 அம்ச கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்&#039; என தொடக்க கல்வி இயக்குநர் உறுதி அளித்தார்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இந்த ஒரு அரசாணையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஆசிரியைகள்தான். எனவே, இந்த அரசாணையை உடனே ரத்து செய்வதுடன், மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்&quot; என்றனர்.மயில்இது குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, &quot;ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு அவர்களுடன் பேசி குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபக்கம் ஆசிரியர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மறுபக்கம் அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. இது நியாமான அணுகுமுறை இல்லை. குறிப்பாக சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 243- தான் ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒன்றிய அளவில் சீனியாரிட்டி வைத்து டிரான்ஸ்பர் கொடுத்து வருகிறார்கள்.நேற்று நீட்... இன்று நெட்... சர்ச்சையில் தேசிய தேர்வு முகமை!இந்த அரசாணையின் மூலம் மாநில அளவில் சீனியாரிட்டி வைத்து டிரான்ஸ்பர் கொடுக்கிறார்கள். இதனால் ஒன்றிய அளவில் மூத்தவர்களாக இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பலருக்கு பதவி உயர்வு இல்லாமலேயே ஓய்வு பெரும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவேதான் பழைய முறையை கொண்டுவர என ஆசிரியர்கள் கேட்கிறார்கள். இது நிர்வாகத்தின் எளிமைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். கல்வி சார்ந்தோ, மாணவர்களின் நலன் சார்ந்தோ, சமூகத்தின் தேவைகளின் அடிப்படையிலோ நடவடிக்கை எடுக்கவில்லை.பிரின்ஸ் கஜேந்திரபாபுஎனவே ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் வேலைகளை கொடுக்க கூடாது. குறிப்பாக பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் வலைத்தளத்தில் ஏற்றும் வேலையை ஆசிரியர்களுக்கு கொடுக்கிறார்கள். அதில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் படத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய எவ்வளவு காலம் ஆகும். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தால் கற்றல், கற்பித்தலில் எப்படி கவனம் செலுத்த முடியும். எனவே அரசு ஆசிரியர்களை தொந்தரவு செய்யக் கூடாது&quot; என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88நேற்று நீட்... இன்று நெட்... சர்ச்சையில் தேசிய தேர்வு முகமை! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/d1469917-2041-4d8f-9dad-a2c0c8c3d55a/WhatsApp Image 2024-07-30 at 16.07.51 (1).jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பள்ளிக்கல்வித்துறை, மீது, ஆசியர்களுக்கு, அதிருப்தி, மேல், அதிருப்தி, பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>விருதுநகர்: நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்; சிகிச்சைக்கு, ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த அமைச்சர்!</title>
        <link>https://dailytopnewz24.com/விருதுநகர்-நெடுஞ்சாலை-விபத்தில்-சிக்கிய-இளைஞர்-சிகிச்சைக்கு-ஆம்புலன்ஸில்-அனுப்பி-வைத்த-அமைச்சர்</link>
        <guid>https://dailytopnewz24.com/விருதுநகர்-நெடுஞ்சாலை-விபத்தில்-சிக்கிய-இளைஞர்-சிகிச்சைக்கு-ஆம்புலன்ஸில்-அனுப்பி-வைத்த-அமைச்சர்</guid>
        <description><![CDATA[ விருதுநகர் வட்டம், கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (30.07.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான மருந்துப்பெட்டகம், பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் மற்றும் சேயுடன் கூடிய புகைப்படத்துடன் தாய் சேய் நலப்பெட்டகம், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை  அமைச்சர்கள் வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், &quot;தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்களில் விருதுநகரில் நடைபெற்றுக் செயல்படுத்தப்படும் மருத்துவ திட்டங்கள் போல் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிக அளவில் திட்டங்கள் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திறப்புவிழாதமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்துகள் உள்ளன. இதயம் காப்போம் திட்டம்  மூலம் மாரடைப்பு அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கும் வகையில் 14 மாத்திரைகள் கொண்ட பெட்டகத்தை அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 9,166 நபர்களும், துணை சுகாதார நிலையத்தில் 570 நபர்களும் பயனடைந்துள்ளனர். இதுபோன்ற திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ரூ.119.45 கோடி செலவில் 29 மருத்துவ கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.தி.மு.க.தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு விருதுநகர் மாவட்டத்தில், ரூ.5.25 கோடி மதிப்பில் 23 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், ரூ.4.75 கோடி மதிப்பில் 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பு என்பது மிகப் பெரிய அளவில் உண்டாயிருக்கிறது. எனவே, பொதுமக்கள் ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க, இந்த மருத்துவக் கட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்&quot; என கூறினார்.உதவிதொடர்ந்து, சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரில் செல்லும்போது, விருதுநகர் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்து கிடந்த இளைஞர் முனியப்பன்(வயது 34) என்பவரை பார்த்தவுடன் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி, 108 ஆம்புலன்ஸை வரவைத்து, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முனியப்பனுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்துஅனுப்பி வைத்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88``தமிழகத்தில் புதிதாக 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க‌ப்படும்&#039;&#039; - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/68027240-6358-4241-b347-edb96da734ef/IMG_20240730_214003.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விருதுநகர்:, நெடுஞ்சாலை, விபத்தில், சிக்கிய, இளைஞர், சிகிச்சைக்கு, ஆம்புலன்ஸில், அனுப்பி, வைத்த, அமைச்சர்</media:keywords>
    </item>
    <item>
        <title>`தொழில் வரி, உரிம கட்டணம் அதிரடி உயர்வு; மேயரின் அமெரிக்க பயண செலவு’ &amp; சென்னை மாமன்ற கூட்ட ஹைலைட்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/தொழில்-வரி-உரிம-கட்டணம்-அதிரடி-உயர்வு-மேயரின்-அமெரிக்க-பயண-செலவு-சென்னை-மாமன்ற-கூட்ட-ஹைலைட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/தொழில்-வரி-உரிம-கட்டணம்-அதிரடி-உயர்வு-மேயரின்-அமெரிக்க-பயண-செலவு-சென்னை-மாமன்ற-கூட்ட-ஹைலைட்ஸ்</guid>
        <description><![CDATA[ பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை (30.07.2024) மாததுக்கான மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், புதிதாக சென்னை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்,  நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங்கின் இறப்புக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த ம.தி.மு.க, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மத்திய பட்ஜெட்டின் நகலை கிழித்தெரிந்தனர். இதனால் அவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து, புதிய கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்-க்கு கவுன்சிலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். தொடர்ந்து, மேயர் பிரியா சொத்துவரி வசூலிக்கும்போது பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். துணைமேயர் மகேஷ்குமார், `மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் நடைபாதைகள் அமைப்பது, பழுதடைந்த பேருந்து நிழற்குடைகளை சீரமைப்பது, நிழற்குடைகள் அருகே குப்பைத்தொட்டிகள் அமைப்பது, விளம்பரப் பலகைகள் அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, தனியார் நிறுவனங்களுக்கு வரி விதிப்பு செய்வதில் மறுசீராய்வு உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை புதிய கமிஷனரிடம் முன்வைத்தார். புதிதாக கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்அதைத்தொடர்ந்து, கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகள், மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்து பேசினர். குறிப்பாக நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன், `ஈ.சி.ஆரில் உள்ள பல ஹெஸ்ட் ஹவுஸ்களின் உரிமையாளர்கள் தங்கள் சொகுசு பங்களாக்களை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், அந்த பங்களாக்களுக்கு நாம் வீட்டுவரிதான் வசூலிக்கிறோம். அவர்களுக்கு கமர்ஷியல் வரி விதிக்க வேண்டும். அதேபோல, கலா ஷேத்ரா நிர்வாகம் மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும்!&quot; எனக் கேட்டுக்கொண்டார்.  அதேபோல 145-வது வார்டு கவுன்சிலர் சத்தியநாதன் சென்னையில் பெருகிவரும் குற்றச்செயலை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் சென்னை மாநகராட்சி முழுவது சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.மேயர் பிரியா குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் விதிக்கப்படும் அபராதத்தொகை மாடு ஒன்றுக்கு ரூ.5,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே மாடு இரண்டாம் முறை பிடிக்கப்படும் போது அதற்கான அபராதத்தொகை ரூ.15,000  எனவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பிடிபட்ட மூன்றாம் நாள் முதல் பராமரிப்பு செலவாக மாடு ஒன்றுக்கு ரூ.1000 கூடுதலாக உயர்த்தி வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, அமெரிக்காவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கமும்  இணைந்து நடத்திய மூன்று நாள் விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும், அவருக்கு உதவியாக அவரின் உதவியாளரும் சென்று கலந்துகொண்தற்கு செலவிடப்பட்ட விமான பயணச் செலவு தொகை ரூ. 8,68,466 என மாமன்றத் தீர்மானத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயைப் பெருக்கும் நோக்கில், வருவாய்த்துறை தொழில்வரிக்கான விகிதம் அரையாண்டிற்கு 35% வரை உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, ஆறு மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் ரூ.21,001 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆகவும், ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.315-லிருந்து ரூ.430 ஆகவும், ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.690-லிருந்து ரூ.930 ஆக வரியை உயர்த்திட சென்னை மாநகராட்சியில் தீர்மானம் போடப்பட்டது. அதேசமயம், ரூ.60,001 முதல் ரூ.75,000 மற்றும் ரூ.75,001 அதற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் யாருக்குமே தொழில்வரி உயர்த்தப்படவில்லை. எனவே இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.மாமன்றக் கூட்டம் மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான உரிமம் பெறும் கட்டணத்தை சென்னை மாநகராட்சி பன்மடங்கு அதிகரித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, மிக சிறிய வணிகம்(Micro), சிறிய வணிகம்(Small), நடுத்தர வணிகம்(Medium), பெரிய வணிகம்(large) ஆகிய வணிக தன்மைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக,  மிகச் சிறிய வணிக நிறுவனத்துக்கு ரூ.500 ஆக இருந்த தொழில் உரிம கட்டணமானது ரூ.3,500 ஆகவும், சிறிய வணிகத்துக்கு ரூ.7,000 ஆகவும், நடுத்தர வணிகத்துக்கு ரூ.10,000 ஆகவும், பெரிய வணிகத்துக்கு ரூ.15,000 என்ற அளவிலும் பன்மடங்காக தொழில் உரிம கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், சென்னையில் இதுவரை சில நூறுகளில் இருந்த தொழில் உரிமக் கட்டணம் தற்போது பல ஆயிரங்களில் உயர்த்தப்பட்டிருக்கிறது.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/3abd50cc-25fb-4cd2-84c8-1fbd54e26eab/WhatsApp Image 2024-07-30 at 11.22.20 AM (1).jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொழில், வரி, உரிம, கட்டணம், அதிரடி, உயர்வு, மேயரின், அமெரிக்க, பயண, செலவு’, சென்னை, மாமன்ற, கூட்ட, ஹைலைட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>US Elections: `Harris&amp;க்கு சுந்தர் பிச்சை... Trump&amp;க்கு மஸ்க் ஆதரவா?&amp;apos; &amp; பரபரக்கும் குற்றச்சாட்டுகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/us-elections-harris-க்கு-சுந்தர்-பிச்சை-trump-க்கு-மஸ்க்-ஆதரவா-பரபரக்கும்-குற்றச்சாட்டுகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-elections-harris-க்கு-சுந்தர்-பிச்சை-trump-க்கு-மஸ்க்-ஆதரவா-பரபரக்கும்-குற்றச்சாட்டுகள்</guid>
        <description><![CDATA[ இந்த ஆண்டு, நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மறுபக்கம் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோர் களமிறங்குகிறார்கள். ஆரம்பத்தில் ட்ரம்ப் Vs ஜோ பைடன் என்றிருந்த தேர்தல் களம், தற்போது ட்ரம்ப் Vs கமலா ஹாரிஸ் என அனல் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மறைமுகமாக கார்பரேட் நிறுவனங்கள் களத்தில் ஊடுருவுவதாக இரு தரப்பு ஆதரவாளர்களும், சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டிக் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். எலான் மஸ்க் (Elon Musk)இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ட்விட்டர் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று, சுமார் 129 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களைக் கடந்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எலான் மஸ்க், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான சித்திரிக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இத்தனைக்கும் அவர் பகிர்ந்த அந்த வீடியோ, மஸ்க்கின் ட்விட்டர் எக்ஸ் தளத்தின் விதிகளை (உண்மைத்தன்மை உறுதி செய்யப்படாத தகவலைப் பகிர்தல்) மீறும் வகையிலிருந்தது. இத்தகைய வீடியோவை பதிவிட்டதன் மூலம், மஸ்க் தன்னுடைய ஆதரவு, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப்புக்கு என்பதைப் பதிவுசெய்திருக்கிறார்.ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்இதற்கிடையில், அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப் படுகொலை முயற்சி குறித்த கூகுள் தேடலில் ‘auto complete function’ மூலமாக ட்ரம்ப்பின் பெயர் காட்டப்படவில்லை என்றும், `Assassination of …&#039; என்ற தேடலுக்குப் பிறகு, முந்தைய கொலை முயற்சி நிகழ்வுகளான ரோனல்ட் ரீகன், ட்ருமன், ஜான்.எஃப்.கென்னடி போன்றோரின் பெயர்கள் காட்டப்படுகிறது என்ற தகவல் பரவியது. முந்தைய நிகழ்வுகளே காட்டப்படும்போது, தற்போதைய செய்தி காட்டப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இது ட்ரம்ப் ஆதரவாளர்களின் வெறுப்பை இந்தியாவைச் சேர்ந்த கூகுள்  தலைமை அதிகாரி சுந்தர் பிச்சைமீது திருப்பியது. `இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் சூழ்ச்சி இது&#039; எனத் தங்களது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள், ட்ரம்ப் ஆதரவாளர்கள். இந்த நிலையில், “Automatic function செயல்பாட்டில் உள்ள விதிமுறைகள் படி அரசியல் வன்முறைகளுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  சுந்தர் பிச்சை | Sundar Pichaiமேலும், இது மக்களின் தேடலை எளிதாக்குவதற்கு மட்டும்தான். அவர்கள் உள்ளே தகவல் தேடுவதில் எந்த சிக்கலும் இல்லை” என்று கூகுள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும் தங்கள் சிஸ்டம் அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இரு பக்க ஆதரவாளர்களும் இந்த இரு நிகழ்வுகளுக்கும் எதிரான கருத்துகளைப் பகிர்ந்து எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகிறார்கள்…Wayanad Landslide: 93 உடல்கள் மீட்பு, இரண்டாக பிளந்த ஆறு... மண்ணில் புதைந்த பள்ளி - பினராயி வேதனை! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/715b443a-e781-489d-bd5e-1b79dcccb209/JV Cover Pic (66).jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Elections:, Harris-க்கு, சுந்தர், பிச்சை..., Trump-க்கு, மஸ்க், ஆதரவா, பரபரக்கும், குற்றச்சாட்டுகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>`என்னை ராஜினாமா செய்யச் சொல்ல அவர் யார்?&amp;quot; &amp; அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் ஒன்றியக் குழுத் தலைவி</title>
        <link>https://dailytopnewz24.com/என்னை-ராஜினாமா-செய்யச்-சொல்ல-அவர்-யார்-அமைச்சருக்கு-எதிராக-கொதிக்கும்-ஒன்றியக்-குழுத்-தலைவி</link>
        <guid>https://dailytopnewz24.com/என்னை-ராஜினாமா-செய்யச்-சொல்ல-அவர்-யார்-அமைச்சருக்கு-எதிராக-கொதிக்கும்-ஒன்றியக்-குழுத்-தலைவி</guid>
        <description><![CDATA[ &quot;இரண்டு முறை அமைச்சராகவும், மூன்றுமுறை எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர், எந்த ஒரு திட்டத்தையும் இங்கு கொண்டு வந்ததில்லை. அப்படிப்பட்டவர் என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்..&quot; என்று அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக சிங்கம்புணரி ஒன்றியக் குழுத் தலைவி பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரியகருப்பன்சிங்கம்புணரியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து பேசும்போது, &quot;தமிழக அரசு அனைவருக்குமான அரசு, அனைவரையும் சமமாக பாவிக்கின்றது. இந்த ஊராட்சி ஒன்றயத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் தலைவராக இருப்பதால், பழைய கட்டடத்திலேயே செயல்பட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், அப்படி கட்டப்பட்ட புதிய கட்டட திறப்பு விழாவில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பங்கேற்காமல் புறக்கணித்தது வேதனை அளிக்கிறது. ஒருவேளை அவர் தொடர்ந்து இங்கே வராமல் இருக்க உறுதி எடுத்திருப்பதாக கருதுகிறேன்.&quot; என்று பேசிவிட்டுச் சென்றார்.அமைச்சர் சென்றவுடன் அங்கு வந்த ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா பிரபு, செய்தியாளர்களிடம் பேசும்போது, &quot;நான் அ.தி.மு.க என்பதால் இந்த யூனியனுக்கு அரசு நிதி எதுவும்  ஒதுக்காமல் புறக்கணிக்கிறது, அதை வலியுறுத்தி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது, அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இந்த விழாவை நடத்துகிறார்கள். என்னை  ராஜினாமா செய்யச் சொல்லி அமைச்சர் பேசுகிறார். அவரா என்னை தலைவராக்கினார்... அவருக்கு என்ன உரிமை உள்ளது? இரண்டு முறை அமைச்சராகவும் மூன்று முறை எம்.எல்.ஏ-வாகவும் இருந்த அவர், எந்த ஒரு திட்டத்தையும் இங்கு கொண்டு வந்ததில்லை. அப்படிப்பட்டவர் என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார்.பெரியகருப்பன் -திவ்யாமக்கள் வாக்களித்து இப்பதவிக்கு நான் வந்தேன். மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன். சிங்கம்புணரி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்ததாக பில்லில் கையெழுத்து மட்டும்தான் வாங்குகிறார்கள், அந்த நிதியெல்லாம் எங்கே போச்சு என்று தெரியவில்லை. ஆட்சி மாறும்போது காட்சியும் மாறும்&quot; என்றார்.அமைச்சரும், ஒன்றியக் குழுத் தலைவரும் மாறி மாறி குற்றம்சாட்டி பேசி வருவது, சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.Formula 4 Car Race: `தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கிறது திமுக அரசு&#039;- அண்ணாமலை குற்றச்சாட்டு! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/2f5a63fb-9eda-4ea6-94ea-f9c524633a9f/WhatsApp Image 2024-07-30 at 18.26.25.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>என்னை, ராஜினாமா, செய்யச், சொல்ல, அவர், யார், அமைச்சருக்கு, எதிராக, கொதிக்கும், ஒன்றியக், குழுத், தலைவி</media:keywords>
    </item>
    <item>
        <title>``செப்டம்பர் மாதத்துக்குள் கூவம் ஆற்றில் உள்ள கட்டடக் கழிவுகள் அகற்றப்படும்...&amp;apos;&amp;apos; &amp; அமைச்சர் நேரு</title>
        <link>https://dailytopnewz24.com/செப்டம்பர்-மாதத்துக்குள்-கூவம்-ஆற்றில்-உள்ள-கட்டடக்-கழிவுகள்-அகற்றப்படும்-அமைச்சர்-நேரு</link>
        <guid>https://dailytopnewz24.com/செப்டம்பர்-மாதத்துக்குள்-கூவம்-ஆற்றில்-உள்ள-கட்டடக்-கழிவுகள்-அகற்றப்படும்-அமைச்சர்-நேரு</guid>
        <description><![CDATA[ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ``மதுரவாயல்-துறைமுகம் டபுள் டெக்கர் பறக்கும் சாலை திட்டத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகளை கொட்டியுள்ளது. இந்தக் கட்டடக் கழிவுகளை செப்டம்பர் மாதத்துக்குள் அகற்றப்படும். அதேசமயம் மாம்பலம் கால்வாய், ஒட்டேரி நல்லா கல்வாய்களில் உள்ள துளைகளை அடைக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் நேருமூடப்படும் கூவம்... காத்திருக்கும் பெருமழை வெள்ளம்... சென்னையை காப்பாற்றப்போவது யார்?வியாசர்பாடி, கணேஷ்புரம் சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கும் பகுதியாக உள்ளது. ரயில்வே துறையின் பணிகளால் இந்தச் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குகிறது. விரைவில் இது சரிசெய்யப்படும்.சென்னை மாநகரில் 95 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமிருக்கும் பணிகள் 15 நாள்களில் முடிவடைந்துவிடும். கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் 2,500 கோடி மதிப்பீட்டில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதிலும் 80 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமிருக்கும் பணிகள் 8 மாதங்களுக்குள் முடிவடைந்துவிடும். இதில் சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள பணியின் மதிப்பு ரூ.1,000 கோடி. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிமெட்ராஸ் வரலாறு:  “கூவம் ஆற்றில் பயணம் செய்த ரோமாபுரி மன்னர்கள்”| பகுதி-1சென்னையின் மழைநீர் வடிகால் பாதைகள் 20 செ.மீ மழையை தாங்கும் வகையில்தான் உள்ளது. ஆனால், ஒரேநாளில் 40 செ.மீ மழை பொழிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தண்ணீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் பம்புகள் ஆட்களை வைத்து செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு மழையின்போது 7 நாள்களில் மின்சாரமும், குடிநீர் குழாய்களும் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி9,643 பழுதான சாலைப் பணிகள் மீண்டும் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 597 பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இதிலும் 528 சாலை பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும். இதற்காக டெண்டர் எடுத்த நிறுவனங்களை வேலைகளை முடிக்கும் வகையில் வலியுறுத்த இருக்கிறோம். சென்னை மாநகராட்சி போலவே தாம்பரம் மாநகராட்சி பகுதியும் மழைக்கு அதிகம் இலக்காகின்றன. அங்கு, என்ன பிரச்னையுள்ளது என்பது குறித்து தாம்பரம் மாநகராட்சியிடம் கேட்கப்பட்டுள்ளது&quot; என்று தெரிவித்தார். கூவம் நதி வரலாறு: &quot;நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்!&quot;   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/62bef729-19cd-42b6-bd0b-4c2919eb2a15/IMG_7476.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>செப்டம்பர், மாதத்துக்குள், கூவம், ஆற்றில், உள்ள, கட்டடக், கழிவுகள், அகற்றப்படும்..., அமைச்சர், நேரு</media:keywords>
    </item>
    <item>
        <title>Formula 4 Car Race: `தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கிறது திமுக அரசு&amp;apos;&amp; அண்ணாமலை குற்றச்சாட்டு!</title>
        <link>https://dailytopnewz24.com/formula-4-car-race-தொழிலதிபர்களிடம்-மிரட்டிப்-பணம்-பறிக்கிறது-திமுக-அரசு-அண்ணாமலை-குற்றச்சாட்டு</link>
        <guid>https://dailytopnewz24.com/formula-4-car-race-தொழிலதிபர்களிடம்-மிரட்டிப்-பணம்-பறிக்கிறது-திமுக-அரசு-அண்ணாமலை-குற்றச்சாட்டு</guid>
        <description><![CDATA[ கடந்த ஆண்டு டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகளை, மிக்ஜாம் புயல், அதைத் தொடர்ந்து பெய்த கனமழையின் பாதிப்புகள், மீட்புப் பணிகள் காரணமாக ஒத்திவைப்பதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்தப் போட்டியை நடத்த தொழிலதிபர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், தி.மு.க தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.அண்ணாமலை கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய தி.மு.க, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB), F4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழில்முனைவோர்களிடம்  நிதி வசூலிக்க வேண்டும் என்ற பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.இந்த F4 பந்தய நிகழ்ச்சி, கோபாலபுர இளவரசர் உதயநிதி ஸ்டாலினின் கனவுத் திட்டமாகும். கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே ரூ.40 கோடி செலவிட்டுள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலுள்ள சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினின் மோட்டார் பந்தய நிகழ்ச்சிக் கனவுகளை நனவாக்க, நிதி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.உதயநிதி ஸ்டாலின் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், ரூ.25,000 முதல் ரூ.1,00,00,000 வரை வசூல் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி, “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (Racing Promotions Private Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்கும் நிதி வழங்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது.இந்த “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, கோபாலபுர இளவரசரின் நெருங்கிய நண்பரான அகிலேஷ் ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது அல்ல. இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதி அறிக்கைகளை, பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் கடினமாக உழைத்துச் சேர்க்கும் பணத்தை, தி.மு.க அரசு எப்படிக் கொள்ளையடிக்கிறது என்பதைத் தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும். தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைத் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய திமுக நிர்வாகி; கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் நடவடிக்கை!
 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/731ab3cb-858f-464f-8162-d3bc21753e9e/Untitled design (6).png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Formula, Car, Race:, தொழிலதிபர்களிடம், மிரட்டிப், பணம், பறிக்கிறது, திமுக, அரசு-, அண்ணாமலை, குற்றச்சாட்டு</media:keywords>
    </item>
    <item>
        <title>``எதிர்க்கட்சியாக சொன்னீர்களே... ஆட்சிக்கு வந்தவுடன் மறப்பதா?” &amp; போராடும் ஆசிரியர்கள் வேதனை</title>
        <link>https://dailytopnewz24.com/எதிர்க்கட்சியாக-சொன்னீர்களே-ஆட்சிக்கு-வந்தவுடன்-மறப்பதா-போராடும்-ஆசிரியர்கள்-வேதனை</link>
        <guid>https://dailytopnewz24.com/எதிர்க்கட்சியாக-சொன்னீர்களே-ஆட்சிக்கு-வந்தவுடன்-மறப்பதா-போராடும்-ஆசிரியர்கள்-வேதனை</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்), தாங்கள் வலியுறுத்துகிற 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் முற்றுகைப் போராட்டத்தை சென்னை DPI அலுவலகத்தில் நடத்தி வருகின்றனர். இதன், முதல் நாளான நேற்று 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும், இன்று 14 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும், நாளை மீதமுள்ள மாவட்ட ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர். இவ்வாறு முற்றுகைப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த ஆசிரியர்களை அவர்கள் வந்த வாகனத்தை விட்டு இறங்கிய உடனே வலுக்கட்டாயமாக போலீஸார் தங்களின் வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர்.         முற்றுகைப் போராட்டம் தொடர்பாக நம்மிடம் பேசிய டிக்டோஜாக் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர், ``கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, இதே DPI அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். அதனைத் தொடர்ந்து முதலில் இயக்குநர் மட்டத்திலும், இரண்டாவதாக செயலாளர் அளவிலும், மூன்றாவதாக அமைச்சர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடத்தி 12 நிதிசாரா நிர்வாக கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதாக எங்களின் மேடையிலேயே 2 இயக்குநர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த 12 கோரிக்கைகள் இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய ஆசிரியர், `ஆசிரியர்களாகிய நாங்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ கொண்டு வந்துள்ளது. இதனால் பெண் ஆசிரியைகளின் பதவி  உயர்வு பெருமளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது.  தங்களின் குடும்பத்தை விட்டு பெண் ஆசிரியைகள் வேறு மாவட்டத்திற்கு  சென்று பணியாற்றுவது மிகவும் சிரமம்’ என்றும் தெரிவித்தார்.மேலும் நம்மிடம் பேசிய வேறு ஆசிரியர்கள் சிலர், `தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஒருவரை திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இடமாற்றும் நிலை ஏற்படும்போது வட்டார மொழி வேறுபடுவதால், மாணவர்களுக்கு பாடத்தை, பேச்சைப் புரிந்துக்கொள் வதில் பெரும் சிரமம் ஏற்படும் என்றவர்கள், 10 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே இந்த அரசாணையை ஆதரிப்பதாகவும், 90 சதவீத ஆசிரியர்கள் இதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்கள்.மேலும் கொரோனா பெருந்தொற்றினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, தற்போது முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை (வருடத்திற்கு 15 நாட்களுக்கான ஊதியம்) மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறியவர்கள், `நாங்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிற பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர  வேண்டும். திமுக எதிர்கட்சியாக இருந்தப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டார்கள். ஆனால், அதை  நம்பி வாக்களித்த எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள்.  NHIS சிகிச்சை திட்டத்தின் மூலம் எங்களின் ஊதியத்திலிருந்து மாதம் தோறும் 300 ரூபாயை பிடித்துக்கொள்கிறது இந்த அரசு. இந்த திட்டத்தின்படி கட்டணமில்லா சிகிச்சையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள். மேலும் இதற்கு முன்பு இருந்த கற்றலின் இனிமை திட்டம், செயல்வழி கற்றல் ஆகிய அனைத்தும் கிராமத்தில் உள்ள களச் சூழுலைப் பொறுத்து  அமையவில்லை. ஆசிரியர்களுடைய கருத்துக்களை கேட்டும் உருவாக்கப்படவில்லை.  பாடப்புத்தகம், ஆசிரியர்களுக்கன கையேடு, மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகம்  அகியவற்றினால் மாணவர்களுக்கு முழுமையான பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை . EMIS போன்ற பல்வேறு நிர்வாகப் பணிளை ஆசிரியர்கள் மேற்கொள்வதால் மாணவர்களின் செயல்பாட்டை மதிப்பீடு  செய்யக்கூட ஆசிரியர்களால் இயலவில்லை என்றனர்.ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கையாக உள்ளது. அரசின் நடவடிக்கைகளால் கல்வி கற்பிக்கும் பணியில் ஆசிரியர்களால்  கவனம் செலுத்த முடியாமல் போனால், மாணவர்களுக்கு மட்டுமல்ல நம் எதிர்காலத்துக்கே கேடு விளைவிக்கும்!. அரசு இதனை கருத்தில் கொள்ளுமா?! - சி.ஶ்ரீகாந்த் (மாணவப் பத்திரிகையாளர்) Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/9b3781c1-35e6-40e8-9a94-83f4d82d85b1/WhatsApp Image 2024-07-30 at 16.07.49.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 31 Jul 2024 10:06:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எதிர்க்கட்சியாக, சொன்னீர்களே..., ஆட்சிக்கு, வந்தவுடன், மறப்பதா”, போராடும், ஆசிரியர்கள், வேதனை</media:keywords>
    </item>
    <item>
        <title>காவிரி நீர் விவகாரம்: தமிழ்நாடு அரசின் செயல்பாடு போதுமானதா?!</title>
        <link>https://dailytopnewz24.com/காவிரி-நீர்-விவகாரம்-தமிழ்நாடு-அரசின்-செயல்பாடு-போதுமானதா</link>
        <guid>https://dailytopnewz24.com/காவிரி-நீர்-விவகாரம்-தமிழ்நாடு-அரசின்-செயல்பாடு-போதுமானதா</guid>
        <description><![CDATA[ `காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டபடியெல்லாம் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொடுக்க முடியாது&#039; என கர்நாடக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில், அதற்கு எதிராக, `கர்நாடக அரசு நீர்தர மறுத்தால் சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்&#039; என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டிய அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் காவிரி நீர் ஒழுங்காற்று குழு, `தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 1 டி.எம்.சி நீரை விடுவிக்க வேண்டும்&#039; என உத்தரவிட்டிருந்த நிலையில் அதை ஏற்காமல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, `தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து 1 டி.எம்.சி நீர் தரமுடியாது;  வேண்டுமானால் நாளொன்றுக்கு 8,000 கன அடி நீர்  திறந்துவிடலாம்&#039; எனக் கூறியிருந்தார். இது தமிழக மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு தமிழக விவசாய அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்திவருகின்றன.இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளின் சட்டமன்றத் தலைவர்களும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். இதையடுத்து உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது&quot; எனத் தெரிவித்தார்.அதையடுத்து, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை 3 தீர்மானங்களாக பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.பி.ஆர் பாண்டியன் இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டபோது, ``காவிரி விவகாரத்தில் கடந்த ஆண்டுவரை, `காவிரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதமுடியாது, ப்ரோட்டோகால் இல்லை!&#039; எனக்கூறி தட்டிக்கழித்து வந்த தமிழ்நாடு அரசு இந்த முறை காவிரி மேலாண்மை ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறது. ஆணையத்திடம் முறையிடாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தையே நாடிவந்த தமிழ்நாடு அரசு இந்த முறை ஆணையத்திடமும் முறையிட்டிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில்  கர்நாடக அரசோ, ஆணையமோ தண்ணீர் பெற்றுத்தர மறுத்தால் அவர்கள்மீது வழக்குத் தொடர்வோம் என்றும் கூறியிருக்கிறது. ஆக, தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பையும், தீர்மானத்தை வரவேற்கிறோம். அதன்படியே நாங்கள் அறிவித்த முழு கடையடைப்பு போராட்டத்தையும் வாபஸ் பெற்றிருக்கிறோம். அதேசமயம் இந்த நடவடிக்கைகளை திருப்தி என்றெல்லாம் சொல்ல முடியாது. கர்நாடக அரசின் தீர்மானத்துக்கு ஓர் எதிர்வினையாகவே கருத முடியும்!&#039; என்றார்.`தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்த உங்களின் கருத்துகளை கமெண்டில் தெரிவிக்கலாம்..!’Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/1c2efe8c-ef16-4f2f-8306-7cda6c65a20b/GSmFHfoacAAxzh3.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காவிரி, நீர், விவகாரம்:, தமிழ்நாடு, அரசின், செயல்பாடு, போதுமானதா</media:keywords>
    </item>
    <item>
        <title>``உயிர்தியாகம் செய்ததில் பெருமைதான்; ஆனால்..!&amp;quot; &amp; வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குறித்து தாய் உருக்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/உயிர்தியாகம்-செய்ததில்-பெருமைதான்-ஆனால்-வீரமரணம்-அடைந்த-ராணுவ-வீரர்-குறித்து-தாய்-உருக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/உயிர்தியாகம்-செய்ததில்-பெருமைதான்-ஆனால்-வீரமரணம்-அடைந்த-ராணுவ-வீரர்-குறித்து-தாய்-உருக்கம்</guid>
        <description><![CDATA[ ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் நேற்று வீரமரணமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில், ராணுவ வீரர்களான பிரிஜேஷ் தாபா, நாயக் டி ராஜேஷ், பிஜேந்திரா, அஜய் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்த தன் மகன் ராணுவ வீரரான பிரிஜேஷ் தாபா குறித்து அவரின் தாய் நிலிமா தாபா செய்தியாளர்களிடம் உருக்கமாக பேசியுள்ளார். நிலிமா தாபா அப்போது,``என் மகன் மிகவும் ஒழுக்கமானவர். அவர் ராணுவத்தில் சேர விரும்பியபோது, ராணுவ வாழ்க்கை மிகவும் கடினமானது என கூறியிருந்தோம். அவரின் தந்தையின் வாழ்க்கையையும் பார்த்திருக்கிறார். ஆனாலும் சிறுவயதிலிருந்தே தந்தையின் ராணுவ உடையை அணிந்துகொண்டு சுற்றித் திரிவார். இன்ஜினியரிங் முடித்த பிறகும் அவரின் தந்தையைப் போலவே ராணுவத்தில் இணைந்து சேவையாற்றவே விரும்பினார். முதல் முயற்சி தேர்விலேயே தேர்ச்சி பெற்று ராணுவத்தில் சேர்ந்தார்.என் மகன் நாட்டுக்காக ஏதோ ஒன்று செய்திருக்கிறான் என்ற பெருமை இருக்கிறது. அதேநேரம் அவர் இப்போது இல்லை என்ற உண்மையும் வலிக்கிறது. இந்த தாக்குதல்களுக்கு அரசு பதிலளிக்கும் என நம்புகிறேன்&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, துயரத்தின் இந்த நேரத்தில் உயிரிழந்த குடும்பத்தினருடன் நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.ராஜ்நாத் சிங்பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகின்றன. ஜம்மு-கஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க ராணுவ வீரர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்கிறது&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 32 மாதங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 48 ராணுவ வீரர்கள் மரணமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88ராணுவத் தளபதிக்குப் பதவி நீட்டிப்பு... துறைச் செயலாளர்கள் மாற்றம்...  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/5dbbc1f7-a6ae-4105-9e90-60f2387891f9/Brijesh Thapa" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உயிர்தியாகம், செய்ததில், பெருமைதான், ஆனால்.., வீரமரணம், அடைந்த, ராணுவ, வீரர், குறித்து, தாய், உருக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>மாநிலங்களவையில் குறைந்த என்.டி.ஏ பலம்... சிக்கலில் பாஜக! &amp; கைகொடுக்குமா அதிமுக?!</title>
        <link>https://dailytopnewz24.com/மாநிலங்களவையில்-குறைந்த-என்டிஏ-பலம்-சிக்கலில்-பாஜக-கைகொடுக்குமா-அதிமுக</link>
        <guid>https://dailytopnewz24.com/மாநிலங்களவையில்-குறைந்த-என்டிஏ-பலம்-சிக்கலில்-பாஜக-கைகொடுக்குமா-அதிமுக</guid>
        <description><![CDATA[ 17-வது மக்களவையில் 303 எம்.பி-க்களுடன் அறுதிப்பெரும்பான்மை கொண்ட அரசாக மத்தியில் விளங்கிய பா.ஜ.க அரசு, 18-வது மக்களவைத் தேர்தலில் 63 இடங்களை இழந்த காரணத்தால், இப்போது 240 எம்.பி-க்களையே பெற்றிருக்கிறது. மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர்இந்த நிலையில், மாநிலங்களவையிலும் பா.ஜ.க-வின் பலம் குறைந்திருக்கிறது. மாநிலங்களவையின் மொத்த இடங்கள் 245. இதில், 12 பேர் நியமன உறுப்பினர்கள். தற்போது, மாநிலங்களவையில் 226 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில், பா.ஜ.க-வுக்கு 86 உறுப்பினர்களும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 101 உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.மாநிலங்களவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பா.ஜ.க-வின் பலம் 90-க்கும் கீழ் சரிந்திருக்கிறது. பா.ஜ.க-வுக்கு அடுத்த நிலையில் காங்கிரஸுக்கு 26 எம்.பி-க்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்.பி-க்களும், ஆம் ஆத்மிக்கு 10 எம்.பி-க்களும் இருக்கிறார்கள். பிரதமர் மோடி ‘இந்தியா’ கூட்டணிக்கு 87 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். தற்போது 19 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதில், மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த 10 பேர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பிறகு மாநிலங்களவை எம்.பி பதவியை கேசவ ராவ் ராஜினாமா செய்ததாலும் 11 இடங்கள் காலியாகின.ராம் ஷாகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி, ராகேஷ் சின்ஹா ஆகியோரின் நான்கு நியமன எம்.பி-க்களின் பதவிக்காலம் ஜூலை 13-ம் தேதி முடிவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றம் இல்லாத காரணத்தால், அதற்கான நான்கு எம்.பி இடங்கள் காலியாக இருக்கின்றன. காலியாக இருக்கும் 11 இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவிருக்கிறது. நவீன் பட்நாயக்தற்போது, மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பா.ஜ.க-வின் பலம் 86 ஆகக் குறைந்திருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 101 ஆக இருக்கிறது. இந்த நிலையில், மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் பா.ஜ.க-வுக்கு சிக்கல் ஏற்படும்.   இதற்கு முன்பு, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதை மோடி அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், இந்த முறை அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவு  என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.எடப்பாடி பழனிசாமிகாரணம், ஒன்பது மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம், எதிர்க்கட்சியாக செயல்படப்போவதாக அறிவித்துவிட்டது. ஒடிசா மாநில தேர்தலில் பாஜக நவீன் பட்நாயக்கை மிக கடுமையாக விமர்சித்து ஆட்சியை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.  நவீன் பட்நாயக் போல ஜெகன் மோகன் ரெட்டி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர், பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர் போலக் காட்டிக்கொண்டாலும், ‘இந்தியா’ கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது போலவும் செயல்படுகிறார். நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகனின் எதிர் அணியில் பாஜக சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆந்திராவில்  ஆளும் தெலுங்கு தேசம் கூட்டனியில் பாஜக இருப்பதால், எதிர்வரிசையில் இருக்கும் ஜெகனின் ஆதரவு பாஜகவுக்கு கிட்டுமா என்பதும் சந்தேகமே.  13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்... இந்தியா கூட்டணி ‘ஆதிக்கம்’ சொல்லும் செய்தி என்ன?!நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்., பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்குமா என்பது தெரியவில்லை. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத்துறையின் பிடியில் இருக்கிறார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு, இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.மோடி - ஜெகன்மோகன் ரெட்டிஇந்த நிலையில், பி.ஆர்.எஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், கே.சி.ஆரின் மகனுமான கே.டி.ராமராவ் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவர்களுக்குள் ஏதாவது மறைமுக உடன்பாடு ஏற்பட்டால், பி.ஆர்.எஸ் ஆதரவு பா.ஜ.க-வுக்கு கிடைக்கலாம். அதேபோல, மாநிலங்களவையில் அ.தி.மு.க-வுக்கு மூன்று எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இப்போது, மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த நிர்வாகிகள் சிலர் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்திவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். சில மசோதாக்களுக்கு கிடைக்கலாம். சில மசோதாக்களுக்கு கிடைக்காமல் போகலாம் என்ற நிலை தான் உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் பாஜக, மாநிலங்களவையில் தன் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் இடம் பெறாத கட்சிகள் என்ன முடிவெடுக்க போகிறது என்பதில் தான் உள்ளது பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்கான பதில்.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/f8013148-a6f3-438b-b5a0-818c6e9044fc/modi rajya.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாநிலங்களவையில், குறைந்த, என்.டி.ஏ, பலம்..., சிக்கலில், பாஜக, கைகொடுக்குமா, அதிமுக</media:keywords>
    </item>
    <item>
        <title>உயர்த்தப்பட்ட மின்கட்டணம்... `விக்கிரவாண்டி தேர்தல் பரிசு’ &amp;  கொதிக்கும் எதிர்க்கட்சிகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/உயர்த்தப்பட்ட-மின்கட்டணம்-விக்கிரவாண்டி-தேர்தல்-பரிசு-கொதிக்கும்-எதிர்க்கட்சிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/உயர்த்தப்பட்ட-மின்கட்டணம்-விக்கிரவாண்டி-தேர்தல்-பரிசு-கொதிக்கும்-எதிர்க்கட்சிகள்</guid>
        <description><![CDATA[ தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் 2022 செப்டம்பரில், 2023 ஜூலையில் என மின்கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான் தற்போது 4.83 சதவீத அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் வீடுகளுக்கான மின் கட்டணம் ரூ.11.25 காசுகளில் இருந்து ரூ.11.80 காசுகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.மின்கட்டணம் வணிக பயன்பாட்டை பொறுத்தவரையில் 50 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் ரூ. 9.70 காசுகளில் இருந்து ரூ.10.15 காசுகளாகவும், குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் இதற்கு தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &quot;கடந்த 2011-12 ஆண்டில் ரூ.18,957 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.96,712 கோடி மேலும் அதிகரித்து, 31.03.2021 வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.இதன் விளைவாக, 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-22) வரை ரூ.1,59,823 கோடியாக மாறியது. இதன் விளைவாக, கடந்த 2011-12-ம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259% அதிகரித்து 2020-21-ம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்தது. இவ்வாறு அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னார், அதிகமான மின்கட்டண உயர்வினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது.ஸ்டாலின்ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெறுவதற்காக, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும். இந்த வகையில், 2022-23 நிதி ஆண்டிற்கான மின் கட்டண உயர்வானது. 01.04.2022 க்கு மாறாக 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின் கட்டண வீத ஆணையின் படி கடந்த 01.07.2023 முதல் நுகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில், அனைத்து இணைப்புகளுக்கும் உயர்த்தப்பட்ட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது.ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான ரௌடி திருவேங்கடம் என்கவுன்ட்டர்; `சந்தேகம்&#039; கிளப்பும் கட்சிகள்!வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வும் முழுவதுமாக இந்த அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும். தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே மின் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது&quot; என தெரிவிக்கப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிசாமிஇந்நிலையில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, &quot;மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை, சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள். உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்&quot; என கொதித்துள்ளார். அன்புமணி ராமதாஸ், ``மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது, என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பாகும்.ஜூலை 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் இந்த மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு தி.மு.க அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு. மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க போராட்டம் நடத்தும்&quot; என தெர ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-07/b85ab0a3-29fe-47ff-b0d5-1ff3df63d41d/1653784281_Electricity_bills_Sri_Lanka_L.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உயர்த்தப்பட்ட, மின்கட்டணம்..., விக்கிரவாண்டி, தேர்தல், பரிசு’, கொதிக்கும், எதிர்க்கட்சிகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>நெல்லையில் பிரமாண்டமாக உருவாகி வரும் &amp;apos;பொருநை&amp;apos; அருங்காட்சியகம் &amp; எக்ஸ்க்ளூஸிவ் ஸ்பாட் விசிட் படங்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/நெல்லையில்-பிரமாண்டமாக-உருவாகி-வரும்-பொருநை-அருங்காட்சியகம்-எக்ஸ்க்ளூஸிவ்-ஸ்பாட்-விசிட்-படங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/நெல்லையில்-பிரமாண்டமாக-உருவாகி-வரும்-பொருநை-அருங்காட்சியகம்-எக்ஸ்க்ளூஸிவ்-ஸ்பாட்-விசிட்-படங்கள்</guid>
        <description><![CDATA[  &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் &#039;பொருநை&#039; அருங்காட்சியகம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/b77e8084-e227-4709-aa59-4f40b8036258/perunai.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நெல்லையில், பிரமாண்டமாக, உருவாகி, வரும், பொருநை, அருங்காட்சியகம், எக்ஸ்க்ளூஸிவ், ஸ்பாட், விசிட், படங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்ரீவில்லிபுத்தூர்: `பாலியல் குற்றத்துக்கு 20 ஆண்டு; பண மோசடிக்கு 26 ஆண்டு&amp;apos; &amp; பரபரத்த நீதிமன்றங்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்ரீவில்லிபுத்தூர்-பாலியல்-குற்றத்துக்கு-20-ஆண்டு-பண-மோசடிக்கு-26-ஆண்டு-பரபரத்த-நீதிமன்றங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்ரீவில்லிபுத்தூர்-பாலியல்-குற்றத்துக்கு-20-ஆண்டு-பண-மோசடிக்கு-26-ஆண்டு-பரபரத்த-நீதிமன்றங்கள்</guid>
        <description><![CDATA[ பண மோசடி வழக்கில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு தலா 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த பரபரப்பு தீர்ப்பு குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், &quot;கடந்த 2018ம் ஆண்டு, விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்சி நடத்திவந்தவர் சேது என்ற சேதுராமன் (50). இவரிடம், கற்பகம் எனும் பெண் வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில், வெளிநாட்டில் வேலைசெய்ய விரும்பும் படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு எனும் பெயரில் விளம்பரம் செய்துள்ளார்.இதை நம்பி விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், சேதுராமனை அவரின் அலுவலகத்துக்கு சென்று சந்தித்துள்ளார். அப்போது, பேசிய சேதுராமன், &#039;உங்கள் விருப்பப்படியே வெளிநாட்டில் வேலைவாங்கி தருகிறோம். ஆனால் விசா, நேர்முகத்தேர்வு  போன்ற அடுத்தடுத்த முயற்சிகளுக்கு முன்பணம் கட்டவேண்டும்&#039; எனக் கூறியுள்ளார். சேதுராமனின் நயமான பேச்சை நம்பிய கிருஷ்ணமூர்த்தியும், அவர் கேட்டபடி முன்பணம் கொடுத்துள்ளார். இதேப்போல விருதுநகர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 13 நபர்களிடம் வெளிநாட்டு வேலை ஆசைக்காகட்டி அவரவர் சக்திக்கு ஏற்றார்போல 20,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பல லட்சங்களை சேதுராமன் முன்பணமாக பெற்றுள்ளார். ஆனால், தான் உறுதி அளித்தபடி யாருக்கும் எந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அவர் பெற்றுத்தரவில்லை.நீதிமன்றம்சொன்னபடி வேலை பெற்றுத்தராமல் சேதுராமன் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகம் அடைந்த நபர்கள், அவரை சந்தித்து தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்த சேதுராமன், அதன்பிறகு தலைமறைவானார். இதையடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சேதுராமன் பணமோசடி செய்தது குறித்து புகார் அளித்தனர். இந்தபுகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சேதுராமனையும், அவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த கற்பகம் என்ற பெண்ணையும் கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விருதுநகர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சேதுராமன், கற்பகம் ஆகிய இருவருக்கும் தலா 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் குமார் ஆஜராகி வாதாடினார்&quot; என்றனர்.விஜிஇதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற விரைவு மகிளா கோர்ட்டில் பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், &quot;விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புல்லூர் காரியாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜய் என்ற விஜி (26). இவர் கடந்த 2022ம் ஆண்டில், 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து சிறுமியின் தாய், காரியாபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விஜி கைதுசெய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜய் என்ற விஜியைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜராகி வாதாடினார்&quot; என்றனர்.நிர்மலா தேவி: `மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை&#039; - நீதிமன்றம் தீர்ப்பு! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/6bec86c8-3bee-4303-b18e-973f8d7ef215/IMG_20231202_195549.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்ரீவில்லிபுத்தூர்:, பாலியல், குற்றத்துக்கு, ஆண்டு, பண, மோசடிக்கு, ஆண்டு, பரபரத்த, நீதிமன்றங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>காவிரி விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டமும்... 3 முக்கிய தீர்மானங்களும்!</title>
        <link>https://dailytopnewz24.com/காவிரி-விவகாரம்-ஸ்டாலின்-தலைமையில்-நடந்த-அனைத்துக்-கட்சி-கூட்டமும்-3-முக்கிய-தீர்மானங்களும்</link>
        <guid>https://dailytopnewz24.com/காவிரி-விவகாரம்-ஸ்டாலின்-தலைமையில்-நடந்த-அனைத்துக்-கட்சி-கூட்டமும்-3-முக்கிய-தீர்மானங்களும்</guid>
        <description><![CDATA[ காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவின்படி, ஜூலை 12 முதல் 31 வரை தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் திறந்துவிடப்பட வேண்டிய ஒரு டி.எம்.சி காவிரி நீரை கர்நாடக காங்கிரஸ் அரசு முடியாது என மறுத்துவருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு தி.மு.க அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடத்தியது.காவிரி விவகாரம்தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக்கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள்.தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடித்தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது&quot; என்று கூறினார். முதல்வர் ஸ்டாலின்அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்த முதல்வர் ஸ்டாலின், ``காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.காவிரி விவகாரம் - அனைத்துக் கட்சி கூட்டம்காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின் உச்ச நீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும்&quot; என்று ஸ்டாலின் தெரிவித்தார்.`இதென்ன தமிழ்நாடா, இல்லை உத்தரப்பிரதேசமா?&#039; - நா.த.க நிர்வாகி படுகொலையில் சீமான் கேள்வி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/31df3bdd-c916-4eab-a411-32cdde9f1c82/GSmM0Y2bIAQcERt (1).jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காவிரி, விவகாரம்:, ஸ்டாலின், தலைமையில், நடந்த, அனைத்துக், கட்சி, கூட்டமும்..., முக்கிய, தீர்மானங்களும்</media:keywords>
    </item>
    <item>
        <title>`வைத்திலிங்கம் அதிமுக&amp;வுக்கு தேவையில்லை..!&amp;apos; &amp; எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்ட தஞ்சை நிர்வாகிகள்?</title>
        <link>https://dailytopnewz24.com/வைத்திலிங்கம்-அதிமுக-வுக்கு-தேவையில்லை-எடப்பாடி-பழனிசாமியிடம்-முறையிட்ட-தஞ்சை-நிர்வாகிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/வைத்திலிங்கம்-அதிமுக-வுக்கு-தேவையில்லை-எடப்பாடி-பழனிசாமியிடம்-முறையிட்ட-தஞ்சை-நிர்வாகிகள்</guid>
        <description><![CDATA[ அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்படுவதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சேகர், கோவிந்தராஜ், ரெத்தினசாமி, மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய நிர்வாகிகள் சிலர், ``வைத்திலிங்கம் மீண்டும் கட்சியில் சேர இருப்பதாக பேசப்படுகிறது. அவரை கட்சியில் சேர்க்க கூடாது. அவர் கட்சிக்கு தேவையில்லை&quot; என்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக ஆலோசனை கூட்டத்தில்  தஞ்சை நிர்வாகிகள்இது குறித்து உள்விவரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், ``ஓ.பி.எஸ் அணியில் வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இருவருக்கும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அது இப்போது வரை தொடர்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் வைத்திலிங்கம் மீண்டும் அ.தி.மு.க-வில் சேர இருப்பதாக டெல்டா அரசியலில் தகவல்கள் சிறகடிக்கிறது. அதற்கேற்றார் போல், `ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, விரைவில் சுபம் உண்டாகும்’ என வைத்திலிங்கம் மீண்டும் கட்சியில் சேர்வது போன்ற தொனியில் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் தஞ்சாவூர் நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் அரசியல் ஆர்வலர்களால் கவனிக்கப்பட்டது. வைத்திலிங்கத்துடன் நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் சிலர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒற்றைத்தலைமை பிரச்னைக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறினர். அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமியின் கைக்கு சென்றதும் வைத்திலிங்கம் ஆதரவாளர்களாக அறியபட்ட  நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முகாமிற்கு சென்றனர். வைத்திலிங்கத்தை சோழமண்ட தளபதி என அழைத்தவர்கள், அதன் பின்னர் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளரான ஆர்.காமராஜை சோழமண்டல தளபதி என அழைக்கத்தொடங்கினர்.  தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்இந்நிலையில் அ.தி.மு.க-வில் மீண்டும் வைத்திலிங்கம் என்ற பேச்சுகள் பேசு பொருளாகியிருக்கின்றன. வைத்திலிங்கத்தை எதிர்த்து கொண்டு சென்றவர்கள் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கடந்த 12ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும் வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்க்க கூடாது என்றதாக சொல்லபடுகிறது. குறிப்பாக மாநகரச் செயலாளர் சரவணன், வைத்திலிங்கம் குறித்து வெளிப்படையாக தெரிவித்த கருத்துகள் அனலை கூட்டியுள்ளன.`வைத்திலிங்கம் கட்சியில் சேரப்போவதாக பேசப்படுகிறது. கடந்த காலங்களில் கட்சியில் நடந்த பல்வேறு தவறுகளுக்கு வைத்திலிங்கம்தான் காரணம். 2021 தேர்தலில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். ஆனால் தான் போட்டியிட்ட ஒரத்தநாட்டை தவிர வேறு எந்த தொகுதியின் வெற்றிக்கும் அவர் மெனக்கெடாததால் கட்சி தோல்வியடைந்தது. இரட்டைத்தலைமை இருந்த போது காழ்ப்புணர்ச்சியில் பலரை  கட்சியிலிருந்து நீக்கினார். இது குறித்து அப்போது தலைமையிடம் கேட்டபோது, ஓ.பி.எஸ் மூலமாக நீக்கியுள்ளதாக தெரிவித்தார்கள், அப்பவே நான், கட்சிக்கு ஒற்றைத்தலைமை தான் நல்லது என்றேன். எதிரிகள் ஒருபக்கம், துரோகிகள் ஒரு பக்கம் இருந்தும் 75 சீட் வெற்றி பெற்றதற்கு பொதுச்செயலாளர் பிரசாரமும், வியூகமும் தான் காரணம்.வைத்திலிங்கம்2026 தேர்தலிலும் இது போல் செயல்பட வேண்டும். வைத்திலிங்கத்தின் சொந்த ஊரில் அவரால் ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தன்னை ஆளுமையாக காட்டிக்கொள்கிற அவருக்கு செல்வாக்கு இல்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டத்தை காட்டுவார் என நம்பக் கூடாது. வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்ப்பது தேவையில்லாதது, அவர் கட்சிக்கு தேவையில்லை&#039; என  சிலர் தங்களின் கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். மற்றொரு தரப்பினரோ, வைத்திலிங்கம் கட்சியில் சேருவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, `வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. கட்சி அலுவலகத்தை சேதப்படுத்துவதற்கு மூளையாக செயல்பட்ட அவரை கட்சியில் சேர்ப்பதற்கான எண்ணம் இல்லை. தொண்டர்கள் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படும் நான், அவர்கள் கருத்தை கேட்டு தான் எதுவாக இருந்தாலும் செய்வேன்&#039; என பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வைத்திலிங்கம்வைத்திலிங்கம் தரப்பினரிடம் இது குறித்து பேசியபோது, ``மா.சேகர், ராஜமாணிக்கம் சரவணன் போன்றவர்கள் வைத்திலிங்கம் கட்சிக்கு தேவையில்லை என பேசியுள்ளனர். வைத்திலிங்கம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் அவர், அவர்களை ஓரம்கட்டுவார் என்ற எண்ணத்தில் கட்சி வலுவடையும் என்பதை பார்க்காமல் தனிப்பட்ட சுயநலத்திற்காக தங்களுடைய பதவிக்காக இது போல் பேசுகின்றனர்.&quot; என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/8260750f-9163-4b3c-b9ef-18b39354e69e/c91e10f9-9a4c-466a-9e6b-26523bc7d7a1.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வைத்திலிங்கம், அதிமுக-வுக்கு, தேவையில்லை.., எடப்பாடி, பழனிசாமியிடம், முறையிட்ட, தஞ்சை, நிர்வாகிகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>`அரசியலமைப்பு படுகொலை தினம்‘ &amp; எமர்ஜென்சியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் பாஜக பிளான்தான் என்ன?!</title>
        <link>https://dailytopnewz24.com/அரசியலமைப்பு-படுகொலை-தினம்-எமர்ஜென்சியை-நினைவூட்டிக்கொண்டே-இருக்கும்-பாஜக-பிளான்தான்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/அரசியலமைப்பு-படுகொலை-தினம்-எமர்ஜென்சியை-நினைவூட்டிக்கொண்டே-இருக்கும்-பாஜக-பிளான்தான்-என்ன</guid>
        <description><![CDATA[ இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவசர நிலைப் பிரகடனம் (எமர்ஜென்சி) செய்யப்பட்ட ஜூலை 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ (சம்விதான் ஹத்யா திவாஸ்) என்று அனுசரிப்பதென்று மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்பாணைமத்திய அரசின் அரசிதழில் இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணையில், ‘1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது, அரசால் அதிகார அத்துமீறல்களும், இந்திய மக்களுக்கு எதிராக கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.மேலும், ‘அரசியலமைப்பு மீதும், ஜனநாயகத்தின் மீதும் உறுதியான நம்பிக்கையை இந்திய மக்கள் வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில், அதிகார அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கு எதிராகப் போராடியவர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாக இந்திய அரசு அறிவித்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்திய மக்கள் இத்தகைய அதிகார அத்துமீறல்களை எந்த வடிவத்திலும் ஆதரிக்கக்கூடாது என்று உறுதியேற்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமித் ஷாமத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை தனது எக்ஸ் தள பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டிருக்கிறார். அதில், ‘1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக அவசரநிலையைப் பிரகடனம் செய்தார். இதன் மூலமாக, ஜனநாயகத்தின் ஆன்மாவை அவர் நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் ஒடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாகக் கடைபிடிப்பதென்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.‘அரசியலமைப்புப் படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வோர் இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க உதவும். காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள் அந்தக் கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்’ என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.பிரதமர் மோடி பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எமர்ஜென்சியை இதுவரை விமர்சித்துதான் வந்தனர். இப்போது, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்று இந்திய அரசே அனுசரிக்கும் என்று அறிவித்துவிட்டார்கள்.  இதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.‘மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க-வின் ஆட்சியே எமர்ஜென்சி காலம்தான்’ என்று காங்கிரஸ் தலைவர்கள் சாடி வருகிறார்கள். எமர்ஜென்சியை பா.ஜ.க-வினர் எப்போதுமே விமர்சித்துவந்திருக்கிறார்கள் என்றாலும், இப்போது அந்த விவகாரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதில், ‘இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, மனுஸ்மிருதியை நாட்டின் அரசியல் சட்டமாகக் கொண்டுவர பா.ஜ.க முயல்கிறது’ என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரசாரம், இப்போது எமர்ஜென்சி விவகாரத்தை பா.ஜ.க பெரிதாக்குவதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அரசியல் சாசனத்தை மாற்றிவிடுவார்கள்’ என்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார். தி.மு.க., இடதுசாரிகள், வி.சி.க உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தில் எழுப்பின. ஆகையால், இந்திய மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு, அரசியல் சாசனம் குறித்து விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.    13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்... இந்தியா கூட்டணி ‘ஆதிக்கம்’ சொல்லும் செய்தி என்ன?!அதைத் தொடர்ந்து எமர்ஜென்சி விவகாரத்தை பா.ஜ.க எழுப்பியது. இந்திரா காந்தியால் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது, அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டது என்று என்று பா.ஜ.க தலைவர்கள் பேசினர்.அதற்கு, ‘எமர்ஜென்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அவ்வளவுதான். ஆனால், பத்தாண்டு கால மோடி ஆட்சியில் அரசை விமர்சித்த பேராசிரியர்களும், எழுத்தாளர்களும, வழக்கறிஞர்களும், செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் உபா போன்ற கொடூரமான சட்டங்களின் கீழ் சிறையில் கொடுமைக்கப்படுத்தப்பட்டார்கள். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. இது எமர்ஜென்சியைவிட கொடுமையானது’ என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுக்கத் தொடங்கின.மோடிஇந்த நிலையில்தான், ‘எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் திசைதிருப்பும் நோக்கத்துடன், 50 ஆண்டுகளுக்கு முந்தைய எமர்ஜென்சியை இப்போது மிகப்பெரிய விவகாரமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/d14c2f4d-66cf-4134-b359-8dfd349975f7/GridArt_20240712_174748687.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அரசியலமைப்பு, படுகொலை, தினம்‘, எமர்ஜென்சியை, நினைவூட்டிக்கொண்டே, இருக்கும், பாஜக, பிளான்தான், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஓ.பி.எஸ்ஸுக்கு வாய்ப்பே இல்லை... சசிகலாவுக்கு(?)’ &amp; எடப்பாடி முன்னிலையில் பரபரத்த எம்.ஜி.ஆர் மாளிகை</title>
        <link>https://dailytopnewz24.com/ஓபிஎஸ்ஸுக்கு-வாய்ப்பே-இல்லை-சசிகலாவுக்கு-எடப்பாடி-முன்னிலையில்-பரபரத்த-எம்ஜிஆர்-மாளிகை</link>
        <guid>https://dailytopnewz24.com/ஓபிஎஸ்ஸுக்கு-வாய்ப்பே-இல்லை-சசிகலாவுக்கு-எடப்பாடி-முன்னிலையில்-பரபரத்த-எம்ஜிஆர்-மாளிகை</guid>
        <description><![CDATA[ தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதோடு, ஏழு இடங்களில் அ.தி.மு.க டெபாசிட் இழந்தது. இதனால், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்திவருகிறார்.எடப்பாடி பழனிசாமிஅந்த வரிசையில், இதுவரை தொகுதி வாரியாக நடந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டங்களில், மிக நீண்ட நேரத்துக்கு ஆலோசனை நடைபெற்றது, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்காக நடைபெற்ற  இன்றைய  கூட்டம் தானாம். இந்தத் தொகுதியில்தான், ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக களமிறங்கி, புதிய சின்னத்தில் போட்டியிட்டும் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளரை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.இவ்வாறிருக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரத்துக்குமேல் நீடித்தது என்கிறார் ர.ர-க்கள். இதில், ராமநாதபுரத்தில் அ.தி.மு.க எப்படி டெபாசிட் இழந்தது... 1 லட்சத்தை கூட தாண்டாத அதிமுக வாக்குகள்... தனிச் சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் எப்படி மூன்று லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்று இரண்டாம் பிடித்தார்... கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு போன்ற விஷயங்கள் பெரும் விவாதமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிஇது குறித்து நம்மிடம் பேசிய தலைமை கழக நிர்வாகிகள் சிலர், ``இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக,  முக்குலத்தோர் சமூக வாக்குகள் இல்லாமல் தென் மாவட்டங்களில் தேர்தல் வெற்றி என்பது கடினம் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் பேச தொடங்கினர். ஒருகட்டத்தில்,  ஓ.பன்னீர்செல்வம்,  சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும் என ஓப்பனாகவே வலியுறுத்தி இருக்கிறார்களாம். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியது முதல் நாடாளுமன்ற தேர்தல் வரையில் எடப்பாடி முன்னிலையில், ஓ.பி.எஸ், சசிகலா ஆதரவு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில்லை. ஆனால், தொடர் தோல்விகள், அதிமுக நிர்வாகிகளை இப்படி பேச வைத்திருக்கலாம். சசிகலா, பன்னீர்செல்வம்ராமநாதபுரம் தொகுதி குறித்த விவாதத்தில் இந்த கருத்துகள் வரும் என்பதை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்தது தான். நிர்வாகிகளுக்கு பதிலளித்து பேசுகையில் எடப்பாடி, `அ.தி.மு.க வாக்குகள் எங்கு சிதறின என்பதைக் கண்டறிந்து அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியை அடிமட்ட அளவில் இன்னும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றவர்,  கட்சியைச் சீரழிக்கும் எண்ணம் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் என்றும் இடமில்லை, சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம்’ என முடித்துக்கொண்டார். எப்போது சசிகலா, ஓ.பிஎஸ், தினகரன் குறித்த பேச்சுகள் எடுத்தாலும், தீர்க்கமாக நோ சொல்லும் எடப்பாடி, சசிகலா இணைப்பு குறித்த ராமநாதபுர தொகுதி நிர்வாகிகளின் தொடர் அழுத்ததுக்கு உடனடியாக `நோ’ சொல்லாமல், பிறகு பேசிக்கொள்ளலாம் என முடித்திருப்பதாக வெளியாகும் தகவல் அதிமுக வட்டாரத்தில் புதிய அனலை கிளப்பி இருக்கிறது.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88ரவுண்டு கட்டிய ஆறு தலைகள்... மிரளும் எடப்பாடி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/5a0d6629-b078-45bc-9cbf-81d6ff1303bc/6671d4cb9f08a.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 17 Jul 2024 11:01:56 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஓ.பி.எஸ்ஸுக்கு, வாய்ப்பே, இல்லை..., சசிகலாவுக்கு’, எடப்பாடி, முன்னிலையில், பரபரத்த, எம்.ஜி.ஆர், மாளிகை</media:keywords>
    </item>
    <item>
        <title>Gaza: `90% காஸா மக்கள் இஸ்ரேல் தாக்குதல்களால் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்&amp;apos; &amp; ஐநா அதிர்ச்சி தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/gaza-90-காஸா-மக்கள்-இஸ்ரேல்-தாக்குதல்களால்-இடம்பெயர்ந்திருக்கிறார்கள்-ஐநா-அதிர்ச்சி-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/gaza-90-காஸா-மக்கள்-இஸ்ரேல்-தாக்குதல்களால்-இடம்பெயர்ந்திருக்கிறார்கள்-ஐநா-அதிர்ச்சி-தகவல்</guid>
        <description><![CDATA[ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை சுமார் 39,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், காஸா நிலைகுலைந்திருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், நிலமற்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் எச்சரிக்கை, ஐ.நா சபையின் எச்சரிக்கை என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.காஸா மக்கள் இந்த நிலையில், ஐ.நா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``காஸாவில் 10 பேரில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயரும் பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடர்வதால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றொரு பாதுக்காப்பான இடத்தைத் தேடி செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் உடமைகள், பாதுகாப்பு, அத்தியாவசிய தேவைகளுக்காக மீண்டும் மீண்டும் தங்கள் வாழ்க்கையை மீட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.தற்போதுவரை 90 சதவிகித காஸா மக்கள் இடம்பெயர்ந்ததாக விவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பாதுகாப்பாக இருக்கும் இடமாக கருதும் இடங்களிலிருந்தும், தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவத்தால் வெளியேற்றப்படுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்கு காஸா நகரத்திற்கு வெளியேறுமாறு அந்தப் பகுதி மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. திங்கள்கிழமை (நேற்று) அங்கிருந்து அல் பலாவிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இப்படி தொடர்ந்து மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.போதிய மருத்துவ உதவியின்றி காஸா மக்கள் காஸா பகுதியில் செயல்பட்டுவந்த 36 மருத்துவமனைகளில் 13 மட்டுமே செயல்படுகிறது. மக்கள், குறிப்பாக குழந்தைகள், ஒவ்வொரு நாளும் தண்ணீர் சேகரிக்க 6 முதல் 8 மணிநேரம் வரிசையில் நிற்கிறார்கள். காஸாவில் அவசர சுகாதார சேவையை அணுகுவதும் ஒரு சவாலாகவே இருக்கிறது. குறிப்பாக அவசரகால சேவைகளைத் தொடர்புகொள்வதற்கான வரையறுக்கப்பட்ட தகவல் தொடர்புகள், மருத்துவமனைகளை அடைவதற்கான அதிக போக்குவரத்துச் செலவுகள் என காஸா மக்கள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.அருகிலுள்ள மருத்துவ சேவையை அடையவே குறைந்தபட்சம் 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. வடக்கு காஸாவில், 80,000 பேர் பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லாமல் தவிக்கின்றனர். இடிபாடுகளுக்கு மத்தியில் போதிய ஆடைகள், பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி பலர் தங்கியிருக்கின்றனர். மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்வதற்கான எரிபொருள், உதவிப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பநிலை காரணமாக உணவு பொருள்கள் விரைவில் கெட்டுப்போவதால், அங்கிருக்கும் மக்களுக்கு உடல் உபாதைகளும் தொடர்கிறது.உணவுக்காக காத்திருக்கும் காஸா குழந்தைகள் - காஸாமனிதாபிமான அமைப்புகளால் நடத்தப்பட்டுவந்த 18 பேக்கரிகளில் ஏழு மட்டுமே காஸாவில் செயல்படுகின்றன. இதில் ஓரளவு செயல்பட்டுவந்த ஆறு பேக்கரிகள் இப்போது எரிபொருள் பற்றாக்குறையால் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இஸ்ரேலிய அதிகாரிகள் MSF மருத்துவ உதவியை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை காஸா பகுதிக்குள் நுழைய அனுமதி மறுத்ததால், ஏப்ரல் மாத இறுதியிலிருந்து எந்த மருத்துவமனை நிர்வாகத்தாலும் காஸாவிற்குள் எந்த மருத்துவப் பொருட்களையும் கொண்டு செல்ல முடியவில்லை.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறது.காஸா: `37 மில்லியன் டன் குப்பை; வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும்&#039; - ஐ.நா தகவல்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/1664a9e6-f635-430a-8eec-aaf0dd72d93e/உணவு மற்றும் தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தைகள் - காஸா " length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gaza:, 90, காஸா, மக்கள், இஸ்ரேல், தாக்குதல்களால், இடம்பெயர்ந்திருக்கிறார்கள், ஐநா, அதிர்ச்சி, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>PM Modi in Russia: `எனது ஒரே குறிக்கோள் இதுதான்...&amp;apos; &amp; ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி பேசியதென்ன? | Putin</title>
        <link>https://dailytopnewz24.com/pm-modi-in-russia-எனது-ஒரே-குறிக்கோள்-இதுதான்-ரஷ்ய-அதிபர்-புதினிடம்-மோடி-பேசியதென்ன-putin</link>
        <guid>https://dailytopnewz24.com/pm-modi-in-russia-எனது-ஒரே-குறிக்கோள்-இதுதான்-ரஷ்ய-அதிபர்-புதினிடம்-மோடி-பேசியதென்ன-putin</guid>
        <description><![CDATA[ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்த நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்த நாட்டு பாரம்பர்ய முறைப்படி ராணுவ மரியாதையும், சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரவு விருந்து அளித்தார்.மோடி  - புதின் அப்போது இரு தலைவர்களும் அதிகாரபூர்வமற்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தொடர்பாக வெளியான தகவலில், ரஷ்ய அதிபர் புதின், ``மதிப்பிற்குரிய பிரதமரே! அன்பான நண்பரே! வணக்கம், உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாளை அதிகாரபூர்வ உரையாடல்களை நிகழ்த்துவதற்கு முன்னால் இன்று, இந்த வீட்டுச் சூழலில்,  அமைதியாகப் பேசலாம். ஒருபுறம் இது நான் வசிக்கும் அதிகாரபூர்வ இல்லம். மறுபுறம் நான் சக ஊழியர்களுடன் பணிபுரியும் வளாகம். நீங்கள் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்.இது தற்செயலான வெற்றியல்ல... பல ஆண்டுகளாக நீங்கள் தலைவராக இருந்ததன் விளைவு என்று நினைக்கிறேன். நீங்கள் மிகவும் ஆற்றல்மிக்கவர். 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலன்களில் முடிவுகளை எப்படி அணுகுவது என்பது உங்களுக்கு தெரியும். அநேகமாக, இப்போது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு என்றே கருதுகிறேன். அதிகரித்த மக்கள்தொகை எண்ணிக்கை வெறும் எண்கள் மட்டுமல்ல, இதன் பொருள் மக்கள் தங்கள் குடும்பங்களைத் திட்டமிடுகிறார்கள்.மோடி  - புதின் அவர்களின் வாழ்க்கையைத் திட்டமிடுகிறார்கள். அப்படியானால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்கள் நிலைத்தன்மையை உணர்கிறார்கள். ஒரு நாட்டுக்கு இது மிக முக்கியமானது. முதலில், நான் இதற்காக வாழ்த்துகிறேன். இரண்டாவதாக, உங்களைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணித்துள்ளீர்கள், மக்கள் அதை உணர்கிறார்கள்&quot; எனக் குறிப்பிட்டார்.PM Modi in Russia: அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி! புதினுக்கு பதிலளித்த பிரதமர் மோடி,``ஒரு நண்பரின் வீட்டிற்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்திருக்கிறீர்கள். இந்த சந்திப்புக்காக இதுபோன்ற ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை உருவாக்கியதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் சொல்வது சரிதான், இந்தியாவில் தேர்தல்கள் மிக முக்கியமானது, மிகப்பெரிய அளவில் அது நடந்து முடிந்திருக்கிறது. இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம், ஆம், இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய் என்று கருதப்படுகிறது. மேலும் சுமார் 650 மில்லியன் மக்கள் நடந்துமுடிந்த தேர்தல்களில் வாக்களித்தனர்.முதன்முறையாக கடந்த 60 ஆண்டுகளில், தொடர்ந்து மூன்றாவது முறையாக என் தலைமையிலான அரசு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு முன்னால் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூன்றுமுறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தாய்நாட்டிற்கு சேவை செய்ய இந்திய மக்கள் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நான் 10 ஆண்டுகளாக சேவையாற்றிவருகிறேன்.சீர்திருத்தம், செயல்படுத்துதல், மாற்றம் இதுதான் எனது கொள்கை. இந்திய மக்கள் இந்தக் கொள்கைக்காகத்தான் வாக்களித்தனர். எனது மூன்றாவது முறை ஆட்சியில் நான் மூன்று மடங்கு கடினமாக உழைப்பேன் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கிறது... அதுதான் என் நாடும், நாட்டு மக்களும்&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.`இந்தியாவில் புதிய புதின் உருவாகிக்கொண்டிருக்கிறாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது..!” - சரத் பவார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/84525be2-6201-4487-99cb-600637f6b0da/மோடி  - புதின் " length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Modi, Russia:, எனது, ஒரே, குறிக்கோள், இதுதான்..., ரஷ்ய, அதிபர், புதினிடம், மோடி, பேசியதென்ன, Putin</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடி... இன்று புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-ரஷ்யா-சென்றடைந்த-பிரதமர்-மோடி-இன்று-புதினுடன்-பேச்சுவார்த்தை-நடத்துகிறார்</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-ரஷ்யா-சென்றடைந்த-பிரதமர்-மோடி-இன்று-புதினுடன்-பேச்சுவார்த்தை-நடத்துகிறார்</guid>
        <description><![CDATA[ ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடி... இன்று புதனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கு அரசு முறை பயணமாகச் சென்றிருக்கிறார். நேற்றைய தினம் ரஷ்யா சென்றடைந்த அவருக்கு, அந்நாட்டுத் துணைப் பிரதமர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி இன்றைய தினம், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறும் `ரஷ்யா-இந்தியா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், புதினும் சந்திக்கிறார்கள். இருவரும் முதலில் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும், பின்னர் இருநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினருடன் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மோடி மூன்றாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், முதன்முறையாக ரஷ்யா சென்றிருக்கிறார். எனவே, உக்ரைன் போர், இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரஸ்பரம் இருவரும் கலந்தாலோசிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/eb2c687b-a884-4853-aaf6-4e859d351261/WhatsApp Image 2024-07-08 at 6.18.56 PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, ரஷ்யா, சென்றடைந்த, பிரதமர், மோடி..., இன்று, புதினுடன், பேச்சுவார்த்தை, நடத்துகிறார்</media:keywords>
    </item>
    <item>
        <title>Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை; தமிழ்நாடு அரசுக்கு பா.ரஞ்சித் எழுப்பும் `6&amp;apos; கேள்விகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/pa-ranjith-ஆம்ஸ்ட்ராங்-கொலை-தமிழ்நாடு-அரசுக்கு-பாரஞ்சித்-எழுப்பும்-6-கேள்விகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/pa-ranjith-ஆம்ஸ்ட்ராங்-கொலை-தமிழ்நாடு-அரசுக்கு-பாரஞ்சித்-எழுப்பும்-6-கேள்விகள்</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் எனக் குரலெழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ``தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமாக நடந்துகொள்கிறது. சிபிஐ விசாரணை வேண்டும்&quot; எனக் குறிப்பிட்டிருந்தார்.Armstrong: ஆம்ஸ்ட்ராங் - மாயாவதி பா.ஜ.க நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன், ``இது திராவிட மாடலா அல்லது கொலை மாடலா... தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகள் நடந்துவருகிறது. இனிமேலும் ஸ்டாலின் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பது சாமானிய மக்களுக்கும் தெரிகிறது&quot; எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.வி.சி.க தலைவர் திருமாவளவன், ``தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கான பாதுகாப்பு குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை அரசு விரைவில் கைதுசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஆம்ஸ்டராங் கொலை சகித்துகொள்ள முடியாதது. இது ஒரு கோழைத்தனமான கொலை. தமிழ்நாட்டில் இது போன்ற தலித் தலைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது கவலையளிக்கிறது. தமிழ்நாடு அரசு உண்மையான குற்றவாளிகளை, கூலிப்படை தலைவர்களை, அவர்களை இயக்கியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.&quot; எனக் கண்டன உரை நிகழ்த்தினார்.ஆம்ஸ்ட்ராங் - திருமாவளவன்இதற்கிடையே தமிழ்நாடு காவல்துறை, `ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை&#039; என விளக்கமளித்திருக்கிறது.இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்னை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குஇதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைதள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் சில கேள்விகள்:1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்கப் போகிறீர்கள்?பா.ரஞ்சித்2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல்துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல்துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்?இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல்துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?முதல்வர் ஸ்டாலின் 3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.Armstrong: ஆம்ஸ்ட்ராங் 5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்னையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைதளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைதள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்ச ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/95b82339-b5f7-402b-8e35-afac34504eb7/Untitled design - 2024-07-09T080753.246.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ranjith:, ஆம்ஸ்ட்ராங், கொலை, தமிழ்நாடு, அரசுக்கு, பா.ரஞ்சித், எழுப்பும், 6, கேள்விகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>`விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் பாமக&amp;வுக்குப் போகாது!&amp;apos; &amp; ஆளூர் ஷாநவாஸ் பேட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/விக்கிரவாண்டியில்-அதிமுக-வாக்குகள்-பாமக-வுக்குப்-போகாது-ஆளூர்-ஷாநவாஸ்-பேட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/விக்கிரவாண்டியில்-அதிமுக-வாக்குகள்-பாமக-வுக்குப்-போகாது-ஆளூர்-ஷாநவாஸ்-பேட்டி</guid>
        <description><![CDATA[ ``அ.தி.மு.க இல்லாத விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க வெல்வதற்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்களே?” ``தி.மு.க Vs அ.தி.மு.க என்ற களத்தை விரும்பக் கூடியவர்கள் தமிழ்நாடு மக்கள். எனவே தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் அழிப்போம் என முழங்கும் கட்சிக்கோ கூட்டணிக்கோ வெற்றிக்கான வாக்குகளை தரப்போவதில்லை. அன்புமணி முதலமைச்சராக நின்றபோதே 2016-ல் 41,000 வாக்குகள்தான் பா.ம.க-வுக்கு கிடைத்திருக்கிறது. கூட்டணியாக 2024-ல் நின்றபோது அதைவிடவும் குறைந்திருக்கிறது. இம்முறை அதைவிடவும் குறைவாக பெறுவார்கள். அ.தி.மு.க-வின் வாக்குகள் தி.மு.க செல்லுமே ஒழிய, பா.ம.க-வுக்கு நிச்சயம் போகாது.” ஆளூர் ஷாநவாஸ்``வேங்கைவயலில் சி.பி.சி.ஐ.டி போலீஸார், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தகவல் வருகிறதே... அதையெல்லாம் கவனிக்கிறதா வி.சி.க?”``பாதிக்கப்பட்டவர்களையே போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருவதாக புகார்கள் வருகின்றன என வி.சி.க எம்.எல்.ஏ பனையூர் பாபு சட்டமன்றத்திலேயே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து எடுத்து பேசினார், இப்பிரச்னை நிகழ்ந்தபோது குரல் கொடுத்த எந்த கட்சியும் தீர்வு எட்டப்படவில்லை என குரல் கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் அப்படியல்ல.” ``மதுவிலக்கு கொள்கை சாத்தியமில்லை என தமிழ்நாடு அரசு கைவிரித்திருக்கிறது... என்ன செய்யப்போகிறது வி.சி.க?”``தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைக் குற்றத்துக்கு தனிச் சட்டம் வேண்டாம் என்கிறது. முதலமைச்சர் சொல்லிவிட்டார் என்பதற்காக ஆணவக் குற்ற தனிச் சட்ட கோரிகையை வி.சி.க விட்டுவிடவில்லை. மீண்டும் அதே கோரிக்கையை முன்வைக்கிறோம். மாநில அரசு மறுப்பதால் நாங்கள் எங்கள் கோரிக்கையை கைவிட முடியாது”முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன்```குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இந்தித் திணிப்பு இருப்பதாக கொதிக்கிறாரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி?” ``இந்தித் திணிப்பு எனச் சுருக்குவது தட்டையான பார்வை. அந்தச் சட்டத்தையே கடுமையாக எதிர்க்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாநில அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிரான செயல்களை ஒடுக்குவதற்கு கண்ணுக்கு தெரியாத வகையில் டிசைன் செய்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதை தாண்டி குடிமகன்களுக்கான சட்ட வாய்ப்பை பறிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது இக்கொடுஞ்சட்டம்” “ஜாமென்ட்ரி பாக்ஸ் கொடுப்பதற்கு எதற்குக் கட்சி?” - விஜய்யைச் சீண்டும் ஆளூர் ஷாநவாஸ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-10/4fd8a3b4-2619-4913-a124-d0bbd155a664/6528fb9e59bd8.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விக்கிரவாண்டியில், அதிமுக, வாக்குகள், பாமக-வுக்குப், போகாது, ஆளூர், ஷாநவாஸ், பேட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>`கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கீகளாக, பூர்ஷ்வாக்களாக  மாறிவிட்டார்கள்...&amp;apos; &amp; திலகபாமா விமர்சனம்</title>
        <link>https://dailytopnewz24.com/கம்யூனிஸ்ட்-கட்சியினர்-சங்கீகளாக-பூர்ஷ்வாக்களாக-மாறிவிட்டார்கள்-திலகபாமா-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கம்யூனிஸ்ட்-கட்சியினர்-சங்கீகளாக-பூர்ஷ்வாக்களாக-மாறிவிட்டார்கள்-திலகபாமா-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ &quot;ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளச்சாராய மரணம் என தி.மு.க அரசை தட்டிக்கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சியினர், பூர்ஷ்வாக்களாக, சங்கீகளாக மாறிவிட்டீர்களா என்று கேட்கும் அளவிற்குச் செயல்படுகிறீர்கள்...&quot; என்று  பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர் சந்திப்பில்செங்கோல் குறித்து சு.வெங்கடேசன் பேசியதற்கு எதிராக தமிழர் தேசம் கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா, செய்தியாளர்களிடம் பேசும்போது, &quot;மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செங்கோலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு அவமரியாதையாகவும், தமிழ் மன்னர்கள் குறித்து தரக்குறைவாகவும் பேசியுள்ளார். எழுத்தாளருக்கு வரலாறு தெரியவில்லை போல, பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருக்கும் மன்னர்களைத்தான் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அவருக்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா இருக்கிறது. எத்தனை தமிழ் மன்னர்கள் வரலாற்றில் இந்த மண்ணில் மக்களுக்காக நீதி வழங்கியுள்ளார்கள். அதிலும் செங்கோல் வளைந்ததற்காக உயிரை விட்ட பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்த இந்த மதுரை மண்ணிலிருந்துகொண்டு சு.வெங்கடேசன் இப்படி பேசியிருப்பதை பா.ம.க சார்பில் வன்மையாக கண்டிருக்கிறோம். இதனைக் கண்டித்து தொடர்ந்து பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேசுவதில்லை, மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி பேசாமல் பொதுகூட்ட மேடை போல நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.திலகபாமா விக்கிரவாண்டி தேர்தல் புதிய சரித்திரத்தை கொண்டு வரும். மக்கள் பணத்தை திருப்பி கொடுக்கும் மனநிலையில் உள்ளனர், அவ்வளவு மோசமாக திமுக ஆட்சி நடக்கிறது. மக்கள் வேறொரு களத்தை காண எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். விக்கிரவாண்டி அதனை நிரூபிக்கும். ஆம்ஸ்ட்ராங் கொலை நம்மையெல்லாம் பதற வைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்னவாக இருக்கிறது என்கிற கேள்வி நம் முன் நிற்கிறது. ஒரு பக்கம் கஞ்சா, போதைப்பொருளுக்கு எதிராக இந்த அரசால் பெயரளவிற்கு ஒன்றிரண்டு திட்டங்களைத்தான் சொல்ல முடிகிறதே தவிர, தமிழகத்தில் எல்லா இடத்திலும் எல்லா போதைப்பொருள்களும் கிடைக்கிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் இதற்கு முன்பு இருந்ததை விட பன்மடங்கு போதைப்பொருள் நடமாட்டம் உயர்ந்திருக்கிறது. இதனால் நடைபெறும் மரணங்கள் அதிகரித்திருக்கிறது. மது குடித்துவிட்டு தெருவில் விழுந்து இறந்து கிடக்கிறார்கள். அதையெல்லாம் மதுவால் இறந்ததாக அரசு கருதவில்லை, அரசின் அலட்சியத்தால் அராஜகத்தால் இவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களால் வசூல் பண்ணுவதற்காக அனுமதிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தால் 63 பேர் உயிரிழந்ததற்கு பணத்தை கொடுத்து வாயை அடைக்கிறார்கள்.இந்த மாதிரியான போக்குகளில் தான் தமிழக அரசு இருக்கிறது. திமுக இதனை கொண்டாடி கொண்டிருக்கிறது.செய்தியாளர் சந்திப்பில்ஆம்ஸ்ட்ராங் கொலைக்காகவும், கள்ளச்சாரய மரணத்தை எதிர்த்தும்... திமுக அரசை தட்டிக்கேட்க வேண்டிய சு.வெங்கடேசன், கம்யூனிஸ்ட் கட்சியினரே நீங்கள் பூர்ஷ்வாக்களாக, சங்கீகளாக மாறிவிட்டீர்களா என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறீர்கள். மதுரை மண்ணிலிருந்து செங்கோலுக்கு எதிராக நீங்கள் இப்படி பேசியிருக்கக் கூடாது&quot; என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbஆம்ஸ்ட்ராங் கொலை: `உண்மையான குற்றவாளிகளைப் பிடியுங்கள்!&#039; - வலியுறுத்தும் கட்சி தலைவர்கள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-02/a0fb54f2-ee33-48e5-9599-ffa3d965255c/65d517bda1b34.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கம்யூனிஸ்ட், கட்சியினர், சங்கீகளாக, பூர்ஷ்வாக்களாக, மாறிவிட்டார்கள்..., திலகபாமா, விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>NEET: `வினாத்தாள் கசிந்திருக்கிறது&amp;apos;&amp; NTA, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளும், உத்தரவும்</title>
        <link>https://dailytopnewz24.com/neet-வினாத்தாள்-கசிந்திருக்கிறது-nta-மத்திய-அரசுக்கு-உச்ச-நீதிமன்றத்தின்-கேள்விகளும்-உத்தரவும்</link>
        <guid>https://dailytopnewz24.com/neet-வினாத்தாள்-கசிந்திருக்கிறது-nta-மத்திய-அரசுக்கு-உச்ச-நீதிமன்றத்தின்-கேள்விகளும்-உத்தரவும்</guid>
        <description><![CDATA[ மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் (NEET) தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. 23 லட்சம் பேர் எழுதிய இந்த நீட் தேர்வில்,  இதுவரையிலும் இல்லாத அளவுக்கு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். நிறைய பேர் 719, 718, 717 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். இதனால், வினாத்தாள் கசிவு நடந்திருப்பதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழ, அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்றும், தேர்வு நடத்திய மையங்கள் நேரம் தவறியமைக்காக 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) கூறியது.NEET இருப்பினும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் குவிந்தன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்துமாறும், இந்த மறுதேர்வில் பங்கேற்காதவர்களுக்குக் கருணை மதிப்பெண் போக அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை இறுதி மதிப்பெண்ணாக வழங்குமாறும் NTA-க்கு உத்தரவிட்டது.அதன்படி, நடத்தப்பட்ட மறுதேர்வில் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத வரவில்லை. இதனால், இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் 33 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மானுஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.நீட் தேர்வுஅப்போது, மறுதேர்வு நடத்துவதற்கான கோரிக்கையை எதிர்த்த தேசிய தேர்வு முகமை, `இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், மறுதேர்வு நடத்தக் கோருவது சரியல்ல. அவ்வாறு செய்வது, தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களைப் பாதிக்கும்&#039; என்று தெரிவித்தது. இன்னொருபக்கம், மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களின் தரப்பு வழக்கறிஞர், தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாளும், அதற்கான விடைகளும் டெலிகிராம் குழுக்களில் பரப்பப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக பாட்னாவில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் வாதிட்டார்.அதைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ``வினாத்தாள் கசிவு நடந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தேர்வின் புனிதத்தன்மை மீறப்பட்டிருக்கிறது என்பது அப்பாற்பட்டது. ஆனால், வினாத்தாள் கசிவு எந்த அளவுக்கு பரவலாக நடந்திருக்கிறது என்பதே இங்கு கேள்வி. வாட்ஸ்அப், டெலிகிராமில் வினாத்தாள் கசிந்திருந்தால் அது காட்டுத்தீ போல பரவியிருக்கும். 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது கடினமான பணி. அதற்குமுன், வினாத்தாள் கசிவின் தன்மை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உச்ச நீதிமன்றம்வினாத்தாள் கசிவு முழு தேர்வு செயல்முறையையும் பாதித்திருந்தால், அதனால் பலனடைந்தவர்களைக் கண்டறிய முடியாது. அப்போது, மறுதேர்வு நடத்துவது அவசியமாகும். அதேசமயம், வினாத்தாள் கசிவால் பலனடைந்தவர்களைக் கண்டறியமுடியுமென்றால், அனைவருக்கும் மறுதேர்வு நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே, வினாத்தாள் கசிவு எப்போது நடந்தது, எவ்வகையில் அது பரவியது, கசிவுக்கும் தேர்வுக்கும் இடையிலான கால அளவு என்ன என்பது குறித்த முழு தகவலை தேசிய தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும்.உயர் நீதிமன்றம் உத்தரவுஅதோடு, வினாத்தாள் எப்போது இறுதி செய்யப்படுகிறது, அது எப்போது அச்சுக்கு அனுப்பப்படுகிறது, எப்போது அச்சிடப்படுகிறது, அவை எப்போது தேர்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதைத் தேதி வாரியாக சமர்ப்பிக்க வேண்டும். 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் இருக்கிறது. இவர்களில் எத்தனை பேர் கருணை மதிப்பெண்களால் பயனடைந்துள்ளனர்... இவை தொடர்பான பிரமாண பத்திரங்களை, ஜூலை 10-ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், வினாத்தாள் கசிவு எஃப்.ஐ.ஆர் தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை சிபிஐ ஜூலை 10-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்&quot; என்று உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.சத்தீஸ்கர்: `காய்கறிகள் வரவில்லை... மஞ்சப்பொடி சாதம்தான் சத்துணவு!&#039; - அரசுப் பள்ளியில் அதிர்ச்சி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/ef2a0193-d944-4fd6-9f5c-f39e697994fe/GridArt_20240611_135901486.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NEET:, வினாத்தாள், கசிந்திருக்கிறது-, NTA, மத்திய, அரசுக்கு, உச்ச, நீதிமன்றத்தின், கேள்விகளும், உத்தரவும்</media:keywords>
    </item>
    <item>
        <title>PM Modi in Russia: அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி!</title>
        <link>https://dailytopnewz24.com/pm-modi-in-russia-அரசுமுறை-பயணமாக-ரஷ்யா-சென்றடைந்தார்-பிரதமர்-மோடி</link>
        <guid>https://dailytopnewz24.com/pm-modi-in-russia-அரசுமுறை-பயணமாக-ரஷ்யா-சென்றடைந்தார்-பிரதமர்-மோடி</guid>
        <description><![CDATA[ PM Modi in RussiaPM Modi in RussiaPM Modi in RussiaPM Modi in RussiaPM Modi in RussiaPM Modi in Russia ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/928d700c-5942-40bd-b468-1217c8e63b78/WhatsApp Image 2024-07-08 at 6.18.57 PM (1).jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Modi, Russia:, அரசுமுறை, பயணமாக, ரஷ்யா, சென்றடைந்தார், பிரதமர், மோடி</media:keywords>
    </item>
    <item>
        <title>சத்தீஸ்கர்: `காய்கறிகள் வரவில்லை... மஞ்சப்பொடி சாதம்தான் சத்துணவு!&amp;apos; &amp; அரசுப் பள்ளியில் அதிர்ச்சி</title>
        <link>https://dailytopnewz24.com/சத்தீஸ்கர்-காய்கறிகள்-வரவில்லை-மஞ்சப்பொடி-சாதம்தான்-சத்துணவு-அரசுப்-பள்ளியில்-அதிர்ச்சி</link>
        <guid>https://dailytopnewz24.com/சத்தீஸ்கர்-காய்கறிகள்-வரவில்லை-மஞ்சப்பொடி-சாதம்தான்-சத்துணவு-அரசுப்-பள்ளியில்-அதிர்ச்சி</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காய்கறிகள் எதுவும் இல்லாமல் வெறும் பருப்பு சாதம், மஞ்சப்பொடி சாதம் போன்றவை வழங்கப்பட்டு வரும் அவலம், தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது.மதிய உணவுமதிய உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குச் சத்தான உணவுகளை அளிக்கும் வகையில் அதற்கான மெனுவை மாநில கல்வித்துறை தயாரித்திருந்தாலும், அவை வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது. இத்தகைய சம்பவமானது, பிஜகுரா கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடந்திருக்கிறது. அங்கு பயின்று வரும் 43 மாணவர்களுக்கு கடந்த ஒருவாரமாக, காய்கறி இல்லாமல் பருப்பு சாதம், மஞ்சப்பொடி சாதம் வழங்கப்பட்டு வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.காய்கறி பற்றாக்குறைக்கான காரணத்தை விளக்கிய பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர், சப்ளையர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகை இன்னும் வராததால் காய்கறி உள்ளிட்ட சப்ளை நிறுத்திவிட்டதாகவும், இவர்களின் பழிபோடும் விளையாட்டில் மாணவர்கள்தான் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் வார்டு உறுப்பினர் ராம்பிரசாத் ராம், ``காய்கறி சப்ளை செய்யும் பொறுப்பிலுள்ள குழுவினரின் அலட்சியத்தால், மாணவர்களுக்குச் சரியான உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது&quot; என்று தெரிவித்திருக்கிறார்.அதேபோல், பள்ளியின் சமையல்காரர் சுகியா தேவி, ``சப்ளையர்களிடம் காய்கறிகளைக் கேட்டால், அவை கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். இதனால், மாணவர்களுக்கு வெறும் பருப்பு சாதமும், சில சமயங்களில் வெறும் சாதமும்தான் வழங்க முடிகிறது&quot; என்று கூறினார். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பள்ளி ஊழியர்களுமே, பொருள்கள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று தெரிவித்திருக்கின்றனர்.இந்த விஷயம் தற்போது வெளிவந்த நிலையில், பல்ராம்பூர் மாவட்ட கல்வி அலுவலர் தேவேந்திர நாத் மிஸ்ரா, ``இதில் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும்&quot; என்று உறுதியளித்திருக்கிறார்.காலை உணவுத் திட்டம் தனியார்மயம், தலைநகரில் டாக்டர் பற்றாக்குறை, பரபரத்த சென்னை மாநகராட்சிக் கூட்டம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/2ba1968a-23dc-4369-a2ab-93c6e9b5d786/Screenshot 2024-07-08 172443.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சத்தீஸ்கர்:, காய்கறிகள், வரவில்லை..., மஞ்சப்பொடி, சாதம்தான், சத்துணவு, அரசுப், பள்ளியில், அதிர்ச்சி</media:keywords>
    </item>
    <item>
        <title>`நாங்க முன்னாடி போறோம், நீங்க பின்னாடி வாங்க&amp;apos; &amp; அதிமுக&amp;வில் இணைந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/நாங்க-முன்னாடி-போறோம்-நீங்க-பின்னாடி-வாங்க-அதிமுக-வில்-இணைந்த-வைத்திலிங்கம்-ஆதரவாளர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/நாங்க-முன்னாடி-போறோம்-நீங்க-பின்னாடி-வாங்க-அதிமுக-வில்-இணைந்த-வைத்திலிங்கம்-ஆதரவாளர்கள்</guid>
        <description><![CDATA[ தஞ்சாவூரைச் சேர்ந்த அறிவுடைநம்பி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர். ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க-வில் இருந்த அறிவுடைநம்பி, வைத்திலிங்கத்தின் நம்பிக்கையைப் பெற்று அவரது தீவிர ஆதவாளராக மாறினார். கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ”ரதிமீனா” சேகர். இவர் மனைவி ரத்னா சேகர் கும்பகோணம் நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர். ரதிமீனா சேகரும் வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக வலம் வந்தவர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்திலிங்கம் தலைமையில் அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் ஆகியோர் இருந்தனர். அதிமுக-வில் இணைந்த அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர்கடந்த சில மாதங்களாகவே வைத்திலிங்கத்தின் செயல்பாடுகளால் இருவரும் அதிருப்தியில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 500-க்கும்  மேற்பட்டோருடன் சேலத்தில் இன்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தனர். இதற்கான ஏற்பாட்டை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் இருவரும் செய்திருந்தனர். தன் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தது வைத்திலிங்கம் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.இது குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர், ரத்னா சேகர், பொன்.த.மனோகரன், பசுபதிகோயில் முத்து உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் செல்வதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என வைத்திலிங்கம் மெனக்கெட்டார். அவர்களிடத்தில் `யாரும் இப்போதைக்கு போகாதீங்க, இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... நல்ல சேதி வரும்&#039; என்றுள்ளார்.அதிமுக-வில் இணைந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்ஆனால் அவர்கள் வைத்திலிங்கம் பேச்சை கேட்கவில்லை. அப்போதும் விடாமல் பேசிய வைத்திலிங்கம், `ஏன் அவசர படுகிறீர்கள் எல்லோரும் ஒன்றாக போய் சேர்ந்தால், பலனடையலாம்&#039; என்றும் சிலரிடத்தில் பேசியுள்ளார். அதற்கு, `நாங்க தி.மு.க போன்ற மாற்றுக்கட்சிக்கு செல்லவில்லை, தாய் கழகத்திற்குத்தான் செல்கிறோம், நாங்க முன்னாடி போறோம், நீங்க பின்னாடி வாங்க&#039;ணு சொன்னதாக பரவலாக பேசப்பட்டது. என்ன சொல்லியும் வைத்திலிங்கத்தால் இணைப்பை தடுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அறிவுடைநம்பியின் ஆதரவாளரான தாஸிடம், `நான் உன்னை பகுதி கழக செயலாளராக ஆக்குகிறேன், நீ போயிடாதே&#039;னு வைத்திலிங்கம் பேசியதாக தகவல் பரவியது.இதையறிந்த அறிவுடைநம்பி, `எத்தனை வருடங்கள் வைத்திலிங்கம் கூட நான் உண்மையாக இருந்தேன், ஆனால் எனக்கே துரோகம் செய்கிறாரே&#039;னு வருத்தப்பட்டாராம். இந்நிலையில் 4 மற்றும் 5-ம் தேதிகளில் இணைய இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. பின்னர், இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டை செய்தனர். வைத்திலிங்கத்திடம் இருந்த மிக முக்கிய நிர்வாகிகளான அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் அ.தி.மு.க-வில் இணைந்திருப்பது, வைத்திலிங்கம் தரப்பை சோர்வடைய செய்திருக்கிறது&quot; என்று தெரிவித்தனர்.வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம், ``அறிவுடைநம்பி உள்ளிட்ட யாரையும் வைத்திலிங்கம் தடுக்கவில்லை. இரண்டு மாதங்களில் கட்சி சேரப்போகிறது அதற்குள் சென்று என்ன பலனடைய போகிறார்கள்... போகட்டும் என விட்டுவிட்டார். வைத்திலிங்கத்தால் ஆளானவர்கள், அவரால் பயனடந்தவர்கள் விசுவாசம் இல்லாமல் செல்கின்றனர். இதனால் அவர்களுக்குத்தான் பின்னடைவே தவிர வைத்திலிங்கத்துக்கு ஒரு போதும் இல்லை&quot; என்றனர்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbசென்னை காவல் ஆணையர் மாற்றம்! - ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/e325b9fb-c060-4e14-923b-3ea975f23e94/83a20d7b-0eee-4668-8fbe-582ec5dc9489.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 09 Jul 2024 11:36:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாங்க, முன்னாடி, போறோம், நீங்க, பின்னாடி, வாங்க, அதிமுக-வில், இணைந்த, வைத்திலிங்கம், ஆதரவாளர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>கழுகார்: `எதிர்க்கவேண்டியது அதிமுக&amp;வை அல்ல..!’ முதல் `சசிகலாவுக்கு எதிராகச் சீறிய திவாகரன்’ வரை</title>
        <link>https://dailytopnewz24.com/கழுகார்-எதிர்க்கவேண்டியது-அதிமுக-வை-அல்ல-முதல்-சசிகலாவுக்கு-எதிராகச்-சீறிய-திவாகரன்-வரை</link>
        <guid>https://dailytopnewz24.com/கழுகார்-எதிர்க்கவேண்டியது-அதிமுக-வை-அல்ல-முதல்-சசிகலாவுக்கு-எதிராகச்-சீறிய-திவாகரன்-வரை</guid>
        <description><![CDATA[ மா.செ-வுக்குத் தலைமை போட்ட உத்தரவு!“எதிர்க்கவேண்டியது அ.தி.மு.க-வை அல்ல...”விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாததால், “நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாங்கிய 65 ஆயிரம் வாக்குகளையும் தி.மு.க பக்கம் திருப்ப வேண்டும்” என  உத்தரவிட்டிருக்கிறது தி.மு.க. ஆனால், அந்தப் புரிதலின்றி களமாடுகிறாராம் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கௌதம் சிகாமணி. “எங்கே `11 தோல்வி எடப்பாடி’ என்ற பெயராகிவிடுமோ என்ற பயத்திலேயே இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்திருக்கிறது” என்பது தொடங்கி தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு எதிராகவே பிரசாரம் செய்துவருகிறாராம் அவர். ‘இப்படி அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பேசினால் அவர்களின் வாக்குகள் நமக்கு எப்படிக் கிடைக்கும்?’ எனத் தலைமைக்கு விக்கிரவாண்டியிலிருந்து புகார் பறந்திருக்கிறது. கௌதம சிகாமணிஇதையடுத்து கௌதம் சிகாமணியைக் கண்டித்த தலைமை, பிரசாரத்தை பா.ம.க-வுக்கு எதிரானதாக மாற்றச் சொல்லி அவருக்கும், விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகனுக்கும் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, வன்னியர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்துவதோடு, வன்னியர்களுக்கு தி.மு.க செய்த நலத்திட்டங்கள், பா.ம.க செய்த துரோகங்கள் குறித்தும் அதிகமாகப் பேசிவருகிறார்களாம் அவர்கள்.அறிவாலயத்தை முட்டி மோதும் நிர்வாகிகள்!முடிவுக்கு வந்த வாரியப் பதவிக்காலம்...தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், சிறுபான்மையினர் நலவாரியம் உள்ளிட்ட சில வாரியங்களுக்கான உறுப்பினர்களை நியமித்தனர். அப்படி நியமிக்கப்பட்டவர்களின் மூன்று ஆண்டு பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், அரசு யாருக்கும் இன்னும் பதவி நீட்டிப்பு செய்யவில்லை. எனவே, அந்தப் பதவிகளைப் பிடிக்க, கூட்டணிக் கட்சி தொடங்கி ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் வரை பலரும் ஆளும் தரப்பை முட்டி மோதுகிறார்களாம். அதுமட்டுமல்ல, சட்டமன்றக் கணக்குக்குழுத் தலைவரின் மூன்றாண்டுக்கால பதவிக்காலமும் நிறைவுக்கு வந்திருப்பதால், அதற்கும் புதியவர்களை நியமிக்க ஆளும் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். சுழற்சி முறையிலான அந்தப் பதவியை, “வேறு கட்சிக்குக் கொடுக்காமல், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே கொடுக்க வேண்டும்” என அறிவாலயத்தை வலம்வந்துகொண்டிருக்கிறாராம் இப்போது அந்தப் பொறுப்பிலிருக்கும் செல்வப்பெருந்தகை. “சட்டமன்றக் கூட்டம் முடிவுக்கு வந்ததும், இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். அதுவரை பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது” என்கிறது கோட்டை வட்டாரம். சசிகலாவுக்கு எதிராகச் சீறிய திவாகரன்!“நீங்க சொன்னா நாங்க கேட்கணுமா?”சமீபத்தில் சசிகலா அளித்த பேட்டியைவிட அதற்கு அவருடைய ஆதரவாளர் வெண்மதி கொடுத்த முகபாவனைதான் வைரலானது. இதில் கடுப்பான திவாகரனின் ஆதரவாளர் ஒருவர், வெண்மதியைப் போனில் அழைத்து, “உன்னால் சின்னம்மா கொடுத்த பேட்டியே காமெடியாகவிட்டது. இனி அவர் இருக்கும் பக்கமே நீ தலைகாட்டக் கூடாது” என மிரட்டியதோடு, ஏக வசனத்தில் திட்டித் தீர்த்துவிட்டாராம். “உங்களோடு நான் இருக்கிறது சிலருக்குப் பிடிக்கலை சின்னம்மா” என்று இந்த விவகாரத்தை சசிகலாவிடம் கொட்டியிருக்கிறார் வெண்மதி. உடனடியாக திவாகரனை போனில் அழைத்த சசிகலா, அந்த தேனி புள்ளியைக் கண்டிக்கச் சொல்லி உத்தரவிட்டாராம். ஆனால், அவரோ, “நாங்க சொல்லுற எதையும் நீங்க கேட்க மாட்டீங்க. ஆனால், நீங்க சொல்லுறதை மட்டும் நாங்க கேட்கணுமா?” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.ஆய்வுக் கூட்டத்தில் பொங்கிய நிர்வாகிகள்!“கட்சிக்கும் மக்களுக்கும் பெரிய இடைவெளி...”நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தருமபுரியை காலிசெய்துவிட்டுக் கிளம்பிய சௌமியா அன்புமணி, சமீபத்தில் தருமபுரிக்கு வந்து வார்டுவாரியாகப் பொறுப்பாளர்களை அழைத்து, தேர்தல் தோல்விக்கான காரணத்தை விசாரித்திருக்கிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகள் முதலில் பேசத் தயங்க, ‘சும்மா வெளிப்படையாகப் பேசுங்கள்’ என்று அவர்களின் தயக்கத்தைப் போக்கியிருக்கிறார் செளமியா. “மக்களுக்கும் நமக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. அதைவிடப் பெரிய இடைவெளி எங்களுக்கும் தலைமைக்கும் இருக்கிறது. தேர்தல் நேரத்தில்தான் நாங்கள் தலைமையைச் சந்திக்க முடிகிறது. இதையெல்லாம் மாற்றிக்கொள்வதுடன், இந்தப் பகுதியில் கட்சி மற்றும் மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் இன்னும் மோசமான இடத்துக்குத் தள்ளப்படுவோம்” எனக் கொஞ்சம் காட்டமாகவே பேசியிருக்கிறார்கள் நிர்வாகிகள். எல்லாவற்றையும் குறித்துக்கொண்ட சௌமியா அன்புமணி, “எல்லாவற்றையும் மேலே சொல்கிறேன்” என்று உறுதியளித்துவிட்டு விடைபெற்றாராம்.  நடவடிக்கை எடுக்காத காவல்துறை மூலவர்!அவமரியாதையாக நடத்தும் அதிகாரி...சென்னையின் பிரதான காய்கறி அங்காடிப் பகுதியில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை அநாகரிகமாகப் பேசுவது, ஃபைலைத் தூக்கி எறிவது என மரியாதைக் குறைவாக நடத்துகிறாராம். “இது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிஸ்டர் கழுகு: திட்டம் போட்ட எடப்பாடி... கசியவிட்ட சீனியர்கள்... சுத்துப்போட்ட ஆளும் தரப்பு!சில புகார்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரியின் டேபிளுக்கே ஃபார்வேர்டு செய்துவிடுகிறார்கள்” என்று புலம்புகிறார்கள் அவரின் சரகத்தில் பணியாற்றும் கீழ்நிலை அதிகாரிகள். “கமிஷனர் அலுவலக மூலவருக்கு வேண்டப்பட்டவர் என்பதால்தான் அவரது ஆட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், கோட்டைக்குச் சென்றுதான் முறையிட வேண்டும்” என்ற முடிவெடுத்திருக்கிறார்களாம் அவர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... h ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/81cce856-fa99-4f8a-a950-72eafd260221/WhatsApp_Image_2024_06_27_at_11_02_17.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கழுகார்:, எதிர்க்கவேண்டியது, அதிமுக-வை, அல்ல..’, முதல், சசிகலாவுக்கு, எதிராகச், சீறிய, திவாகரன்’, வரை</media:keywords>
    </item>
    <item>
        <title>ஜூ.வி. செய்தி எதிரொலி: தாராபுரத்தில் மண் கடத்திய லாரிகள் பறிமுதல்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஜூவி-செய்தி-எதிரொலி-தாராபுரத்தில்-மண்-கடத்திய-லாரிகள்-பறிமுதல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஜூவி-செய்தி-எதிரொலி-தாராபுரத்தில்-மண்-கடத்திய-லாரிகள்-பறிமுதல்</guid>
        <description><![CDATA[ திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர், மடத்துக்குளம், குண்டடம் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்து அதிக அளவில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுகிறது. திருப்பூர் மாநகர்ப் பகுதியில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் கட்ட அடித்தளம் போடுவதற்கும், வீட்டுமனைப் பிரிவுகளை சமப்படுத்துவதற்கும் ஒரு லோடு லாரி ரூ.7000 முதல் ரூ.10000 வரை விற்பனை செய்யப்படுகிறது.ஆளுங்கட்சி நிர்வாகிகள் காவல் துறை, கனிமவளத் துறை மற்றும் வருவாய்த் துறை ஒத்துழைப்பில் இந்த மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் கடந்த வாரம் மண் கடத்தல் தொடர்பாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அதுதொடர்பாக ஜூனியர் விகடனில் ``ஆளுங்கட்சி பலம்... அதிகாரிகள் கூட்டு... தாராபுரத்தில் ஜோராக நடக்கும் மண் கடத்தல்!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். பறிமுதல் இதைத் தொடர்ந்து, தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தலைமையில் வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் அலங்கியம் காவல் துறையினர் கொண்ட குழுவினர் அலங்கியம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், வட்டமலை புதூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்துக் கொண்டிருந்த 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.      Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88ஆளுங்கட்சி பலம்... அதிகாரிகள் கூட்டு... தாராபுரத்தில் ஜோராக நடக்கும் மண் கடத்தல்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/f6d7bfe4-c1ce-4829-a151-faf6a1f2156b/WhatsApp_Image_2024_06_17_at_08_36_24.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஜூ.வி., செய்தி, எதிரொலி:, தாராபுரத்தில், மண், கடத்திய, லாரிகள், பறிமுதல்</media:keywords>
    </item>
    <item>
        <title>மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!</title>
        <link>https://dailytopnewz24.com/மதச்-சுதந்திர-அறிக்கை-இந்தியா-குறித்து-அமெரிக்க-ஆய்வறிக்கை-சொல்வதென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மதச்-சுதந்திர-அறிக்கை-இந்தியா-குறித்து-அமெரிக்க-ஆய்வறிக்கை-சொல்வதென்ன</guid>
        <description><![CDATA[ இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில்,  சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்காமுஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில் முடிந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது.மணிப்பூரில் 250 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கிறது, 200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 60,000 க்கும் அதிகமானோர் இடப்பெயர்வு, சில இந்திய மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது என இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. இவை மத சுதந்திர பிரச்னைகள் குறித்து கவலைகளை எழுப்பியிருக்கிறது&quot; எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.&quot;இந்தியாவில், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிப்புகள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்&quot; என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிக்கை வெளியீட்டின் போது  பேசினார். மோடிஇது தொடர்பாக மூத்த அமெரிக்க அதிகாரிகள், இந்திய சகாக்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த அறிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் இந்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் மக்கள் நலத் திட்டங்கள், உணவு மானிய திட்டங்கள் மற்றும் மின்மயமாக்கல் போன்ற அனைத்துத் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பயனளிக்கும் நோக்கத்தையே கொண்டிருக்கிறது எனவும் விளக்கமளித்திருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88‘வெறுப்பு நாக்கு!’ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-11/260b2dc9-bf63-4be4-831d-2e8ed15f19cd/indiaus.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மதச், சுதந்திர, அறிக்கை:, இந்தியா, குறித்து, அமெரிக்க, ஆய்வறிக்கை, சொல்வதென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ராமேஸ்வரம் கோயில் இலவச தரிசன வழக்கு: மனுதாரரின் பின்னணியை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை!</title>
        <link>https://dailytopnewz24.com/ராமேஸ்வரம்-கோயில்-இலவச-தரிசன-வழக்கு-மனுதாரரின்-பின்னணியை-விசாரிக்க-உயர்-நீதிமன்றம்-ஆணை</link>
        <guid>https://dailytopnewz24.com/ராமேஸ்வரம்-கோயில்-இலவச-தரிசன-வழக்கு-மனுதாரரின்-பின்னணியை-விசாரிக்க-உயர்-நீதிமன்றம்-ஆணை</guid>
        <description><![CDATA[ ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். இந்த ஸ்படிகலிங்க பூஜையினை காண ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பக்தர்களிடம் கட்டணம் வசூலித்து தரிசனத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, இலவசமாக அனுப்ப வேண்டும் என மனு ஒன்றை ராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகத்திற்கு அளித்துவிட்டு அதன் அடிப்படையில் உத்தரவு ஒன்றை பிறப்பிக்க கோபி ஆச்சாரி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். மதுரை உயர் நீதிமன்ற கிளைஇந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு மற்றும் திருக்கோயில் சார்பில் ஏற்கனவே இதே போன்று பொதுநல வழக்கு தாக்கல் செய்து மாண்புமை சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கினை விசாரித்த நீதிபதிகள், `இந்த பொதுநல வழக்கு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த மனு தாக்கல் செய்த மனுதாரரின் பின்னணி குறித்தும் மனுதாரருக்கு பின்னால் ஏதேனும் குழுக்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை தருமாறும்’ காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.மேலும் மனுதாரர் ஸ்ரீரங்கத்தில் வசித்து வருபவர் என்பதால் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், `திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு 28.06.24 அன்று காலை பத்து முப்பது மணிக்கு முன்பு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.இத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் வெள்ளியன்று தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/2709e6d2-e5f0-4972-a807-64134a229de9/2dbf4dcd-4a43-4daf-af2a-da95eabd215e.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராமேஸ்வரம், கோயில், இலவச, தரிசன, வழக்கு:, மனுதாரரின், பின்னணியை, விசாரிக்க, உயர், நீதிமன்றம், ஆணை</media:keywords>
    </item>
    <item>
        <title>சேலம்: குட்கா விற்பனையை நெருக்கிய உணவுப் பாதுகாப்பு துறை &amp; 8 மாதத்தில் ரூ.1 கோடி வரை அபராதம்</title>
        <link>https://dailytopnewz24.com/சேலம்-குட்கா-விற்பனையை-நெருக்கிய-உணவுப்-பாதுகாப்பு-துறை-8-மாதத்தில்-ரூ1-கோடி-வரை-அபராதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சேலம்-குட்கா-விற்பனையை-நெருக்கிய-உணவுப்-பாதுகாப்பு-துறை-8-மாதத்தில்-ரூ1-கோடி-வரை-அபராதம்</guid>
        <description><![CDATA[ உலக போதைப் பொருள் ஒழிப்பு தினமான நேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும், காவல்துறையினர் மூலமும் போதை பொருள் ஒழிப்பு பேரணி நடத்தப்பட்டது. குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையை போலவே பல்வேறு அரசு துறைகள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தான் சேலம் மாவட்ட உணவுப்பாதுக்காப்பு துறை 01.11.2023 முதல் 26.06.2024 தேதி வரை கிட்டத்தட்ட 6 மாதங்களில் 8,280 கடைகளை ஆய்வு செய்தும், அதில், 10,232 கி.கிராம் குட்கா பொருட்களை கைப்பற்றியும் உள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 கோடியே 11 லட்சத்து 53 ஆயிரத்து 228 ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் 527 கடைகள் உணவுப்பாதுக்காப்பு விதிக்கு முரண்பாடாக செயல்பட்டதால் மூடப்பட்டுள்ளது. அதன்மூலம் கடந்த 6 மாதங்களில் சுமார் 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி கதிரவன்இதுகுறித்து மாவட்ட உணவுப்பாதுக்காப்பு துறை அதிகாரி கதிரவன் பேசியபோது, “போதைப்பொருள் என்றால் கஞ்சா மற்றும் அதைத்தாண்டிய பொருட்கள் மட்டும் கிடையாது. சாதரணமாக கடைகளில் கிடைக்கக்கூடிய குட்கா பொருட்களும் ஒரு வகையான போதைப்பொருட்கள் தான். இதனை அதிகமாக இளஞ்சிறார்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதறகாகவே எனக்கு கீழ் இருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவரையும் ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 5 முறையாவது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இருக்கக்கூடிய டீ கடை, மளிகை கடை போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றேன். இதில், மேலும் பக்கபலமாக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து குட்கா குறித்த தகவலை வழங்கி வருகின்றனர். மேலும் சமூக அக்கறைக்கொண்ட மாணவர்கள் எந்த நேரத்திலும் என்னுடைய தொலைபேசி எண் 99403 58471 -க்கு தகவல் கொடுத்தால், அவர்கள் வழங்கும் தகவல்கள் மீது மிகவும் பாதுக்காப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கஞ்சா மேலும் சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பாபுவிடம் பேசியபோது, “கடந்த 3 மாதங்களில் சேலம் மாவட்டத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சா ஊடுருவல் என்பது கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து சேலத்திற்குள் அதிகம் கொண்டுவரப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், சேலத்திற்குள் வராமல் தடுக்கும் பொருட்டாக அதிக அளவு வாகன தணிக்கை செய்தும் வருகின்றோம். இதுதொடர்பாக போதப்பொருட்கள் குறித்த தகவல்கள் எதுவாக இருந்தாலும் 9894761616 என்கிற எண்ணுக்கு தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை மேற்கொள்வதுடன், ரகசியங்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88சேலம்: கலைஞர், எம்.ஜி.ஆர் தங்கிய பங்களாவும்.. `பாழாகும்&#039; பனமரத்துப்பட்டி ஏரியும்! - சீரமைக்கப்படுமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2021-07/a76b37ae-b487-4fd9-86be-8ce1a79be595/news1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சேலம்:, குட்கா, விற்பனையை, நெருக்கிய, உணவுப், பாதுகாப்பு, துறை, மாதத்தில், ரூ.1, கோடி, வரை, அபராதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சட்டமன்றம் வரை ஒலித்த ஈஷா யோகா மைய `ஆக்கிரமிப்பு&amp;apos; விவகாரம்: மௌனம் காக்கிறதா தமிழக அரசு?!</title>
        <link>https://dailytopnewz24.com/சட்டமன்றம்-வரை-ஒலித்த-ஈஷா-யோகா-மைய-ஆக்கிரமிப்பு-விவகாரம்-மௌனம்-காக்கிறதா-தமிழக-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/சட்டமன்றம்-வரை-ஒலித்த-ஈஷா-யோகா-மைய-ஆக்கிரமிப்பு-விவகாரம்-மௌனம்-காக்கிறதா-தமிழக-அரசு</guid>
        <description><![CDATA[ கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம், வனப்பகுதியையும் யானைகள் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தமிழக சட்டமன்றத்தில் நடந்திருக்கும் விவாதம் மீண்டும் ஈஷா யோகா மைய ஆக்கிரமிப்பு விவகாரத்தை கிளறியிருக்கிறது.நேற்று முந்தினம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் மௌலானா, ``பல இடங்களில் பழைய யானைகள் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு சாலைகள், கட்டடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் யானை வழித்தடங்கள் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கின்றன&quot; எனக் குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருக்க... உடனே அவரை இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, `இப்போது நேரமில்லை.. இதுகுறித்து அமைச்சர் பதிலளிப்பார்&#039; என்று கூறினார்.துரைமுருகன் - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்அதையடுத்து இதற்குப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ``யானை வழித்தடங்கள் குறித்த முழு அறிவு எல்லோருக்கும் கிடையாது. இன்னும் அதைபற்றி நிறைய விஷயங்கள் தெளிவு படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் யானை வழித்தடங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, மக்கள் கருத்துகேட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இதற்கு முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, யானைகள் ஆராய்ச்சியாளர்களை வைத்து தீவிரமாக ஆராய்ந்து பிறகு அடுத்தடுத்து முடிவுகள் எடுக்கப்படும். அதனால் அவசரப்பட்டு எந்த கருத்தும் சொல்லவேண்டாம்!&quot; என்றார்.அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``யானைகள் வழித்தடங்கள் குறித்து பேசினீர்கள்... ஆனால், அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளையெல்லாம்(Reserve Forest) பிடித்துக்கொண்டு, பில்டிங் கட்டிக்கொண்டு, யானைகள் போக்குவரத்தையெல்லாம் ஈஷா தடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்திருக்கின்றன. ஆக, ஈஷா வனத்துறையின் பர்மிஷன் பெற்றுதான் அந்த இடங்களையெல்லாம் பிடித்திருக்கிறதா... யானை வழித்தடங்களை மறைத்திருக்கிறது என்று சொல்வது உண்மையா... பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கை வைத்திருக்கிறதா இல்லையா? என்று நேரடியாக உறுப்பினர்(ஹசன் மௌலானா) பதில் கேட்கிறார்&quot; என்று தெரிவித்தார். ஹசன் மௌலானா, காங்கிரஸ் எம்.எல்.ஏ அதற்கும் பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ``ஈஷா பற்றிய முழுமையான விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகுதான் நான் சொல்ல முடியும். எதுவும் தெரியாமல் அரைகுறையாக நான் சொல்லக் கூடாது. ஆய்வுக்குப் பிறகு அதில் அவர்கள் விதிமீறல்கள் செய்திருக்கிறார்களா, தேவையான அனுமதி வாங்கியிருக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு அதற்கான பதிலைத் தருகிறேன்&quot; என்று பதிலளித்தார். உடனே அமைச்சர் துரைமுருகன் , ``நீங்கள் பதவியேற்று மூன்றாண்டுகாலம் ஆகிவிட்டது. மூன்றாண்டுகளாகியும் இதுபற்றி நீங்கள் ஆய்வுசெய்யவில்லையா? என்று அவர் கேட்கிறார்&quot; என்று கூறினார். அதன்பிறகு இந்த விவாதம் தொடராத வகையில் `போதும்&#039; எனக்கூறி முடிவுக்கு கொண்டுவந்தார் சபாநாயகர் அப்பாவு.ஈஷா இந்த விவாதம்தான் தற்போது தமிழக அரசியல் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. அதேநேரம் இந்த விவகாரத்தில் தி.மு.க அரசு மற்றும் அமைச்சர்களின் மாறுபட்ட போக்குகள் விவாதத்தை  ஏற்படுத்திவருகின்றன.குறிப்பாக, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஈஷா யோகா மையத்துக்கு ஓர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக உங்கள்மீது ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டிருந்தது. அதையடுத்து, இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக்கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அந்தநிலையில், தி.மு.க அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ``ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா அறக்கட்டளை வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என மத்திய அரசின், மத்திய தணிக்கை குழு அறிக்கையிலேயே (CAG Report - Comptroller and Auditor General of India) இருக்கிறது&quot; என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், அமைச்சரின் கருத்துக்கு மாறாக, `ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை&#039; என தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஐ-யில் பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்ராஜா என்பவர் ஈஷா ஆக்கிரமிப்பு தொடர்பாக கோவை வனக்கோட்ட பொது தகவல் அலுவலருக்கு ஆர்.டி.ஐ மூலமாக கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பதிலில், ``ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எந்த ஆக்கிரமிப்போ அத்துமீறலோ செய்யப்படவில்லை. ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்கள் எதுவும் வனப்பகுதியில் இல்லை! அதேபோல வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் என்ற எதுவும் இல்லை!&#039;&#039; எனத் தெரிவிக்கப்பட்டது. இது சூழலியலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்அதையடுத்து அப்போதைய வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், ``கோவை ஈஷா யோகா மையம் ஒரு சென்ட் நிலத்தைக்கூட ஆக்கிரமிக்கவில்லை என அறிக்கை கொடுத்திருக்கிறது. ஈஷாவால் வனத்துறையின் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும்!&quot; எனத் தெரிவித்தார். இந்த சர்ச்சைகளுக்கு இடையில் கடந்த 2023-ம் ஆண்டு ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்தியில் தி.மு.க அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். இதுவும் தி.மு.கவின் இரட்டை நிலைப்பாடு என விமர்சிக்கப்பட்டது. ஈஷா நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2020-04/ff1d60e5-67e0-4f0e-baac-56911227a124/C1__22__01.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சட்டமன்றம், வரை, ஒலித்த, ஈஷா, யோகா, மைய, ஆக்கிரமிப்பு, விவகாரம்:, மௌனம், காக்கிறதா, தமிழக, அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>Rahul: தோல்வி... அவமானம்...  கம்பேக் &amp; ராகுல் காந்தி `எதிர்க்கட்சித் தலைவர்&amp;apos; ஆக வளர்ந்த கதை!</title>
        <link>https://dailytopnewz24.com/rahul-தோல்வி-அவமானம்-கம்பேக்-ராகுல்-காந்தி-எதிர்க்கட்சித்-தலைவர்-ஆக-வளர்ந்த-கதை</link>
        <guid>https://dailytopnewz24.com/rahul-தோல்வி-அவமானம்-கம்பேக்-ராகுல்-காந்தி-எதிர்க்கட்சித்-தலைவர்-ஆக-வளர்ந்த-கதை</guid>
        <description><![CDATA[ பாட்டனார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், பாட்டியும் முன்னாள் பிரதமர், தந்தையும் முன்னாள் பிரதமர். தாய், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர். இப்படியாக, இந்திய தேசத்தின் அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தி!அப்படிப்பட்ட ராகுல் காந்தி முதன்முதலாக அரசியல் களத்தில் இறங்கியபோது, பட்டுக்கம்பளம் விரித்து அவர் வரவேற்கப்படவில்லை. மாறாக, அரசியலுக்கு வந்த பிறகு, பல சோதனைகளை, வேதனைகளை, அவமானங்களை அவர் சந்தித்தார். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, காங்கிரஸின் வளர்ச்சிக்காக உழைத்தார். இன்றைக்கு நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்துவிட்டார் ராகுல் காந்தி. ராகுலின் அரசியல் பிரவேசம்!முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, 1991-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பிரதமராக நரசிம்ம ராவும், நிதியமைச்சராக மன்மோகன் சிங்கும் இருந்தார்கள். அடுத்ததாக 1996-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அமைப்பு ரீதியாக பலவீனமடைந்து, தொண்டர்கள் சோர்வடைந்தனர். சோனியா காந்தி வந்தால்தான் கட்சியை மீட்டெடுக்க முடியும் என்ற குரல்கள் கட்சிக்குள் ஒலித்தன. உடனே, அப்போது, காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேரியை நீக்கிவிட்டு, சோனியா காந்தி தலைவராக்கப்பட்டார். ராகுல் காந்திகாங்கிரஸ் நிர்வாகிகள் நினைத்தது நடந்தது. 2004-ம் ஆண்டு, 14-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில்தான், ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்திதான் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு அப்போது பரபரப்பாக அடிபட்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தார். ராகுல் காந்தியின் அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.அமேதி, ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி வெற்றிபெற்ற தொகுதி. முந்தைய தேர்தலில்தான், அதே தொகுதியில் ராகுலின் தாயார் சோனியா காந்தி எம்.பி-யாகத் தேர்வு பெற்றார். அங்கு மகன் போட்டியிட முடிவுசெய்ததால், ரேபரேலி தொகுதிக்கு மாறினார் சோனியா காந்தி. அப்போது, வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரமாண்டமான பிரசாரம் நாடு முழுவதும் பா.ஜ.க-வால் மேற்கொள்ளப்பட்டது. அதைப் பார்த்து, மீண்டும் பா.ஜ.க-வே வெற்றிபெறுமோ என்ற சிலர் நினைத்தனர். ஆனால், ஜெயித்தது என்னவோ காங்கிரஸ்தான்.சோனியா காந்தி, ராகுல் காந்திமுதல் தேர்தல் வெற்றி!அந்தத் தேர்தலில், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. அதாவது, எட்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. அந்த அரசுக்கு சி.பி.எம்., சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. காங்கிரஸ் அரசு அமைந்தாலும், அந்த அமைச்சரவையில் ராகுல் காந்தி இடம்பெறவில்லை. சில நிலைக்குழுக்களில் உறுப்பினராக மட்டும் அவர் இருந்தார். அப்போது, அரசியல், சமூகம் சார்ந்து அவர் வெளிப்படுத்திய கருத்துகள், ராகுல் காந்தி எப்படிப்பட்டவர் என்ற பிம்பத்தை உருவாக்க ஏதுவாக இருந்தன. ‘இந்த தேசத்தை ஒற்றுமைப்படுத்துபவன்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ராகுல் காந்தி, பிளவுவாத அரசியலை விமர்சித்தார். சாதி, மத ரீதியான பதற்றத்தைக் குறைக்க முயல்வேன் என்று அப்போது அவர் சொல்லியிருந்தார்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி!அதன் பிறகு, 2007-ல் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் ராகுல் காந்தி முக்கிய முகமாக இருந்தார். ஆனால், 403 இடங்கள் கொண்ட உ.பி-யில் 22 இடங்களையே அப்போது காங்கிரஸ் ஜெயித்தது. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக ராகுல் நியமிக்கப்பட்டார். அத்துடன், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளுக்கு பொறுப்பாளராகவும் ராகுல் நியமிக்கப்பட்டார்.ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி காங்கிரஸின் முகமான ராகுல் காந்தி!2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடர்ந்தது. அந்தத் தேர்தலிலும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். ஆனாலும், அமைச்சரவையில் அவர் இடம்பெறவில்லை.அடுத்துவந்த 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது. அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மொத்தம் 44 இடங்களில்தான் வெற்றிபெற்றது. அந்தக் காலக்கட்டத்தில், சோனியா காந்திக்கு அடுத்தபடியாக ராகுல் காந்திதான் காங்கிரஸின் முக்கிய முகமாக இருந்தார்.ஆனால், பா.ஜ.க-வினர் அவரை ஒரு தலைவராக அங்கீகரிக்கத் தயாராக இல்லை. பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா தொடங்கி, அத்தனை பா.ஜ.க தலைவர்களும் ‘பப்பு’ என்று ராகுல் காந்தியை கேலி செய்தார்கள். 2019 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆனால், இந்த முறை 52 எம்.பி-க்களை காங்கிரஸ் பெற்றது. வழக்கம்போல அமேதியில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. அதே நேரம், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். அமேதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோற்றார். ஆனாலும், வயநாடு எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்கு அவர் சென்றார். கட்சியின் தோல்வி காரணமாக கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராகுல் காந்திதிருப்புமுனையாக அமைந்த ஜோடோ யாத்திரை!அதன் பிறகு, தனது அரசியல் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்திய ராகுல் காந்தி, 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை எ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/cab67158-846d-4a6c-9342-abb09fea0d49/GNMhdGHWAAAXeVb.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Rahul:, தோல்வி..., அவமானம்..., கம்பேக், ராகுல், காந்தி, எதிர்க்கட்சித், தலைவர், ஆக, வளர்ந்த, கதை</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: கள்ளச்சாராய மரணங்கள்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக உண்ணாவிரத போராட்டம்!</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-கள்ளச்சாராய-மரணங்கள்-சிபிஐ-விசாரணை-கோரி-அதிமுக-உண்ணாவிரத-போராட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-கள்ளச்சாராய-மரணங்கள்-சிபிஐ-விசாரணை-கோரி-அதிமுக-உண்ணாவிரத-போராட்டம்</guid>
        <description><![CDATA[ கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் உபரி வெள்ளம் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராய மரணங்கள்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக உண்ணாவிரத போராட்டம்நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம்: குடியரசுத் தலைவர் இன்று உரையாற்றுகிறார்!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முநாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். மோடி தலைமையில் என்.டி.ஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதலாவது குடியரசுத் தலைவர் உரை என்பதால் இன்றைய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவர் அத்வானி  மருத்துவமனையில் அனுமதி!அத்வானி பாஜக மூத்த தலைவரான எல்.கே அத்வானிக்கு, வயது மூப்பு காரணமாக  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது  எனவும் தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவரின் உடல்நிலையை கணகாணித்து வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/357abb2a-e640-4265-9913-757389e7ff4a/WhatsApp_Image_2024_06_27_at_09_51_54.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, கள்ளச்சாராய, மரணங்கள்:, சிபிஐ, விசாரணை, கோரி, அதிமுக, உண்ணாவிரத, போராட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>NEET: &amp;apos;நீட் தேர்வு... சால்வர் கேங்... பரபர பின்னணி!&amp;apos; &amp; வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/neet-நீட்-தேர்வு-சால்வர்-கேங்-பரபர-பின்னணி-வெளியாகும்-அதிர்ச்சி-தகவல்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/neet-நீட்-தேர்வு-சால்வர்-கேங்-பரபர-பின்னணி-வெளியாகும்-அதிர்ச்சி-தகவல்கள்</guid>
        <description><![CDATA[ நாடு முழுவதும் கடந்த 5.5.2024 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வை, 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் மோசடி என பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை வெடித்தது. குறிப்பாக 67 பேர் நீட் தேர்வில் 720 / 720 மதிப்பெண் பெற்றது சர்ச்சையை கிளப்பியது. இதேபோல் 1,563 மாணவர்களுக்கு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நெட் தேர்விலும் மோசடி நடந்ததாக பரபரப்பு கிளம்பியது. தற்போது இதேபோன்ற பிரச்னை நெட் தேர்விலும் நடந்திருக்கிறது. நாடு முழுவதும் கடந்த ஜூன் 18-ம் தேதி 2024-ம் ஆண்டுக்கான &#039;யுஜிசி நெட்’ தேர்வை நடத்தியது, தேசிய தேர்வு முகமை. மொத்தமாக 317 நகரங்களில் 1,205 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. முன்னதாக 11,21,225 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 9,08,580 பேர் எழுதினார்கள். மறுநாளே மத்திய கல்வி அமைச்சகம், &quot;நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கிறது&quot; எனக் கூறி அந்த தேர்வை ரத்து செய்தது. இதுகுறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.சிபிஐஇதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், &quot;டார்க் நெட்டில் யுஜிசி நெட் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பாகவே கசிந்துள்ளது. எனவே தேர்வை ரத்து செய்துள்ளோம்&quot; என பதில் அளித்திருந்தார். இது நாடு முழுவதும் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தன. அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, &quot;பா.ஜ.க அரசின் அதிகார வர்க்கமும் ஊழலும் இளைஞர்களுக்கு ஆபத்தானவை. நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகச் செய்திகள் வெளியானதை அடுத்து, தற்போது நெட் தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மெத்தனப் போக்கிற்குக் கல்வி அமைச்சர் பொறுப்பேற்பாரா?&quot; எனக் கொதித்துள்ளார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், &quot;பா.ஜ.க ஆட்சியில் ஒவ்வொரு தேர்விலும் முறைகேடுகள் நடக்கிறது. இது நாட்டுக்கு எதிராக யாரோ செய்யும் பெரிய சதியாகவும் இருக்கலாம்&quot; என வெடித்திருக்கிறார்.&#039;கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்... கண்ணீர்...&#039; - உயிர்போகும் வரை கைகட்டி நின்ற அரசு இயந்திரம்இந்த சூழலில் கேரள சட்டப்பேரவையில் நீட் மற்றும் நெட் முறைகேடு குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அப்போது, &#039;நீட் தேர்வு 24 லட்சம் குடும்பங்களின் கனவு. அதனை தேசிய தேர்வு முகமையும் மத்திய அரசும் சிதைத்துவிட்டது. பல ஆண்டுகள் மாணவர்கள் சிரமப்பட்டு படித்து எழுதிய நீட் தேர்வின் கேள்வித்தாள் கசிந்தது என்பது மன்னிக்க முடியாத குற்றம். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்&#039; என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்குக் கூடுதல் பொறுப்பாகத் தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகள், மாணவர்களின் கடும் எதிர்ப்பால் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதன்படி நீட் போன்ற தேர்வுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்&#039; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு குளறுபடிகள் | NEETமறுப்பக்கம் நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் தின்தோறும் வெளியாகும் தகவல்கள் தலையை சுற்ற வைக்கிறது. அதாவது &#039;வாட்ஸ்அப், டெலிகிராம்&#039; செயலிகளில் ரூ.5,000-க்கு நெட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்கு &#039;நெட்&#039; தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விசாரிக்கச் சென்றிருக்கிறது, சிபிஐ அதிகாரிகள் குழு. அப்போது காசியாதீஹ் என்ற கிராமத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதில் கடுப்பான மக்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 16 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சால்வர் கேங்க்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.பிரியங்கா காந்திஇதுகுறித்து பேசும்  விவரப்புள்ளிகள், &quot;பல நுழைவுத் தேர்வுகளில் மோசடிகளில் ஈடுபட்ட &#039;சால்வர் கேங்&#039; கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளது. இவர்கள் தொடர்ச்சியாக நுழைவுத் தேர்வு வினாத்தாள்களை கசிய விடுவது, ஆள் மாறாட்டம் செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்துதான் கும்பலின் முக்கிய புள்ளியான ரவி ஆட்ரி கைது  செய்யப்பட்டார். இந்த கும்பலின் தலைவனாகக் கருதப்படும் பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் முக்கியாவுக்கு இதில் முக்கிய தொடர்பு இருக்கிறது. இவர்கள்தான் தேர்வுக்கு முன்பு வினாத்தாள்களை கசியவிட்டு பணம் பார்த்திருக்கிறார்கள். இதேபோல் வினாத்தாள் மோசடியில் பீகாரில் உள்ள நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் சிங் என அழைக்கப்படும் சஞ்சீவ் முகியா முக்கிய பங்கு வகித்துள்ளார்.இவர் நாளந்தா கல்லூரியின் நூர்சராய் கிளையில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார். மேலும் இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய கான்ஸ்டபிள் தேர்வு வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகளில் தொடர்பு உள்ளது. ரவி அத்ரியும், சஞ்சீவ் முகியாவும் சேர்ந்துதான் &#039;சால்வர் கேங்&#039; நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. முகியாவின் மனைவி மம்தா தேவி பூதகர், லோக் ஜனசக்தி கட்சியில் இருக்கிறார். பீகாரின் ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வுகள் தொடர்பான மற்றொரு தேர்வுத் தாள் கசிவு வழக்கில் அவரது மகன் சிவகுமார் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கும் இருக்கிறது. இதற்கிடையியல் முக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/c037d428-2a19-4de7-b930-c5bc39752927/neet_exam.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NEET:, நீட், தேர்வு..., சால்வர், கேங்..., பரபர, பின்னணி, வெளியாகும், அதிர்ச்சி, தகவல்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>கார்ட்டூன்: எரி சாராயம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-எரி-சாராயம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-எரி-சாராயம்</guid>
        <description><![CDATA[ கார்ட்டூன்: எரி சாராயம்..! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/5ec0c496-4145-485a-bc48-d95ec6dfef15/667b11c39f271.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 27 Jun 2024 11:43:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கார்ட்டூன்:, எரி, சாராயம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>`காவல்துறையின் கையைக் கட்டிப்போட்டது யார்?&amp;apos; &amp; கள்ளச்சாராயம் விவகாரத்தில் கொதிக்கும் வேலுமணி!</title>
        <link>https://dailytopnewz24.com/காவல்துறையின்-கையைக்-கட்டிப்போட்டது-யார்-கள்ளச்சாராயம்-விவகாரத்தில்-கொதிக்கும்-வேலுமணி</link>
        <guid>https://dailytopnewz24.com/காவல்துறையின்-கையைக்-கட்டிப்போட்டது-யார்-கள்ளச்சாராயம்-விவகாரத்தில்-கொதிக்கும்-வேலுமணி</guid>
        <description><![CDATA[ கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை தினமும்  உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள், காவல்துறை மெத்தனப் போக்கால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வேலுமணிதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. கள்ளச்சாராய விற்பனை நடந்த இடத்தின் அருகில் காவல் நிலையம், நீதிமன்றம், அரசு அலுவலங்கள் இருக்கின்றன. இதன் பின்னணி யார் என்பது வெளியில் வர வேண்டும்.மெத்தனால் போன்ற மூலப்பொருள்கள் ஆந்திராவில் இருந்து வந்துள்ளன. காவல்துறை மீது மட்டும் நடவடிக்கை இல்லாமல், இதற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் படிப்புக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டம்காவல்துறை எங்கள்மீதான அடக்கமுறையை விட்டுவிட்டு, கஞ்சா விற்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்ற விவகாரத்தில் காவல்துறையினரின் கையை கட்டிப் போட்டது யார். கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க தயாராகவே இருக்கிறோம். பல வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்திருக்கிறோம். தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டோம்.  அதிமுக ஆட்சியில் பல பிரச்னைகள் வந்தபோது போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் எங்களது  சட்டமன்ற உறுப்பினர்கள் 2023-ம்  ஆண்டு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது, இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்.” என்றார்.`கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் காங்கிரஸ் மௌனம் சாதிப்பது ஏன்?&#039; - கார்கேவுக்கு நட்டா கடிதம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-10/4202c616-47b6-4bf1-8c94-226e789e4ffd/Untitled_25.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காவல்துறையின், கையைக், கட்டிப்போட்டது, யார், கள்ளச்சாராயம், விவகாரத்தில், கொதிக்கும், வேலுமணி</media:keywords>
    </item>
    <item>
        <title>`NDA அரசின் முதல் 15 நாள்களும்... 10 முக்கிய பிரச்னைகளும்!&amp;apos; &amp; சுட்டிக்காட்டும் ராகுல் காந்தி</title>
        <link>https://dailytopnewz24.com/nda-அரசின்-முதல்-15-நாள்களும்-10-முக்கிய-பிரச்னைகளும்-சுட்டிக்காட்டும்-ராகுல்-காந்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/nda-அரசின்-முதல்-15-நாள்களும்-10-முக்கிய-பிரச்னைகளும்-சுட்டிக்காட்டும்-ராகுல்-காந்தி</guid>
        <description><![CDATA[ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தற்போது நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இருப்பினும், 2014 முதல் 10 ஆண்டுகள் பாஜக தனிப்பெரும்பான்மை அரசின் பிரதமராகச் செயல்பட்ட மோடி, முதல்முறையாகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.பிரதமர் மோடிபிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்து சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இன்று முதல் கூட்டம் கூடியது. இதில், எம்.பி-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, என்.டி.ஏ அரசின் முதல் 15 நாள்கள் என்று குறிப்பிட்டு 10 முக்கிய பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.இது குறித்து, ராகுல் காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில்...``1. பயங்கர ரயில் விபத்து  2. காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்கள்  3. ரயில் பயணிகளின் அவல நிலை  4. நீட் ஊழல்  5. மருத்துவ முதுகலை படிப்புக்கான நீட் தேர்வு ரத்துராகுல் காந்தி6. UGC - NET தேர்வு வினாத்தாள் கசிவு7. சுங்கக் கட்டண உயர்வு மற்றும் சமையல் எரிவாயு, பால், பருப்பு வகைகளின் விலைவாசி உயர்வு8. தீயில் எரியும் காடுகள்9. தண்ணீர் நெருக்கடி10. வெப்ப அலையின் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் இறப்புகள்&#039;&#039; ஆகியவற்றைப் பட்டியலிட்டு, ``உளவியல் ரீதியிலான பின்னடைவில், மோடி தனது அரசைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்.மோடி (Modi)மோடி மற்றும் அவரது அரசின் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சி தனது அழுத்தத்தைத் தொடரும், மக்களின் குரலை உயர்த்தும், முக்கியமாக எந்தவொரு விஷயத்துக்கும் பிரதமர் பொறுப்புக் கூறாமல் தப்பிக்க அனுமதிக்காது&quot; என்று தெரிவித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88உத்தரப்பிரதேச தலித் அரசியலில், மாயாவதியின் `அரசியல் வாரிசு’ ஆகாஷ் - யார் இவர்?! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/761f66fb-461b-40df-99d4-4971eb6557e9/GridArt_20240624_162648003.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NDA, அரசின், முதல், நாள்களும்..., முக்கிய, பிரச்னைகளும், சுட்டிக்காட்டும், ராகுல், காந்தி</media:keywords>
    </item>
    <item>
        <title>``எதற்காக முதல்வர் பதவி விலக வேண்டும்? அன்று ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா..?&amp;quot; &amp; ஆர்.எஸ்.பாரதி</title>
        <link>https://dailytopnewz24.com/எதற்காக-முதல்வர்-பதவி-விலக-வேண்டும்-அன்று-ஜெயலலிதா-ராஜினாமா-செய்தாரா-ஆர்எஸ்பாரதி</link>
        <guid>https://dailytopnewz24.com/எதற்காக-முதல்வர்-பதவி-விலக-வேண்டும்-அன்று-ஜெயலலிதா-ராஜினாமா-செய்தாரா-ஆர்எஸ்பாரதி</guid>
        <description><![CDATA[  புதுக்கோட்டையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சி.பி.ஐ விசாரணை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது செய்த ஊழலுக்காக வழக்கு தொடரப்பட்டபோது நீதிமன்றம் அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், ஒரே ஓட்டமாக ஓடோடி உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி. சி.பி.ஐ-யை விசாரிக்க சொல்வது இந்த வழக்கை தாமதப்படுத்தி வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை மறைப்பதற்கு முயற்சி செய்வது என்பதுதான் எனது கருத்து. சி.பி.ஐ வழக்கை உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், கடந்த 2016-ல் 570 கோடி ரூபாய் கன்டெய்னர் வழக்கில் இன்று வரை சி.பி.ஐ விசாரணையில் அந்த பணம் யாருக்கு சொந்தம் என்று கூறவில்லை. அந்த வழக்கை முடிக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்கள் சி.பி.ஐ விசாரணை கேட்பதற்கான நோக்கம் தெரிகிறது... அவர்களது ஆட்கள் யாராவது சம்பந்தப்பட்டிருப்பார்கள். அவர்களை காப்பாற்றுவதற்காக சி.பி.ஐ விசாரணையை கேட்கின்றனர். ஒன்றிய அரசு நினைத்தால் ஒருவர் மீது இ.டி, சி.பி.ஐ சோதனை... அதேநேரம் அவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தால் சோதனை நிறுத்தம் என செயல்பட்டு வருகிறது.  சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடைபெற்று வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி-யும், விசாரணை ஆணையமும் விசாரிக்கிற போது நிச்சயம் நியாயமாக இருக்கும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். முதலமைச்சரும் சட்டமன்றத்தில், &#039;எதிர்க்கட்சிகளே வாருங்கள்... பதில் கூறுகிறேன்&#039; என்று அழைத்தார். ஆனால், யாரும் வரவில்லை. நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்து விட்டது. இதற்கு பிறகு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்ற வருகிறது. விசாரணை முடிவில் நிச்சயம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தெரியவரும். இந்நிலையில், எதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும்?. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கும்பகோணத்தில் மகா மகாமகத்தில் 100 பேர் உயிரிழந்தனர். அப்போது, ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்தாரா?. அ.தி.மு.க ஆட்சியில் சாராயம் குடித்து பலர் உயிரிழப்பின்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?. சும்மா அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆர்.எஸ்.பாரதி  மெத்தனால் வந்தது பாண்டிச்சேரியில் இருந்துதான். அதனால், பாண்டிச்சேரி முதலமைச்சர் ராஜினாமா செய்வாரா?. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா?. அரசியலுக்காக இரண்டு நாள்கள் அவர்கள் இதைப்பற்றி பேசுவார்கள். தற்போது, மக்களே புரிந்து கொண்டார்கள். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் கேள்வி எழுப்பலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்தவர்களை கூண்டோடு பணியிடை நீக்கம் செய்துள்ளார். அந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்பு இதுபோல் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் பார்த்துக் கொண்டுள்ளது. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கொடுத்த உத்தரவுபடி தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கும். கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் காவல் அதிகாரிகளை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால், வேதனைக்குரிய ஒன்றுதான். விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடைபெறுகிறது என்றால் இதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா...யாரேனும் திட்டமிட்டு இந்த செயலை செய்தார்களா... இது சரியா என்பது விசாரணையில் தான் தெரிய வரும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளச்சாராயம் விவகாரம் ஒருபோதும் எடுபடாது. காரணம், எங்கள் பிரசாரத்தில் இதுகுறித்து மக்களிடம் விளக்கி கூறி நிச்சயம் வெற்றி பெறுவோம்&quot; என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/325959b5-8f57-4054-a2ed-e0305d6992c8/rs_bharathi.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எதற்காக, முதல்வர், பதவி, விலக, வேண்டும், அன்று, ஜெயலலிதா, ராஜினாமா, செய்தாரா.., ஆர்.எஸ்.பாரதி</media:keywords>
    </item>
    <item>
        <title>`கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் காங்கிரஸ் மௌனம் சாதிப்பது ஏன்?&amp;apos; &amp; கார்கேவுக்கு நட்டா கடிதம்</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ளக்குறிச்சி-கள்ளச்சாராய-சம்பவத்தில்-காங்கிரஸ்-மௌனம்-சாதிப்பது-ஏன்-கார்கேவுக்கு-நட்டா-கடிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ளக்குறிச்சி-கள்ளச்சாராய-சம்பவத்தில்-காங்கிரஸ்-மௌனம்-சாதிப்பது-ஏன்-கார்கேவுக்கு-நட்டா-கடிதம்</guid>
        <description><![CDATA[ கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நான்கு நாள்களாக பெரும் விவாதப்பொருளாகவும், தி.மு.க ஆட்சி நிர்வாகத்தின்மீது கேள்வியெழுப்பக்கூடியதாகவும் இருக்கிறது. தற்போதுவரை பலி எண்ணிக்கை 57-ஆக உயர்ந்திருக்கிறது. இதில், தி.மு.க அரசை விமர்சித்துவரும் எதிர்க்கட்சிகள், குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவருகிறது.கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்பா.ஜ.க-வோ இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முழுமையாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க வலியுறுத்திவருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.அந்த கடிதத்தில், ``கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை ஆளும் தி.மு.க-இந்திய கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமலிருந்திருந்தால், பலியான உயிர்களை இன்று காப்பாற்றியிருக்கலாம். இது தொடர்பான ஊடக மற்றும் விசாரணை அறிக்கைகள், இந்த சட்டவிரோத மதுபான வணிகம் எவ்வாறு தண்டனையின்றி, திறந்த வெளியிலும், பகல் நேரத்திலும், வெளிப்படையாக அரசு மற்றும் காவல்துறையின் அனுசரணையுடன் எவ்வாறு செயல்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.ஜெ.பி. நட்டாஇவ்வளவு நடந்தபிறகும் உங்கள் (கார்கே) தலைமையிலான காங்கிரஸ் இதில் மௌனம் சாதிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில், பாஜக உட்பட ஒட்டுமொத்த நாடும், தி.மு.க-இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு அரசை சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்ல அழுத்தம் தரவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதை உறுதி செய்யவும் உங்களை வலியுறுத்துகிறது.மல்லிகார்ஜுன கார்கேமேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அல்லது குறைந்தபட்சம் இதில் அவர்களை குரல்கொடுக்கவாவது சொல்லுங்கள். அதோடு, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன், அரசின் இந்த பேரழிவுக்கு எதிராகக் கருப்பு பட்டை   போராட்டத்தில் எங்கள் தலைவர்களுடன் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்&quot; என்று நட்டா தெரிவித்திருக்கிறார்.`கள்ளச்சாராய சாவுக்கு 10 லட்சம் நிவாரணம்; இது சரியா முதல்வரே?&#039;- விமர்சனத்துக்குள்ளான அரசு அறிவிப்பு! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/a40ff2f9-837c-41c7-9453-da2e1673f98b/GridArt_20240624_151334100.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய, சம்பவத்தில், காங்கிரஸ், மௌனம், சாதிப்பது, ஏன், கார்கேவுக்கு, நட்டா, கடிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>இரட்டைக் கொலை வழக்கு; கைதான பிசியோதெரபிஸ்ட்டின் ஆயுள் தண்டனையை ரத்து செய்த கோர்ட்! &amp; பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இரட்டைக்-கொலை-வழக்கு-கைதான-பிசியோதெரபிஸ்ட்டின்-ஆயுள்-தண்டனையை-ரத்து-செய்த-கோர்ட்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இரட்டைக்-கொலை-வழக்கு-கைதான-பிசியோதெரபிஸ்ட்டின்-ஆயுள்-தண்டனையை-ரத்து-செய்த-கோர்ட்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ புதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். முன்னாள் ராணுவ வீரர். இவரின் மனைவி வசந்தா. இந்தத் தம்பதியினருக்கு ஷகிலா (43) என்ற மகளும் சிவக்குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் சிவக்குமார் பிசியோதெரபிஸ்ட்டாக வேலை செய்து வந்தார். ஷகிலாவுக்கு திருமணமாகி குமார் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் குமார் தன்னுடைய தாத்தா செல்வராஜ் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று வந்தார். இதனால் வசந்தா பெயரில் உள்ள வீட்டை பேரன் குமாரின் பெயருக்கு எழுதி வைக்க செல்வராஜ் முடிவு செய்தார். அதுதொடர்பாக செல்வராஜிக்கும் அவரின் மனைவி வசந்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மீதான தண்டனை ரத்து!கைதுஇந்த நிலையில் கடந்த 15.4.2017-ம் தேதி செல்வராஜ், அவரின் பேரன் குமார் அகியோர் கொலைசெய்யப்பட்டனர். இது தொடர்பாக புதுச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவக்குமார், அவரின் அம்மா வசந்தா ஆகியோரைக் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட  இருவரின் சடலங்களையும் துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி தமிழக எல்லைப்பகுதியான பாட்டனூர் காட்டில் சிவக்குமார் வீசியதாக புதுச்சேரி போலீஸார் குற்றம் சுமத்தினர். இந்த வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் சிவக்குமாருக்கு அயுள் தண்டனை விதித்து கடந்த 12.12.2019-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த வழக்கிலிருந்து வசந்தா விடுதலை செய்யப்பட்டார்.ஆயுள் தண்டனையை எதிர்த்து சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ரமேஷ், சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கின் முதல் சாட்சியான சிவக்குமாரின் சகோதரி பிறழ் சாட்சியாக மாறியுள்ளார். மேலும் போலீஸ் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களிலும் குளறுபடிகள் உள்ளன என வாதிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்தார். இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிவக்குமார் மீதான குற்றச்சாட்டுகளை போலீஸார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. அதனால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-10/a1e3e488-949b-4bed-b7e6-c4fd1eee3697/651be098b9f86.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இரட்டைக், கொலை, வழக்கு, கைதான, பிசியோதெரபிஸ்ட்டின், ஆயுள், தண்டனையை, ரத்து, செய்த, கோர்ட், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>உத்தரப்பிரதேச தலித் அரசியலில், மாயாவதியின் `அரசியல் வாரிசு’ ஆகாஷ் &amp; யார் இவர்?!</title>
        <link>https://dailytopnewz24.com/உத்தரப்பிரதேச-தலித்-அரசியலில்-மாயாவதியின்-அரசியல்-வாரிசு-ஆகாஷ்-யார்-இவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/உத்தரப்பிரதேச-தலித்-அரசியலில்-மாயாவதியின்-அரசியல்-வாரிசு-ஆகாஷ்-யார்-இவர்</guid>
        <description><![CDATA[ 2019 மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றிபெற்ற மாயாவதியால், 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 9.39 சதவிகித வாக்குகளைப் பெற்றாலும், அந்தக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.மாயாவதிஇந்த நிலையில்தான், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தன்னுடைய அண்ணன் மகன் ஆகாஷ் ஆனந்த்தை  தன் அரசியல் வாரிசாக மீண்டும் அறிவித்திருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஆகாஷ் ஆனந்துக்கு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் உ.பி தலைநகர் லக்னோவில் ஜூன் மாதம்  23-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு பிறகு இது தொடர்பான அறிவிப்பை மாயாவதி வெளியிட்டார்.ஆகாஷ் ஆனந்த்ஆகாஷ் ஆனந்த் லண்டனில் எம்.பி.ஏ படித்தவர். இவர், 2017-ம் ஆண்டு, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய முகமாக அவர் அறியப்பட்டார். மேலும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆகாஷை நியமித்ததுடன், அவரை தன்னுடைய அரசியல் வாரிசாக கடந்த டிசம்பர் மாதம் மாயாவதி அறிவித்தார்.ஆனால், தன்னுடைய அரசியல் வாரிசாக அறிவித்த நான்கு ஐந்து மாதங்களில் திடீரென்று பல்டியடித்த மாயாவதி, ஆகாஷ் ஆனந்த்தை தன் அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெறுவதாக தேர்தல் நெருக்கத்தில் கடந்த மே மாதம் மாயாவதி அறிவித்தார். மேலும், ‘ஆகாஷ் ஆனந்த் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடையும் வரை கட்சிப் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்படுகிறார்’ என்று மாயாவதி கூறினார்.மாயாவதிஆகாஷ் ஆனந்த் பா.ஜ.க-வை விமர்சித்து பேசினார் என்பதுதான், மாயாவதியின் முடிவுக்கு காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.  அதில், ஆகாஷ் ஆனந்த் பேசியபோது, ‘இதுவொரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு, இளைஞர்களை பட்டினி போட்டும், முதியவர்களை அடிமைப்படுத்தும் ஒரு பயங்கரவாத அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பாஜக அரசாங்கத்தை நடத்துகிறது.  யோகி ஆதித்யநாத்தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடியை எடுத்த திருடர்களின் கட்சி’ என்றெல்லாம் பா.ஜ.க-வை விமர்சித்தார் ஆகாஷ் ஆனந்த், இதற்காக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் ஆகாஷ் ஆனந்த்.2019 மக்களவைத் தேர்தலில் 10 எம்.பி-க்களைப் பெற்றாலும், பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி என்று அந்த எம்.பி-க்கள் வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டனர். அதனால், மாயாவதி விரக்தியடைந்தார். இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்தால், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வுக்கு படுதோல்வி கிடைப்பது உறுதி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், அப்படியொரு முடிவை மாயாவதி எடுக்கவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் சேராமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லாமல், தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவையே மாயாவதி எடுத்தார். அகிலேஷ் யாதவ்மாயாவதி தனித்துப் போட்டியிடுவது பா.ஜ.க-வுக்குத்தான் சாதகம் என்று அரசியல் பார்வையாளர்களும், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களும் கூறினார்கள். அதைப்போலவே, மாயாவதியின் முடிவு பா.ஜ.க-வுக்குத்தான் பலன் தந்தது. உ.பி-யில் பா.ஜ.க 33 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மாயாவதி ‘இந்தியா’ கூட்டணியில் சேர்ந்திருந்தால், உ.பி-யில் பா.ஜ.க-வுக்கு இன்னும் சீட்டுகள் குறைந்திருக்கும். எது எப்படியோ, இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தன் அரசியல் வாரிசு என மாயாவதி அறிவித்திருக்கிறார். மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?!அதனால், உத்தரப்பிரதேச அரசியலிலும், ஊடகங்களிலும் ஆகாஷ் ஆனந்த் பெயர் மீண்டும் அடிபடுகிறது. மாயாவதியின் அண்ணன் ஆனந்த்குமாரின் மகனான ஆகாஷ் 1995-ம் ஆண்டு பிறந்தவர். இங்கிலாந்தில் எம்.பி.ஏ படித்த இவர்,2016-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அப்போது அகிலேஷ் யாதவ், அஜித் சிங் போன்ற முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சஹரான்பூரில் நடைபெற்றது. ஆகாஷ் ஆனந்துக்கு அதுதான் முதல் மேடை. காங்கிரஸையும், பா.ஜ.க-வையும் எதிர்த்து ஆக்ராவில் 2019-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்தான் முதன்முறையாக ஆகாஷ் ஆனந்த் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சிக்குள் அவரது செல்வாக்கு அதிகரித்தது. தீவிரமாக கட்சிப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்து, தன் அத்தையும், கட்சியின் தலைவருமான மாயாவதிக்கு பக்கபலமாக இருந்தார். ஆகவேதான், அவரை தன் அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தார்.மாயாவதிபா.ஜ.க-வுடன் கூட்டணி சேரவில்லையென்றாலும், பா.ஜ.க-வுக்கு சாதகமான அரசியல் நிலைப்பாடுகளை மாயாவதி எடுத்துவருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க-வை விமர்சித்து ஆகாஷ் பேசிவிட்டார். அதனால், ஏராளமான வழக்குகளை எதிர்நோக்கிவரும் மாயாவதி, பா.ஜ.க-வின் கோபத்துக்கு ஆளாவதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் விதமாக ஆகாஷ் ஆனந்த் மீது நடவடிக்கை எடுத்தார். மக்களவைத் தேர்தலில் மாயாவதி ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காத நிலையில், ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) தலைவர் சந்திரசேகர ஆசாத், நஜினா மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் தலித் அரசியலை சந்திரசேகர ஆசாத் தீவிரமாக முன்னெடுத்துவரும் பின்னணியில்தான், ஆகாஷ் ஆனந்தை தன் அரசியல் வாரிசாக அறிவிக்கும் முடிவை மாயாவதி எடுத்திருக்கிறார் என்கிறார்கள் உ.பி-யைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள்.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் ம ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/a68040bd-4724-4e92-9b16-11960913b1c7/ty5_diFO_400x400.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உத்தரப்பிரதேச, தலித், அரசியலில், மாயாவதியின், அரசியல், வாரிசு’, ஆகாஷ், யார், இவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>வன்னியர் இட ஒதுக்கீடு கேட்ட ஜி.கே.மணி... `சாதிவாரி கணக்கெடுப்பு&amp;apos; என மத்திய அரசை கைகாட்டிய ஸ்டாலின்!</title>
        <link>https://dailytopnewz24.com/வன்னியர்-இட-ஒதுக்கீடு-கேட்ட-ஜிகேமணி-சாதிவாரி-கணக்கெடுப்பு-என-மத்திய-அரசை-கைகாட்டிய-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/வன்னியர்-இட-ஒதுக்கீடு-கேட்ட-ஜிகேமணி-சாதிவாரி-கணக்கெடுப்பு-என-மத்திய-அரசை-கைகாட்டிய-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கேட்டது, அதற்கு முதலில் மத்திய அரசு சாதிவாரி நடத்தவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியது என காரசார விவாதம் அரங்கேறியிருக்கிறது. ஆனால், இந்த விவாதத்தில் ஸ்டாலின் பேசியது மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. அதில் ஸ்டாலின், ``இந்தப் பிரச்னைக்கு நல்ல தீர்வுகாண வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட வேண்டும். அதற்காக, சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறோம். ஜி.கே.மணி அதற்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்&quot; என்றார்.ஸ்டாலின்ஸ்டாலின் பேசுவதற்கு முன்பும், பேசியதற்குப் பின்பும் அவை நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் உள்ளே நடந்ததைக் குறிப்பிட்டு பேசுகையில், ``10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து கடைசியில் இருக்கும் மாவட்டங்கள் வன்னியர்கள் வாழக்கூடிய பின்தங்கிய வட மாவட்டங்கள். இவையெல்லாம் போக்கவேண்டுமென்றால் நிலுவையில் இருக்கின்ற 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினேன். இதில் சபாநாயகர், அமைச்சர்களுக்குப் பேச வாய்ப்பு கொடுத்துவிட்டு என்னைப் பேசவே விடவில்லை.சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு ஆகிய இரண்டும் தனித்தனி பிரச்னை. உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது. ஆனால், இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தித்தான் இதனைக் கொடுக்க முடியும் என்கிறார்கள். இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது எல்லாம் மாநில அரசுதான்.பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணிஇதைச் சொல்லிக் கேட்டால், அவையில் அமைச்சர்கள் அதை திசைதிருப்புகிறார்கள். மத்திய அரசின் கூட்டணியில்தானே இருக்கிறீர்கள் மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க மூன்று வருடங்களாகத் தரவுகளைச் சேகரித்துவிட்டு, இப்போது மாநில அரசு இதைச் செய்ய முடியாது மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்கிறது. அப்படியென்றால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இதைத் தக்கவைக்க வேண்டாமா...மோடி, ஸ்டாலின்இது சமூகநீதி பிரச்னை. சட்டமன்றத்தில் இதைக் கேட்டால் கூட்டணி அரசியலைப் பற்றி பேசுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசும் நடத்தலாம், மாநில அரசும் நடத்தலாம். மாநில அரசுக்கு அந்த அதிகாரமிருக்கிறது. பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் நடத்தும்போது, சமூகநீதியின் பிறப்பிடம் என்று சொல்லும் தமிழ்நாட்டில் நடத்தக் கூடாதா... மாநில அரசு ஏன் நடத்த மறுக்கிறது&quot; என்று கேள்வியெழுப்பினார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbதமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு - நழுவுகிறாரா `சமூக நீதி&#039; முதல்வர் ஸ்டாலின்?! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/8838ebb2-ffac-4c7f-b1cd-0306d4cd1bed/GridArt_20240624_133023019.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வன்னியர், இட, ஒதுக்கீடு, கேட்ட, ஜி.கே.மணி..., சாதிவாரி, கணக்கெடுப்பு, என, மத்திய, அரசை, கைகாட்டிய, ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>``சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை!&amp;quot; &amp; ஆளுநர் சந்திப்புக்குப் பின் தமிழிசை</title>
        <link>https://dailytopnewz24.com/சிபிசிஐடி-விசாரணையில்-எங்களுக்கு-நம்பிக்கை-இல்லை-ஆளுநர்-சந்திப்புக்குப்-பின்-தமிழிசை</link>
        <guid>https://dailytopnewz24.com/சிபிசிஐடி-விசாரணையில்-எங்களுக்கு-நம்பிக்கை-இல்லை-ஆளுநர்-சந்திப்புக்குப்-பின்-தமிழிசை</guid>
        <description><![CDATA[ கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் தொடர்பாக சென்னை ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், திருப்பதி நாராயணன் உள்ளிட்ட பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது ஆளுநரிடம், கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாலை வலியுறுத்தியதாக தெரிகிறது.ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க நிர்வாகிகள்ஆளுநரை சந்தித்தப் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி இறந்து கொண்டிருப்பதும், நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், தமிழ்நாடு அரசு அந்த வழக்கை வழிநடத்திச் செல்லும் முறை சரியாக இல்லை என்பது எங்கள் கருத்து. இந்தக் குற்றத்தில் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த விசாரணை மாநில அரசைத் தாண்டிச் செல்லாது&quot; என்றார்.  முழு பேட்டி ....`அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க... கள்ளச்சாராயம் எங்களை அநாதையாக்கிடுச்சு!’ - கதறும் குழந்தைகள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/75125d98-b373-4bde-b13c-d55e51c6b9d9/WhatsApp_Image_2024_06_24_at_12_33_49.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிபிசிஐடி, விசாரணையில், எங்களுக்கு, நம்பிக்கை, இல்லை, ஆளுநர், சந்திப்புக்குப், பின், தமிழிசை</media:keywords>
    </item>
    <item>
        <title>Russia: தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; காவல்துறை அதிகாரிகள், பாதிரியார் உட்பட 15 பேர் பலி!</title>
        <link>https://dailytopnewz24.com/russia-தேவாலயத்தில்-துப்பாக்கிச்சூடு-காவல்துறை-அதிகாரிகள்-பாதிரியார்-உட்பட-15-பேர்-பலி</link>
        <guid>https://dailytopnewz24.com/russia-தேவாலயத்தில்-துப்பாக்கிச்சூடு-காவல்துறை-அதிகாரிகள்-பாதிரியார்-உட்பட-15-பேர்-பலி</guid>
        <description><![CDATA[ ரஷ்யாவின் தாகெஸ்தானின் மகச்சலாவில் உள்ள ஜெப ஆலயத்திற்கு துப்பாக்கி ஏந்தி வந்த 4 பேரும், அதே நேரம் டெர்பெண்டில் உள்ள தேவாலயத்துக்கும் துப்பாக்கி ஏந்தி வந்த இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாரத தாக்குதலில், காவல்துறை அதிகாரிகள், ஒரு பாதிரியார் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.செர்ஜி மெலிகோவ்இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாகெஸ்தான் ஆளுநர் செர்ஜி மெலிகோவ், ``மகச்சலாவில் நான்கு துப்பாக்கி ஏந்தியவர்களும், டெர்பென்ட்டில் துப்பாக்கி ஏந்திய இருவரும் நுழைந்து சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், காவல்துறை அதிகாரிகள், டெர்பெண்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் உட்பட பலர் இறந்திருக்கிறார்கள். மேலும், இரண்டு தேவாலயங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை காவல்துறை சுட்டுக் கொன்றது. இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்... அவர்கள் என்ன நோக்கத்துக்காக இதை செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். போர் நம் வீடுகளுக்கு வரும் என்பதை புரிந்து கொண்டோம். இன்று அதை எதிர்கொள்கிறோம். இந்த ஸ்லீப்பர் செல்களை தாக்குதல்களுக்கு தயார் செய்தவர்களை உள்நாடு, வெளிநாடு உட்பட அனைத்துப் இடங்களிலும் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சிப்பார்கள்.ரஷ்யா - தீவிரவாத தாக்குதல் மேலும், ஜூன் 24 முதல் 26 தேதிகளை தாகெஸ்தானில் துக்க நாட்களாக அறிவிக்கப்படுகிறது. கொடிகள் அரைக் கம்பத்தில் இறக்கப்பட்டு, அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.மார்க் ஜுக்கர்பெர்க்கின் Meta-வை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்த ரஷ்யா! - என்ன காரணம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/49c23b35-b0f6-469c-af51-c62c85464a14/GQxfXLQXsAAVCZS.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Russia:, தேவாலயத்தில், துப்பாக்கிச்சூடு, காவல்துறை, அதிகாரிகள், பாதிரியார், உட்பட, பேர், பலி</media:keywords>
    </item>
    <item>
        <title>``விக்கிரவாண்டியில் ஆளுங்கட்சி தோல்வி அடையும்..!” &amp; ஹெச்.ராஜா சொல்லும் காரணம்!</title>
        <link>https://dailytopnewz24.com/விக்கிரவாண்டியில்-ஆளுங்கட்சி-தோல்வி-அடையும்-ஹெச்ராஜா-சொல்லும்-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/விக்கிரவாண்டியில்-ஆளுங்கட்சி-தோல்வி-அடையும்-ஹெச்ராஜா-சொல்லும்-காரணம்</guid>
        <description><![CDATA[ தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 4-ம் ஆண்டு மாநில மாநாடு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் 4,700 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அது தொடர்பாக  870 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு நாட்களில் உற்பத்தியானதா இந்த 4,700 லிட்டர் என கேள்வி எழுகிறது.  மதுவிலக்கு போலீஸார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று இருக்காது. கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் இறந்து போனார்கள். அதில் கைது செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். ஹெச்.ராஜாதற்போது கைது செய்துள்ள 870 பேரையும் குண்டர் சட்டத்தில்  அடைக்கவில்லை, மக்களை ஏமாற்றுவதற்காகவும் கண்துடைப்பிற்காகவும் தி.மு.க இந்த கைது நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் தி.மு.கவினர்கள்தான். அதனால்தான் அவர்களை இதுவரை போலீஸார்  கைது செய்யவில்லை.  இது விஷச்சாராய அரசாங்கம் என வீடு வீடாகப் பிரசாரம் செய்வோம். கடந்த ஆண்டு 28 பேர் இறந்த பொழுது நடந்ததுபோல  மறைக்கப்பட்டது போலத்தான் இந்த சம்பவமும் மூடி மறைக்கப்படும். அதனால்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டுமென பா.ஜ.க சார்பில் கேட்கப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி விசாரணை தேவையில்லை அது அறிவாலயம் ஏற்பாட்டில் நடைபெறக்கூடியது. இலவசம் மற்றும் அரசியலில் ஊழலை ஒழிப்பதற்கு அரசியலுக்கு வந்துள்ளேன் எனக் கூறிய நடிகர் கமல்ஹாசன் தற்போது அறிவாலயம் வாசலில் நின்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.  அவர் தி.மு.கவின் வழக்கறிஞராகவே  செயல்படுகிறார்.  கள்ளக்குறிச்சி தொகுதியில் நான்கு பூத்களில் அதிக வாக்குகள் தி.மு.கவினருக்குதான் விழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மக்கள் சாவை வரவேற்று விலைக்கு வாங்கியுள்ளார்கள். எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களிடம் சென்று பெரிய மாற்றத்தை உருவாக்குவோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலிக்கும். ஆளுங்கட்சி படுதோல்வி சந்திக்கும். நெல்லையப்பர் கோவில் தேரின் வடம் 6 முறை அறுந்துள்ளது. ஹெச்.ராஜாபழமையான கோயிலின் தேருக்கு புதிய வடம் கூட வாங்க  முடியாதது இந்து சமய அறநிலையத்துறை. அமைச்சர் சேகர்பாபு உபயோகம் இல்லாத அமைச்சர். அந்த  அதிகாரிகளுக்கு அரசு சார்பில் கொடுத்த சொகுசு கார்களை வாபஸ் பெற வேண்டும்.  முதலில் நெல்லையப்பர் கோவிலின் இணை ஆணையரை பணி நீக்கம் செய்திருக்க வேண்டும்.  கோவில் செயல் அலுவலரை சைக்கிளில் செல்லுங்கள் என சொன்னால்தான் பயம் வரும்.  பல ஆண்டுகளாக மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகத்தான் கண்டதேவி ஆலயம் திருவிழா நடைபெற்றதே தவிர தி.மு.கவினரால் கிடையாது.” என்றார்.    Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/bd01c92e-0424-459b-a1fd-33e1ddb3c2fb/h_raja_2.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Jun 2024 17:55:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விக்கிரவாண்டியில், ஆளுங்கட்சி, தோல்வி, அடையும்..”, ஹெச்.ராஜா, சொல்லும், காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>முதல்வரின் கோரிக்கை... முடிவை மாற்றிய சபாநாயகர்; கண்டுகொள்ளாத அதிமுக &amp; சட்டப்பேரவையில் நடந்தது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/முதல்வரின்-கோரிக்கை-முடிவை-மாற்றிய-சபாநாயகர்-கண்டுகொள்ளாத-அதிமுக-சட்டப்பேரவையில்-நடந்தது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/முதல்வரின்-கோரிக்கை-முடிவை-மாற்றிய-சபாநாயகர்-கண்டுகொள்ளாத-அதிமுக-சட்டப்பேரவையில்-நடந்தது-என்ன</guid>
        <description><![CDATA[ சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி இரண்டாம் நாளான இன்று, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு உடையில் வந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது அதிமுக. சட்டப்பேரவையை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.எடப்படி பழனிசாமி அதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபடுபவர்களை வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் குண்டுகட்டாக சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``டிசம்பர் 2001-ல் கள்ளக்குறிச்சிப் போன்ற ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் நடைபெற்று 52 பேர் மரணமடைந்தார்கள். 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரியாக எடுக்கவில்லை என எல்லோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.பா.ம.க தலைவர் ஜி.கே மணி, வேல்முருகன் ஆகியோர் சட்டப் பேரவையிலேயே இது குறித்து 2002 மார்ச் மாதம் உரையாற்றியிருகிறார்கள். ஆனால் தற்போதைய நிகழ்வு குறித்து என் கவனத்துக்கு வந்ததும் நான் தீவிர நடவடிக்க மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களும் பேசிய பிறகு விரிவாக விளக்கமளிப்பேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், அப்போது சரியாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து இப்போது கேள்வி கேட்டுவிடுவார்களோ என்றுதான், அவையின் சட்டதிட்டங்களுக்கு மாறாக செயல்பட்டிருக்கிறார்கள்.முதல்வர் ஸ்டாலின்அவர்களின் செயல்பாடு காரணமாகவே அவையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெற வேண்டும் என்பதில் கலைஞரும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர்களும் காலந்துகொண்டு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்ட முதல்வர் நான். சட்டசபை தலைவரான நீங்களும் பல கோரிக்கைகள் வைத்து, பேச வாய்ப்புத் தரலாம் எனப் பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கு நடந்துகொண்ட விதம் தவர்ந்திருக்க வேண்டியதுதான்.பேரவை வீதி 120-ன் கீழ் பேரவைத் தலைவராக நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும் என்னுடைய வேண்டுகோளாக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும் அனுமதிக்கப்படலாம் இதை சட்டப்பேரவை தலைவர் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்.&quot; எனப் பேசினார். அதைத் தொடர்ந்து அவைத் தலைவர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்து, ``முதல்வர் வேண்டுகோளின்படி வெளியேற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் அனுமதி அவையில் இடம்பெற அனுமதிக்கப்படும்&quot; எனத் தெரிவித்திருக்கிறார். எனினும் ச்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.!  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88கள்ளச்சாராய மரணங்கள்: `ஹிட்லர் போன்ற சர்வாதிகார ஆட்சி; ஜனநாயக படுகொலை’ - எடப்பாடி காட்டம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-03/d6daf2a9-af46-472d-82f7-ff96cfe1f4f7/WhatsApp_Image_2023_03_27_at_14_50_40.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முதல்வரின், கோரிக்கை..., முடிவை, மாற்றிய, சபாநாயகர், கண்டுகொள்ளாத, அதிமுக, சட்டப்பேரவையில், நடந்தது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>கள்ளச்சாராய விவகாரம்: பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ளச்சாராய-விவகாரம்-பேரவையில்-இருந்து-குண்டுக்கட்டாக-வெளியேற்றப்பட்ட-அதிமுக-உறுப்பினர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ளச்சாராய-விவகாரம்-பேரவையில்-இருந்து-குண்டுக்கட்டாக-வெளியேற்றப்பட்ட-அதிமுக-உறுப்பினர்கள்</guid>
        <description><![CDATA[ முழுமையான மாஞ்சோலை காட்சிகள்; மூடப்படும் எஸ்டேட் - கண்ணீர் கண்களோடு விடைபெறும் மக்கள்!  | Spot Visit ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/2a1da10c-967f-4433-805b-2fc7e575607b/WhatsApp_Image_2024_06_21_at_12_02_18.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ளச்சாராய, விவகாரம்:, பேரவையில், இருந்து, குண்டுக்கட்டாக, வெளியேற்றப்பட்ட, அதிமுக, உறுப்பினர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>கள்ளச்சாராய மரணங்கள்: `ஹிட்லர் போன்ற சர்வாதிகார ஆட்சி; ஜனநாயக படுகொலை’ &amp; எடப்பாடி காட்டம்</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ளச்சாராய-மரணங்கள்-ஹிட்லர்-போன்ற-சர்வாதிகார-ஆட்சி-ஜனநாயக-படுகொலை-எடப்பாடி-காட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ளச்சாராய-மரணங்கள்-ஹிட்லர்-போன்ற-சர்வாதிகார-ஆட்சி-ஜனநாயக-படுகொலை-எடப்பாடி-காட்டம்</guid>
        <description><![CDATA[ கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில்  கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி இரண்டாம் நாளான இன்று, கறுப்பு உடையில் வந்த அ.தி.மு.க உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் விவாதிக்க பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.எடப்படி பழனிசாமிமேலும், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், சட்டப்பேரவையை நிகழ்வுகளை ஒத்திவைத்துவிட்டு இவைகளை விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபடுபவர்களை வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் குண்டுகட்டாக சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,`` எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி பல்வேறு மருத்துவமனைகளில் 96 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 146 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதில் 50 பேர் இறந்திருப்பதாகவும், இதில் 14 பேர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இது குறித்தெல்லாம் சட்டமன்றத்தில் பேச வேண்டும் பேச வாய்ப்பளிக்கக் கேட்டோம்.அதிமுக உதயகுமார் ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. கள்ளச்சாராயம் அருந்தி இறந்த விவாகரத்தில் ஏழை எளிய மக்கள் பதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இது குறித்துப் பேச அனுமதிக்காமல், நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டிய சபாநாயகர், எங்களை வெளியேற்றியது வருத்தமளிக்கிறது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாரை அலாக்காக தூக்கி வெளியேற்றி கைது செய்திருக்கிறார்கள். இந்த அடக்குமுறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக படுகொலை நடக்கிறது. எதிர்க்கட்சிகளை அடக்குகின்ற போக்கும், ஹிட்லர் ஆட்சி போன்ற சர்வாதிகார ஆட்சியைப் பார்க்கிறோம். இது வன்மையான கண்டனத்துக்குரியது.ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் உயர் அதிகாரிகளுடன் போதை ஒழிப்பு தொடர்பாகக் கூட்டம் நடத்துகிறார். அப்படி இருந்தும் ஏன் கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் பொம்மை முதல்வரின் திறமையற்ற அரசு நிர்வாகம். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் தான், காவல் நிலையத்துக்கு சில நூறு மீட்டர் தூரத்தில், மாவட்ட ஆட்சியாளர் அலுவலக அருகில் என்றெல்லாம் கள்ளச்சாராயம் விற்ற இடங்களாக அறிய முடிகிறது. மூன்றாண்டுகளாக இந்த விற்பனை நடப்பதாகக் கூறுகிறார்கள்.எடப்படி பழனிசாமிஅப்படியென்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள்... உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.... இன்னும் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்து வெளிப்படைத் தன்மை இல்லை, போதிய மருந்துகள் இல்லை. ஆனால் அனைத்து மருந்துகளும் இருக்கிறது என அமைச்சர் பொய் சொல்கிறார். எனவே, இந்த சூழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.&quot; எனக் காட்டமானார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88&quot;கள்ளக்குறிச்சி சம்பவம் போல் மற்றொரு சம்பவம் நடைபெற கூடாது!&quot; - உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/826b985d-1924-460f-8291-69413452a99b/edups.PNG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ளச்சாராய, மரணங்கள்:, ஹிட்லர், போன்ற, சர்வாதிகார, ஆட்சி, ஜனநாயக, படுகொலை’, எடப்பாடி, காட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சேலம்: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு... இருவர் கைது, கணக்கில் வராத பணம் மீட்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/சேலம்-ஆட்சியர்-அலுவலக-வளாகத்தில்-விஜிலென்ஸ்-ரெய்டு-இருவர்-கைது-கணக்கில்-வராத-பணம்-மீட்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/சேலம்-ஆட்சியர்-அலுவலக-வளாகத்தில்-விஜிலென்ஸ்-ரெய்டு-இருவர்-கைது-கணக்கில்-வராத-பணம்-மீட்பு</guid>
        <description><![CDATA[ சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய ஊரக வளர்ச்சித்துறை கட்டடம் அருகே இருக்கின்ற தனியறையில், கணக்கில் வராத பணம் இருந்து வருவதாக ஜூ.வி-யில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை விஜிலென்ஸ் போலீஸார் அதிரடி சோதனனை செய்து பணத்தை கண்டெடுத்துள்ளனர்.சேலம் மாவட்டம், தலைவாசல் வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சாலை ஒப்பந்த பணி மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தெற்கு மணி விழுந்தான் தலைவாசல் பகுதிகளில் 90 லட்சத்தில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்ட ஒப்பந்தத்திற்காக ஒப்பந்த தொகை 90 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைபட அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் ஒரு சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் எனக் கேட்டிருக்கின்றனர். இதற்கு ஒப்பந்ததாரர் செந்தில் 50,000 கொடுத்துள்ளார். மேலும் 61,000 வழங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்ததாரர் செந்தில், இது பற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். டி.எஸ்.பி கிருஷ்ணராஜ் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ரசாயன பவுடர் தடவிய 61,000 ரூபாயை ஒப்பந்ததாரர் செந்திலிடம் அளித்தனர். விஜிலென்ஸ் சோதனைநேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பொறியியல் பிரிவு அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைபட அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 61,000 ரூபாயை செந்தில் அளித்தார். அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அந்த அலுவலகத்தின் எதிரே உள்ள ’கட்டட மையம்’ அலுவலகத்தில் பணத்தை மறைத்து வைத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் போலீஸார் கையும் களவுமாக உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை வரைபட அலுவலர் ஆகியோரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர். அங்கு கிடங்கு அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்த ரசாயனம் தடவிய பணமும் கணக்கில் வராத 1,21,000 பணமும் பறிமுதல் செய்தனர்.உயர் அதிகாரிக்கு பணம் கொடுக்க வாங்கி வைத்திருந்ததும் விஜிலென்ஸ் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செயற்பொறியாளர் சேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம்: ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்த சிறுவர்கள் - கைதான பயிற்சியாளர்; என்ன நடந்தது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2020-10/94c39e2e-6982-4632-8016-81a673d0a701/IMG_20200310_WA0160.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சேலம்:, ஆட்சியர், அலுவலக, வளாகத்தில், விஜிலென்ஸ், ரெய்டு..., இருவர், கைது, கணக்கில், வராத, பணம், மீட்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>லைசென்ஸ், ஹெல்மெட்னு ஒழுங்கா வண்டி ஓட்டினாலும் போலீஸ் பிடிக்கிறாங்களா? இதுவும் காரணமா இருக்கும்!</title>
        <link>https://dailytopnewz24.com/லைசென்ஸ்-ஹெல்மெட்னு-ஒழுங்கா-வண்டி-ஓட்டினாலும்-போலீஸ்-பிடிக்கிறாங்களா-இதுவும்-காரணமா-இருக்கும்</link>
        <guid>https://dailytopnewz24.com/லைசென்ஸ்-ஹெல்மெட்னு-ஒழுங்கா-வண்டி-ஓட்டினாலும்-போலீஸ்-பிடிக்கிறாங்களா-இதுவும்-காரணமா-இருக்கும்</guid>
        <description><![CDATA[ &quot;ரெண்டு பேரும் ஹெல்மெட் போட்டிருக்கோம். ஆர்சி, இன்ஷூரன்ஸ் எல்லாமே பக்காவா இருக்கு! எதுக்கு சார் ஃபைன் போடுறீங்க?&quot; - சென்னையின் ஒரு முக்கியமான சிக்னலில் ஒருவர் இப்படி காவல்துறை அதிகாரியிடம் வாதாடிக் கொண்டிருந்தார். கடைசியில் அபராதம் கட்டிய பிறகுதான் அவர் இந்த இடத்தைவிட்டுக் கிளம்பியிருந்தார். அதற்குக் காரணம் - அந்த பைக்கின் நம்பர் ப்ளேட். அது நம்பர் ப்ளேட் மாதிரி இல்லாமல், குழந்தையின் ஸ்லேட் மாதிரி கன்னாபின்னாவென கிறுக்கப்பட்டிருந்தது.Traffic ViolationsDefective Number Plate என்கிற குற்றத்தின் கீழ் அவருக்குக் கீழ் அபராதம் வழங்கப்பட்டிருந்தது. ஹெல்மெட், ஆர்சி புக், இன்ஷூரன்ஸ், லைசென்ஸ் என்று பக்காவாக இருக்கும் பலர், நம்பர் ப்ளேட் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. உங்களுக்குத் தெரியுமா? வாகனத்தின் நம்பர் ப்ளேட்டுக்குக் கூட ஓர் அளவுகோல் இருக்கிறது. ஆம், பைக் மற்றும் ஆட்டோக்களுக்கு நம்பர் ப்ளேட் 200 X 100 மிமீ அளவில் இருக்க வேண்டும். இதுவே கார்களுக்கு, இலகுரக வாகனங்களுக்கு, பயணிகள் வாகனங்களுக்கு 340 X 200 மிமீ அல்லது 500 X 120 மிமீ; நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு 340 X 200 வரை இருக்க வேண்டும் என்பதுதான் விதி. நீங்கள் கார், பைக் வாங்கும்போது நம்பர் ப்ளேட்டில் கவனம் செலுத்தத் தேவையில்லை. ஆட்டோமொபைல் நிறுவனங்களே இதை எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில்தான் சேர்க்கின்றன. சிலர் வாகனங்கள் வாங்கியபிறகு மாடிஃபிகேஷன் என்கிற பெயரில் நம்பர் ப்ளேட்டிலும் கை வைக்கிறார்கள். இதுதான் தவறு!இன்னும் சிலர் நம்பர் ப்ளேட்களில் பிடித்த ஹீரோக்களின் படங்கள் வைத்திருப்பார்கள். இதுவும் சட்டப்படி தவறு. அதேபோல், நம்பர் ப்ளேட்டில் வாகனப் பதிவு எண்ணைத் தவிர வேறெந்த ஸ்டிக்கர்களும், எழுத்துகளும், மெசேஜ்களும் இருந்தாலும் தப்பு. நம்பர் பிளேட் வளைந்திருந்தால்… துருப்பிடித்திருந்தால்… டேமேஜ் ஆகியிருந்தால்… அதற்கும் அபராதம் உண்டு. Defective Number Plate இப்போது சென்னை டிராஃபிக் போலீஸுக்கான எக்ஸ் வலைதளத்தில் சிலர், தவறான வாகனங்களின் நம்பர் ப்ளேட்டைப் படம் எடுத்துப் பதிவு செய்கிறார்கள். அது காவல்துறையின் கவனத்துக்குப் போய் அபராதம் விதிக்கத் துவங்குவதும் உண்டு. ஒரு பல்ஸர் பைக்கின் நம்பர் ப்ளேட்டில் நடிகர் விஜய் படம் இருந்ததைப் படம் எடுத்து ஒருவர் பதிவிட, அந்த பல்ஸர் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. Ferrari: கேரள தொழிலதிபர் வாங்கிய 4 கோடி ரூபாய் கார்! யார் இவர்? ஃபெராரில அப்படி என்னதான் இருக்கு?சரி... எதற்காக இந்தக் கடுமையான சட்டம்? காரணம் உண்டு. குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களை அதன் நம்பர் ப்ளேட்டை வைத்துத்தான் கண்டுபிடிக்கப்பட்டு, பெரும்பான்மையான வழக்குகள் தீர்க்கப்படுகின்றன. மேலும் தகடுகள் அல்லாமல் சிலர் ஃபைபர் போன்ற பிளாஸ்டிக்கிலும் நம்பர் ப்ளேட்டுகள் வைப்பதால், அது சாலைகளில் உள்ள ANPR கேமராக்களில் பதிவு செய்யப்படுவதில் சிக்கல் இருக்கும். நம்பர் தவிர வேறு சில உருக்கள், எழுத்துகள் இருந்தால் அதைப் படம் பிடிப்பதிலும் சிரமம் இருக்கும். இதனால்தான் இந்தச் சட்டம்! Traffic Police எனவே, நம்பர் ப்ளேட்டுகளில் Press, Advocate, Doctor, Press, Police போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். நம்பர் ப்ளேட்டிலும் கொஞ்சம் கவனம் வையுங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/508352db-538d-4aa4-a74b-76d2f711d1fb/traffic_police_3.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>லைசென்ஸ், ஹெல்மெட்னு, ஒழுங்கா, வண்டி, ஓட்டினாலும், போலீஸ், பிடிக்கிறாங்களா, இதுவும், காரணமா, இருக்கும்</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: கள்ளச்சாராய விவகாரம்: சட்டசபையில் அதிமுக தர்ணா! அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றம்</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-கள்ளச்சாராய-விவகாரம்-சட்டசபையில்-அதிமுக-தர்ணா-அமளியில்-ஈடுபட்டதால்-அதிமுகவினர்-வெளியேற்றம்</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-கள்ளச்சாராய-விவகாரம்-சட்டசபையில்-அதிமுக-தர்ணா-அமளியில்-ஈடுபட்டதால்-அதிமுகவினர்-வெளியேற்றம்</guid>
        <description><![CDATA[ சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றம்சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி இரண்டாம் நாளான இன்று, அ.தி.மு.க உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் வருகை தந்தனர். அதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபடுபவர்களை வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்... பலி எண்ணிக்கை 49ஆக உயர்வு..!கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று முந்தினம் முதல் பலரும் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு வரை 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 70-க்கும் மேற்பட்டோ மருத்துவமனைகளில் இன்னும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88  &#039;கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்... கண்ணீர்...&#039; - உயிர்போகும் வரை கைகட்டி நின்ற அரசு இயந்திரம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/4aa617f6-50b5-4af9-b677-a86656b41071/WhatsApp_Image_2024_06_21_at_9_33_12_AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, கள்ளச்சாராய, விவகாரம்:, சட்டசபையில், அதிமுக, தர்ணா, அமளியில், ஈடுபட்டதால், அதிமுகவினர், வெளியேற்றம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;கள்ளக்குறிச்சி சம்பவம் போல் மற்றொரு சம்பவம் நடைபெற கூடாது!&amp;quot; &amp; உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ளக்குறிச்சி-சம்பவம்-போல்-மற்றொரு-சம்பவம்-நடைபெற-கூடாது-உயர்-நீதிமன்ற-நீதிபதி-வேதனை</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ளக்குறிச்சி-சம்பவம்-போல்-மற்றொரு-சம்பவம்-நடைபெற-கூடாது-உயர்-நீதிமன்ற-நீதிபதி-வேதனை</guid>
        <description><![CDATA[   &quot;சட்டவிரோத மது விற்பனை செய்பவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?  நடவடிக்கை எடுக்காத காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?&quot; என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உயர்நீதிமன்றம் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் கடந்த வாரம் ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்னும் சிலர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது &quot;முன்ஜாமீன் வழங்கக்கூடாது, இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை&quot; என்று வாதிட்ட பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர், சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமான போட்டோக்களையும், வீடியோக்ககையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார். கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, &quot;மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் இதுபோன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் கள்ளக்குறிச்சியில் பல அப்பாவிகள் இறந்துள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது. இதை போன்ற சம்பவங்கள் தொடர வேண்டுமா?&quot; என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.  &quot;சட்ட விரோத மது விற்பனையை பொதுமக்களே வீடியோவும் புகைப்படமும் எடுத்த பின்பும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இவர்களுக்கு உதவியாக உள்ள காவலர்கள்  மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?&quot; என கேள்வி எழுப்பினார்.  இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், &quot;சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யப்படுவார்கள்&quot; என உறுதி அளித்தார்.  இதனை தொடர்ந்து, &quot;சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும்&quot; என்று நீதிபதி உத்தரவிட்டார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/24ff8694-3979-4b9c-aab2-caebcef0a81e/WhatsApp_Image_2024_06_20_at_14_12_14.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ளக்குறிச்சி, சம்பவம், போல், மற்றொரு, சம்பவம், நடைபெற, கூடாது, உயர், நீதிமன்ற, நீதிபதி, வேதனை</media:keywords>
    </item>
    <item>
        <title>`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது&amp;apos; &amp; மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்!</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ளச்சாராயத்தை-ஒழிக்கவே-டாஸ்மாக்-என்பதை-ஏற்க-முடியாது-மதுவிலக்கு-கொண்டுவர-திருமா-வலியுறுத்தல்</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ளச்சாராயத்தை-ஒழிக்கவே-டாஸ்மாக்-என்பதை-ஏற்க-முடியாது-மதுவிலக்கு-கொண்டுவர-திருமா-வலியுறுத்தல்</guid>
        <description><![CDATA[ கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்ததும், இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிவருவதும் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோதமாக விற்கப்படும் இந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டிருப்பதே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முழு மதுவிலக்கை அமல்படுத்துவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என தமிழ்நாடு அரசுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்இதுகுறித்த அறிக்கையில்., ``கள்ளக்குறிச்சியில் &#039;மெத்தனால்&#039; என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனைக் குடித்த அப்பகுதிகளைச் சார்ந்த 140-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச்சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவருகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த நச்சு சாராயத்தைக் குடித்து 22 பேர் உயிரிழந்தனர் என்பதை நாடறியும். அந்த நேரத்தில் ‘மெத்தனாலின் கள்ள வணிக நடமாட்டத்தைக் கண்காணிப்போம்; இந்த கள்ளச்சந்தையில் ஈடுபட்டுவரும் மஃபியா கும்பலின் சட்டவிரோத கட்டுப்படுத்துவோம்’ என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அவ்வாறு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாமே என்னும் கவலை மேலோங்குகிறது.திருமாவளவன்இனியாவது மெத்தனாலின் கள்ளவணிகத்தோடு தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன. அரசின் &#039;டாஸ்மாக் &#039; மதுக்கடைகளில் தொடர்ந்து மது அருந்தி போதைப்பழக்கத்திற்கு ஆளாகி மீளமுடியாத அடிமைகளாக மாறியவர்கள்தாம், அரசின் மதுவிலுள்ள போதை பற்றாத நிலையில் இத்தகைய நச்சு கலந்த கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர்.எனவே, அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள்தாம் மதுபோதை அடிமைகளை உருவாக்குகிறது என்பதுவும் அதன் காரணமாகவே கூடுதல் போதைக்கான கள்ளச்சாராயத்துக்கு வழி வகுக்கிறது என்பதுவும் நாம் உணரவேண்டிய உண்மைகளாக உள்ளன. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு மாநில அரசுக்கான வருவாய் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், குடி நோயாளிகளால் மாநிலத்துக்கு ஏற்படும் மனிதவள இழப்பு, அவர்களால் மாநில அரசுக்கு ஏற்படும் சுகாதார செலவினச் சுமை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மதுக்கடைகளின் மூலம் வரும் வருவாயை விட இந்த இழப்பு அதிகம் என்பதை உணரலாம்.ஸ்டாலின்எனவே, மதுக்கடைகள் நடத்துவதற்கு வருவாய் ஒரு காரணமாக சொல்லப்படுவது ஏற்புடையதாக இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வி.சி.க சார்பில் வலியுறுத்துகிறோம். முழு மதுவிலக்கு என்பதில் தி.மு.க-வுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தி.மு.க இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல; இந்திய ஒன்றிய அரசுக்கும் உள்ளது.அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ( Directive Principles) அதுகுறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படியே, 1954-ல் இந்திய அரசின் திட்டக்குழுவின் சார்பில் `மதுவிலக்கு விசாரணைக் குழு&#039; என ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 1955 செப்டம்பர் 10 ஆம் நாளன்று அறிக்கையை சமர்ப்பித்தது. *மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தெளிவான ஒரு கால வரையறையை அறிவித்து அதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.*ஒன்றிய அரசின் மதுவிலக்குத் திட்டங்களுக்கு முழுமையாக மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றிய அரசானது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதன் மூலமாக மதுவிலக்கை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்;ஸ்டாலின் - மோடி*1958 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய அளவில் இதற்கென சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.இவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் உள்ளன. அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்திருந்தால் மனிதவள இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டிருக்கும். எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கும். எனவே, இப்போதாவது அக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், நச்சு சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதை விடவும் முழுமையான மதுவிலக்கின் தேவை குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதை மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.`கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?&#039; - பிரேமலதா கேள்வி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/6ca3ab62-bec7-46ed-8c2b-ba91a9b1daf6/6662fae4cbaf3.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ளச்சாராயத்தை, ஒழிக்கவே, டாஸ்மாக், என்பதை, ஏற்க, முடியாது, மதுவிலக்கு, கொண்டுவர, திருமா, வலியுறுத்தல்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ராஜ்பவனில் மாநில போலீஸால் எனக்குப் பாதுகாப்பு இல்லை!&amp;apos; &amp; மம்தா அரசைக் குற்றம்சாட்டும் ஆளுநர்!</title>
        <link>https://dailytopnewz24.com/ராஜ்பவனில்-மாநில-போலீஸால்-எனக்குப்-பாதுகாப்பு-இல்லை-மம்தா-அரசைக்-குற்றம்சாட்டும்-ஆளுநர்</link>
        <guid>https://dailytopnewz24.com/ராஜ்பவனில்-மாநில-போலீஸால்-எனக்குப்-பாதுகாப்பு-இல்லை-மம்தா-அரசைக்-குற்றம்சாட்டும்-ஆளுநர்</guid>
        <description><![CDATA[ மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்னிருந்த ஆளுநர் ஜெக்தீப் தன்கரும் சரி (தற்போதைய துணை குடியரசுத் தலைவர்), தற்போதைய ஆளுநர் சி.வி.ஆனந்த போஸும் சரி, மாநில அரசுடன் அடிக்கடி மோதல் போக்குடனே செயல்பட்டு வந்தனர். முதல்வர் மம்தா பானர்ஜியும் அவ்வாறே செயல்பட்டு வந்தார். இத்தகைய சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் இருக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி உட்பட அனைவரும் வெளியேற ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவிட்டிருந்தார்.மம்தா பானர்ஜி - சி.வி.ஆனந்த போஸ்அதோடு, மாளிகைக்கு வெளியே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தைப் பொதுமக்களின் மேடையாக மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் ஆனந்த போஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் மாநில காவல்துறையால் தனக்கு பாதுகாப்பு இல்லை என ஆனந்த போஸ் இன்று கூறியிருக்கிறார்.தனியார் ஊடகத்திடம் இதனைத் தெரிவித்த ஆனந்த போஸ், ``தற்போதைய பொறுப்பு அதிகாரி மற்றும் அவரின் குழு ஆளுநர் மாளிகையில் இருப்பது எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று நம்புவதற்கு எனக்கு காரணங்கள் இருக்கின்றன. அதோடு, ஆளுநர் மாளிகையில் கொல்கத்தா போலீஸிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை&quot; என்றார்.ஆளுநர் ஆனந்த போஸ்மேலும், ஆளுநர் மாளிகையில் பணியமர்த்தப்பட்ட போலீஸார் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாநில அரசிடம் அவர் புகாரளித்திருப்பதாகவும், வெளியிலிருக்கும் செல்வாக்குமிக்கவர்களின் உத்தரவால் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சந்தேகிப்பதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.`கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?&#039; - பிரேமலதா கேள்வி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/b28b9959-7ee1-4f06-a5be-41b848056310/0jrilofo_bengal_governor_cv_ananda_bose_pti_625x300_14_April_23.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராஜ்பவனில், மாநில, போலீஸால், எனக்குப், பாதுகாப்பு, இல்லை, மம்தா, அரசைக், குற்றம்சாட்டும், ஆளுநர்</media:keywords>
    </item>
    <item>
        <title>`கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?&amp;apos; &amp; பிரேமலதா கேள்வி</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ளச்சாராயத்தால்-இறந்தவர்களுக்கு-எதற்கு-ரூ10-லட்சம்-ஸ்டாலின்-ஊக்குவிக்கிறாரா-பிரேமலதா-கேள்வி</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ளச்சாராயத்தால்-இறந்தவர்களுக்கு-எதற்கு-ரூ10-லட்சம்-ஸ்டாலின்-ஊக்குவிக்கிறாரா-பிரேமலதா-கேள்வி</guid>
        <description><![CDATA[ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். தி.மு.க அமைச்சர்கள், அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க தலைவர்கள் என பலரும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து இரங்கலும் ஆறுதலும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மறுபக்கம், ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் எனப் பலரை மாற்றியிருக்கும் தி.மு.க அரசு, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய முதல்வரே ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறாரா என கேள்வியெழுப்பியிருக்கிறார்.Tamil News Live Today: கள்ளக்குறிச்சி; `தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.!&#039; - ஜி.வி.பிரகாஷ் குமார்கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``சிகிச்சையில் இருப்பவர்களிடம் எதற்காக இதைக் குடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, விலை மலிவாகக் கிடைத்ததால் குடித்தோம் என்றார்கள். முதல்வர் ஆட்சிக்கு வந்த புதிதில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் லட்சியம் என்று கூறியிருந்தார். ஏற்கெனவே, மரக்காணம் போன்ற இடங்களில் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது, கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஸ்டாலின் கூறினார்.பிரேமலதா விஜயகாந்த்ஆனால், இன்று இத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இந்த அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது. அனைத்தும் கண்துடைப்பு நாடகம். முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை. இதுபோன்ற சம்பவங்களில் பலிகடா ஆவது அதிகாரிகள் மட்டும்தான். கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார். அப்படியென்றால் கள்ளச்சாராயத்தை முதல்வர் ஊக்குவிக்கிறாரா... இது தவறான முன்னுதாரணம்.கள்ளச்சாராய மரணங்கள்: ஓயாத அழுகுரல்.. அரசியல் பிரமுகர்களின் ஆறுதல்; கண்ணீரில் மிதக்கும் கருணாபுரம்ஸ்டாலின்அதிகாரிகளை மாற்றுவதோ, ரூ.10 லட்சம் கொடுப்பதோ இதற்குத் தீர்வல்ல. அரசும், காவல்துறையும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களோடு கைகோத்துக்கொண்டு ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர, தடுப்பதில்லை. கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்ததால்தான் உங்களுக்கு (திமுக) வாய்ப்பு கொடுத்தார்கள். அதனுடன் ஒப்பிடுவதற்காக முதல்வருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்தவர்கள்மீது பழிபோடுவதால் மக்களுக்கு விடிவு கிடைக்காது. இதற்கு என்ன தேர்வு என்பதை அரசு யோசித்து செயல்பட வேண்டும்&quot; என்று வலியுறுத்தினார்.கள்ளச்சாராயம்: `உடனடி நடவடிக்கை... முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை!&#039; - சொல்கிறார் கி.வீரமணி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/962b7a98-6f56-438e-90bf-f9ec2a16b273/7a3c90a3_4415_42c9_b437_676a9361c3d0.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 21 Jun 2024 13:17:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ளச்சாராயத்தால், இறந்தவர்களுக்கு, எதற்கு, ரூ.10, லட்சம், ஸ்டாலின், ஊக்குவிக்கிறாரா, பிரேமலதா, கேள்வி</media:keywords>
    </item>
    <item>
        <title>சேலம்: ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்த சிறுவர்கள் &amp; கைதான பயிற்சியாளர்; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/சேலம்-ஆபத்தை-உணராமல்-நெடுஞ்சாலையில்-ஸ்கேட்டிங்-செய்த-சிறுவர்கள்-கைதான-பயிற்சியாளர்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/சேலம்-ஆபத்தை-உணராமல்-நெடுஞ்சாலையில்-ஸ்கேட்டிங்-செய்த-சிறுவர்கள்-கைதான-பயிற்சியாளர்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சேலம், கன்னங்குறிச்சி பகுதியில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை சேலம் டு நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனது மையத்தில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சியை பனமரத்துப்பட்டி பிரிவு கஜல் நாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டலூர் கேட் வரை நடத்தினார். இதில், 13 மாணவ மாணவிகள் ஈடுபட்டனர். சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ளப்பட்ட பயிற்சி தேசிய நெடுஞ்சாலைகளிலேயே நடந்தது. அப்போது லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில் அவர்களது பெற்றோர்கள் டூவீலரில் வந்தனர். இதனால் சாலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் கேட்டரிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பலரும் இப் பயிற்சியை நடத்திய பயிற்சியாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன்மூலம் மாவட்ட எஸ்.பி அருண் கபிலன் உத்தரவின் பேரில் மல்லூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.போலீஸ் விசாரணைஅஜாக்கிரதையாக தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபாகரன் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சிறார்களுக்கு எதிரான நடவடிக்கை என்பது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று மதியம் பயிற்சியாளர் பிரபாகரனை போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர்.சேலம்: எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடரும் நகை பறிப்புச் சம்பவங்கள்... வடமாநிலக் கும்பல் கைவரிசையா?  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/a1e501c3-1602-4c30-b8dd-d48dd1574030/file.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சேலம்:, ஆபத்தை, உணராமல், நெடுஞ்சாலையில், ஸ்கேட்டிங், செய்த, சிறுவர்கள், கைதான, பயிற்சியாளர், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>``விடாமுயற்சியாக காங்கிரஸை கட்டிக்காக்கும் ராகுல் காந்தி..!&amp;quot; &amp; மீண்டும் செல்லூர் ராஜூ</title>
        <link>https://dailytopnewz24.com/விடாமுயற்சியாக-காங்கிரஸை-கட்டிக்காக்கும்-ராகுல்-காந்தி-மீண்டும்-செல்லூர்-ராஜூ</link>
        <guid>https://dailytopnewz24.com/விடாமுயற்சியாக-காங்கிரஸை-கட்டிக்காக்கும்-ராகுல்-காந்தி-மீண்டும்-செல்லூர்-ராஜூ</guid>
        <description><![CDATA[ செல்லூர் ராஜூதன்னுடைய மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, &quot;பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என ஏற்கனவே கூறி விட்டோம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பது குறித்து ஏற்கனவே தெளிவாக கூறி விட்டோம், திமுக, சட்டத்துக்கு புறம்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் செயல்படும் என்பதால் தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம். அப்புறம் எப்படி எங்களை பாஜகவின் பீ டீம் என கூற முடியும் ? பாமக, விக்கிரவாண்டியில் தைரியமாக போட்டியிடவில்லை, அத்தொகுதியில் பாமக-வுக்கு உள்ள வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டியில் பாமக வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, காங்கிரஸை கட்டி காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி எடுத்து வருகிறார், ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.செல்லூர் ராஜூ - ராகுல் காந்திதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் பேசி வருகிறது, கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக தேர்தலில் தனித்து போட்டியிடத் தயாரா? திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னம் அல்லாமல் தனி சின்னத்தில் போட்டியிடத் தயாரா?2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மக்களுக்காக திமுக சாதனை திட்டங்களை கொண்டு வந்திருந்தால் தனித்தே போட்டியிடலாமே?&quot; என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/d99bed13-aa7e-4070-9b12-11a1769c7982/Untitled_design___2024_05_21T124549_820.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விடாமுயற்சியாக, காங்கிரஸை, கட்டிக்காக்கும், ராகுல், காந்தி.., மீண்டும், செல்லூர், ராஜூ</media:keywords>
    </item>
    <item>
        <title>Colony: `காலனி என்பது அடிமைத்தனத்தின் அடையாளம்; இனி..!&amp;apos; &amp; பதவி விலகும் அமைச்சரின் அதிரடி உத்தரவு</title>
        <link>https://dailytopnewz24.com/colony-காலனி-என்பது-அடிமைத்தனத்தின்-அடையாளம்-இனி-பதவி-விலகும்-அமைச்சரின்-அதிரடி-உத்தரவு</link>
        <guid>https://dailytopnewz24.com/colony-காலனி-என்பது-அடிமைத்தனத்தின்-அடையாளம்-இனி-பதவி-விலகும்-அமைச்சரின்-அதிரடி-உத்தரவு</guid>
        <description><![CDATA[ ஒரு சமூகத்தினரை, இனத்தவரை, நாட்டினரை ஆதிக்கத்தால் அடிமைப்படுத்துவதே காலனித்துவம் (colonialism). பள்ளிப் பருவத்தில் சமூக அறிவியல், வரலாறு பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைபட்டுக் கிடந்த கிடந்த காலத்தை காலனித்துவ காலம் என்று அனைவருமே படித்திருப்போம். நாட்டின் விடுதலைக்குப் பிறகும், நகர்ப்புறம், கிராமப்புறம் எங்கும் இன்றும் மக்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் சொல்லாக காலனி (colony) என்ற வார்த்தையைப் பார்த்திருப்போம்.கே.ராதாகிருஷ்ணன்குறிப்பாக, கிராமப்புறங்களில் சாதிய அடையாளங்களின் அடிப்படையில் ஊர், காலனி என மக்களின் வாழ்விடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.   இந்த நிலையில், தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் ஆளும் சி.பி.எம் சார்பில் வெற்றிபெற்ற ஒரேயொரு இடதுசாரி வேட்பாளரான, மாநில அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் ஒரு முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.கேரள பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் நலன், தேவஸ்தானம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் என்ற முறையில் கே.ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில், ``பட்டியலின மற்றும் பழங்குடியின குடும்பங்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் குறிப்பிட `காலனி, சங்கேதம், ஊரு&#039; ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற வார்த்தைகள் அவமரியாதையை ஏற்படுத்துவதால், காலத்துக்கேற்ப புதிய பெயர்களை வைப்பதே பொருத்தமாக இருக்கும். எனவே, அத்தகைய வார்த்தைகளுக்குப் பதில், `நகர், உன்னதி, பிரகிருதி&#039; போன்ற புதிய வார்தைகளை பயன்படுத்தி அப்பகுதிகளை குறிப்பிட வேண்டும். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள பிராந்திய நலன் சார்ந்த பெயர்களையும் பயன்படுத்தலாம்&quot; என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கே.ராதாகிருஷ்ணன்இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.ராதாகிருஷ்ணன், ``இந்த விவகாரம் தொடர்பாக சில காலமாகவே விவாதங்கள் நடைபெற்று வந்தது. தற்போது இறுதியாக இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் வழக்கத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. காலனி என்ற வார்த்தை காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளம். எனவே, இந்த பயன்பாட்டை ஒழிக்க வேண்டும்&quot; என்று கூறினார்.இதற்கிடையில், அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடமும், எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடமும் ஒப்படைத்த கே.ராதாகிருஷ்ணன், மிகுந்த திருப்தியுடன் பதவி விலகுவதாகத் தெரிவித்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88`சாதியைக் காரணம் காட்டி கோயிலில் ஒதுக்கி நிறுத்தினர்!&#039; - கேரள அறநிலையத்துறை அமைச்சர் வேதனை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/b3ed985c-64c6-41dc-ae35-735966d5187c/kerala_minister.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Colony:, காலனி, என்பது, அடிமைத்தனத்தின், அடையாளம், இனி.., பதவி, விலகும், அமைச்சரின், அதிரடி, உத்தரவு</media:keywords>
    </item>
    <item>
        <title>`தானாக வருவார்கள்..!’ &amp; அணிசேரும் வியூகம்தான் அதிமுக&amp;வின் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பா?</title>
        <link>https://dailytopnewz24.com/தானாக-வருவார்கள்-அணிசேரும்-வியூகம்தான்-அதிமுக-வின்-விக்கிரவாண்டி-இடைத்தேர்தல்-புறக்கணிப்பா</link>
        <guid>https://dailytopnewz24.com/தானாக-வருவார்கள்-அணிசேரும்-வியூகம்தான்-அதிமுக-வின்-விக்கிரவாண்டி-இடைத்தேர்தல்-புறக்கணிப்பா</guid>
        <description><![CDATA[ நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதிக்குள் வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க 72,188 வாக்குகளும், அ.தி.மு.க 65,365 வாக்குகளும், பா.ம.க 32,198 வாக்குகளும் பெற்று இருந்தது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை 2021 சட்டமன்றத் தேர்தலைவிட இது முன்னேற்றம்தான். ஆனால், இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாமல் விலகி இருப்பது கட்சிக்குள்ளாகவே பல்வேறு சந்தேகங்களை, விவாதங்களை எழுப்பி இருக்கிறது. அதிமுக ஆலோசனை கூட்டம்இதுதொடர்பாக அ.தி.மு.க அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.&quot;விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஆளும் திமுக, அதிகார பலத்தோடு அணுகுகிறது. அதனால்தான், முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்து, ஒரு ஒன்றியத்துக்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் பொறுப்பாளர்களை நியமித்து வேலையை தொடங்கிவிட்டது. எனவே, அ.தி.மு.க-வுக்கு குறைந்தப்பட்சம் கூட்டணி பலமாவது இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதன்படிதான், பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர ஒருபக்கம் முயற்சி நடந்தது. ஆனால், இடைத்தேர்தலில் போட்டியிட பா.ம.க-வுக்கு டெல்லி பா.ஜ.க தலைமையிடமிருந்து உத்தரவு வந்து இருக்கும்போல. அதனால்தான், 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பா.ம.க நேரடியாக களமிறங்கி இருக்கிறது. இப்படி கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடக்கும்போதே பா.ம.க போட்டியிடபோவதாக பா.ஜ.க அறிவித்துவிட்டதால், கூட்டணி இல்லாமல் தேர்தலில் களமிறங்குவது தவறான முடிவு என எடப்பாடி நினைத்துவிட்டார். ராமதாஸ், அன்புமணிஅதேபோல, தற்போதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்காரர்களின் பசையும் செலவாகிபோனதால், வளமான துறையை கவனித்த மாஜிக்களும் செலவு செய்ய தயாராக இல்லை. டெபாசிட் வாங்கவே அதிகமான இனிப்புகளை இறக்கவேண்டும் என்பதால், எடப்பாடிக்கும் இடைத்தேர்தலில் ஆர்வம் இல்லாமல் போனது.இதுதொடர்பாக ஜூன் 15-ம் தேதியன்று எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற சம்பரதாய ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி தனது முடிவை அறிவித்ததும் சீனியர்களும் ஓகே சொல்லிவிட்டனர். &#039;2009-ல் அம்மாவே இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்கள்&#039; என்று எடப்பாடி சொல்லி சமாளித்தாலும், கட்சிக்குள் இதை ஏற்கும் மனநிலையில் யாருமே இல்லை. ஏனென்றால், அப்போது மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆனால், தற்போது பா.ஜ.க பா.ம.க பலத்தோடு பெரிய கட்சி என்று விளம்பரம் செய்து வருகிறது.ராமதாஸ், எடப்பாடி பழனிசாமிஇந்நிலையில், அந்த கூட்டணிக்கு வழிவிடுவதுபோல, எடப்பாடி முடிவு எடுத்து இருக்கிறார். ஆனால், இதில் ஒரு சூட்சமம் இருப்பதாக தலைமையில் இருந்து சொல்லப்படுகிறது. அதாவது, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க, கடந்த முறையைவிட குறைவான வாக்குகளே பெற்று, மாநில கட்சி அங்கிகாரத்தை பெற முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் களமிறங்கி ஆளும் கட்சியோடு மோதி, மீண்டும் மூக்கு உடைந்தால், அ.தி.மு.க-வை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. நாம் சொல்வதைவிட, அவர்களாகவே உணர்ந்துக் கொண்டால் தாமாக வழிக்கு வந்துவிடுவார்கள் என்று தலைமை எண்ணுகிறது. கூட்டணிக்கு பாஜக வரவில்லையென்றாலும், பா.ம.க வந்தே தீரும் என்று தலைமை எண்ணுகிறது.&quot; என்றனர் விரிவாக.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/3771fea1-5e9e-4860-8e83-24a48fb66017/629f237ccb285.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தானாக, வருவார்கள்..’, அணிசேரும், வியூகம்தான், அதிமுக-வின், விக்கிரவாண்டி, இடைத்தேர்தல், புறக்கணிப்பா</media:keywords>
    </item>
    <item>
        <title>`நீங்கள்தானே என்னைத் தோற்கடித்தீர்கள்&amp;apos; &amp; நவீன் பட்நாயக் மீண்டும் சட்டசபை சென்றபோது... நெகிழ்ச்சி!</title>
        <link>https://dailytopnewz24.com/நீங்கள்தானே-என்னைத்-தோற்கடித்தீர்கள்-நவீன்-பட்நாயக்-மீண்டும்-சட்டசபை-சென்றபோது-நெகிழ்ச்சி</link>
        <guid>https://dailytopnewz24.com/நீங்கள்தானே-என்னைத்-தோற்கடித்தீர்கள்-நவீன்-பட்நாயக்-மீண்டும்-சட்டசபை-சென்றபோது-நெகிழ்ச்சி</guid>
        <description><![CDATA[ ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தோல்வியைக் காணாத நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு ஆட்சியை இழந்தது. அதோடு, தொடர்ச்சியாக ஐந்து முறை முதல்வராக இருந்த பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக், தான் போட்டியிட்ட ஹிஞ்சிலி மற்றும் காந்தபாஞ்சி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் காந்தபாஞ்சியில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியுமடைந்தார். ஹிஞ்சிலி சட்டமன்றத் தொகுதியில்கூட 4,636 வாக்குகள் வித்தியாசத்தில்தான் நவீன் பட்நாயக் வெற்றிபெற்றார்.முதல்வர் மோகன் சரண் மஜி - முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்இன்னொருபக்கம், 78 இடங்களை வென்ற பா.ஜ.க ஒடிசா வரலாற்றில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மஜி என்பவரை முதல்வராகவும் அரியணையேற்றியது. இந்த நிலையில், ஒடிசா சட்டமன்றத்துக்குள் நேற்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றுக்கொண்டபோது ஒரு நெகிழ்வான நிகழ்வு அரங்கேறியது.புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 82 எம்.எல்.ஏ-ஏக்கள் உட்பட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவிப் பிரமாணம் முடிந்த பிறகு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அவையிலிருந்து கிளம்பினார். அப்போது, காந்தபாஞ்சி தொகுதியில் அவரை வீழ்த்தி முதல்முறையாக எம்.எல்.ஏ-வான பா.ஜ.க அமைச்சர் லக்ஷ்மண் பாக், நவீன் பட்நாயக் அருகில் வந்தபோது எழுந்து நின்று கைகூப்பி வணங்கி `எப்படி இருக்கிறீர்கள்&#039; என நலம் விசாரித்தபடி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.Naveen Patnaik &amp; CM Mohan Majhi greet each other in assembly. Beautiful Video pic.twitter.com/6BL21FAZP5— Times Algebra (@TimesAlgebraIND) June 18, 2024 அப்போது, `ஓ நீங்கள் தானே என்னைத் தோற்கடித்தீர்கள்&#039; என்று கூறிய நவீன் பட்நாயக் அவரை வாழ்த்திச் சென்றார். மறுபக்கம், அவையில் முதல்வர் மோகன் சரண் மஜி உட்பட அனைவரும் எழுந்து நின்று 24 ஆண்டுகாலம் முதல்வராகப் பணியாற்றிய நவீன் பட்நாயக்குக்கு மரியாதை செய்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e8824 வருட நவீன் பட்நாயக் ஆட்சி... முடிவுரை எழுதிய மோகன் சரண் மஜி!  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/ae3f230e-d59e-4c0b-a9a6-be5bf6f3588d/Screenshot_2024_06_19_090151.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீங்கள்தானே, என்னைத், தோற்கடித்தீர்கள், நவீன், பட்நாயக், மீண்டும், சட்டசபை, சென்றபோது..., நெகிழ்ச்சி</media:keywords>
    </item>
    <item>
        <title>`கம கம&amp;apos; மட்டன் பிரியாணி விருந்து &amp; வெற்றி விழாவில் சிட்டிங் எம்.பி முரசொலியை சீண்டிய பழநிமாணிக்கம்?!</title>
        <link>https://dailytopnewz24.com/கம-கம-மட்டன்-பிரியாணி-விருந்து-வெற்றி-விழாவில்-சிட்டிங்-எம்பி-முரசொலியை-சீண்டிய-பழநிமாணிக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கம-கம-மட்டன்-பிரியாணி-விருந்து-வெற்றி-விழாவில்-சிட்டிங்-எம்பி-முரசொலியை-சீண்டிய-பழநிமாணிக்கம்</guid>
        <description><![CDATA[ நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி அமோக வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பு ஒரத்தநாட்டில் நடைபெற்ற செயல்வீரர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் அன்பில் மகேஸ், `ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களில் எந்த மாவட்ட செயலாளர் அதிக வாக்குகள் பெற்றுத் தருகிறாரோ அவருக்கு ஆறு தொகுதியை குறிக்கின்ற வகையில் ஆறு பவுன் தங்க சங்கிலி அணிவிப்பேன். என்றார்.துரை.சந்திரசேகரனுக்கு தங்க சங்கி அணிவிக்கும் ஸ்டாலின்இந்தநிலையில் வேட்பாளர் முரசொலி மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றார். இதில் அதிக வாக்குகள் பெற்றுத் தந்த மத்திய மாவட்ட செயலாளரான திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனை அன்பில் மகேஸ் பாராட்டினார். வெற்றி குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அன்பில் மகேஸ் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது முதல்வர் கையால் சந்திரசேகரனுக்கு ஆறு பவுன் தங்க சங்கிலியை அணிவிக்க வைத்தார் அன்பில் மகேஸ். இதைதொடர்ந்து தஞ்சாவூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வெற்றியை கொண்டாடுவதற்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக சார்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏக்கள், சிட்டிங் எம்.பி முரசொலி, முன்னாள் எம்.பி., எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியா கூட்டணியில் பங்கெடுத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர். மதிய உணவாக கம கமக்கும் மட்டன் பிரியாணி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிமாறப்பட்டது. பிரியாணி உள்ளிட்ட அனைத்திற்குமான செலவையும் வெற்றி வேட்பாளரான எம்.பி முரசொலியே ஏற்றுகொண்டதாக சொல்லப்படுகிறது.  அமைச்சர்களுடன் முரசொலி, 
பழநிமாணிக்கம்கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜாவிற்கு வீரவாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இதில் பேசிய நிர்வாகிகள் பலரும் முரசொலிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய முக்கியஸ்தர்களுக்கு முரசொலி நன்றி தெரிவிக்கும் விதமாக சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இதைதொடர்ந்து முன்னாள் எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசுவதற்காக மைக் முன் சென்றார். அப்போது முரசொலி அவருக்கு சால்வை அணிவிக்க முயல, அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். திரும்ப திரும்ப முரசொலி சால்வை அணிவிக்க முயல அதை கண்டு கொள்ளாதவர் போல் இருந்தார் பழநிமாணிக்கம். பின்னர், `ஜெயித்த பிறகு அமைச்சர்களை பார்த்து நன்றி சொன்னது போல் என்னை வந்து பார்த்தியா? அப்புறம் எதுக்கு எனக்கு சால்வை?’ என்றாராம் பழநிமாணிக்கம். ஒரு கட்டத்தில் அவரின் செயலால் சங்கடத்துக்கு ஆளானார் சிட்டிங் எம்.பி முரசொலி.இதை கவனிக்காத மாதிரி மேடையில் அன்பில் மகேஸும், டி.ஆர்.பி.ராஜாவும் பேசிகொண்டு இருந்தனர். பின்னர் வேண்டா வெறுப்பாக சால்வையை பெற்றுக்கொண்டு மைக் மேடையில் வைத்து விட்டு பேசிய பழநிமாணிக்கம், ``நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போடியிட நான் சீட் கேட்க வில்லை. இதற்கு எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம் தான் சாட்சி. முரசொலியை முதல்வர் பார்த்துக்க சொன்னார். அதை ஆர்டராக நினைத்து நான் முரசொலிக்கு வேலை செய்தேன். நான் தேர்தலில் போட்டியிட்டப்ப கூட காலை எட்டு மணிக்கு பிரச்சாரத்திற்கு சென்றதில்லை. ஆனால் முரசொலிக்காக காலை முதலே பிரசாரம் செய்தேன்” என்றார். ஸ்டாலினை சந்தித்த போதுபின்னர் டி.ஆர்.பி.ராஜா, ``முரசொலிக்கு முதலில் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். வாக்களித்த மக்கள் உங்களை எளிதாக சந்திக்கின்ற வகையில் தஞ்சாவூரில் எம்பிக்கு என ஒரு தனி அலுவலகத்தை திறக்க வேண்டும். அங்கு வரும் யாரையும் நிற்க வைக்காமல் மனு வாங்கி அவர்களை உபசரித்து அனுப்ப வேண்டும். அறிவிப்பு பலகை வைத்து எம்.பி அலுவலகத்தில் இருப்பது தொடர்பானவற்றை தெரியப்படுத்த வேண்டும். மன்னார்குடி பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதை அமைத்து புதிய ரயில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என பேசிவிட்டு அமர்ந்தார். உடனே எழுந்து வந்து மீண்டும் மைக்கை பிடித்த பழநிமாணிக்கம், ``உங்க அப்பா இதை பேச சொன்னாரா?” கேட்டார். அதை டி.ஆர்.பி.ராஜா கண்டு கொள்ளாதது போல் இருந்து விட்டார்.அதன் பிறகு பேச வந்த அன்பில் மகேஸ், நிலைமையை புரிந்தவராக, ``முரசொலிக்கு பெரிய கைடன்ஸ் புக் என்றால் அது பழநிமாணிக்கம் தான். அவருடைய அனுபவத்தை கேட்டு அதை முரசொலி பின்பற்ற வேண்டும்” என்றார். கூட்டம் முடிந்த பிறகு, `தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று நான் வெற்றி பெற்றதும் தஞ்சாவூர் அறிவாலயத்தில் இருந்த பழநிமாணிக்கத்தின் காலில் விழுந்து ஆசி வாங்கியதுடன் அவரையும் உடன் அழைத்து சென்று தான் வெற்றிக்கான சர்டிபிகேட்டை வாங்கினேன். ஆனால் மேடையில் நான் சந்திக்க வரவில்லை என்கிறார்&#039; என்று கட்சியினர் பலரிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருத்தப்பட்டுள்ளார். அவரை பற்றி தான் தெரியுமே விடுங்கனு பலரும் முரசொலியை தேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்ட திமுகவில் கட்சியினரால் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/710ff7c9-f11e-46a4-bf21-d5270bbcf10f/a1943927_984a_4f3d_a3eb_72797ef8f27f.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கம, கம, மட்டன், பிரியாணி, விருந்து, வெற்றி, விழாவில், சிட்டிங், எம்.பி, முரசொலியை, சீண்டிய, பழநிமாணிக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Priyanka Gandhi: 20 ஆண்டுகள் பிரசார குரல் டு வேட்பாளர்... பிரியங்காவின் அரசியல் ஃப்ளாஷ்பேக்!</title>
        <link>https://dailytopnewz24.com/priyanka-gandhi-20-ஆண்டுகள்-பிரசார-குரல்-டு-வேட்பாளர்-பிரியங்காவின்-அரசியல்-ஃப்ளாஷ்பேக்</link>
        <guid>https://dailytopnewz24.com/priyanka-gandhi-20-ஆண்டுகள்-பிரசார-குரல்-டு-வேட்பாளர்-பிரியங்காவின்-அரசியல்-ஃப்ளாஷ்பேக்</guid>
        <description><![CDATA[ நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றிபெற்றார். இதனால், இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழலில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு மக்களவைத் தொகுதியை ராகுல் ராஜினாமா செய்வார் என்று அறிவித்தார்.சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல்அதோடு, வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) போட்டியிடுவார் என்றும் கார்கே அறிவித்தார். இதன்மூலம், சுமார் 20 வருடங்களாகக் காங்கிரஸின் பிரசார முகமாகச் செயல்பட்டுவந்த பிரியங்கா காந்தி முதல்முறையாக நேரடியாக ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கிறார்.இந்திரா சாயல்!நேரு குடும்பத்தில் 1972-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி, ராஜிவ் காந்திக்கும் சோனியா காந்திக்கும் இரண்டாவது குழந்தையாக பிரியங்கா காந்தி பிறந்தார். பள்ளி கல்வியைப் பொறுத்தவரை, ராகுலும் பிரியங்காவும் தங்களின் பாட்டி இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சில காலம் வீட்டிலேயே பயின்றனர்.பிரியங்கா காந்திபின்னர் பள்ளி மேற்படிப்பில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் ஜீசஸ் &amp; மேரி கல்லூரியில் உளவியல் பாடப்பிரிவில் பிரியங்கா இளங்கலை பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, 2010-ல் புத்த மதக் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதற்கிடையில், 1997-ல் தொழிலதிபர் ராபர்ட் வதேராவை பிரியங்கா மணந்தார். இந்த தம்பதிக்கு ரைஹான் என்ற மகனும், மிராயா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட இவர்கள் வாக்களித்தனர்.இந்திரா காந்தி - ராகுல் - பிரியங்காதங்களின் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் ஆரம்ப காலங்களில் அரசியலிலிருந்து பிரியங்கா ஒதுங்கியே இருந்தார். இருப்பினும், பிரியங்காவின் சிகையலங்காரம், கைத்தறி புடவைகளை அணிவது போன்றவற்றால் அவரின் பாட்டியுடன் அவர் ஒப்பிடப்பட்டார். நேரு குடும்பத்தில் அரசியல் பாரம்பரியத்தின் உண்மையான பிரதிநிதியாகப் பிரியங்கா இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.பிரசார களத்தில் பிரியங்கா!அரசியலில் பிரியங்கா களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், 2004 நாண்டளுமன்றத் தேர்தலில் நேரு குடும்பத்தின் பாரம்பர்ய தொகுதியான அமேதியில் அவரின் சகோதரர் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், 1999 முதல் 2004 வரை அமேதி எம்.பி-யாக இருந்த அவரின் சோனியா காந்தி, இந்திரா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமரான ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ரேபரேலி, அமேதி என இரண்டு தொகுதிகளிலும் தன்னுடைய தாய் மற்றும் சகோதரரை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார்.அம்மாவுடன் பிரியங்கா காந்திஅந்தத் தேர்தலில் இருவரும் வெற்றியும் பெற்றனர். அதன்பின்னர், 2007-ல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உள்ளூர் தலைவர்களிடம் கலந்துரையாடுவது என களத்தில் இறங்கிய பிரியங்கா, ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிக்குட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கவனித்தார். ஆனால், அந்தத் தேர்தல் காங்கிரஸ் 2002-ல் பெற்ற இடங்களை விடவும் 3 இடங்கள் குறைவாக 22 இடங்களை மட்டுமே வென்றது. அதன்பின்னர், பிரியங்கா பெரும்பாலும் தேர்தல் சமயங்களில் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதிகளான ரேபரேலி, அமேதி பிரசாரங்களில் தலைகாட்டி வந்தார்.அதிகாரப்பூர்வ அரசியல் பிரவேசம்!2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஒரு மாதங்களுக்கு முன்பாக ஜனவரி 23-ல் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டார். மேலும், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாகவே 52 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலியில் மட்டுமே வெற்றிபெற்றது. தங்களின் பாரம்பர்ய தொகுதிகளில் ஒன்றான அமேதியில் ராகுல் அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வியடைந்தார்.பிரியங்கா காந்திபின்னர், மாநிலத்தில் காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த 2020-ல் முழு மாநிலத்துக்கும் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, வேளாண் மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் அப்போதைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், விவசாயிகளை கார் ஏற்றி கொன்றதற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியபோது பிரியங்கா கைதுசெய்யப்பட்டு தற்காலிகமாகக் காவலில் வைக்கப்பட்ட நிகழ்வு அவரை ஒரு அரசியல்வாதியாக மக்களிடையே கொண்டுசென்றது.பின்னர், ஆக்ராவில் போலீஸ் கஸ்டடியில் இறந்தவரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது இரண்டாவது முறையாகப் பிரியங்கா கைதுசெய்யப்பட்டார். இவ்வாறாக, ஒரு அரசியல்வாதியாக மக்களிடத்தில் பரிட்சயமாகிக்கொண்டிருந்த பிரியங்காவுக்கு 2022-ல் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலைக் கவனிக்கும் மிகப்பெரும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தேர்தலில் பிரியங்கா தலைமையில் தனித்து களமிறங்கிய காங்கிரஸ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலன் சார்ந்து வாக்குறுதிகளை முன்வைத்தது.பிரியங்கா காந்திஆனாலும், காங்கிரஸின் முயற்சிக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது. 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றது. தோல்விக்குப் பின்னர் மாநிலத்தில் காங்கிரஸின் பலம் குறைந்துவருவதை உணர்ந்த பிரியங்கா, `மக்களிடத்தில் கட்சியை அடிமட்ட அளவில் விரிவுபடுத்தாத வரை தேர்தல் வாக்குறுதிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது&#039; என்று கட்சியினரிடம் கூறினார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பிரியங்கா நீடித்தார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் கட்சி ரீதியாக எந்தப் பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை.மோடிக்கெதிராக சரவெடியாக வெடித்த பிரியங்கா!இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தொடங்கியதும், இந்த முறையேனும் பிரியங்கா போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். சோனியா காந்தி ராஜ்ய சபா எம்.பி-யாகிவிட்டதாலும், ராகுல் காந்தி ஏற்கெனவே வயநாடு எம்.பி-யாக இருப்பதாலும் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/a4016299-8c3c-467b-9d0d-1d03b677ea0b/FGPvUcWWYAYfg_f.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Priyanka, Gandhi:, ஆண்டுகள், பிரசார, குரல், டு, வேட்பாளர்..., பிரியங்காவின், அரசியல், ஃப்ளாஷ்பேக்</media:keywords>
    </item>
    <item>
        <title>மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு: மீண்டும் சூடுபிடிக்கும் `மேக்கேதாட்டு’ &amp; மௌனம் கலைப்பாரா முதல்வர்?</title>
        <link>https://dailytopnewz24.com/மத்திய-அமைச்சரின்-சர்ச்சை-பேச்சு-மீண்டும்-சூடுபிடிக்கும்-மேக்கேதாட்டு-மௌனம்-கலைப்பாரா-முதல்வர்</link>
        <guid>https://dailytopnewz24.com/மத்திய-அமைச்சரின்-சர்ச்சை-பேச்சு-மீண்டும்-சூடுபிடிக்கும்-மேக்கேதாட்டு-மௌனம்-கலைப்பாரா-முதல்வர்</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்னும், கர்நாடகா மேக்கேதாட்டு அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என  மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணா வலியுறுத்தியிருப்பது  தமிழ்நாடு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணாதமிழகத்துக்கு செய்த மாபெரும் துரோகம்:இந்த பிரச்னை தொடர்பாக கண்டனம் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்வதையே தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்துவந்த நிலையில், போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல. தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும். ஏற்கனவே காவிரி மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேக்கேதாட்டு பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் பேசா மடந்தையாக இருப்பதன் காரணம் புரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது&quot; எனத் தெரிவித்திருக்கிறார். `தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது!’அதேபோல பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``மேக்கேதாட்டு அணை சிக்கல்  தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களின் அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு பேச்சு நடத்தினால்  மேக்கேதாட்டு அணை விவகாரத்திற்கு தீர்வு காண முடியும் என்றும் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருக்கிறார். மேக்கேதாட்டு அணை சிக்கலில் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய மத்திய அமைச்சர் கர்நாடகத்தின் குரலாக ஒலித்திருப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி ஆற்று நீர் சிக்கலில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தண்ணீரையும் பறிக்கும் நோக்கத்துடன் கர்நாடக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் தான் மேக்கேதாட்டு அணை திட்டம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும்,  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும்  கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணையை கட்ட முடியாது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் அது குறித்து தமிழக அரசு எவ்வாறு பேச்சு நடத்த முடியும்? அவ்வாறு பேச்சு நடத்த ஒப்புக்கொள்வதே தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்ப்பதாகத் தான் அமையும்.எடப்பாடி பழனிசாமிகர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேக்கேதாட்டு அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184  டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும். எனவே, மேக்கேதாட்டு அணையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் வி.சோமண்ணா கர்நாடகத்தை சேர்ந்தவர்.  பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போதே மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர். மேக்கேதாட்டு அணை தொடர்பாக  பேச்சு நடத்த மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது!&quot; எனத் தெரிவித்திருக்கிறார்.ராமதாஸ்`நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது!’தொடர்ந்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், ``தமிழகத்தை பாலைவனமாக்கும் மேக்கேதாட்டு அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், மேக்கேதாட்டு அணை குறித்த அமைச்சர் சோமண்ணாவின் பேச்சு ஒருதலைபட்சமாக அமைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயற்சி செய்வது சோமண்ணா வகிக்கும் அமைச்சர் பதவி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, இனியாவது இரு மாநிலங்களுடையேயான பிரச்னைகளை அதிகப்படுத்தும் விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தவிர்ப்பதோடு, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக நடுநிலையோடு செயல்பட வேண்டும்!&quot; என வலியுறுத்தியிருக்கிறார்.அதேபோல த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், ``மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா மேக்கேதாட்டு அணை சம்பந்தமாக தமிழக டெல்டா விவசாயத்தின் தண்ணீர் தேவையை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு நியாயமாக செயல்பட வேண்டும். மாறாக மேக்கேதாட்டு பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும். கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை சம்பந்தமாக கூட்டாட்சி தத்துவத்திற்கு உட்பட்டு, சட்டத்திற்கு உட்பட்டு, மேலாண்மை ஆணையத்திற்கு உட்பட ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2021-07/e4f7eab5-da17-4103-bea0-90b13794b596/60e4bbe0dc803.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மத்திய, அமைச்சரின், சர்ச்சை, பேச்சு:, மீண்டும், சூடுபிடிக்கும், மேக்கேதாட்டு’, மௌனம், கலைப்பாரா, முதல்வர்</media:keywords>
    </item>
    <item>
        <title>முடிந்தது கால அவகாசம்... தமிழ்நாட்டில் 547 ஆம்னி பேருந்துகளுக்கு தடை! &amp; இனி..?</title>
        <link>https://dailytopnewz24.com/முடிந்தது-கால-அவகாசம்-தமிழ்நாட்டில்-547-ஆம்னி-பேருந்துகளுக்கு-தடை-இனி</link>
        <guid>https://dailytopnewz24.com/முடிந்தது-கால-அவகாசம்-தமிழ்நாட்டில்-547-ஆம்னி-பேருந்துகளுக்கு-தடை-இனி</guid>
        <description><![CDATA[ தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் புதுச்சேரி, நாகாலாந்து, சிக்கிம், கர்நாடகா போன்ற மாநிலங்களின் பதிவு எண் கொண்ட 647 பேருந்துகளும் அடங்கும். இவை தமிழக பதிவு எண்ணுக்கு மாற வேண்டும் என சாலை போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியது. இதையடுத்து அவ்வாறு 105 பேருந்துகள் தங்களது பதிவு எண்ணை தமிழ்நாட்டிற்கு மாற்றின. மீதம் உள்ள 547 ஆம்னி பேருந்துகள் அப்படியே இயங்கி வந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு, &#039;உடனடியாக தமிழக பதிவு எண்ணுக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் இயக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்&#039; என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்கி வந்தார்கள்.போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்இந்த சூழலில்தான் தமிழக அரசு கொடுத்த கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்த பேருந்து உரிமையாளர்கள், &#039;கால அவகாசம் வேண்டும்&#039; என கோரிக்கை வைத்தார்கள். மேலும் வார இறுதி விடுமுறை, பக்ரீத் விடுமுறை என தொடர் விடுமுறை வந்தது. இந்த நேரத்தில், பதிவு எண் விவகாரத்தில் ஆம்னி பேருந்து தடை அமலுக்கு வந்தால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்கிற குரலும் ஒலித்தது. இதையடுத்து கால அவகாசம் இரண்டு நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த அவகாசம் நிறைவடைந்ததையடுத்து 547 பேருந்துகளும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.``அதிமுக, பாமக, பாஜக சேர்ந்து இருக்க வேண்டும் என அன்புமணி விரும்பினார்; ஆனால்..!” - திலகபாமா சுளீர்பிறகு சென்னை, கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் அன்பழகன், &quot;தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டில் இருந்து தான் படுக்கை வசதி பேருந்துகளுக்கு உரிமம் வழங்குகிறார்கள். அதற்கு முன்பாக நாங்கள் சாலை வரி குறைவாக உள்ள வெளி மாநிலங்களில் பதிவு செய்து வாகனத்தை இயக்கி வந்தோம். தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் ஒரு படுக்கைக்கு காலாண்டுக்கு ரூ.4000 சாலை வரி செலுத்துகிறோம். வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு ஒரு படுக்கைக்கு காலாண்டுக்கு ரூ.5500 செலுத்துகிறோம்.ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் இருப்பினும் தமிழக அரசு தமிழ்நாட்டில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. எனவே பாதி பேருந்துகளை நாங்கள் தமிழகத்தில் பதிவு செய்துவிட்டோம். பொருளாதாரப் பிரச்னைகள், தொடர் பண்டிகைகள், தேர்தல் ஆகியவை காரணமாக பதிவு செய்ய முடியாமல் போனது. கடந்த 3 நாள்களாக போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறோம். இன்று காலை 7 மணிக்குகூட சந்தித்து பேசினோம். மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டோம். குறைந்தது ஒரு மாத காலமாவது கொடுங்கள் என்றோம். ஆனால் அவர்கள் கால அவகாசத்திற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.ஆம்னி பேருந்துகளை மறு பதிவு செய்ய சிறப்பு முகாம்களை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினோம். சராசரியாக ஒரு பேருந்தை நம்பி 12 தொழிலாளர்கள் இருக்கிறார்கள், பயணிகள் இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். ஒரு பேருந்துக்கு பெர்மிட் வாங்குவதற்கு அண்டை மாநிலங்களில் ஓரிரு நாள்களில் வாங்கிவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் பெர்மிட் வாங்க ஒரு மாத காலம் ஆகிறது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்&quot; என்றார்.போக்குவரத்துத்துறை எழிலகம்இந்த சூழலில் &#039;தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம். பிறமாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள் அதனை உடனே ரத்து செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும். விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது. அரசின் எச்சரிக்கை, விதிகளை மீறி, இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகள் இனி முடக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டால், அரசு பேருந்துகள் மூலம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்க எந்தத் தடையும் இல்லை&#039; என தெரிவிக்கப்பட்டுள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88``அதிமுக, பாமக, பாஜக சேர்ந்து இருக்க வேண்டும் என அன்புமணி விரும்பினார்; ஆனால்..!” - திலகபாமா சுளீர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-08/745072a3-2cb9-469e-8289-eb307db7d173/Madurai__3_.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முடிந்தது, கால, அவகாசம்..., தமிழ்நாட்டில், 547, ஆம்னி, பேருந்துகளுக்கு, தடை, இனி..</media:keywords>
    </item>
    <item>
        <title>``20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்திருக்கிறது பா.ஜ.க&amp;quot; என்ற ராகுல் காந்தியின் விமர்சனம்?</title>
        <link>https://dailytopnewz24.com/20-வாரிசுகளுக்கு-அமைச்சரவையில்-இடம்கொடுத்திருக்கிறது-பாஜக-என்ற-ராகுல்-காந்தியின்-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/20-வாரிசுகளுக்கு-அமைச்சரவையில்-இடம்கொடுத்திருக்கிறது-பாஜக-என்ற-ராகுல்-காந்தியின்-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க“அபத்தமான கருத்து. உண்மையில் ராகுல் காந்தி ரொம்பவே குழப்பிக்கொள்கிறார். குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வாரிசுகள், அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. அப்படி வருபவர்களை ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்து, தேர்வு செய்கிறார்கள். ஆனால், மன்னராட்சிபோல ஒரு குடும்பம் அரசியலில் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கிறது. நேரு... அவருக்குப் பிறகு இந்திரா காந்தி... அடுத்து ராஜீவ் காந்தி... அவர்களுக்குப் பிறகு சோனியா... ராகுல் என்று ஒரு குடும்பமே அதிகாரத்தைக் கைப்பற்றிப் பலனடைந்துகொண்டிருக்கிறது. இந்தக் குடும்ப அரசியலின் காரணமாகவே போஃபர்ஸ் ஊழல் தொடங்கி ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், சவப்பெட்டி ஊழல் என்று கிட்டத்தட்ட 37 இமாலய ஊழல்கள் நாட்டைச் சீரழித்தன. மத்தியில் காங்கிரஸ் என்றால், தமிழ்நாட்டில் தி.மு.க குடும்பம். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். பா.ஜ.க-வில் இப்படியான அரசியலுக்கு என்றுமே இடமில்லை. எந்த ஊழல், முறைகேட்டுக்கும் இடம் கொடுக்காமல் மூன்றாவது முறையாக மக்கள் எங்களுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ராகுல் உள்ளிட்டவர்கள் புலம்புகிறார்கள்.”ஜி.கே.நாகராஜ், ஹசீனா சையத்ஹசீனா சையத், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர்“பா.ஜ.க-வின் முகத்திரையைக் கிழிக்கும்விதமாக உண்மையைச் சொல்லியிருக்கிறார் ராகுல். வார்த்தைக்கு வார்த்தை, ‘காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்கிறது’ என்று போகுமிடமெல்லாம் மோடி பேசிவந்தார். கடந்த ஆட்சியில், அமித் ஷா மகன் ஜெய் ஷா-வுக்கு எந்தத் தகுதியுமில்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் பொறுப்பு கொடுத்த போதே பா.ஜ.க-வின் ‘வாரிசு அரசியல்’ பல்லிளித்துவிட்டது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, வாரிசு அரசியல் விமர்சனத்தை மீண்டும் கையிலெடுத்த பா.ஜ.க., தமிழ்நாட்டில் அமைச்சர் உதயநிதி தொடங்கி ஒடிசாவில் பி.கே.பாண்டியன் வரை அவதூறுகளை அள்ளி இறைத்தது. ஆனால், இன்று பா.ஜ.க அமைச்சரவையே வாரிசுகளால் நிரம்பியிருக்கிறது. காங்கிரஸ்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கும் இவர்களின் தேர்தல் பத்திர ஊழலை உச்ச நீதிமன்றமே அம்பலப்படுத்தியதை மறக்க முடியுமா... தேசப் பாதுகாப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் செய்தவர்களுக்கு காங்கிரஸ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது... இத்தனை காலமும் கேள்வி கேட்க ஆளில்லாமல் அவர்கள் ஆட்டம் போட்டிருக்கலாம். இனிதான் எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் வலிமையை மைனாரிட்டி பா.ஜ.க-வும், ‘வாரிசு அமைச்சரவை’யும் எதிர்கொள்ளப்போகின்றன.” ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/4d76a6c0-506d-465e-a47d-8e159d1d0070/114.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 19 Jun 2024 13:19:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>20, வாரிசுகளுக்கு, அமைச்சரவையில், இடம்கொடுத்திருக்கிறது, பா.ஜ.க, என்ற, ராகுல், காந்தியின், விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக&amp;வின் மோசமான தோல்விக்குக் காரணம் என்ன?&amp;apos; &amp; விகடன் கருத்துக்கணிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/நாடாளுமன்றத்-தேர்தலில்-அதிமுக-வின்-மோசமான-தோல்விக்குக்-காரணம்-என்ன-விகடன்-கருத்துக்கணிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/நாடாளுமன்றத்-தேர்தலில்-அதிமுக-வின்-மோசமான-தோல்விக்குக்-காரணம்-என்ன-விகடன்-கருத்துக்கணிப்பு</guid>
        <description><![CDATA[ நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 இடங்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. 24 இடங்களில் மட்டுமே இரண்டாம் பிடித்திருக்கிறது.எடப்பாடி பழனிசாமிஇந்த நிலையில், 2019, 2024 என இரண்டு மக்களவைத் தேர்தலிலும் சேர்த்து மொத்தமாகவே ஒரேயொரு இடத்தை மட்டுமே அ.தி.மு.க வென்றிருக்கிறது. இப்படியிருக்க, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இப்படி படுதோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.விகடன் கருத்துக்கணிப்புஅதில், `மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சந்தித்திருக்கும் மோசமான தோல்விக்கு காரணம் என்ன?&#039; என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `உட்கட்சி பிரச்னை, கூட்டணி சரியில்லை, வேட்பாளர் தேர்வு, ஆளும் கூட்டணியின் வலிமை&#039; என நான்கு விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக 48 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-வின் மோசமான தோல்விக்கு உட்கட்சி பிரச்னையே காரணம் என்று தெரிவித்திருக்கின்றனர்.விகடன் கருத்துக்கணிப்புஅதற்கடுத்தபடியாக, 28 சதவிகிதம் பேர் கூட்டணி சரியில்லை என்றும், 19 சதவிகிதம் பேர் ஆளும் கூட்டணியின் வலிமை என்றும், 5 சதவிகிதம் பேர் வேட்பாளர் தேர்வு என்றும் தெரிவித்திருக்கின்றனர்.விகடன் கருத்துக்கணிப்புஇன்னும் எத்தனை காலம்தான் பிறரைச் சார்ந்திருப்பது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கூறிய நிலையில், ஒருவேளை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினையைத் தரும் என்பது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்... https://www.vikatan.com/தொடர் சொதப்பலில் எடப்பாடி...  ‘ஆளுக்காளு நாட்டாமை’ - வீழும் அ.தி.மு.க! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/531463c9-bf0b-46ce-9fd0-2c70981ab151/GridArt_20240612_205154403.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாடாளுமன்றத், தேர்தலில், அதிமுக-வின், மோசமான, தோல்விக்குக், காரணம், என்ன, விகடன், கருத்துக்கணிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>`அஜித் பவாருடன் கூட்டணி வைத்து பாஜக தனது மதிப்பை குறைத்துக்கொண்டது’ &amp; ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி அட்டாக்</title>
        <link>https://dailytopnewz24.com/அஜித்-பவாருடன்-கூட்டணி-வைத்து-பாஜக-தனது-மதிப்பை-குறைத்துக்கொண்டது-ஆர்எஸ்எஸ்-நிர்வாகி-அட்டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/அஜித்-பவாருடன்-கூட்டணி-வைத்து-பாஜக-தனது-மதிப்பை-குறைத்துக்கொண்டது-ஆர்எஸ்எஸ்-நிர்வாகி-அட்டாக்</guid>
        <description><![CDATA[ நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததில் பா.ஜ.கவின் பங்கு இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. பொதுமக்கள் அனுதாபம் காரணமாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-வுக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அஜித் பவாரின் கட்சியுடன் கூட்டணி வைத்தது குறித்து பா.ஜ.க-வை ஆர்.எஸ்.எஸ்.கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸின் பத்திரிகையில் இது தொடர்பான அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ரத்தன் சார்தா எழுதியுள்ள கட்டுரையில், &#039;&#039;பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணியில் ஏற்கனவே பெரும்பான்மை பலம் இருக்கும் போது அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்தது தேவையற்ற அரசியல். சரத் பவார் இன்னும் 2-3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பார். அப்படி இருக்கும்போது ஏன் இதுபோன்ற ஒரு தவறான முடிவு எடுக்கப்பட்டது? பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்த்து பா.ஜ.க போராடி வருகிறது. அஜித் பவாருடன் கூட்டணி வைத்து பா.ஜ.க தனது மதிப்பை குறைத்துக்கொண்டது. அதோடு இந்த செயல் பா.ஜ.க தொண்டர்களை காயப்படுத்தி இருக்கிறது. தேவையற்ற அரசியலுக்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு&#039;&#039; என்று குறிப்பிட்டு இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும் சமீபத்தில் மக்களவை தேர்தலில் நாகரீகம் இல்லாதது குறித்து பேசியிருந்தார்.  அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேஆர்.எஸ்.எஸ். கருத்து குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் உமேஷ் பாட்டீல் அளித்த பேட்டியில், &#039;&#039;ரத்தன் சார்தாவின் கருத்து வெளியான பத்திரிகை ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமானது கிடையாது. அக்கருத்து ஆர்.எஸ்.எஸ்.கொள்கையை பிரதிபலிக்கவில்லை. கட்டுரையில் இடம் பெற்று இருக்கும் கருத்தை பா.ஜ.க தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. தோல்விக்கான காரணத்தை தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்&#039;&#039;என்றார். அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சிக்கு 100 தொகுதிகள் கொடுக்கவேண்டும் என்று அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/17b903eb-a8a5-4162-ac7e-8b2a0b55b3ec/ajit_pawar1688294664968.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஜித், பவாருடன், கூட்டணி, வைத்து, பாஜக, தனது, மதிப்பை, குறைத்துக்கொண்டது’, ஆர்.எஸ்.எஸ், நிர்வாகி, அட்டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>Kuwait தீவிபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா? &amp; விசாரிக்க ஸ்டாலின் உத்தரவு</title>
        <link>https://dailytopnewz24.com/kuwait-தீவிபத்து-தமிழ்நாட்டைச்-சேர்ந்த-தொழிலாளர்கள்-யாரேனும்-உள்ளனரா-விசாரிக்க-ஸ்டாலின்-உத்தரவு</link>
        <guid>https://dailytopnewz24.com/kuwait-தீவிபத்து-தமிழ்நாட்டைச்-சேர்ந்த-தொழிலாளர்கள்-யாரேனும்-உள்ளனரா-விசாரிக்க-ஸ்டாலின்-உத்தரவு</guid>
        <description><![CDATA[ மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் (Kuwait) மங்காஃப் பகுதியிலுள்ள அமைந்துள்ள 6 மாடி கட்டடத்தில் நேற்று  காலை ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், பெரும்பாலானோர் தூங்கிக்கொண்டிருக்கும்போது இந்தப் புகை சுவாசித்ததால் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களில் நிறைய பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.Kuwait Fire Accident - மோடிஇந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குவைத்திலுள்ள இந்திய தூதரகம், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த இந்தியர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தது.  தீ விபத்து நடந்த கட்டடத்தை, பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான NBTC குழுமம், 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்திருந்தது. அங்கு தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். இதையறிந்து இரங்கல் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குவைத்திலுள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழு உதவி செய்யும் என்று உறுதியளித்தார். பிரதமர் மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் எனது எண்ணங்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவரிடமும் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். குவைத்திலுள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது&quot; என்று குறிப்பிட்டிருக்கிறார், மோடி  - ஸ்டாலின்  தமிழக முதல்வர் ஸ்டாலின், ``குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்,மேலும், ``இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:இந்தியாவிற்குள்: +91 1800 309 3793வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 ” எனவும் குறிப்பிட்டுள்ளார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/2d2cbb32-f7e7-415b-970b-91efb0399f68/Capture.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Kuwait, தீவிபத்து:, தமிழ்நாட்டைச், சேர்ந்த, தொழிலாளர்கள், யாரேனும், உள்ளனரா, விசாரிக்க, ஸ்டாலின், உத்தரவு</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: குவைத் தீ விபத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-குவைத்-தீ-விபத்து-ராமநாதபுரம்-மாவட்டத்தை-சேர்ந்தவர்-உயிரிழந்ததாக-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-குவைத்-தீ-விபத்து-ராமநாதபுரம்-மாவட்டத்தை-சேர்ந்தவர்-உயிரிழந்ததாக-தகவல்</guid>
        <description><![CDATA[ குவைத் தீ விபத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்!குவைத்தில் நடந்த தீ விபத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்த கருப்பணன் ராமு தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அவரது உடலை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குவைத் தீ விபத்துஇதனிடையே, குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணி பகுதியை சேர்ந்த இளைஞரான ரிச்சர்ட்டின் நிலை குறித்து தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து நிற்கின்றனர்.ஜி 7 மாநாடு... இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி! மோடிபிரதமர் மோடி, ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இத்தாலி செல்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அண்மையில் பிரதமராகப் பதவி ஏற்றபின் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இத்தாலியில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரையில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஜி7 அமைப்பின் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/92c00b80-d026-4f77-bc81-4710717c0794/GridArt_20240612_182758255.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, குவைத், தீ, விபத்து:, ராமநாதபுரம், மாவட்டத்தை, சேர்ந்தவர், உயிரிழந்ததாக, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>TN: தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு சிக்கல் &amp; அரசின் நடவடிக்கையும் பின்னணியும்!</title>
        <link>https://dailytopnewz24.com/tn-தமிழ்நாடு-பதிவெண்-இல்லாத-ஆம்னி-பேருந்துகளுக்கு-சிக்கல்-அரசின்-நடவடிக்கையும்-பின்னணியும்</link>
        <guid>https://dailytopnewz24.com/tn-தமிழ்நாடு-பதிவெண்-இல்லாத-ஆம்னி-பேருந்துகளுக்கு-சிக்கல்-அரசின்-நடவடிக்கையும்-பின்னணியும்</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் வெளிமாநில பதிவெண்களோடு இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிரடியாக அறிவித்திருக்கிறது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளும் மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக திகழ்ந்துவருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி என மாநிலத்தின் முக்கிய மாநகரங்களுக்கு பயணிகளின் வசதிக்கேற்ப, சொகுசான போக்குவரத்து சேவைகளையும் வழங்கி வருகின்றன. அதேநேரம், வார இறுதி விடுமுறைகள், விழா காலங்கள், பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலித்து சட்ட விதிமீறல்களிலும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவதாக எழும் குற்றச்சாட்டுகளும் தொடர்கிறது.  ஆம்னி பேருந்துகள்வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்:அதேபோல, தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், கணிசமான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்டு பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருகின்றனர். இந்த விதிமீறலாம் தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, `தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கக்கூடாது, அப்படி இயக்கவேண்டுமானால் வெளிமாநில பேருந்துகளின் பதிவெண்ணை  தமிழகப் பதிவெண்ணாக மாற்ற வேண்டும்&#039; என தமிழ்நாடு போக்குவரத்து துறை பல ஆண்டுகளாக தனியார் போக்குவரத்து உரிமையாளர்களையும் சங்கத்தினரையும் வலியுறுத்திவருகின்றனர். மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கால அவகாசத்தையும் நீட்டி வந்தனர். ஆனால், கணிசமான பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து வெளிமாநில பதிவெண்ணுடனே தங்களின் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.பலமுறை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்:இதுதொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம்  ஓர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, `தமிழ்நாட்டில் சுமார் 652 ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவெண் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த ஆம்னி பேருந்துகளால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.28.16 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாடு பதிவெண்ணாக மாற்ற வேண்டும். இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சங்கத்தினரின் கோரிக்கைக்கு ஏற்ப 2023 டிசம்பர் 16-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, டிசம்பர் 16-ம் தேதி நள்ளிரவுக்கு மேல், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளைத் தமிழ்நாட்டில் இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!&quot; என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும், அரசின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு ஆம்னி பேருந்துகள் பழைய பதிவெண்களிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன.போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்இறுதி எச்சரிக்கை:இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவோடு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும், எனவே பயணிகள் தங்களின் பயணத்துக்கு இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசுஇது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், ``மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பேருந்துகள்போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன. இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏஐடிபி வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் ஜூன் 13 முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும்சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மோட்டார்வாகன துறை, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும்.ஆம்னி பேருந்து நிலையம்மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, டிஎன் என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்துக்குள் இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன. எனவே வரும் 14-ம் தேதி நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-02/7ef929fb-c64b-409e-b853-b3d7d03be06b/65cc3c707cadb.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TN:, தமிழ்நாடு, பதிவெண், இல்லாத, ஆம்னி, பேருந்துகளுக்கு, சிக்கல், அரசின், நடவடிக்கையும், பின்னணியும்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஓராண்டுக்குப் பிறகும் மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்! &amp; பின்னணியும் அரசியலும்</title>
        <link>https://dailytopnewz24.com/ஓராண்டுக்குப்-பிறகும்-மணிப்பூரில்-அதிகரிக்கும்-பதற்றம்-பின்னணியும்-அரசியலும்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஓராண்டுக்குப்-பிறகும்-மணிப்பூரில்-அதிகரிக்கும்-பதற்றம்-பின்னணியும்-அரசியலும்</guid>
        <description><![CDATA[ ஆண்டொன்றைக் கடந்த பிறகும் முழுவதுமாய் அணையாமல் விட்டுவிட்டு கனன்றுகொண்டிருக்கிறது மணிப்பூர் கலவரம். இந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டிருப்பதும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பா.ஜ.க அரசுக்கு எதிராகப் பேசியிருப்பதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூர் மக்கள்!பா.ஜ.க ஆட்சி செய்துவரும் மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இரு சமூகத்துக்கு இடையே மோதல் வெடித்தது. மணிப்பூர் மாநிலத்தின் அரசியலிலும் மக்கள் தொகையிலும் பெரும்பான்மை வகிக்கும் `மெய்தி&#039; சமூகத்தினரைப் பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுபான்மை `குக்கி&#039; பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். குக்கி மக்களின் பேரணியின் மீது மெய்தி சமூகத்தினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு சமூகத்துக்கும் இடையேயான மோதல் மாநிலம் முழுவதும் பரவியது. குறிப்பாக, குக்கி பழங்குடிகளின் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மெய்திசமூகத்தினரால், மூன்று குக்கி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு சாலைகளில் இழுத்துவரப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு எதிராக நாடே கொந்தளித்தது. வன்முறையைக் கட்டுப்படுத்தி, அமைதியை ஏற்படுத்தவேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசையும் மணிப்பூர் மாநில அரசையும் வலியுறுத்தினர். ஆனால், மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் பெரும்பான்மை மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசு ஆதரவுடன் குக்கிகளுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டு வருவதாகப் பல்வேறு தரப்பினரால் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காததும், பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு செல்லாததும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.மணிப்பூர் குக்கி பெண்கள் நிர்வாணப்படுத்தட்ட காட்சி ஓயாமல் நடந்துவரும் மணிப்பூர் கலவரத்தால் இதுவரையில் 221 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். தங்களின் சமூக மக்களை காப்பதற்காக பள்ளி கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள் புத்தகங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆயுதங்களை கையிலெடுத்திருக்கின்றனர். ஆகவே இன்றுவரையிலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில்தான், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.கவை தோற்கடித்த மக்கள், காங்கிரஸை வெற்றிபெற வைத்திருக்கின்றனர். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் (Manipur)இந்தநிலையில், மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டம் வழியாக சென்றுகொண்டிருந்த முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனத்தின்மீது போராட்டக்காரர்களின் ஒரு தரப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். இதில், முதல்வரின் பாதுக்காப்பு கான்வாய் அதிகாரி ஒருவர் தோள்பட்டையில் குண்டடிபட்டு காயமடைந்தார். உடனடியாக இம்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தின்மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், ``பாதுகாப்பு படையினர்மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். முதல்வர்மீது தாக்குதல் நடத்துவது நேரடியாக மக்களின்மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு சமம்!&quot; என சீறியிருக்கிறார்.அதைத் தொடர்ந்து, நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ``மணிப்பூர் ஓராண்டாக அமைதிக்காகக் காத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகள் மாநிலம் அமைதியாக இருந்தபோது, பழைய துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், திடீரென கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. மணிப்பூர் மக்கள் உதவிக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள். இதை யார் இதைக் கவனிப்பது?&quot; எனக் கேள்வி எழுப்பியவர், ``பொருளாதாரம், பாதுகாப்பு, விளையாட்டு, கலாச்சாரம், தொழில்நுட்பம் என பல துறைகளில் நாம் முன்னேறி இருக்கிறோம். அதனால், எல்லா சவால்களையும் நாம் தாண்டிவிட்டோம் என்று அர்த்தமல்ல. முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பிரச்னையை பரிசீலனை செய்வது நம் கடமை. எனவே, தேர்தல் கொண்டாட்டங்களிலிருந்து விடுபட்டு, நாடு எதிர்நோக்கியிருக்கு பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்!&quot; என பா.ஜ.க அரசுக்கு சூசமாக அறிவுறுத்தியிருக்கிறார்.மோகன் பகவத் - மோடி | RSS - BJPஇதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், ``ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வார்த்தைகளை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துக்கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மோடி மணிப்பூரை தவிர்ப்பார்; விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வளைக்கவே முயற்சிப்பார்!&quot; என காட்டமாக பதிலளித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-06/ae1263ca-65db-4760-94e0-71dccde34769/Black_Modern_Vlogger_YouTube_Banner__48_.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஓராண்டுக்குப், பிறகும், மணிப்பூரில், அதிகரிக்கும், பதற்றம், பின்னணியும், அரசியலும்</media:keywords>
    </item>
    <item>
        <title>கார்ட்டூன்: மோடி 3.0</title>
        <link>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-மோடி-30</link>
        <guid>https://dailytopnewz24.com/கார்ட்டூன்-மோடி-30</guid>
        <description><![CDATA[ கார்ட்டூன்: மோடி 3.0 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/9f492ab7-10f8-4b47-8459-516eee77576a/666924151dc8f.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கார்ட்டூன்:, மோடி, 3.0</media:keywords>
    </item>
    <item>
        <title>மோடி, ரஜினி முதல் சிரஞ்சீவி, ஓபிஎஸ் வரை... பிரபலங்கள் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா!</title>
        <link>https://dailytopnewz24.com/மோடி-ரஜினி-முதல்-சிரஞ்சீவி-ஓபிஎஸ்-வரை-பிரபலங்கள்-கலந்துகொண்ட-சந்திரபாபு-நாயுடு-பதவியேற்பு-விழா</link>
        <guid>https://dailytopnewz24.com/மோடி-ரஜினி-முதல்-சிரஞ்சீவி-ஓபிஎஸ்-வரை-பிரபலங்கள்-கலந்துகொண்ட-சந்திரபாபு-நாயுடு-பதவியேற்பு-விழா</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/c1dd725b-4d2a-4901-b50b-5cc2ecd1c7c9/chandrababunaidu__40_.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மோடி, ரஜினி, முதல், சிரஞ்சீவி, ஓபிஎஸ், வரை..., பிரபலங்கள், கலந்துகொண்ட, சந்திரபாபு, நாயுடு, பதவியேற்பு, விழா</media:keywords>
    </item>
    <item>
        <title>`நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில், மத்தியில் அரசு உள்ளது!&amp;apos; &amp; வயநாட்டில் ராகுல் கிண்டல்!</title>
        <link>https://dailytopnewz24.com/நிமிர்ந்து-நடக்கக்கூட-முடியாத-நிலையில்-மத்தியில்-அரசு-உள்ளது-வயநாட்டில்-ராகுல்-கிண்டல்</link>
        <guid>https://dailytopnewz24.com/நிமிர்ந்து-நடக்கக்கூட-முடியாத-நிலையில்-மத்தியில்-அரசு-உள்ளது-வயநாட்டில்-ராகுல்-கிண்டல்</guid>
        <description><![CDATA[ வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று கேரளா சென்றார். வயநாட்டில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், &quot;இந்த தேர்தலில் கேரளாவில் பெரிய வெற்றிகொடுத்த காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகளுக்கும், சில இடங்களில் ஆதரவளித்த சி.பி.எம் கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு பரிபூர்ணமான ஆதரவு அளித்துள்ளனர். நான் இந்த நாடு முழுவதும் பயணித்துக்கொண்டிருந்தேன். அந்த காலங்களில் வயநாடு மக்கள் முழுவதுமாக என்னை ஆதரித்தனர். அமலாக்கத்துறை 55 மணி நேரம் என்னை விசாரித்தபோது வயநாடு மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். பாஜக எனக்கு 2 வருடம் சிறைத் தண்டனை அளித்தபோதும், நாடு முழுவதும் 20-க்கும் அதிகமான வழக்குகளை என்மீது பதிந்தபோதும் வயநாட்டின் ஒவ்வொரு மக்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். தேர்தல் தொடங்கும் முன்பு 400-க்கும் அதிகமான சீட்டுகளை பெறுவோம் என்றது பா.ஜ.க. தேர்தல் அறிவித்து ஒரு மாதம் கடந்து 300-க்கும் அதிகமான சீட்டுகளில் வெல்வோம் என்றார்கள். அதன் பிறகு 200-க்கும் அதிகமான சீட்டுகளை பெறுவோம் என்றார்கள். அனைத்து மீடியாக்களும் இந்தியா கூட்டணிக்கு எதிராக இருந்தன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் இந்தியா கூட்டணிக்கு எதிராக செயல்பட்டன. பிரதமரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தேர்தல் கமிஷன் செயல்பட்டது. மாதக்கணக்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் இறுதியில்தான் வாரணாசி தேர்தல் நடைபெறும்படி தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது. தேர்தல் காலத்தில் மிகப்பெரிய நாடகங்கள் அரங்கேறின. இறுதியாக பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் தேர்தல் நடக்கும்படி தீர்மானித்திருந்தார்கள்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்திபிரதமர் நரேந்திர மோடி தேர்தலின் கடைசி மூன்று நாட்கள் கன்னியாகுமரிக்கு சென்று தியானம் செய்தார். இறுதி தேர்தல் சமயத்தில்  பிரச்சாரம் செய்யக்ன் கூடாது என அனைவரிடமும் கூறினார்கள். ஆனால், பிரதமர் அந்த நாட்களில் நாட்டின் அனைத்து மீடியாக்களிலும் நிறைந்திருந்தார். ஆனாலும், அவர் வாரணாசியில் கஷ்டப்பட்டுதான் வெற்றிபெற்றார். அதுமட்டும் அல்ல பா.ஜ.க அயோத்தியிலும் தோற்றுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உத்தரபிரதேசத்திலும் தோல்வியடைந்துள்ளனர். இந்தியா என்ற கொள்கை மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால்தான் அவர்கள் தோல்வியடைந்தார்கள். நம்முடைய அரசியலமைப்பில் இந்தியா என்பது மாநிலங்களின் யூனியனாகும். பல மாநிலங்களின், பாரம்பர்யங்கள்,  சரித்திரங்களின், மொழிகளின் கூட்டமைப்புதான் இந்தியா. கேரளாவில் மலையாளம், தமிழ்நாட்டில் தமிழ் என தனித்தனி மொழிகள் உண்டு. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு சரித்திரம் உண்டு. இவை அனைத்தையும் மதிக்க வேண்டும். இந்தியா என்ற கொள்கை மற்றவர்களை பெருமைப்படுத்துவது ஆகும். மற்றவர்களை பெருமைப்படுத்துவதன் அடி ஆழம் என்பது இந்திய அரசியலமைப்பாகும்.ராகுல் காந்திஇந்தியாவின் அரசியலமைப்பு என்பது நம் நாட்டின் கொள்கைகள், கலாசாரம்,  பாரம்பர்யம் உள்ளிட்டவைகளின் ஒட்டுமொத்த வடிவமாகும். நாட்டின் அனைத்து சரித்திரங்களுக்கும், அனைத்து சமூகங்களுக்கும், எல்லா பாரம்பர்யங்களுக்கும் சம மதிப்பு வழங்குவது இந்தியாவின் அரசியலமைப்பு ஆகும். கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது பா.ஜக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராக போராட தூண்டும்போதும் பா.ஜ.க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஒரு கொள்கை, ஒரு மொழி, ஒரு கலாசாரத்தையும் பா.ஜ.க திணிக்க முயலும்போது அவர்கள் அரசியலமைப்புமீது தாக்குதல் நடத்துகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை இல்லாமல் ஆக்குவோம் என்று தேர்தலுக்கு முன் பா.ஜ.க தலைவர்கள் சொன்னார்கள். 400-க்கும் அதிகமான சீட்டுகள் எங்களுக்கு வேண்டும் என்று பா.ஜ.க கூறியதன் பின்னால் உள்ள ஒரே லட்சியம் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவது என்பதாகத்தான் இருந்தது.வயநாடு பொதுக்கூட்டத்தில்இந்த நூற்றாண்டு காட்சிகளின் நூற்றாண்டாகும். ஓவியங்களையும், தொலைக்காட்சிகளையும் பார்க்கும் நூற்றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருகிறோம். அப்படி நாம் பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு. அ ரசியலமைப்பை மாற்றுவோம் எனக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியலமைப்பை தலையில் வைத்து வணங்கிய காட்சியை நாம் பார்த்தோம். அதன்மூலம் நாட்டுமக்கள் பிரதமருக்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர். இந்தியாவின் அரசியலமைப்பை தொட்டு விளையாட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்திதான் அது. அதிகப்படியான பிரச்னைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு அரசுதான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்தியா கூட்டணியால் பலத்த அடி வாங்கிய அரசு அதிகாரத்தில் உள்ளது. அதனால் நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ள அரசுதான் மத்தியில் உள்ளது. இன்று அதிகாரத்தில் இருப்பது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் அரசு அல்ல. இந்த தேர்தலில் காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் இணைந்து நரேந்திர மோடியின் கொள்கைகளை முழுமையாக தோல்வியடையச் செய்துள்ளது. இன்று நீங்கள் பார்க்கும் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்பு நாம் பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட நரேந்திர மோடியாவார்&quot; என்றார்.Rahul: `வயநாட்டைவிட்டு ராகுல் செல்வது வருத்தமாக உள்ளது&#039; - கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கவலை! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/6121d5c8-49a1-4c1c-92e7-be448669e652/Screenshot_20240612_211532_772.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நிமிர்ந்து, நடக்கக்கூட, முடியாத, நிலையில், மத்தியில், அரசு, உள்ளது, வயநாட்டில், ராகுல், கிண்டல்</media:keywords>
    </item>
    <item>
        <title>Rahul: `வயநாட்டைவிட்டு ராகுல் செல்வது வருத்தமாக உள்ளது&amp;apos; &amp; கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கவலை!</title>
        <link>https://dailytopnewz24.com/rahul-வயநாட்டைவிட்டு-ராகுல்-செல்வது-வருத்தமாக-உள்ளது-கேரள-மாநில-காங்கிரஸ்-தலைவர்-கவலை</link>
        <guid>https://dailytopnewz24.com/rahul-வயநாட்டைவிட்டு-ராகுல்-செல்வது-வருத்தமாக-உள்ளது-கேரள-மாநில-காங்கிரஸ்-தலைவர்-கவலை</guid>
        <description><![CDATA[ கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ராகுல் காந்தி. கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டாலும், வயநாடு தொகுதியில் மட்டும் வென்று எம்.பி-யாக இருந்தார். நடந்துமுடிந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியிலும் வயநாடு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளார் ராகுல் காந்தி. வயநாட்டில் 2-வது முறையாக வென்ற பின்னர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று முதன்முறையாக கேரளா வந்தார். வயநாடு தொகுதிக்குச் சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் வயநாட்டில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அதில் கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் பேசுகையில், &quot;இந்த பொதுக்கூட்டத்தில் மகிழ்ச்சியும், வேதனையும் ஒரே சமயத்தில் அனுபவிக்கும் மக்கள் கூடியிருப்பது எனக்கு தெரியும். இந்தியாவின் அரசியலில் நாங்கள் மதிக்கும் ராகுல் காந்தியின் அரசியல் வளர்ச்சி உயரே உயரே சென்றுகொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. அதே சமயம் வயநாட்டை விட்டுவிட்டு ராகுல் காந்தி செல்வதால் எங்கள் மனம் துக்கத்தில் நிறைகிறது.காங்கிரஸ் கேரள மாநில தலைவர் கே.சுதாகரன்என்ன ஆனாலும், நம் முன்பு வளர்ச்சி காத்திருக்கிறது. எல்லா மக்களுடனும், மதத்தினருடனும், சமூகத்தினருடனும் ராகுலுக்கு இருந்த தெளிவான பார்வையை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இந்திய நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் ராகுலின் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள். ராகுல் காந்தி 16 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து செல்லும்போது, எதற்காக இப்படி நடக்கிறார் என பலரும் கேட்டார்கள். நடந்ததன் பலன் என்னவென்று இப்போது உங்களுக்கு புரிந்ததா... நடந்து செல்லும்போது காங்கிரஸுக்கோ, அவருக்கோ வாக்கு கேட்ட வில்லை. மக்கள் மனதில் அன்பை விதைக்கச் சென்றார்.வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்திஇப்படி ஒரு அரசியல் தலைவர் வேறு யாராவது உண்டா. ராகுலின்  வளர்ச்சி இந்தியாவை வழிநடத்துவதற்கானதாகும். மக்களின் ஆதரவுடன், மக்கள் மனதில் வீற்றிருக்கிறார் ராகுல் காந்தி. எனவே இந்தியாவை ஆளப்போகும் ராகுல் காந்தி வயநாட்டை விட்டுச்செல்வதால் நாம் துக்கப்படவேண்டாம்&quot; என்றார். ராகுல் வயநாட்டுக்கு வந்த சமயத்தில் வயநாட்டை விட்டுச் செல்லக் கூடாது என பல இடங்களில் பிளக்ஸ்களை ஏந்தியபடி தொண்டர்கள் நின்றனர். வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசும்போது, &quot;ராஜினாமா செய்யப்போவது வயநாடு தொகுதியா, ரேபரேலி தொகுதியா என இன்னும் முடிவு செய்யவில்லை&quot; என்றார்.Rahul Gandhi: `நான் உயிரியல் மனிதன்... இந்தியாவின் ஏழைகளே என் கடவுள்!&#039; - ராகுல் காந்தி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/8e72622e-a73e-44d6-9e9c-6241879e1b17/IMG_20240612_WA0008.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Jun 2024 11:47:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Rahul:, வயநாட்டைவிட்டு, ராகுல், செல்வது, வருத்தமாக, உள்ளது, கேரள, மாநில, காங்கிரஸ், தலைவர், கவலை</media:keywords>
    </item>
    <item>
        <title>`தேர்தல் கொண்டாட்டம் போதும்... மணிப்பூர் அமைதிக்காகக் காத்திருக்கிறது!&amp;apos; &amp; RSS தலைவர் மோகன் பகவத்</title>
        <link>https://dailytopnewz24.com/தேர்தல்-கொண்டாட்டம்-போதும்-மணிப்பூர்-அமைதிக்காகக்-காத்திருக்கிறது-rss-தலைவர்-மோகன்-பகவத்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேர்தல்-கொண்டாட்டம்-போதும்-மணிப்பூர்-அமைதிக்காகக்-காத்திருக்கிறது-rss-தலைவர்-மோகன்-பகவத்</guid>
        <description><![CDATA[ இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் நடந்த முடிந்து மூன்றாவது முறையாக மோடி தலைமையில் என்.டி.ஏ அரசும், புதிய அமைச்சரவையும் அமைந்துவிட்டது. ஆனால், சரியாக ஓராண்டுக்கு முன்பு மணிப்பூரில் வெடித்த வன்முறை மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் அமைதியின்மை தொடர்ந்த பாடாகவே இருக்கிறது.மணிப்பூர் வன்முறை - பாஜகநேற்றுகூட முதல்வர் பிரேன் சிங்கின் கான்வாய் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மணிப்பூர் அமைதிக்காகக் காத்திருப்பதாகவும், தேர்தல் கொண்டாட்டத்திலிருந்து வெளிவந்து நாட்டின் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார்.நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் அதில் பயிற்சி பெற்றவர்கள் மத்தியில் உரையாற்றிய மோகன் பகவத், ``மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காகக் காத்திருக்கிறது. இதற்கு முன் 10 வருடங்களாக மாநிலம் அமைதியாக இருந்தது. பழைய துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட அல்லது தூண்டப்பட்ட வன்முறை இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அது உதவிக்காக அழுதுகொண்டிருக்கிறது. யார் இதைக் கவனிப்பது... முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பிரச்னையை பரிசீலனை செய்வது நம் கடமை.ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தேர்தல் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்குதற்கான ஒரு செயல்முறை. அதுமட்டுமல்லாமல் இதுவொரு போட்டிதானே தவிர போர் அல்ல. எனவே, தேர்தல் கொண்டாட்டங்களிலிருந்து வெளிவந்து, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சிகளை எதிரியாகப் பார்க்கக்கூடாது. அவர்களின் கருத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். உலகம் முழுவதும் சமூகம் மாறிவிட்டது. அதன் விளைவாக முறையான மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றம்தான் ஜனநாயகத்தின் சாராம்சம்&quot; என்று கூறினார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிப்பூரில் மொத்தமுள்ள இரண்டு தொகுதிகளிலுமே பாஜக தோல்வியடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88‘ரெட்டைக் குழல்’ துப்பாக்கி - எப்படி இருக்கும் மோடி 3.0 ஆட்சி?! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/06fe179e-dc2a-4462-ba39-40834fc912eb/EEKrIkMU4AAqznP.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேர்தல், கொண்டாட்டம், போதும்..., மணிப்பூர், அமைதிக்காகக், காத்திருக்கிறது, RSS, தலைவர், மோகன், பகவத்</media:keywords>
    </item>
    <item>
        <title>DMK: `100% வெற்றியிலும் 6% குறைந்த வாக்குகள்’ &amp; திமுக&amp;வுக்கு ஷாக்... யதார்த்த நிலவரம்தான் என்ன?!</title>
        <link>https://dailytopnewz24.com/dmk-100-வெற்றியிலும்-6-குறைந்த-வாக்குகள்-திமுக-வுக்கு-ஷாக்-யதார்த்த-நிலவரம்தான்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/dmk-100-வெற்றியிலும்-6-குறைந்த-வாக்குகள்-திமுக-வுக்கு-ஷாக்-யதார்த்த-நிலவரம்தான்-என்ன</guid>
        <description><![CDATA[ குறைந்த வாக்கு சதவிகிதம்திமுகநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அதற்கு முன்னதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளை நசநசத்து போக வைத்துவிட்டது. பல்வேறு மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை வெல்லும் என்று சொன்ன நிலையில், அக்கட்சி குறைவான இடங்களிலே வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒருசில மாநிலங்களில் ஆளும் கட்சிகள் கூடுதல் இடங்களும், சில இடங்களில் குறைவான இடங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேபோல பல்வேறு மாநிலங்களில் பிரதான கட்சியின் வாக்கு சதவிகிதமும் கடுமையாகக் குறைந்திருக்கிறது.அறிவாலயம்தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 39 இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் ஆளும் திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இருந்தபோதிலும், கடந்த முறையை விட ஆறு விழுக்காடு வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பதும் முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது, 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல், கொமதேக  என  8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது இந்த கூட்டணி. இந்த தேர்தலிலும் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இறுதி நிலவரப்படி, திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை தான் பெற்றது.தனிப்பட்ட முறையில் கட்சிவாரியாக பார்த்தால், கடந்த 2019-ல் 33.53 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93 சதவீதம் தான் பெற்றது.  12.72 சதவீதம் பெற்ற காங்கிரஸ் தற்போது 10.67 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் 2.41 சதவீதத்துக்கு பதில் 2.15 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன. அதே நேரம், கடந்த முறை 2.38 சதவீதம் வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 2.52 சதவீதமும், ஐயுஎம்எல் கடந்த முறையைப் போல் தற்போதும் 1.1 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளது.ஆளும் அரசின் வாக்கு சதவிகிதம் இந்தளவுக்குக் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் இது வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என்பது குறித்தும் விரிவாக விசாரித்தோம்.சதவிகிதம் ஏன் குறைந்தது?ஏன் குறைந்தது வாக்கு சதவிகிதம் என்பது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம், &quot;இந்தமுறை திமுக-வின் வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பது என்னவோ உண்மைதான். கடந்த முறை விசிக, மதிமுக, ஐஜெகே, கொமதேக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து திமுக மொத்தம் 24 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்தமுறை கொமதேக நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் தனி சின்னத்தில் போட்டியிட திமுக இம்முறை கொமதேக-வுடன் சேர்த்து மொத்தம் 22 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. குறைந்த இடங்களில் போட்டி என்பது ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் ஆளும் அரசின் மீது உள்ள அதிருப்தியும் தான். தவிர, கடந்த முறை இணைந்து நின்ற அதிமுக பாஜக இந்த குறை தனித்தனியே கூட்டணி அமைத்ததும் வாக்குகள் பிரிந்ததற்கு முக்கிய காரணம். தேர்தல்மறுபக்கம், அதிமுக, பாஜக கூட்டணி தனித்துப் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்து திமுக-வின் வெற்றியை மிகவும் எளிதாக்கியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இதனைத் தவிர்த்து விருதுநகர் போன்ற பகுதியில் கடுமையான போட்டி இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த தொகுதியில் அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் சொந்த தொகுதியான அருப்புக்கோட்டையிலேயே திமுக மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தது. இதுபோல, திருநெல்வேலி, தென்காசி, நாமக்கல், போன்ற பகுதிகளிலும் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது. அவ்வளவு ஏன், தலைநகர் சென்னை கூட மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட ஒருசில இடங்களில் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது. தனித்து நிற்கும் நாம் தமிழரின் வாக்கு சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது.  இதே நிலை போனால் சட்டமன்ற தேர்தலில் திமுக கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும்&quot; என்றார்கள் விரிவாக.221 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலையில் திமுக வாக்கு சதவிகிதம் குறைந்தது தொடர்பாகவும், திமுகவின் அடுத்த கட்ட திட்டம் குறித்தும் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடன் பேசினோம், &quot;வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது என்பது ஏற்புடையதல்ல. இந்தியாவில் இதுவரை 18 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறது. இதுவரை ஒரு தேர்தல் போல மற்றொரு தேர்தல் நடந்திருக்கிறதா... கிடையவே கிடையாது. 1996,1998,1999 ஆகிய மூன்று முறை தேர்தல் தொடர்ந்து நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறின. ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகளும் மாறியது. வாக்கு சதவிகிதமும் கட்சிகளுக்கு உயர்ந்து, குறைந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் 39 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை முழுவதுமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்திருந்தால், இந்தளவுக்கு முழுமையான வெற்றிக்கு வாய்ப்பில்லை.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்அதேசமயத்தில் வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பதை மிகவும் எளிதாகவும் எடுத்துவிட முடியாது. எந்தெந்த பகுதிகளில் வாக்குகள் குறைந்திருக்கிறதோ, அங்கெல்லாம் என்ன காரணம் என்பதும் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்படும். அதேபோல, இந்த தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மீதமுள்ள 13 தொகுதிகளில் மட்டுமே அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் முன்னிலையில் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 220-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. அதிமுக, பாஜக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தால் திமுகவின் வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகமாகுமே தவிர அது திமுக-வின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்காது. அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுசென்றிருக்கிறோம். திமுக அரசின் ஆட்சியில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திமுக-வுக்கு மாற்றாக மற்றொரு கட்சியைத் தேடும் தேவை இல்லாத வகையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இனி கண்டிப்பாகத் தமிழகத்தில் திமுக ஆட்சியே நிலையாக நீடித்து நடக்கும்&quot; எ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/1ef57cae-ddaf-4340-aedf-808fdf193e9b/tt.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>DMK:, 100, வெற்றியிலும், குறைந்த, வாக்குகள்’, திமுக-வுக்கு, ஷாக்..., யதார்த்த, நிலவரம்தான், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>`பழைய நண்பர்களை பாஜக சாதாரணமாக எடுத்துகொள்கிறது’ &amp; கேபினட் விவகாரத்தில் சிவசேனா, என்.சி.பி அதிருப்தி</title>
        <link>https://dailytopnewz24.com/பழைய-நண்பர்களை-பாஜக-சாதாரணமாக-எடுத்துகொள்கிறது-கேபினட்-விவகாரத்தில்-சிவசேனா-என்சிபி-அதிருப்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/பழைய-நண்பர்களை-பாஜக-சாதாரணமாக-எடுத்துகொள்கிறது-கேபினட்-விவகாரத்தில்-சிவசேனா-என்சிபி-அதிருப்தி</guid>
        <description><![CDATA[ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இரண்டு நாள்களுக்கு முன்பு பதவியேற்றுள்ளது. அமைச்சரவையில் மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க தலைவர்களுக்கு பா.ஜ.க முக்கியத்துவம் கொடுத்துள்ள போதிலும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 7 எம்.பி.க்களை கொண்ட சிவசேனா (ஷிண்டே) தரப்பு ஒரு இணையமைச்சர் பதவி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எதிர்பார்த்தார். இதற்காக இரண்டு பேரை தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்தது போல் இருவருக்கு கிடைக்காததால் தொடர்ந்து 4வது முறையாக எம்.பியாகி இருக்கும் பிரதாப் ராவ் ஜாதவ் என்பவருக்கு மட்டும் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த ஶ்ரீரங்க் பர்னே அமைச்சர் பதவி கிடைக்காததால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஶ்ரீரங்க் பர்னேஇது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், &#039;&#039;அமைச்சர் பதவிக்கு எங்களது கட்சி தகுதியானதுதான். எங்களது கட்சியை விட குறைவான எம்.பி.க்களை கொண்ட கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. வெறும் 2 உறுப்பினர்களை கொண்ட மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி, ஐந்து எம்.பி.க்களை கொண்ட சிராக் பஸ்வானுக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சிவசேனாவிற்கு இணையமைச்சர் பதவி மட்டும் கொடுத்து அநீதி இழைத்துள்ளனர். அதுவும் சிறிய கட்சிகளெல்லாம் பதவியேற்ற பிறகு 35வது நபராக பதவியேற்கவைத்துள்ளனர்.  பழைய நண்பர்கள் எந்த சூழ்நிலையிலும் கூட்டணியில் இருப்பார்கள் என்று கருதி பா.ஜ.க தனது பழைய நண்பர்களை மிகவும் சாதாரணமாக நடத்துகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.கவை விட நாங்கள் சிறப்பாகத்தான் வெற்றி பெற்றோம். நாங்கள் 15 தொகுதியில் போட்டியிட்டு 7 தொகுதியில் வெற்றி பெற்றோம். ஆனால் பா.ஜ.க 28 தொகுதியில் போட்டியிட்டு வெறும் 9 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது&#039;&#039; என்று தெரிவித்தார். அமித் ஷாவுடன் ஷிண்டே மற்றும் அஜித் பவார்துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அமைச்சர் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மிகவும் அதிருப்தியுடன் இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இணையமைச்சர் பதவி கொடுப்பதாக பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அதனை தேசியவாத காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.அன்னா பன்சோடே கூறுகையில், &#039;&#039;எங்களது கட்சி உறுப்பினர் அமைச்சரவையில் இல்லாமல் இருப்பதால் கட்சினர் அதிருப்தியில் இருக்கின்றனர். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்திருக்கவேண்டும்&#039;&#039;என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/2fd3d82c-6c7a-479f-a6c5-6afbc0d3461f/eknath_shinde_and_ajit_pawar_135652767_16x9.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பழைய, நண்பர்களை, பாஜக, சாதாரணமாக, எடுத்துகொள்கிறது’, கேபினட், விவகாரத்தில், சிவசேனா, என்.சி.பி, அதிருப்தி</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: வீடுகளில் கழிவறை மூலமாக வெளியேறிய விஷவாயு &amp; புதுச்சேரியில் பெண்கள் பலியான சோகம்</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-வீடுகளில்-கழிவறை-மூலமாக-வெளியேறிய-விஷவாயு-புதுச்சேரியில்-பெண்கள்-பலியான-சோகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-வீடுகளில்-கழிவறை-மூலமாக-வெளியேறிய-விஷவாயு-புதுச்சேரியில்-பெண்கள்-பலியான-சோகம்</guid>
        <description><![CDATA[ வீடுகளில் கழிவறை மூலமாக வெளியேறிய விஷவாயு! - பெண்கள் பலியான சோகம்புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிக்காலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறியதால், இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி ஊழியர்கள் அந்த கழிவு நீர் வாடிக்காலை சரி செயயும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது!திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் 2ஆவது புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.ஏற்கெனவே இருந்த முனையம் மூடப்பட்ட நிலையில் 2ஆவது புதிய முனையம் செயல்படத் தொடங்கியது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/025fe2f9-e9f9-4435-8e04-96ffbeb3ed48/Capture.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, வீடுகளில், கழிவறை, மூலமாக, வெளியேறிய, விஷவாயு, புதுச்சேரியில், பெண்கள், பலியான, சோகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Seeman: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: `கரும்பு விவசாயி’ சின்னத்தை மீட்டெடுப்பாரா சீமான்?! | NTK</title>
        <link>https://dailytopnewz24.com/seeman-விக்கிரவாண்டி-இடைத்தேர்தல்-கரும்பு-விவசாயி-சின்னத்தை-மீட்டெடுப்பாரா-சீமான்-ntk</link>
        <guid>https://dailytopnewz24.com/seeman-விக்கிரவாண்டி-இடைத்தேர்தல்-கரும்பு-விவசாயி-சின்னத்தை-மீட்டெடுப்பாரா-சீமான்-ntk</guid>
        <description><![CDATA[ விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ-வாக தேர்வான புகழேந்தி மறைவை தொடர்ந்து ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்நிலையில் மாநில கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்துடன் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதே சின்னத்தை கட்சி தரப்பில் கோரியபோது தாமதமாக விண்ணப்பித்ததாக கூறி கரும்பு விவசாயி சின்னத்தை தர மறுத்தது தேர்தல் ஆணையம். சீமான் | Seemanடெல்லி உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றங்களில் முறையிட்டும் கரும்பு விவசாயி சின்னத்தை நா.த.க-வால் மீட்க முடியவில்லை. இந்நிலையில் ’மைக்’ சின்னம் பெற்று 2024 நாடாளுமன்ற தேர்தலை அணுகி 8.2 சதவீத வாக்குகளை பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது.  மாநில அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சி, தனக்கு விரும்பிய சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெறலாம். அந்த வகையில் மாநில அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி மீண்டும் `கரும்பு விவசாயி’ சின்னத்தை கோரினால் எளிதாக கிடைத்துவிடும். நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``கரும்பு விவசாயி சின்னத்தை மீட்டெடுப்போம் என்ற முழுக்கம் நா.த.க-வின் தேர்தல் பிரசாரத்தின்போதே இருந்ததை பார்க்க முடிந்தது. சீமான்கட்சியின் கொள்கைக்கும் கரும்பு விவசாயி சின்னத்துக்கும் நெருக்கம் இருப்பதாலும் நா.த.க-வின் அடையாளமாகவே அந்த சின்னம் மாறிவிட்டதால் `மைக்’ சின்னத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு கரும்பு விவசாயி சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. மேலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கரும்பு விவசாயி சின்னத்தையே விரும்புவதாக தெரிகிறது. `மைக்’ சின்னம் தரப்பட்டபோதே இந்த சின்னம் வேண்டும் வேறு சின்னம் கொடுங்கள் என விண்ணப்பித்தது நா.த.க. எனவே விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்திலேயே போட்டியிடும்.” என்றனர். தொடர்ந்து பேசியவர்கள், ``பிரசாரத்தின்போது மைக் சின்னத்தை ஒலிவாங்கி எனச் சொல்ல முடியாமல் ஆங்கிலத்தில் மைக் எனச் சொல்வதை கட்சியினர் துளியும் விரும்பவில்லை” என்கிறார்கள். தேர்தல் ஆணையம்கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, ``கரும்பு விவசாயி சின்னம் கொள்கைக்கு நெருக்கமானதுதான். ஆனால் அங்கீகாரம் பெற உதவிய சின்னம் `மைக்’தான். மேலும் இருபதே நாளில் தமிழ்நாடு முழுக்க மைக் சின்னம் சென்று சேர்ந்திருப்பதால் அதுவே ஒரு அடையாளம்தான். மேலும் வரைவதற்கும் பேச்சு வழக்கில் கொண்டு சேர்ப்பதற்கும் மைக் சின்னம் மிக எளிதாக இருக்கும். எனவே பறிபோன கரும்பு விவசாயி சின்னத்தைவிட வெற்றியை தேடிதந்த மைக் சின்னமே இருக்கட்டும் என்ற பேச்சும் கட்சிக்குள் நிலவுகிறது. இறுதி முடிவை அண்ணன் சீமான்தான் எடுப்பார்” என்றனர்.    Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88`மைக்&#039; சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-03/a6cd3f65-5331-473d-b382-a3fc936a9b1f/seeman.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Seeman:, விக்கிரவாண்டி, இடைத்தேர்தல்:, கரும்பு, விவசாயி’, சின்னத்தை, மீட்டெடுப்பாரா, சீமான், NTK</media:keywords>
    </item>
    <item>
        <title>NEET: அன்று தமிழ்நாடு மட்டும், இன்று நாடு முழுவதும் வெடித்த எதிர்ப்பு &amp; நீட் தேர்வும் குளறுபடிகளும்!</title>
        <link>https://dailytopnewz24.com/neet-அன்று-தமிழ்நாடு-மட்டும்-இன்று-நாடு-முழுவதும்-வெடித்த-எதிர்ப்பு-நீட்-தேர்வும்-குளறுபடிகளும்</link>
        <guid>https://dailytopnewz24.com/neet-அன்று-தமிழ்நாடு-மட்டும்-இன்று-நாடு-முழுவதும்-வெடித்த-எதிர்ப்பு-நீட்-தேர்வும்-குளறுபடிகளும்</guid>
        <description><![CDATA[ `தரமான, தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கப்போகிறோம், அரசியல் தலையீடு, முறைகேடுகளில்லாத நேர்மையான மருத்துவத் தகுதித் தேர்வை நடத்தப்போகிறோம்&#039; எனக்கூறி மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தேர்வில் (NEET) தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகள் நடந்துவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியிருக்கும் 2024 நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் மோசடி, அறிவிக்கப்படாத கருணை மதிப்பெண், ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் அடுத்தடுத்து ஒரே மதிப்பெண், அதிகபட்சமாக 67 பேர் முழுமதிப்பெண் பெற்று முதலிடம் என அடுக்கடுக்கானப் புகார்கள் எழுந்து, விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. மேலும், மோசடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில அரசுகளும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.அனிதாவின் தற்கொலை| NEETமாணவர்களை `பலி&#039; வாங்கும் நீட் தேர்வு: கடந்த 2016-ம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வினால் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி சுமார் 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இதனால், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் தலைமையிலான தமிழ்நாடு அரசும் தொடக்கம் முதலே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றன. மேலும், இரண்டுமுறை நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.   அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டினால் சில மாணவர்களுக்கு மருத்துக் கனவு நிறைவேறினாலும் பெரும்பாலான தமிழக மாணவர்களின் மருத்துக் கனவு நீட் தேர்வினால் சிதைக்கப்பட்டிருப்பதோடு, மருத்துவப் படிப்பில் சேர்ந்த மற்றும் சேர ஆர்வம் காட்டிவந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்திருக்கின்றன. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டத்துக்கொரு மருத்துவக் கல்லூரி என்ற ரீதியில் மிக அதிகமான அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தபோதும், அவையெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக அல்லாமல் வெளிமாநில மாணவர்களுக்கு தாரைவார்க்கப் படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.2024 நீட் தேர்வும் குளறுபடிகளும்: இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 4,750 தேர்வு மையங்களில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். அப்போதே சில தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிந்திருப்பதாகவும், மறுதேர்வு நடத்தவேண்டும் எனவும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றத்துக்கும் கோடை விடுமுறை உண்டு என்பதால், விடுமுறைக்குப் பிறகு மனு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்தநிலையில், ஜூன் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், அதற்கு மாறாக பத்து நாட்களுக்கு முன்பே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அவசரமாக அறிவிக்கப்பட்டன. அப்போதே. தேர்தல் நடத்தும் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency-NTA) மீது பலருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, வெளியான நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. NEET அதாவது, நீட் தேர்வு வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 67 மாணவர்கள் 720/720 முழு மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றிருக்கின்றனர். இதுவரை நடந்த கடந்தகால தேர்வுகளில் ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே முழு மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றிருக்கிறார்கள்; மேலும், முதலிடம் பெற்றவர்களில் பெரும்பாலான மாணவர்கள் முழுமையான மதிப்பெண் பெற்றதும் இல்லை. கடந்த முறை தேர்வுகளை விட இந்தத் தேர்வு மிகவும் கடினம் என்று மாணவர்கள் சொல்லும் நிலையில் எப்படி 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்கள் என்ற கேள்வி வலுவாக எழுந்திருக்கிறது. மேலும் அதில், 6 மாணவர்கள் ஹரியான மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல, வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டப்படும் ராஜஸ்தானில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பது மாணவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.Neet Examவினாத்தாள் கசிவு, மாறுபட்ட மதிப்பெண்கள்:உச்சபட்சமாக, நெகடிவ் மார்க் கால்குலேஷன் படி, சாத்தியமே இல்லாத எண்களில் மதிப்பெண் பெற்றிருப்பதால் நிச்சயம் குளறுபடிகள் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள். அதாவது நீட் தேர்வுத் திட்டத்தின்படி, நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும்; அதுவே ஒரு கேள்விக்கு தவறாக விடை எழுதினால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். அப்படியானால், ஒரு தவறான விடைக்கு 4 மதிப்பெண் மற்றும் அதற்கான நெகட்டிவ் மார்க் 1 என மொத்தம் 5 மதிப்பெண் குறையும். ஒருவேளை கேள்விக்கு விடை தெரியாமல் விட்டுவிட்டால் 4 மதிப்பெண் குறையும். அப்படியென்றால், இரண்டாம் மதிப்பெண் 716 என்றும், மூன்றாவது மதிப்பெண் 715 என்றும்தான் இருக்க வேண்டும். ஆனால், தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற பலரின் மார்க் ஷீட் மதிப்பெண் 719, 718 என சம்மந்தமே இல்லாத எண்களில் இருக்கின்றன. அதேபோல, ஃபிஸிக்ஸ் வாலா போன்ற பிரபலமான நீட் கோச்சிங் சென்டர்களின் பயிற்சியாளர்கள், `நீட் தேர்வு எழுதி அதிமான மதிப்பெண் பெற்ற சில மாணவர்களின் விடைத்தாளை சர்பார்க்கும்போது, விடைத்தாளில் ஒரு மதிப்பெண்ணும், என்.டி.ஏ-வின் தேர்வு முடிவில் மாறுபட்ட மதிப்பெண்ணும் இருப்பதாக, அதாவது விடைத்தாளில் பெற்றிருப்பதைவிட அதிகமான மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது; இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்!&#039; எனக்கூறி #NEETfraud #NEET_paper_leak #neetscam2024 உள்ளிட்ட ஹே ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-05/c3bd923a-f8dc-48b2-8c90-04f62b2c8e80/maxresdefault.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NEET:, அன்று, தமிழ்நாடு, மட்டும், இன்று, நாடு, முழுவதும், வெடித்த, எதிர்ப்பு, நீட், தேர்வும், குளறுபடிகளும்</media:keywords>
    </item>
    <item>
        <title>கேரளா: ஜனதா மாணவரணி நிர்வாகி `டு&amp;apos; மத்திய இணை அமைச்சர்... யார் இந்த ஜார்ஜ் குரியன்?</title>
        <link>https://dailytopnewz24.com/கேரளா-ஜனதா-மாணவரணி-நிர்வாகி-டு-மத்திய-இணை-அமைச்சர்-யார்-இந்த-ஜார்ஜ்-குரியன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கேரளா-ஜனதா-மாணவரணி-நிர்வாகி-டு-மத்திய-இணை-அமைச்சர்-யார்-இந்த-ஜார்ஜ்-குரியன்</guid>
        <description><![CDATA[ 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள மாநிலத்துக்கு 2 மத்திய அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். திருச்சூர் எம்.பி-யான சுரேஷ் கோபிக்கு சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் குரியனுக்கு சிறுபான்மை நலத்துறை, மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை ஆகிய துறைகளின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற சி.பி.எம், காங்கிரஸ் பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக ஜார்ஜ் குரியன் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளதாக கேரள பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் கருத்து தெரிவித்துள்ளார். யார் இந்த ஜார்ஜ் குரியன்?கேரள மாநிலம், பாலா மறை மாவட்ட உறுப்பினராக உள்ள ஜார்ஜ் குரியன், கோட்டயம் காணக்காரி-யில் வசித்து வருகிறார். கிறிஸ்தவரான இவர் 1978-ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது ஜனதா பார்ட்டி மாணவர் அமைப்பின் நிர்வாகியாகச் செயல்பட்டார். அப்போது சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகளால் தாக்கப்பட்ட வரலாறும் ஜார்ஜ் குரியனுக்கு உண்டு. 1980-ல் ஜனதா பார்ட்டியில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்தார். பாலா புனித தாமஸ் கல்லூரியில் முதுகலை முடித்தவர், முழுநேர அரசியலில் ஈடுபட்டார். பா.ஜ.க இளைஞரணியில் மாநில மற்றும் அகில இந்திய பொறுப்புகளை வகித்தார்.ஜார்ஜ் குரியன்கேரளாவைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் அவருடைய ஓ.எஸ்.ஏ.டி-யாகவும், தேசிய சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தார். மாநில பொதுச்செயலாளராக இருந்த சமயத்தில் கேரள மாநில பா.ஜ.க தலைமை அலுவலக பொறுப்பில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டார். 1991 தேர்தலிலும், 1998 தேர்தலிலும் கோட்டயம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டார். 2016-ல் நடந்த சட்டசபை தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல்களில் தோல்வியைத் தழுவினாலும் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகியாகவே பயணித்தார்.ஜார்ஜ் குரியனின் மனைவி ஓ.டி.அன்னம்மாள் ராணுவத்தில் லெப்டினண்ட் கர்னலாக பணி செய்து ஓய்வு பெற்றவராவார். இவர்களுக்கு ஆதர்ஸ், ஆகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜார்ஜ் குரியன் இளைஞராக இருக்கும்போதே அவரை பா.ஜ.க-வில் இருந்து விலகும்படி உறவினர்கள் பலரும் அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால், அவர் பா.ஜ.க-வில் தீவிரமாக செயல்பட்டார். எந்த விவாதங்களுக்கும் இடமளிக்காமல் கொடுத்த பணிகளை செவ்வனே செய்துவந்துள்ளார். இதையடுத்து இப்போது மத்திய இணை அமைச்சராக உயர்ந்துள்ளார்.கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைசச்ர் ஜார்ஜ் குரியன்இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறுகையில், &quot;நான் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்னை சில இடங்களுக்குச் செல்லும்படி கூறினார்கள். அங்கு சில குறிப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை, இறுதியில் பிரதமர் அலுவலகத்துக்குச் செல்லும்படி கூறினார்கள். அதன் பிறகுதான் என்ன நடக்கிறது என என்னால் யூகிக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து மீடியாக்களில் எனது போட்டோவுடன் செய்தி வந்த பிறகுதான் மத்திய அமைச்சர் என்ற உறுதி கிடைத்தது. வளர்ச்சிக்காகவும், அனைத்து சமூகத்தையும் ஒன்றாகப் பாவித்து செயல்படுவேன்&quot; என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbCabinet Portfolio: மோடி 3.0 அமைச்சரவையில் யாருக்கு என்ன இலாகா? - வெளியானது முழு பட்டியல்! | Modi ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/24ca901e-610c-4eca-8a23-1f1efc5e4853/JV_Cover_Pic__24_.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கேரளா:, ஜனதா, மாணவரணி, நிர்வாகி, டு, மத்திய, இணை, அமைச்சர்..., யார், இந்த, ஜார்ஜ், குரியன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Cabinet Portfolio: மோடி 3.0 அமைச்சரவையில் யாருக்கு என்ன இலாகா? &amp; வெளியானது முழு பட்டியல்! | Modi</title>
        <link>https://dailytopnewz24.com/cabinet-portfolio-மோடி-30-அமைச்சரவையில்-யாருக்கு-என்ன-இலாகா-வெளியானது-முழு-பட்டியல்-modi</link>
        <guid>https://dailytopnewz24.com/cabinet-portfolio-மோடி-30-அமைச்சரவையில்-யாருக்கு-என்ன-இலாகா-வெளியானது-முழு-பட்டியல்-modi</guid>
        <description><![CDATA[ மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இலாகாக்கள் குறித்த அதிகாரபூர்வ பட்டியல் வெளியாகியிருக்கிறது... யாருக்கு என்ன இலாகா?பிரதமர் மோடி (Modi)- பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், அணுசக்தி துறை, விண்வெளி துறை.PM Modi - மோடிCabinet Portfolio: மோடி 3.0 அமைச்சரவைகேபினட் அமைச்சர்கள் பட்டியல்!1) ராஜ்நாத் சிங் (பா.ஜ.க) - பாதுகாப்புத்துறை2) அமித் ஷா (பா.ஜ.க) - உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை3) நிதின் கட்கரி (பா.ஜ.க) - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை4) ஜே.பி.நட்டா (பா.ஜ.க) - சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறைஅமித் ஷா5) சிவராஜ் சிங் சௌஹான் (பா.ஜ.க) - வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை 6) நிர்மலா சீதாராமன் (பா.ஜ.க) - நிதித்துறை கார்ப்பரேட் விவகார அமைச்சர்7) எஸ்.ஜெய்சங்கர் (பா.ஜ.க) - வெளியுறவுத்துறை8) மனோகர் லால் (பா.ஜ.க) - மின்சாரத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரம்9) ஹெச்.டி.குமாரசாமி (ஜே.டி.எஸ்) - எஃகு மற்றும் கனரக தொழில்துறை10) பியுஷ் கோயல் (பா.ஜ.க) - வர்த்தகம் மற்றும் தொழில்துறை11) தர்மேந்திர பிரதான் (பா.ஜ.க) - கல்வித்துறை12) ஜிதன் ராம் மாஞ்சி (HAM) - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை13) லல்லன் சிங் (ராஜீவ் ரஞ்சன்) JDU - பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறைஹெச்.டி.குமாரசாமி14) சரபானந்த சோனோவால் (பா.ஜ.க) - துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை15) கிஞ்சரப்பு ராம் மோகன் (TDP) - விமான போக்குவரத்துத்துறை16) வீரேந்திர குமார் (பா.ஜ.க) - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை17) ஜுவால் ஓரம் (பா.ஜ.க) - பழங்குடியினர் நலத்துறை18) பிரகலாத் ஜோஷி (பா.ஜ.க) - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை19) கிரிராஜ் சிங் (பா.ஜ.க) - ஜவுளித்துறை20) அஷ்வினி வைஷ்ணவ் (பா.ஜ.க) - ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை21) ஜோதிராதித்ய சிந்தியா (பா.ஜ.க) - தகவல் தொடர்பு, வடகிழக்கு மேம்பாட்டுத்துறை22) பூபேந்தர் யாதவ் (பா.ஜ.க) - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்ஹர்தீப் சிங் புரி23) அன்னபூர்ணா தேவி (பா.ஜ.க) - மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை24) கஜேந்திர சிங் (பா.ஜ.க) - கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை25) கிரண் ரிஜிஜு (பா.ஜ.க) - நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை26) ஹர்தீப் சிங் புரி (பா.ஜ.க) - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுசிராக் பாஸ்வான்27) மன்சுக் மாண்டவியா (பா.ஜ.க) - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை28) ஜி கிஷன் ரெட்டி (பா.ஜ.க) - நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை29) சிராக் பாஸ்வான் - லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) - உணவு பதப்படுத்தும் தொழில் துறை30) சி.ஆர்.பாட்டீல் (பா.ஜ.க) - நீர்வளத்துறை மத்திய இணையமைச்சர்கள் தனி பொறுப்பு!1) இந்தர்ஜித் சிங் (பா.ஜ.க) - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம் இணையமைச்சர் (தனி பொறுப்பு), கலாசாரத்துறை இணையமைச்சர்.2) ஜிதேந்திர சிங் (பா.ஜ.க) - அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தித் துறை, விண்வெளித்துறை இணையமைச்சர், விண்வெளித் துறை இணையமைச்சர்மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்3) அர்ஜுன் ராம் மேக்வால் (பா.ஜ.க) - சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்4) பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் (சிவசேனா) - ஆயுஷ் அமைச்சக இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர்5) ஜெயந்த் சிங் சௌதரி (RLD) - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக இணையமைச்சர்  (தனி பொறுப்பு), கல்வித்துறை இணையமைச்சர்மத்திய இணையமைச்சர்கள்!6) ஜிதின் பிரசாத் (பா.ஜ.க) - வர்த்தகம், தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை7) நித்யானந்த் ராய் (பா.ஜ.க) - உள்துறை8) ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாய்க் (பா.ஜ.க) - மின்சாரத்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை9) பங்கஜ் சௌதரி (பா.ஜ.க) - நிதித்துறை10) எஸ்.பி சிங் பாகேல் (பா.ஜ.க) - மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, பஞ்சாயத்து ராஜ்ராம்தாஸ் அத்வாலே11) கிருஷணன் பால் (பா.ஜ.க) - கூட்டுறவுத்துறை12) ஷோபா கரந்த்லாஜே (பா.ஜ.க) - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை13) கீர்த்தி வர்தன் சிங் (பா.ஜ.க) - சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வெளியுறவுத்துறை14) ராம்தாஸ் அத்வாலே (இந்தியக் குடியரசுக் கட்சி) - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை15) பி.எல்.வர்மா (பா.ஜ.க) - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை16) ஷாந்தனு தாக்கூர் (பா.ஜ.க) - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை17) அனுப்ரியா படேல் - அப்னா தளம் (சோனேலால்) - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை18) சுரேஷ் கோபி (பா.ஜ.க) - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை19) வி.சோமண்ணா (பா.ஜ.க) - ரயில்வே மற்றும் நீர்வளத்துறை20) எல்.முருகன் (பா.ஜ.க) - தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைஎல்.முருகன்21) அஜய் தம்தா (பா.ஜ.க) - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை22) பெம்மாசனி சந்திரசேகர் (பா.ஜ.க) - ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொடர்புத்துறை23) பாகீரத் சௌதரி (பா.ஜ.க) - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை24) சதீஷ் சந்திர தூபே (பா. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/7990b5fd-e289-4725-b59c-131dfbe2fb37/WhatsApp_Image_2024_06_10_at_8_10_31_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Cabinet, Portfolio:, மோடி, 3.0, அமைச்சரவையில், யாருக்கு, என்ன, இலாகா, வெளியானது, முழு, பட்டியல், Modi</media:keywords>
    </item>
    <item>
        <title>மணிப்பூர்: முதல்வர் கான்வாய்மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்&amp; கண்டனம் தெரிவித்த முதல்வர்| Manipur</title>
        <link>https://dailytopnewz24.com/மணிப்பூர்-முதல்வர்-கான்வாய்மீது-துப்பாக்கிச்சூடு-ஒருவர்-காயம்-கண்டனம்-தெரிவித்த-முதல்வர்-manipur</link>
        <guid>https://dailytopnewz24.com/மணிப்பூர்-முதல்வர்-கான்வாய்மீது-துப்பாக்கிச்சூடு-ஒருவர்-காயம்-கண்டனம்-தெரிவித்த-முதல்வர்-manipur</guid>
        <description><![CDATA[ மணிப்பூரில் பழங்குடியல்லாத மைதேயி சமூகத்தினரையும் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி குக்கி சமூகத்தினர் கடந்த ஆண்டு மே மாதம் முன்னெடுத்த போராட்டம், இரு சமூகத்தினருக்கிடையேயான வன்முறையாக வெடித்தது. ஓராண்டுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் இந்த மோதல் நீடித்துக்கொண்டிருக்கிறது.மணிப்பூர்மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க இன்னும் இதைக் கட்டுப்படுத்தாததே வன்முறை நீடிப்பதற்கு காரணம் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை காங்போக்பி மாவட்டத்தில் முதல்வர் பிரேன் சிங்  பாதுகாப்பு வாகனத்தின்மீது கலவரக்காரர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், காலை 10:30 மணியளவில் ஜிரிபாம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தோள்பட்டையில் புல்லட் பயந்து காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரி இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்Manipur : `முதல்வர்மீதான தாக்குதல்...  மக்களின்மீதான நேரடி தாக்குதல்!&#039; - மணிப்பூர் முதல்வர்இந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரேன் சிங் தனது X சமூக வலைதள பக்கத்தில், ``நாட்டுக்கு இரவு பகலாக சேவையாற்றிவரும் பாதுகாப்பு படையினர்மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்&quot; என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரியை மருத்துவமனையில் பார்த்துவிட்டு திரும்புகையில், முதல்வர்மீது தாக்குதல் நடத்துவது நேரடியாக மக்களின்மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு சமம் என்றும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரேன் சிங் தெரிவித்தார்.பா.ஜ.க-வை விரட்டியடித்த மணிப்பூர் மக்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/b1321c88-a974-4429-bc0c-8449cc4b7e5e/GPtV75_XMAAQ4Kj.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மணிப்பூர்:, முதல்வர், கான்வாய்மீது, துப்பாக்கிச்சூடு, ஒருவர், காயம்-, கண்டனம், தெரிவித்த, முதல்வர், Manipur</media:keywords>
    </item>
    <item>
        <title>பாஜக IT செல் தலைவர் அமித் மாளவியா மீது RSS நிர்வாகி பாலியல் குற்றச்சாட்டு; விசாரணை கோரும் காங்கிரஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-it-செல்-தலைவர்-அமித்-மாளவியா-மீது-rss-நிர்வாகி-பாலியல்-குற்றச்சாட்டு-விசாரணை-கோரும்-காங்கிரஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-it-செல்-தலைவர்-அமித்-மாளவியா-மீது-rss-நிர்வாகி-பாலியல்-குற்றச்சாட்டு-விசாரணை-கோரும்-காங்கிரஸ்</guid>
        <description><![CDATA[ பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) தலைவர் அமித் மாளவியா, நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மாநில பா.ஜ.க தேர்தல் பணி மேற்பார்வையாளராகச் செயல்பட்டு வந்தபோது பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி சாந்தனு சின்ஹா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை, சாந்தனு சின்ஹா தனது முகநூல் பக்கத்திலும் இந்தியில் பதிவிட்டிருக்கிறார். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமித் மாளவியா, தனது வழக்கறிஞர் மூலம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு சாந்தனு சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.அமித் மாளவியா - பாஜகமேலும் அந்த நோட்டீஸில், இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் அனைத்து பதிவுகளையும் நீக்கி பகிரங்க மன்னிப்பு கேட்குமாறும், அப்படி செய்யவில்லையென்றால் சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் சாந்தனு சின்ஹாவுக்கு அமித் மாளவியா தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், அமித் மாளவியாவை பதவியிலிருந்து நீக்கக்கோரி பா.ஜ.க-வை வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ், இதில் உடனடி விசாரணை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்திருக்கிறது.இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், ``பா.ஜ.க IT பிரிவு தலைவர் அமித் மாளவியா மோசமான செயல்களில் ஈடுபடுவதாக, பா.ஜ.க நிர்வாகி ராகுல் சின்ஹாவுடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சாந்தனு சின்ஹா கூறியிருக்கிறார். பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தலில் அமித் மாளவியா ஈடுபட்டிருக்கிறார். நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமல்ல, மேற்கு வங்க பா.ஜ.க அலுவலகங்களிலும் இது நடந்திருக்கிறது. இப்போது பா.ஜ.க-விடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்... பெண்களுக்கான நீதி.சுப்ரியா ஷ்ரினேட் - காங்கிரஸ்மோடி பிரதமராகப் பதவியேற்ற 24 மணிநேரத்தில் பா.ஜ.க IT பிரிவு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறது. அமித் மாளவியாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஏனெனில், இது மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் அதிகாரமிக்க பதவி என்பதால் இதில் சுதந்திரமான விசாரணை நடக்காது. எனவே, பதவியிலிருந்து அவர் நீக்கப்படாத வரை இந்த விவகாரத்தில் நீதி கிடைக்காது. மேலும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் வாய்மூடி வேடிக்கைபார்ப்பவராக இருக்கமாட்டார் என்று நம்புகிறோம். அதோடு, தேசிய மகளிர் ஆணையம் மனசாட்சிப்படி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்&quot; என்று கூறினார்.`ஒன் மேன் ஆர்மி&#039; துருவ் ராட்டி: பா.ஜ.க தோல்விக்கு இவரும் ஒரு காரணம்... யார் இவர், செய்தது என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-06/83133f08-9d4f-4ba2-8f10-de4c4bc78d7c/GPs2Wq7bQAAyrIP.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 11 Jun 2024 12:21:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக, செல், தலைவர், அமித், மாளவியா, மீது, RSS, நிர்வாகி, பாலியல், குற்றச்சாட்டு, விசாரணை, கோரும், காங்கிரஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரதமர் வேட்பாளர்: NDA&amp;வுக்கு மோடி? I.N.D.I.A&amp;வுக்கு?! &amp; நெருங்கிய க்ளைமேக்ஸ்; பறக்கும் விவாதங்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/பிரதமர்-வேட்பாளர்-nda-வுக்கு-மோடி-india-வுக்கு-நெருங்கிய-க்ளைமேக்ஸ்-பறக்கும்-விவாதங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரதமர்-வேட்பாளர்-nda-வுக்கு-மோடி-india-வுக்கு-நெருங்கிய-க்ளைமேக்ஸ்-பறக்கும்-விவாதங்கள்</guid>
        <description><![CDATA[ பா.ஜ.க மூன்றாவது முறையாக மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு களமிறங்கியது. மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான `இந்தியா’ கூட்டணியால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. அந்த அணியில் 28 கட்சிகள் உள்ளன. இதனால் மூத்த தலைவர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ மோதலில் சீட் பகிர்வில் தொடக்கி பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது வரையில் சிக்கல் ஏற்பட்டது. சூழ்நிலையை புரிந்துகொண்ட காங்கிரஸ் மாநில கட்சிகள் பலமாக இருக்கும் இடங்களில் மாநில கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை விட்டு கொடுத்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் பலமாக இருக்கும் இடங்களில் களமாடுவதற்கு தயங்கவும் இல்லை. ஆனால், &#039;இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளரையே அறிவிக்க முடியவில்லை. ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பார்&#039; என்றெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள்.இந்தியா கூட்டணி ஆனால் இதற்கு முன்பும் இப்படி நடந்து இருக்கிறது. அதாவது ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு காங்கிரஸ் தேர்தலை சந்தித்து இருக்கிறது. அதேநேரத்தில் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், தேவ கவுடா ஆகியோர் அவ்வாறு அறிவிக்கப்படாமல் பிரதமராக வந்தவர்கள்தான். எனவேதான் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்படி இறுதிக்கட்ட பிரசாரமும் ஓய்ந்துவிட்டது. விரைவில் முடிவுகளும் வெளியாக இருக்கின்றன. இதையடுத்து இந்தியா கூட்டணி வெல்லும் பட்சத்தில் யார் பிரதமர் என்கிற கேள்வி எழுகிறது.“அ.தி.மு.க-வினர் நிலையான புத்தி இல்லாதவர்கள்!” - தாக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், &quot;மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு உறுதியாக வெற்றியடையும். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் 48 மணி நேரத்துக்குள் கூட்டணியின் பிரதமர் தேர்வு செய்யப்படுவார். கூட்டணியில் அதிகபட்ச இடங்களைப் பெறும் கட்சி அதன் தலைமைக்கு இயற்கையான உரிமை கோருபவராக இருக்கும் என்பது நியாயமான காரணம். கீழ் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி பெறும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரக்கூடும். நிதஷ்குமார் &#039;பல்டி&#039; அடிப்பதில் மாஸ்டர். சந்திரபாபு நாயுடு கடந்த 2019-ல் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தார். எனவே அக்கட்சிகளை இந்தியா கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதை காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் முடிவு செய்வார்கள்&quot; என்றார்.தேசிய ஜனநாயக கூட்டணிஇதையடுத்து காங்கிரஸ் வியூக வகுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம், &quot;அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரையில் இந்தமுறை மிகவும் சரியாகவே காய்களை நகர்த்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி வரையில் தொகுதி பங்கீட்டில் மம்தா உள்ளிட்ட சில தலைவர்கள் முரண்டு பிடித்து வந்தார்கள். அவர்களையெல்லாம் சோனியா காந்தி தலையிட்டு சமாதானம் செய்தார். இதேபோல் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்துவிட்டேன் என்கிற விளம்பரத்தில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவந்தார் ஸ்மிருதி ராணி. இதையடுத்து ரேபரேலி தொகுதியில் ராகுலை களமிறங்க செய்தது காங்கிரஸ். “அ.தி.மு.க-வினர் நிலையான புத்தி இல்லாதவர்கள்!” - தாக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்ஒருவேளை பிரியங்கா காந்தி தேர்தலில் நிறுத்தப்பட்டு இருந்தால் நேரு குடும்பத்தை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற சூழல் உருவாகும். அப்போது இதைவைத்து பா.ஜ.க அரசியல் லாபம் தேடும். எனவேதான் பிரசாரத்தில் மட்டும் பிரியங்காவை காங்கிரஸ் களமிறங்கியது. இதனால்தான் அனைத்து இடங்களிலும் இதுவரையில் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக தேர்தலை முடித்து இருக்கிறோம். இதேபோல் பிரதமரை அறிவிப்பதிலும் இரண்டு திட்டங்களை காங்கிரஸ் வைத்துள்ளது. அதாவது வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் பிரதமராக கார்கே முன்னிறுத்தப்படுவார். அவர் ஒரு தலித் தலைவர் என்பதாலும், மூத்த தலைவர் என்பதாலும் கூட்டணியில் இருக்கும் அனைவரும் ஏற்றுக்கொளவர்கள். போட்டியிடும் தொகுதிகளில் 80% மேல் வெற்றிபெறும் பட்சத்தில் ராகுல் காந்தியை அறிவிப்போம். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என நினைப்பதுதான் காரணம்&quot; என்றனர்.கார்கே, ராகுல் காந்திஇதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், &quot;இந்தமுறை காங்கிரஸ் 328 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் 150 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றால்தான் காங்கிரஸூக்குதான் பிரதமர் நாற்காலி கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளவார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஆனால் 150 இடங்களை பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கடுமையாக உழைக்கவில்லை என்று தான் தெரிகிறது. காங்கிரஸ் தலைவர்களே 120 இடங்களை தொடலாம் என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் 150 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று, 300-க்கும் அதிகமான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெரும்போது மறுபக்கம் பாஜக 190 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து 210 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் என்றால் காங்கிரஸூக்கு அந்த வாய்ப்பு செல்லும்.அப்போது கார்கேவை பிரதமராக இந்தியா கூட்டணி அறிவிக்கும். இதற்கு தலித் தலைவர் என்கிற முறையில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும். இந்த கேம் தான் காங்கிரஸ் ஆடும். ஆனால் இறுதி முடிவு 5-ம் தேதிதான் தெரியும். இல்லையென்றால் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். வாரணாசியில் தேர்தல் நடக்கும் சூழலில் மோடி இங்குவந்து தியானத்தில் உட்கார்ந்து இருக்கிறார். இதன் மூலம் எந்த அளவுக்கு பயத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதேநேரத்தில் 400 இடங்களில் வெற்றிபெறுவோம் என்கிறார்கள். ஆனால் 200 இடங்கள்தான் அவர்களுக்கு கிடைக்கும். குபேந்திர ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-12/4f03d5e4-b634-4e7f-a191-b953c88d9a6e/GridArt_20231226_143327425.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரதமர், வேட்பாளர்:, NDA-வுக்கு, மோடி, I.N.D.I.A-வுக்கு, நெருங்கிய, க்ளைமேக்ஸ், பறக்கும், விவாதங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>`மகாத்மா காந்தி குறித்த மோடியின் கருத்து... வெடித்தெழுந்த காங்கிரஸ் தலைவர்கள்!&amp;apos; &amp; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/மகாத்மா-காந்தி-குறித்த-மோடியின்-கருத்து-வெடித்தெழுந்த-காங்கிரஸ்-தலைவர்கள்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/மகாத்மா-காந்தி-குறித்த-மோடியின்-கருத்து-வெடித்தெழுந்த-காங்கிரஸ்-தலைவர்கள்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கியதுதான் தாமதம், இதுவரையில் மோடி தமக்குள்ளாக அடக்கி வைத்திருந்த அபார பேச்சுகளையெல்லாம் கட்டுக்கடங்காமல் ரிலீஸ் செய்துவருகிறார். இஸ்லாமியர்கள் தொடங்கி, தமிழர்கள், காங்கிரஸ்காரர்கள், இந்தியா கூட்டணி, இந்து மதம், ராம் ராம், கடவுளின் தூதன் என ஒட்டுமொத்த கருத்துகளையும் ஒரே தேர்தலில் பொழிந்துவிட்டார். அந்த வகையில் தற்போது காந்தியைப் பற்றியும் சில கருத்துக்களைக் கூறி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.காந்தியின் செல்வாக்கு குறித்து பேசிய மோடிமுக்கியமாக, தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ``மகாத்மா காந்தி ஒரு மிகப்பெரிய ஆன்மா. நம் தேசம் விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், அவரைப் பற்றி உலகத்துக்கே தெரிவித்திருக்க வேண்டியது நமது கடமை அல்லவா...? நான் வருந்துகிறேன். மகாத்மா காந்தியைப் பற்றி உலகினர் யாருக்கும் தெரியாது. `காந்தி&#039; என்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்குப் பிறகே அவரைப் பற்றிய ஆர்வம் உலக அளவில் அதிகரித்தது. அந்தப் படத்தைக்கூட நாம் எடுக்கவில்லை. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை உலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவரல்ல காந்திஜி! இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகம் முழுக்க பயணம் செய்த முறையில் இதைச் சொல்கிறேன். காந்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்!&quot; எனப் பேசியிருக்கிறார்.1982-ம் ஆண்டு பிரிட்டிஷ் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ(Richard Attenborough), காந்தியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கினார். இந்த `காந்தி&#039; திரைப்படத்தை இயக்கியதன்மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கிக்குவித்தார். இந்த நிலையில், `காந்தி&#039; திரைப்படத்தின் மூலம்தான் உலக அளவில் காந்தியை அறிந்துகொண்டார்கள் என பிரதமர் மோடி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ(Richard Attenborough) - காந்தி திரைப்படம்இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``காந்தி திரைப்படம் வெளியான 1982-ம் ஆண்டுக்கு முன்பு மகாத்மா காந்தியைப் பற்றி உலகத்துக்கு தெரியாது என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்த பேச்சின் மூலம் மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் விளைவித்திருக்கிறார் மோடி. வாரணாசி, டெல்லி, அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்த காந்திய அமைப்புகளை அழித்தது பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசுதான். காந்தியின் தேசியவாதத்தை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இந்த பேச்சு உணர்த்துகிறது. இவர்களுடைய சித்தாந்தம் உருவாக்கிய சூழ்நிலைதான் நாதுராம் கோட்சே மூலம் காந்தியை படுகொலை செய்ய வழிவகுத்தது!&quot; எனக் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார். அதேபோல மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான பவன் கேரா, ``மோடி பிரதமராவதற்கு முன்பு, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மகாத்மா காந்தியின் சிலைகள் நிறுவப்பட்டன!&quot; எனத் தெரிவித்திருக்கிறார்.   ஜெய்ராம் ரமேஷ் அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது ராகுல்காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ``Entire Political Science படிக்கும் மாணவர்தான் மகாத்மா காந்தியை திரைப்படம் பார்த்து தெரிந்து கொள்வார்!&quot; என பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடி தனது வேட்புமனுவில் Entire Political Science என்ற முதுகலைப் பட்டப் படிப்பை கல்வி தகுதியாக குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியிருந்த நிலையில், அதைவைத்தே மோடியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ராகுல்காந்தி.இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உலக நாடுகளில் இந்தியா என்று சொன்னாலே மகாத்மா காந்தியின் நினைவு தான் அனைவருக்கும் வரும். உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர். மனிதர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் அடக்குமுறைக்கு எதிராக மனித சமுதாயத்தின் சுயமரியாதைக்காக அகிம்சை முறையில் போராடி தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக நீதியை நிலைநாட்டியவர் காந்தியடிகள்.உலகமே வன்முறை தான் வாழ்க்கை, வன்முறை தான் கடைசி ஆயுதம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அதற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் காந்தியடிகள்.ராகுல் காந்திநாட்டு மக்களிடம் அன்பை மட்டுமே காட்டிய அவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினாலும், இந்து மகாசபையை சேர்ந்த சாவர்க்கரினாலும் மூளை சலவை செய்யப்பட்டு மதவெறி தூண்டப்பட்டு வெறுப்பினால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை படுகொலை செய்தார். படுகொலை செய்தவர் நாதுராம் கோட்சே. ஆனால், அவரது கொலை முயற்சிக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை சித்தாந்தம் அடங்கியிருப்பதை எவரும் மறுக்க முடியாது. 2008-ல் மலேகான் பயங்கர குண்டு வெடிப்பில் 12 பேர் படுகொலைக்கு காரணமானவர் பிரக்யாசிங் தாகூர் என்று தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. அவரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரவைத்து அவரை மத்திய பிரதேச மாநிலம், போபால் மக்களவை தொகுதியில் போட்டியிட வைத்து ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி. வெற்றி பெற்றதற்கு பின்னாலே காந்தியடிகளை கொன்ற கோட்சேவை ஒரு தியாகி என்று புகழ்ந்து பேசிய பிரக்யாசிங் தாகூரை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் மவுனமாக இருந்தவர் தான் பிரதமர் நரேந்திர மோடி.செல்வப் பெருந்தகைமகாத்மா காந்தியின் புகழ் என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வகுப்புவாத சக்திகளின் வரம்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. தேசத்தின் தந்தை என்று இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் தலைவர்களாலும், மக்களாலும் போற்றி பாராட்டப்பட்டவர். அதனால், காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 ஆம் நாளை ஐ.நா. சபை அகிம்சை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இத்தகைய புகழுக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/0cd49fcb-a629-4b73-9971-1801d0992196/GridArt_20240529_184704667.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மகாத்மா, காந்தி, குறித்த, மோடியின், கருத்து..., வெடித்தெழுந்த, காங்கிரஸ், தலைவர்கள், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>தேர்தல் முடிவுகள் தள்ளாட வைக்கலாம்... ஆனால், முதலீட்டாளர்கள்?</title>
        <link>https://dailytopnewz24.com/தேர்தல்-முடிவுகள்-தள்ளாட-வைக்கலாம்-ஆனால்-முதலீட்டாளர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேர்தல்-முடிவுகள்-தள்ளாட-வைக்கலாம்-ஆனால்-முதலீட்டாளர்கள்</guid>
        <description><![CDATA[ ஜூன் 4 - மக்கள் தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது. ‘அடுத்து யாருடைய ஆட்சி?’ என்று வெளியான ஆருடங்கள் எல்லாம் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன. ‘400 இடங்களில் ஜெயிப்போம்’ என்று புறப்பட்ட பி.ஜே.பி, தேர்தல் போனபோக்கில் அந்த எண்ணில் இப்போது அத்தனை உறுதியாக இல்லை. அதேபோல, இந்த முறையாவது ஆட்சிக்கு வருவோம் என்கிற உற்சாகம் எதிர்கட்சியினரிடமும் முழுமையாக இல்லை. இந்த நிலையில், அவர்களைவிட மக்கள்தான் அதிகமாக பதற்றத்தில் ஆழ்ந்து விட்டனர். குறிப்பாக, முதலீட்டாளர்கள். ‘பங்குச் சந்தை மேலே போகுமா... கீழே இறங்குமா?’ என்கிற விவாதத்திலேயே மூழ்கிக் குழம்பிக் கிடக்கிறார்கள்.சாதாரணமாகவே நெகட்டிவ் விஷயங்கள் ஏதாவது நடந்தால், சந்தையானது கீழே இறங்க ஆரம்பித்துவிடும். அதிலும், தேர்தல் வெற்றி, தோல்வி பற்றிய பேச்சுகள் என்பதால் பலரும் பங்குகளை விற்க ஆரம்பிக்க, கடந்த ஐந்து நாள்களாக பங்குச் சந்தைத் தொடர்ந்து இறக்கத்தின் போக்கிலேயே இருக்கிறது.‘பி.ஜே.பி அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும் தனிப்பெரும் மெஜாரிட்டி இல்லாமல், கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்கும்’ என்றும், ‘பி.ஜே.பி 300 இடங்களில் ஜெயிக்கும்’ என்றும் இருவேறு எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றன பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள். ஒருவேளை, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில், சந்தை பெரிய சூறாவளியைச் சந்திக்கும் என்பதும் அந்த நிறுவனங்களின் கணிப்பாக இருக்கிறது.இதெல்லாம் ஒருபுறமிருக்க... ‘எப்போதுமே, எதைக் கண்டுமே முதலீட்டாளர்கள் குழம்பக் கூடாது’ என்பதுதான் சந்தையில் தேர்ந்த நிபுணர்களின் கருத்து. குறிப்பாக, தேர்தல் முடிவுகளைப் பார்த்து பங்கு முதலீட்டாளர்கள் குழம்பக் கூடாது; குறுகிய காலத்துக்கு சந்தையை விட்டு விலகி நிற்க நினைக்கக்கூடாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.இன்றைக்கு உலகமே இந்தியாவை நோக்கி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் கிடைக்காத வளர்ச்சி, இந்தியாவில் கிடைக்கும் நிலை இருக்கிறது. எனவே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான விஷயங்களை மனதில்கொண்டு சந்தையில் இருந்து ஒதுங்கி இருக்க நினைத்தால், இழப்பையே சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அறியவேண்டியது முக்கியம்.பங்குச் சந்தையானது பொருளாதார வளர்ச்சியை நம்பியுள்ளது.  பொருளாதார வளர்ச்சி, நாடாளும் ஆட்சியை ஓரளவு நம்பி இருந்தாலும், பல்வேறு காரணிகளையும் சார்ந்தே அது இருக்கிறது. எத்தனையோ தேர்தல்கள் வந்து போயிருக்கின்றன. ஆட்சிகள் தடாலடியாக மாறியிருக்கின்றன. ஆனால், சந்தையானது நீண்ட காலத்தில் ஏற்றம் கண்டு கொண்டேதான் இருக்கிறது. எனவே, ‘தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், நான் முதலீட்டுக் களத்தில் தொடர்ந்து திடமாக இருப்பேன்’ என்கிற முடிவில் முதலீட்டாளர்கள் தீர்க்கமாக இருப்பதே சரியான முடிவாக இருக்கும்!- ஆசிரியர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-02/cc2bee0b-d756-41c6-8cac-85da4fb02ee0/NV_Thalaiyangam_desktop.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேர்தல், முடிவுகள், தள்ளாட, வைக்கலாம்..., ஆனால், முதலீட்டாளர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>Odisha: `வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல..!&amp;apos; &amp; நவீன் பட்நாயக் ஓப்பன் டாக்</title>
        <link>https://dailytopnewz24.com/odisha-விகேபாண்டியன்-என்-அரசியல்-வாரிசு-அல்ல-நவீன்-பட்நாயக்-ஓப்பன்-டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/odisha-விகேபாண்டியன்-என்-அரசியல்-வாரிசு-அல்ல-நவீன்-பட்நாயக்-ஓப்பன்-டாக்</guid>
        <description><![CDATA[ இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. இங்கு 2000-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக்கை வீழ்த்த பா.ஜ.க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், முக்கியமாக நவீன் பட்நாயக் அரசை பின்னாலிருந்து வி.கே.பாண்டியன் நடத்துவதாகவும், மீண்டும் பிஜு ஜனதா தளம் வெற்றிபெற்றால் வி.கே.பாண்டியன் முதல்வராக்கப்படுவார் என்றும், தமிழர் ஒடிசா முதல்வராக அனுமதிக்கக் கூடாது என்றும் பா.ஜ.க பிரசாரம் செய்துவருகிறது.மோடி - வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்மேலும் பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமானதுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், அரசை பின்னாலிருந்து இயக்கும் லாபிதான் இதற்குக் காரணமா என்றும் நேற்று கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு, `மோடிக்கு என்மீது உண்மையில் அக்கறையிருந்தால் எனக்கு போன் செய்யட்டும். கடந்த 10 ஆண்டுகளாகவே இது போன்ற வதந்திகள் பா.ஜ.க-விலிருந்து பரப்பப்படுகிறது&#039; என நவீன் பட்நாயக் நேற்றே பதிலளித்திருந்தார். இந்த நிலையில், வி.கே.பாண்டியன் தன் அரசியல் வாரிசு கிடையாது என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருக்கிறார்.தனியார் ஊடகத்துடனான பேட்டியில் வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தங்களுக்குப் பிறகு அவர்தான் என்றும் வரும் பேச்சுகள் அடிபடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், ``இது மிகவும் அபத்தமானது என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இது பழைய குற்றச்சாட்டு, இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒடிசாவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வின் புகழ் குறைந்து வருவதால், அவர்களிடம் அதிகரித்துவரும் விரக்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன.நவீன் பட்நாயக்அதோடு, எனக்குப் பிறகு யார் என்ற எந்த அரசியல் வாரிசு திட்டமும் இல்லை. ஒடிசா மக்கள்தான் அதை முடிவு செய்வார்கள். நாங்கள் வெற்றிபெற்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நிச்சயம் நானே முதலமைச்சராக இருப்பேன் என்று நம்புகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து கட்சியை வழிநடத்தி வருகிறேன். நன்றாக நடத்திவருகிறேன் என்றே நினைக்கிறேன், அவ்வாறே தொடர்வேன்&quot; என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbநவீன் பட்நாயக் உடல்நிலையை வைத்து மோடி அரசியல் செய்வது சரியா?! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-04/6ded502d-665b-409a-a450-43350d9d1f68/662b1e8489083.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:40 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Odisha:, வி.கே.பாண்டியன், என், அரசியல், வாரிசு, அல்ல.., நவீன், பட்நாயக், ஓப்பன், டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>`இரு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மதம் மாறாமல் திருமணம் செய்வதை சட்டம் தடுக்காது!&amp;apos; &amp; உ.பி நீதிமன்றம்</title>
        <link>https://dailytopnewz24.com/இரு-வேறு-மதத்தைச்-சேர்ந்தவர்கள்-மதம்-மாறாமல்-திருமணம்-செய்வதை-சட்டம்-தடுக்காது-உபி-நீதிமன்றம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இரு-வேறு-மதத்தைச்-சேர்ந்தவர்கள்-மதம்-மாறாமல்-திருமணம்-செய்வதை-சட்டம்-தடுக்காது-உபி-நீதிமன்றம்</guid>
        <description><![CDATA[ சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் (Special Marriage Act), இரு வேறு மதத்தைச் சேர்ந்த ஆண் பெண் மதம் மாறாமல் திருமணம் செய்துகொள்ளலாம் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. திருமணம்இந்தியாவில் சிறப்புத் திருமணச் சட்டம் (SMA) 1954-ன்படி வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் தங்களின் மத்தை மாற்றிக்கொள்ளாமல் திருமணம் செய்துகொள்ள சட்ட அனுமதி வழங்குகிறது. இது மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட அன்பு சமூகத்தை ஊக்குவிப்பதுடன், இந்திய முழுவதும் இதனை சட்டப்பூர்வமாக அங்கீரிக்கரிக்கிறது.திருமணம் இப்படியிருக்க, மத்தியப்பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணும், இந்து பெண்ணும் சிறப்பு சிறப்புத் சட்டத்தின்கீழ் தாங்கள் மதம் மாறாமல் திருமணம் செய்துகொள்ள போலீஸ் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மே 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா, `சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் இருவரின் திருமணம் பதிவுசெய்யப்பட்டாலுமே, இஸ்லாமிய தனிப்பட்ட சட்டத்தின்படி (Islamic personal law) இது செல்லாது&#039; என்று கூறி போலீஸ் பாதுகாப்பு தர மறுத்துவிட்டார்.இத்தகைய சூழலில், உத்தரப்பிரதேசத்தில் இதேபோல இருவேறு மதத்தைச் சேர்ந்த ஆண் பெண், சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் மதம் மாறாமல் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து தங்களுக்குப் பாதுகாப்பு கோரி தாக்கல்செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பு, இருவரும் ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் செய்துகொள்வதாகவும், இது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லையெனவும் எதிர்த்தது.திருமணம்இருப்பினும், அரசு தரப்பின் வாதத்தை நிராகரித்த நீதிபதி ஜோத்ஸ்னா ஷர்மா, ``எனது கருத்துப்படி, ஒப்பந்தம் மூலம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. இருப்பினும், மதமாற்றம் இல்லாமல் சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொள்ள நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதைச் சட்டம் தடுக்காது. எனவே, மதம் மாறாமல் இருவர் திருமணம் செய்துகொள்வதை சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் பதிவுசெய்யலாம்&quot; என்று கூறினார்.உயர் நீதிமன்றம் உத்தரவுமேலும் நீதிமன்ற உத்தரவில், ``இதில் துணை பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள், தங்களின் சொந்த மத நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்றும், மதம் மாற முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதோடு, தங்கள் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கும் அளவுக்கு அவர்கள் முதிர்ச்சியடைந்தவர்கள் என்றும், சட்டப்படி திருமண உறவில் நுழையத் தீவிரமாக விரும்புகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது&quot; என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88UCC: `லிவ்-இன் உறவுகளைப் பதிவுசெய்ய வேண்டும்... தவறினால் சிறை!&#039; - உத்தரகாண்ட் அரசு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/452dad5f-c81f-4cfd-8ce3-cc4883f4ed79/images__22_.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:39 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இரு, வேறு, மதத்தைச், சேர்ந்தவர்கள், மதம், மாறாமல், திருமணம், செய்வதை, சட்டம், தடுக்காது, உ.பி, நீதிமன்றம்</media:keywords>
    </item>
    <item>
        <title>என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சஸ்பெண்ட் &amp; பணி ஓய்வுபெற இருந்த நிலையில் நடவடிக்கை!</title>
        <link>https://dailytopnewz24.com/என்கவுன்டர்-ஸ்பெஷலிஸ்ட்-வெள்ளதுரை-சஸ்பெண்ட்-பணி-ஓய்வுபெற-இருந்த-நிலையில்-நடவடிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/என்கவுன்டர்-ஸ்பெஷலிஸ்ட்-வெள்ளதுரை-சஸ்பெண்ட்-பணி-ஓய்வுபெற-இருந்த-நிலையில்-நடவடிக்கை</guid>
        <description><![CDATA[ அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுன்ட்டர், சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் பணியற்றியதன் மூலம் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர்பெற்ற ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை, ஒய்வு பெறவிருந்த நிலையில் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரைதற்போது, திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றிவரும் வெள்ளதுரை, கடந்த 2013-ல் பணியிலிருந்தபோது காவல்நிலையத்தில் ஏற்பட்ட கைதி மரணத்தில் தொடர்பு இருப்பதாகத் தனக்கெதிராக எழுந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுவருகிறார். இது தொடர்பாகத் விசாரணை ஒருபக்கம் நடந்துவர, மறுபக்கம் வெள்ளதுரை நாளை பணி ஓய்வுபெறவிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு, வெள்ளதுரை ஒய்வு பெறுவதற்கு ஒருநாளுக்கு முன்பாக இன்று அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. வெள்ளதுரை தொடர்பான சில என்கவுன்டர் வழக்குகள் சிபிசிஐடி-யில் ஏற்கெனவே நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88சந்தனக் கடத்தல் வீரப்பன் முதல் அயோத்திகுப்பம் வீரமணி வரை!-யாரிந்த `ஸ்பெஷல் அசைன்மென்ட்’ வெள்ளத்துரை? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/595a5a0f-b2b4-49fc-8c8d-a6fc3c830fc8/GO4ZdrGXgAAF35l.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:39 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>என்கவுன்டர், ஸ்பெஷலிஸ்ட், வெள்ளதுரை, சஸ்பெண்ட், பணி, ஓய்வுபெற, இருந்த, நிலையில், நடவடிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>`சிவன், பெருமாள், பைரவர்’ &amp; மனைவியுடன் சாமி தரிசனம்;  அமித் ஷா திருமயம் விசிட் ஹைலைட்ஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/சிவன்-பெருமாள்-பைரவர்-மனைவியுடன்-சாமி-தரிசனம்-அமித்-ஷா-திருமயம்-விசிட்-ஹைலைட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/சிவன்-பெருமாள்-பைரவர்-மனைவியுடன்-சாமி-தரிசனம்-அமித்-ஷா-திருமயம்-விசிட்-ஹைலைட்ஸ்</guid>
        <description><![CDATA[  புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ராஜராஜேஸ்வரி உடனுறை சத்யகிரீஸ்வரர் கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் மற்றும் கோட்டை பைரவர் உள்ளிட்ட கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரின் மனைவியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதற்காக, வாரணாசியிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் ஷா, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சென்று இறங்கினார். அதன்பிறகு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பா.ஜ.க பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோருடன் சாலை மார்க்கமாக சுமார் 9 கிலோமீட்டர் தூரம் பயணித்து திருமயத்திற்கு சென்றார். அதன்பிறகு, அங்குள்ள கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். குறிப்பாக, சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் மற்றும் சத்யகிரீஸ்வரர் கோயில்களில் அமித் ஷா சாமி தரிசனம் மேற்கொள்ளும் பொழுது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அமித்ஷா சாமி தரிசனம் மாறாக, சாலை ஓரமாக உள்ள கோட்டை பைரவர் கோயிலில் அமித் ஷா சாமி தரிசனம் மேற்கொள்ளும் பொழுது செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோட்டை பைரவர் கோயிலில் அமித் ஷா தனது மனைவியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக, அந்த கோயில் வாசலில் கூடியிருந்த பா.ஜ.க-வினரை சந்தித்த அமித் ஷா அவர்களுக்கு கை கொடுத்து, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். பின்னர், கோட்டை பைரவர் கோயிலில் உள்ள சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து மாலைகள் கொடுத்து பட்டு வேட்டிகள் கொடுத்த நிலையில் அங்கு கொடுக்கப்பட்ட மாலையை அமித் ஷா, அவரது மனைவிக்கு அணிவித்தார். அதனைத்தொடர்ந்து, கண்களை மூடி நீண்ட நேரம் வழிபாடு செய்த அமித் ஷா அந்தக் கோயில் வாசலில் விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளம் பகுதியில் தேங்காய் உடைத்து வழிபட்டார். மேலும் தேய்பிறை அஷ்டமியான நேற்று கோட்டை பைரவரை வழிபட்டால் வேண்டிய காரியம் நிறைவேறும்... துன்பம் நீங்கும்... செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதேபோல், வழக்கமாக இந்த கோயிலில் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வழிபட்டு சென்றால் விபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது. இந்நிலையில், அமித் ஷா இங்கே வருகை தந்ததை முன்னிட்டு மூன்று கோயில்களிலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதோடு, அமித் ஷா சாமி தரிசனம் மேற்கொண்ட இந்தக் கோயில்களில், அந்நேரம்  பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அமித்ஷா சாமி தரிசனம் கோட்டை பைரவர் கோயிலில் அமித் ஷா சாமி தரிசனம் மேற்கொண்ட சுமார் 20 நிமிடம் வரை அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைசியாக, கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட அமித் ஷா அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டார். இங்கிருந்து புறப்பட்ட அவர் கானாடுகாத்தானில் உள்ள கால்நடை துறைக்கு சொந்தமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற  அமித் ஷா அங்கிருந்து திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அன்று தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த அமித் ஷா இந்த கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அன்றைய தினம் மழை பெய்ததால், அவரது வருகை ரத்தானது. இந்நிலையில், தற்போது தனது மனைவியோடு வந்து இந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/299b802a-a3b3-4f7d-8ebd-519962b065e5/IMG_20240530_WA0641.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:39 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிவன், பெருமாள், பைரவர்’, மனைவியுடன், சாமி, தரிசனம், அமித், ஷா, திருமயம், விசிட், ஹைலைட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>அருப்புக்கோட்டை: முதியோர் உதவி தொகை ரூ.48 லட்சம் கையாடல் &amp; நடந்தது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/அருப்புக்கோட்டை-முதியோர்-உதவி-தொகை-ரூ48-லட்சம்-கையாடல்-நடந்தது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/அருப்புக்கோட்டை-முதியோர்-உதவி-தொகை-ரூ48-லட்சம்-கையாடல்-நடந்தது-என்ன</guid>
        <description><![CDATA[ விருதுநகர் மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் இறந்துபோன பயனாளிகள் பெயரை பயன்படுத்தி, ஒருவர் அரசுப்பணத்தை கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தசம்பவம் தொடர்பாக வருவாய்துறை அலுவலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ``அரசு அலுவலகங்களில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் அரசு சம்பள கணக்கு, பில் கணக்குகள், திட்ட உதவி தொகைகள், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற வரவு, செலவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இதற்காக அரசின் ஒவ்வொரு துறையிலும் அலுவலர்கள் இருந்தாலும் கூடுதல் பணிச்சுமை காரணமாகவும், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,சை முழு அளவில் பயன்படுத்துவதில் சிலநுட்பங்கள்  தெரியாததாலும் சில துறையினர் மட்டும் வெளியே தனியார் கணினி உதவியாளர்களை பயன்படுத்தி பில் மற்றும் உதவித்தொகை பரிமாற்றம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.காவல்நிலையம்அந்தவகையில் செம்பட்டியை சேர்ந்த ஒரு நபரை அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் பணத்தை பரிமாற்றம் செய்யும் பணியில் நியமித்துள்ளனர். அரசு விதிகளின்படி, அந்தநபர் ஒப்பந்த ஊழியரும் கிடையாது. அவர் செய்வது அரசுப்பணி என்றும் வெளியே சொல்லமுடியாது. முதியோர்களுக்கான உதவித்தொகை விவரத்தை வருவாய்த்துறையினர் சரிபார்த்த பின்பு சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு பணம் அனுப்ப அனுமதிக்கும் பணியை இவர் செய்துவந்துள்ளார். இந்நிலையில் 2019 முதல் 2024 வரை முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகளில் இறந்தவர்களின் பெயரை நீக்காமல் அவர்களது வங்கி கணக்கை மட்டும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக தனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வங்கி கணக்குகளை மாற்றம்செய்து அரசு வழங்கிய முதியோர் உதவித்தொகை பணத்தை கையாடல் செய்துவந்துள்ளார்.இந்த முறைகேடு, 2019 முதல் தொடர்ந்து, 5 ஆண்டுகளாக  நடந்துவந்துள்ளது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தின் தற்போதைய சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருந்து  இறந்துபோனவர்களின் பெயர்களை நீக்கிட ஆய்வுசெய்தபோது அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இறந்துபோயிருப்பதாக பட்டியலிடப்பட்டிருக்கிறது‌.  &quot;அருப்புக்கோட்டை தாலுகாவில் குறிப்பிட்டு ஒரு மாதத்தில் மட்டும் இத்தனை பயனாளிகள் இறந்துள்ளனரா&quot; என சந்தேகப்பட்டு ஆய்வு செய்தபோது பயனாளிகள் இறந்துபோன தேதி, மாதம் மற்றும் ஆண்டுகள் வெவ்வேறாக இருந்துள்ளது. இதனால் கூடுதல் சந்தேகமடைந்த அதிகாரிகள், பயனாளிகளின் வங்கி கணக்கு விவரங்களை தணிக்கை செய்துள்ளனர்.அப்போது, முதியோர் உதவித்தொகைத்திட்ட பயனாளர்களில் இறந்து போனவர்களின் பெயரை பயன்படுத்தி அரசுப்பணம் ரூ.48 லட்சத்தை உதவித்தொகை பணம் அனுமதிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் கணினி உதவியாளர் தனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, தனியார் பணியாளரின் வங்கிகணக்கை மாவட்ட நிர்வாகம் ஆய்வுசெய்ததில்  அதில் ரூ.15 லட்சம் இருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நபரின் வங்கிக்கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவரின் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின்பேரில் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதநிலையில், கையாடல் சம்பவத்தில் கிராம உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளருக்கும் தொடர்புள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.” என்கிறார்கள். பணமோசடி வழக்கில் பவன் முஞ்சால்... ஹீரோ மோட்டோகார்ப் பங்குக்கு சிக்கல்!இந்தசம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேசுகையில், &#039;சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனேயே, அருந்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகையை அனுமதிக்கும் பணியில் ஈடுபட்ட இந்த தனிநபருக்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் என்ன சம்பந்தம், பயனாளர் எண், உதவித்தொகையை அனுமதிக்கும் கடவுச்சொற்கள் எப்படி அவருக்கு சென்றது. மேலும் மோசடி நடப்பதை, பயனாளர்கள் இறந்ததை அந்தந்த காலக்கட்டத்தில் பதவி வகித்த தாசில்தார்கள் ஏன் ஆண்டுக்கு ஒரு முறை கூட ஆய்வு செய்யவில்லை என துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்&#039; என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/85c1a5ab-cfd1-415f-b2b5-ff044ab7c25d/IMG_20230807_211432.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:39 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அருப்புக்கோட்டை:, முதியோர், உதவி, தொகை, ரூ.48, லட்சம், கையாடல், நடந்தது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: குமரி விவேகானந்தர் பாறையில் இரண்டாவது நாளாக தியானத்தை தொடரும் பிரதமர் மோடி!</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-குமரி-விவேகானந்தர்-பாறையில்-இரண்டாவது-நாளாக-தியானத்தை-தொடரும்-பிரதமர்-மோடி</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-குமரி-விவேகானந்தர்-பாறையில்-இரண்டாவது-நாளாக-தியானத்தை-தொடரும்-பிரதமர்-மோடி</guid>
        <description><![CDATA[ இரண்டாவது நாளாக தியானத்தை தொடரும் பிரதமர் மோடி!#WATCH | Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial in Kanniyakumari, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June. pic.twitter.com/cnx4zpGv5z— ANI (@ANI) May 31, 2024


7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 7ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. பிரதமர் மோடி  போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் 3 நாள் பயணமாக குமரி வந்த பிரதமர் மோடி அங்கு, விவேகானந்தர் பாறையின் மீது உள்ள நினைவகத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். நாளை வரை இந்த தியானம் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.     ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/e12cc969-2dc2-43d8-a411-7d91c9344600/GO4TEpVWQAA6Qfy.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:39 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, குமரி, விவேகானந்தர், பாறையில், இரண்டாவது, நாளாக, தியானத்தை, தொடரும், பிரதமர், மோடி</media:keywords>
    </item>
    <item>
        <title>Trump: 34 குற்றச்சாட்டுகளில் `குற்றவாளி&amp;apos; எனத் தீர்ப்பு... `தான் அப்பாவி’ எனக் குமுறும் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/trump-34-குற்றச்சாட்டுகளில்-குற்றவாளி-எனத்-தீர்ப்பு-தான்-அப்பாவி-எனக்-குமுறும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-34-குற்றச்சாட்டுகளில்-குற்றவாளி-எனத்-தீர்ப்பு-தான்-அப்பாவி-எனக்-குமுறும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழையலாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.டொனால்ட் டிரம்ப்முன்னதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் (Stormy Daniels), முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2006-ல் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், 2016 அமெரிக்கத் தேர்தலில் அவர் போட்டியிடும்போது இதைப்பற்றி வெளியில் கூறாமலிருக்க தனக்கு 1,30,000 டாலர் கொடுத்ததாகவும் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.ஸ்டோர்மி டேனியல்ஸ் - டொனால்ட் டிரம்ப்பின்னர், இதில் ட்ரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு அவர் பணம் கொடுத்திருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில், நடிகைக்கு அவர் பணம் கொடுத்தது சட்டப்படி தவறு இல்லை என்றாலும், தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு உதவும் வகையில் அந்தச் செலவை சட்ட செலவுகள் என தேர்தலில் ஆவணங்களைத் தாக்கல்செய்தது பெடரல் பிரசார நிதிச் சட்டத்தை மீறிய செயல் என்று அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், நியூயார்க் நடுவர் மன்றம் ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளில் அவரைக் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. இதன்மூலம், அமெரிக்காவில் குற்றச்செயலில் தண்டனை பெற்ற முதல் அமெரிக்க முன்னாள் அதிபரானார் ட்ரம்ப். மேலும், அமெரிக்காவில் பொய்யான வணிகப் பரிவர்த்தனை பதிவுகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கூறப்படும் நிலையில், தண்டனை விவரங்கள் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.டொனால்ட் டிரம்ப்இருப்பினும், ட்ரம்ப் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே பேசிய டிரம்ப், ``நான் மிகவும் அப்பாவி. இந்த நாட்டுக்காகவும், அரசியலமைப்புக்காகவும் நான் போராடுகிறேன். இங்கு என்ன நடந்தது என்பதை அனைவருமே அறிவர். இதுவொரு மோசமான விசாரணை. உண்மையான தீர்ப்பு நவம்பர் 5-ம் தேதி மக்கள் அளிப்பார்கள்&quot; என்று கூறினார். இன்னொருபக்கம், நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை வரவேற்ற அதிபர் ஜோ பைடன் தரப்பு, `சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதை நியூயார்க் நீதிமன்றத்தில் நாங்கள் இன்று கண்டோம்&#039; என்று தெரிவித்திருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88`மகாத்மா காந்தி குறித்த மோடியின் கருத்து... வெடித்தெழுந்த காங்கிரஸ் தலைவர்கள்!&#039; - என்ன நடந்தது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/f208f8df-35c5-4f76-9cea-fcf6fb4fa2d2/GO2x5xlbQAA__t_.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 May 2024 11:57:39 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump:, குற்றச்சாட்டுகளில், குற்றவாளி, எனத், தீர்ப்பு..., தான், அப்பாவி’, எனக், குமுறும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>``ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பாகிஸ்தான்... விசாரணை நடத்த வேண்டும்&amp;quot; &amp; பிரதமர் மோடி</title>
        <link>https://dailytopnewz24.com/ராகுல்-காந்தி-அரவிந்த்-கெஜ்ரிவாலுக்கு-ஆதரவாக-பாகிஸ்தான்-விசாரணை-நடத்த-வேண்டும்-பிரதமர்-மோடி</link>
        <guid>https://dailytopnewz24.com/ராகுல்-காந்தி-அரவிந்த்-கெஜ்ரிவாலுக்கு-ஆதரவாக-பாகிஸ்தான்-விசாரணை-நடத்த-வேண்டும்-பிரதமர்-மோடி</guid>
        <description><![CDATA[ இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சா ஃபவாத் ஹுசைன் (Ch Fawad Hussain) தனது எக்ஸ் பக்கத்தில், ராகுலின் பிரசார வீடியோ ஒன்றை பகிர்ந்து, `Rahul On Fire&#039; என ட்வீட் செய்திருந்தார். இதை &#039;ராகுல் பாகிஸ்தானின் சகோதரர்&#039; எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் விமர்சித்தனர். அதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலில் வாக்கு செலுத்தியதற்குப் பிறகு அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.ராகுல் காந்தி, கெஜ்ரிவால்அந்தப் பதிவுக்கு பதிலளித்திருந்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் சவுத்ரி, ``அமைதியும் நல்லிணக்கமும், வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்&quot; என பதிவிட்டார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ``இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உள்விவகாரம். பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்னைகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள். உங்கள் ட்வீட் தேவையில்லை. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்&quot; என பதிவிட்டிருந்தார்.ஆனால், இந்த ட்வீட்டுக்குப் பிறகும்  அரவிந்த் கெஜ்ரிவல் கடுமையாக பா.ஜ.க-வால் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில், தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``எங்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் சிலருக்கு பாகிஸ்தானிடமிருந்து ஒப்புதல் கிடைக்கிறதே... ஏன் அங்கிருந்து ஆதரவுக் குரல்கள் எழுகின்றன என்பது எனக்குப் புரியவில்லை. இது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம். அதனால் விசாரணை நடத்தப்பட வேண்டும்.மோடிநான் வகிக்கும் பதவியைப் பொறுத்தவரை இதுபோன்ற பிரச்னைகளில் நான் கருத்து தெரிவிக்கக்கூடாது என்றே நினைக்கிறேன். இது பாரதத்தின் தேர்தல். இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளமான தேர்தல் கொள்கைகள், மரபுகளைக் கொண்ட நாடு. இந்தியாவின் வாக்காளர்களும் தங்கள் எண்ணங்களில் முதிர்ச்சியடைந்தவர்கள். அதனால், எந்த வெளிப்புற காரணிகளாலும் பாதிக்கப்படமாட்டார்கள்&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88``பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி ஏன் கூறினார் தெரியுமா..?&quot; - ராகுல் காந்தி தாக்கு! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-04/93506525-44b6-4c8c-8ef4-1f788d44a91b/GLQGUWqXQAAkJcn.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 28 May 2024 12:43:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராகுல், காந்தி, அரவிந்த், கெஜ்ரிவாலுக்கு, ஆதரவாக, பாகிஸ்தான்..., விசாரணை, நடத்த, வேண்டும், பிரதமர், மோடி</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil News Live Today: ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிப்பு..!</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-news-live-today-ராணுவ-தலைமை-தளபதி-மனோஜ்-பாண்டேவின்-பதவிக்-காலம்-ஒரு-மாதம்-நீட்டிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-news-live-today-ராணுவ-தலைமை-தளபதி-மனோஜ்-பாண்டேவின்-பதவிக்-காலம்-ஒரு-மாதம்-நீட்டிப்பு</guid>
        <description><![CDATA[ ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிப்பு..!ராணுவ தளபதி மனோஜ் பாண்டேராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் புதிய அரசு பதவியேற்ற பிறகு ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வரும் ஜூன் 30-ம் தேதி அவர் ஓய்வு பெறுவார் என்ற உத்தரவை மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டு உள்ளது.டெல்லி: வெடிகுண்டு மிரட்டல்... எமர்ஜென்சி எக்ஸிட் வழியே வெளியேற்றப்பட்ட பயணிகள்!இன்று அதிகாலை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் கழிவறையில் டிஷ்யூ பேப்பரில் &quot;வெடிகுண்டு&quot; என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பை இண்டிகோ விமான குழுவினர் விமானம் புறப்படுவதற்கு சற்று முன் கண்டுபிடித்ததாக, அந்த இடத்தில் இருந்த விமானப் பாதுகாப்பு அதிகாரி கூறுகிறார்.#WATCH | Passengers of the IndiGo flight 6E2211 operating from Delhi to Varanasi were evacuated through the emergency door after a bomb threat was reported on the flight. All passengers are safe, flight is being inspected. (Viral video confirmed by Aviation authorities) https://t.co/el2q5jCatx pic.twitter.com/ahVc0MSiXz— ANI (@ANI) May 28, 2024


இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``டெல்லியில் இருந்து வாரணாசிக்கு டெல்லி விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமானம் 6E2211 இன் கழிவறையில் வெடிகுண்டு என்று எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனினும் இது புரளி&quot; எனக் குறிப்பிட்டார். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் அவசர அவசரமாக, எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியாக வெளியேற்றப்பட்டனர்.  இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம், ``டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E2211 டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு ஏஜென்சிகளின் வழிகாட்டுதலின்படி விமானம் தனிமைபடுத்தப்பட்டது. பின்னர் அனைத்து பயணிகளும் அவசர கால வழிகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பிறகு, விமானம் மீண்டும் முனையப் பகுதியில் நிலைநிறுத்தப்படும்” என தெரிவித்துள்ளது.  Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-04/c659d03e-9b1b-4b55-9547-950ce65abe23/278800680_1864066843789936_775512093812174058_n.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 28 May 2024 12:43:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, News, Live, Today:, ராணுவ, தலைமை, தளபதி, மனோஜ், பாண்டேவின், பதவிக், காலம், ஒரு, மாதம், நீட்டிப்பு..</media:keywords>
    </item>
    <item>
        <title>Mujra: அது என்ன ‘முஜ்ரா’ நடனம்... மோடி மீது எதிர்க்கட்சியினர் ஏன் பாய்கிறார்கள்?!</title>
        <link>https://dailytopnewz24.com/mujra-அது-என்ன-முஜ்ரா-நடனம்-மோடி-மீது-எதிர்க்கட்சியினர்-ஏன்-பாய்கிறார்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/mujra-அது-என்ன-முஜ்ரா-நடனம்-மோடி-மீது-எதிர்க்கட்சியினர்-ஏன்-பாய்கிறார்கள்</guid>
        <description><![CDATA[ பீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக  வாக்கு கேட்டு பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‘பீகார் மாநிலம், சமூகநீதிக்கு புதிய திசைவழியைக் கொடுத்த மண். அப்படி மண்ணிலிருந்து ஒன்றை அறிவிக்க விரும்புகிறேன். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி சமூகங்களின் உரிமைகளைப் பறித்து, முஸ்லிம்களுக்கு கொடுப்பதற்கான இந்தியா கூட்டணியின் முயற்சியை நான் முறியடிப்பேன்’ என்றார் மோடி.மோடிமேலும், ‘அவர்கள் (இந்தியா கூட்டணி) அடிமைகளாக இருந்து கொண்டு தங்களது வாக்கு வங்கிக்காக அழகிகள் போல் முஜ்ரா நடனம் ஆடுகின்றனர். பாடலிபுத்திரா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ராம் கிருபால் யாதவின் பெயரில் ராம் இருப்பதால், அதைக் கேட்டு முகம் சுளிக்கும் அளவுக்கு  ராமரை எதிர்க்கட்சிகள் வெறுக்கின்றன. பிரதமர் நாற்காலிக்கு இந்தியா கூட்டணி மியூசிக்கல் சேர் விளையாடுகிறது’ என்றார் மோடி.‘மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், ‘காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கையைப் போல இருக்கிறது’ என்று முதன் முதலாக மதத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதன் பிறகு, ‘அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்கள்’, ‘ஊடுருவல்காரர்கள்’ என்றெல்லாம் பிரதமர் மோடி பேசினார்.       மோடி‘பிரதமரின் இத்தகைய மதவெறுப்பு பேச்சுகள் சமூகத்தில் சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்கும், மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்கும்’ என்று விமர்சித்த எதிர்க்கட்சிகள், பிரதமரின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானவை என்று புகாரும் அளித்தனர்.மேலும், ‘பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியதுடன் தனது கடமையை தேர்தல் ஆணையம் முடித்துக்கொண்டது. மல்லிகார்ஜுன கார்கேஇந்த நிலையில்தான், பீகாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ‘வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணியினர் முஜ்ரா நடனம் ஆடுகிறார்கள்’ என்று பேசினார். மோடியின் இந்தப் பேச்சு எதிர்க்கட்சித் தலைவர்களை ஆத்திரமூட்டியிருக்கிறது. ‘பரத நாட்டியம் ஆடுகிறார்கள்’, ‘கதக்களி ஆடுகிறார்கள்’ என்றெல்லாம் குறிப்பிடாமல், ‘முஜ்ரா நடனம் ஆடுகிறார்கள்’ என்று மோடி ஏன் குறிப்பிட்டார்  என்பதிலும் ஓர் அரசியல் இருக்கிறது. முஜ்ரா நடனம் என்பது முகலாயர் ஆட்சிக்காலத்தில் உருவானது. முகலாய சாம்ராஜ்ஜியத்தின்போது, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான உயர் வகுப்பினர் இரவு நேரத்தில் ஒன்றுகூடி பொழுதைக் கழிப்பது வழக்கம். அந்த நேரத்தில், அவர்கள் முன்பு சிற்றின்ப நடன மங்கைகள் நாட்டியம் ஆடுவார்கள். அதுதான் முஜ்ரா நடனம் என்று சொல்லப்படுகிறது. தேஜஸ்வி யாதவ்தற்போதைய நவீன காலத்திலும் முஜ்ரா நடனம் வழக்கத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட பகுதியில் கேளிக்கை நடன விடுதிகள் மிகவும் பிரபலம். அந்த விடுதிகளில்  நடன மங்கைகள் ஆடும் நடத்துக்குத்தான் முஜ்ரா நடனம் என்று பெயர். 2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடன விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது, முஜ்ரா நடனத்தை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டனர். இப்போதும் மகாராஷ்டிரா, பீகார் உள்பட பல மாநிலங்களில் முஜ்ரா நடனம் குறிப்பிட்ட நடனக்கலைஞர்களால் ஆடப்பட்டுவருகிறது. ‘மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழல்’ குற்றச்சாட்டும், பா.ஜ.க பதிலும்!எனவேதான், பிரதமர் இந்தப் பேச்சு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களை கோபமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மாநிலத்தை பிரதமர் மோடி அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் அதிகமாக பீகாரில்தான் ஆடப்படுகிறது. இதனால், பீகாரையும், பீகார் வாக்காளர்களையும் அவர் அவமதித்திருக்கிறார். அவரது எண்ணம் தவறானது. இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல்’ என்றார்.ஒவைசிபிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைசி, ‘பிரதமர் பதவியில் இருப்பவர் பயன்படுத்தும் மொழியா இது? இப்படிப்பட்ட பேச்சுகளைப் பேசுவதற்கு எங்களிடம் ஆட்கள் இல்லை என்று மோடி நினைக்கிறாரா? 2000 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் மோடி அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறாரா என்று கேட்க விரும்புகிறேன்’ என்றார்.  இதேபோல, பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்திருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள், ‘பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி காக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.   Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/18614ea0-8aa1-4b26-bf55-09da087805bb/25modi.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 28 May 2024 12:43:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Mujra:, அது, என்ன, ‘முஜ்ரா’, நடனம்..., மோடி, மீது, எதிர்க்கட்சியினர், ஏன், பாய்கிறார்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஜூன் 4&amp;ம் தேதிக்குப் பிறகு கார்கேவின் பதவி பறிபோகும்!&amp;apos; &amp; அமித் ஷா ஆரூடம்</title>
        <link>https://dailytopnewz24.com/ஜூன்-4-ம்-தேதிக்குப்-பிறகு-கார்கேவின்-பதவி-பறிபோகும்-அமித்-ஷா-ஆரூடம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஜூன்-4-ம்-தேதிக்குப்-பிறகு-கார்கேவின்-பதவி-பறிபோகும்-அமித்-ஷா-ஆரூடம்</guid>
        <description><![CDATA[ நாடாளுமன்றத் தேர்தல் தனது ஆறு கட்ட வாக்குப்பதிவுகளைக் கடந்து இறுதிக்கட்டத்தில் நிற்கிறது. சரியாக இன்னும் ஒருவாரத்தில் 7-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இந்தியாவை மீண்டும் பா.ஜ.க ஆளப்போகிறதா அல்லது இந்தியா கூட்டணி ஆளப்போகிறதா என்கிற முடிவுகளும் தெரிந்துவிடும்.எதிர்க்கட்சிகள் - மோடிஇப்படியிருக்க, இந்தத் தேர்தல் தொடங்கும் முன்பே தனியாக 370 இடங்கள், கூட்டணியாக 400 இடங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்த பா.ஜ.க, 5-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு அந்தக் கணக்குக்கு ஏற்றவாறு `இப்போதே நாங்கள் 300-ஐ தாண்டிவிட்டோம். இந்த முறையும் நாங்கள் தான்&#039; என கூறத் தொடங்கியது.மறுபக்கம், `பா.ஜ.க நிச்சயமாகத் தோற்கும். மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்&#039; என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையாகக் கூறிவருகின்றன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று தங்களின் தோல்விக்கு கார்கேமீது காங்கிரஸ் பழிபோடும் என்றும், அதன் பின்னர் கார்கேவின் பதவி பறிபோகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது கூறியிருக்கிறார்.அமித் ஷாஉத்தரப்பிரதேசத்தின் குஷிநகரில் இன்று நடைபெற்ற பிரசாரத்தில் தனது கணிப்பை வெளிப்படுத்திய அமித் ஷா, ``முதல் ஐந்து கட்ட வாக்குப்பதிவின் விவரங்கள் என்னிடம் இருக்கின்றன. இதில், பிரதமர் மோடி 310 இடங்களைக் கடந்துவிட்டார். ஜூன் 4-ல் ராகுல் காந்தி 40 இடங்களைக் கூட தாண்ட மாட்டார். அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள் கூட கிடைக்காது.மல்லிகார்ஜுன கார்கேபின்னர், அன்று மதியம் ராகுல் காந்தியின் ஆட்கள் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து, `மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால்தான் நாங்கள் தோற்றுவிட்டோம்&#039; என்று கூறுவார்கள். மேலும், தோல்விக்கான பழி கார்கேமீது போடுவார்கள். பிறகு அவரின் பதவியும் பறிபோகும்&quot; என்று கூறினார்.`INDIA கூட்டணி முஸ்லிம்கள் முன் முஜ்ரா நடனமாடுகிறது&#039;- மோடி பேச்சும் எதிர்க்கட்சிகளின் எதிர்வினையும்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-07/ee0a86e8-6b83-4817-a739-72a6b9a68cda/WhatsApp_Image_2023_07_26_at_9_50_28_AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 28 May 2024 12:43:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஜூன், 4-ம், தேதிக்குப், பிறகு, கார்கேவின், பதவி, பறிபோகும், அமித், ஷா, ஆரூடம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`INDIA கூட்டணி முஸ்லிம்கள் முன் முஜ்ரா நடனமாடுகிறது&amp;apos;&amp; மோடி பேச்சும் எதிர்க்கட்சிகளின் எதிர்வினையும்!</title>
        <link>https://dailytopnewz24.com/india-கூட்டணி-முஸ்லிம்கள்-முன்-முஜ்ரா-நடனமாடுகிறது-மோடி-பேச்சும்-எதிர்க்கட்சிகளின்-எதிர்வினையும்</link>
        <guid>https://dailytopnewz24.com/india-கூட்டணி-முஸ்லிம்கள்-முன்-முஜ்ரா-நடனமாடுகிறது-மோடி-பேச்சும்-எதிர்க்கட்சிகளின்-எதிர்வினையும்</guid>
        <description><![CDATA[ நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிய நாள்முதல் பிரதமர் மோடி, காங்கிரஸையும் இஸ்லாமியர்களையும் ஒன்றாக இணைத்துப் பேசிவருகிறார். பல பிரசார மேடைகளில், காங்கிரஸைப் போலவே இஸ்லாமியர்களையும் ஒரு எதிர்க்கட்சியாக சித்திரிக்கும் அளவுக்கு, இஸ்லாமியர்களை விமர்சித்து வாக்கு சேகரித்தார். `காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக் முத்திரை இருக்கிறது. மக்களின் சொத்துகளைக் காங்கிரஸ் பறித்து ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. என் தாய்மார்களின் தாலியைக்கூட விட்டுவைக்கமாட்டார்கள்.மோடிஎஸ்.சி, எஸ்.டி. ஓ.பி.சி ஆகியோரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுத்திருக்கிறது&#039; என இந்தத் தேர்தலின் பிரசார மேடைகளில் மோடி முழங்கியிருக்கிறார். மேலும், காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை, இஸ்லாமிய வழக்கங்களில் இளவரசரைக் குறிக்கும் `ஷேஜாதா&#039; என்ற சொல்லைப் பயன்படுத்தி, மேடைதோறும் `காங்கிரஸின் ஷேஜாதா&#039; என்று மோடி பேசிவருகிறார்.அந்த வரிசையில் அடுத்ததாகத் தற்போது, இந்தியா கூட்டணி தங்களின் இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக முஜ்ரா நடனமாடுகிறார்கள் என மோடி கூறியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை பீகாரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மோடி, `இந்தியா கூட்டணி தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதற்காக அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் முன் முஜ்ரா நடனம் ஆடுகிறார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளமும், காங்கிரஸும் எஸ்.சி, எஸ்.டி. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டிவிட்டு மதத்தின் அடிப்படையில் தங்கள் வாக்கு வங்கிக்கு இட ஒதுக்கீடு கொடுக்க விரும்புகிறது&#039; எனக் கூறினார்.மோடிஇதில், மோடி குறிப்பிட்ட முஜ்ரா நடனம் என்பது முகலாயர்கள் காலத்தில் தோன்றிய ஒரு வகை நடனம். அப்போதிருந்த ஆட்சியாளர்கள் முன் இரவுப் பொழுதில் அவர்களின் கேளிக்கைக்காக அரண்மனை நடன மங்கைகள் ஆடுவது முஜ்ரா நடனம். முகலாய ஆட்சி நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்றும்கூட நவீன காலத்துக்கேற்றவாறு இந்த முஜ்ரா நடனம் உயிர்ப்போடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படியிருக்க, முகலாய காலத்தில் தோன்றிய நடனத்தை எதிர்க்கட்சிகளோடு தொடர்புபடுத்தி மீண்டும் இஸ்லாமிய மதத்தை முன்வைத்து மோடி பேசியிருப்பதற்கு எதிர்வினைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.அதில், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகாரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசுகையில், ``மோடி பீகாரை அவமதித்துவிட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் இங்கு ஆடப்படுகிறது. எனவே, மோடியின் இத்தகையப் பேச்சு பீகாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிக்கும் செயல். மேலும், அவர் எதேச்சதிகாரத்துடன் செயல்படுகிறார். மோடி ஒரு சர்வாதிகாரி. மூன்றாவது முறையாக அவர் மீண்டும் பிரதமரானால், மக்கள் எதையுமே பேச அனுமதிக்கப்படமாட்டார்கள்&quot; என்றார்.மோடி - கார்கேஅவரைத் தொடர்ந்து AIMIM கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதியின் வேட்பாளருமான சிட்டிங் எம்.பி ஒவைசி, ``ஒரு பிரதமர் இவ்வாறுதான் பேசுவதா... எங்களிடம் பேச்சுத் திறன் இல்லை என்று மோடி நினைக்கிறாரா... சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் அளவிலான இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இது தொடர்பாக மோடி எதையும் செய்யவில்லை. நான் கேட்கிறேன் அப்போதெல்லாம் அவர் டிஸ்கோ நடனம் ஆடிக்கொண்டிருந்தாரா... குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் உரிமைகளை மறுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் மோடி பாங்க்ரா நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றார்.ஒவைசிஅதேபோல், இந்து சபைகளில் முஸ்லிம் தாய்மார்கள், சகோதரிகளைப் புண்படுத்தும் அனைத்து விதமான கருத்துகளும் கூறப்படுகின்றன. ஆனால், மோடி இதில் பரதநாட்டியம் ஆடி திருப்தியடைகிறார். இப்போது உயிரியல் ரீதியாகத் தான் பிறக்கவில்லை என்று அவர் கூறிவிட்டதால், இனி `நான் தான் கடவுள், நான் வழிபாட்டுக்குத் தகுதியானவன்&#039; என்று அவர் சொல்வதே மிச்சம்&#039; என்று பீகார் பேரணியில் நேற்று விமர்சித்தார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb``இந்து - முஸ்லிம் எனப் பிரித்து பார்த்தால், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகிடுவேன்&quot; - மோடி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/50e8c94c-31db-4476-98a5-5fb586c193fb/GMlErBkWMAEcp_F.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 28 May 2024 12:43:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>INDIA, கூட்டணி, முஸ்லிம்கள், முன், முஜ்ரா, நடனமாடுகிறது-, மோடி, பேச்சும், எதிர்க்கட்சிகளின், எதிர்வினையும்</media:keywords>
    </item>
    <item>
        <title>`இர்ஃபான்தான் மன்னிப்பு கேட்டுட்டாரே..!&amp;apos; 
&amp;apos;கனிவு&amp;apos; காட்டும் மருத்துவத்துறை..
கண்டுகொள்ளாத முதல்வர்?</title>
        <link>https://dailytopnewz24.com/இர்ஃபான்தான்-மன்னிப்பு-கேட்டுட்டாரே-கனிவு-காட்டும்-மருத்துவத்துறைகண்டுகொள்ளாத-முதல்வர்</link>
        <guid>https://dailytopnewz24.com/இர்ஃபான்தான்-மன்னிப்பு-கேட்டுட்டாரே-கனிவு-காட்டும்-மருத்துவத்துறைகண்டுகொள்ளாத-முதல்வர்</guid>
        <description><![CDATA[ பிரபல யூடியூபர் இர்ஃபான், தன் மனைவியின் கருவிலுள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து, அதை ஒரு விழாவாகவே நடத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்தச் சம்பவத்தை அப்படியே புதைகுழிக்குள் புதைக்க நினைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. ஃபுட் விலாக் செய்து, மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்ஸ்களுடன் யூடியூபில் பிரபலமாக இருப்பவர் இர்ஃபான். யூடியூபர் இர்ஃபான்திருமணமான இவர், தன் மனைவி ஆலியா முதல்முறையாக கர்ப்பமான நிலையில், துபாய்க்கு அழைத்துச் சென்றார். அங்கே, அவர் வயிற்றிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதையடுத்து, `Baby&#039;s Gender Inside&#039; என்ற வாசகம் எழுதிய மருத்துவமனையின் பரிசோதனை முடிவு வைக்கப்பட்டிருந்த கவரின் போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டார் இர்ஃபான். அப்போதே சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், சில நாள்கள் கழித்து வெளிநாடுகளில் கொண்டாடப்படுவதைப் போல குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் விழாவை பிரமாண்டமாக நடத்தினார். அந்த வீடியோவையும் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதோடு, சர்ச்சையையும் கிளப்பியது. `கருவிலிருக்கும் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி தவறு. இர்ஃபான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்&#039; என்று கடும் விமர்சனங்களும் எழுந்தன.இர்ஃபான்பிறக்கும் குழந்தை ஆணா... பெண்ணா? பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான்... நடவடிக்கை பாயுமா..?இதையடுத்து, `இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும்... அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. யூடியூபில் வெளியிட்ட வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும்&#039; என்று சீறியது, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.பரவாயில்லையே. சட்டத்தின் பாதுகாவலர்கள் விழித்தெழுந்து விட்டார்களே... என்று யோசித்தால், அடுத்த சிலநாள்கள் வீடியோ மற்றும் செய்தித்தாள்களில் இடம்பிடித்த இந்த விவகாரம், இப்போது கண் காணாமலேயே போய்விட்டது.இதுகுறித்து, தமிழக அரசின் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ மகேஸ்வரனிடம் கேட்டபோது, ``இந்தியாவில் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவிப்பது சட்டப்படி குற்றம். gender இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. `தெரியாமல் செய்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள். யூடியூப் பக்கத்தில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டு, விழிப்புணர்வு விடியோ வெளியிடுகிறேன்&#039; என்று இர்ஃபான் தெரிவித்தார். தற்போது, அந்த வீடியோ நீக்கப்பட்டு விட்டது. இதுகுறித்த அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார்.கொதிப்பு மேலிட, ``என்ன சார். இது சட்டப்படி தவறு என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, இதுதான் அவர் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கையா?&quot; என்று நாம் கேட்டதற்கு,``அவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே... மேற்கொண்டு எதுவாக இருந்தாலும் எங்கள் அலுவலகத்தில் ஏ.ஓ. இருப்பார் அவரிடம் கேளுங்கள்&quot; என்று சொல்லி முடித்துக் கொண்டார். சாதாராண மனிதர் யாராவது இதுபோன்ற குற்றங்களை இழைத்தால், உடனே பாய்ந்து, குதறி எடுக்கும் அரசுத் துறைகள், இர்ஃபான் விஷயத்தில் `மன்னிப்புக் கடிதம்&#039; என்று சொல்லி, விவகாரத்தை திசைத் திருப்பிக்கொண்டிருக்கின்றன.செயற்பாட்டாளரும் மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்Irfan: கருவின் பாலின விவரம் வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான் மீது தமிழக அரசு நடவடிக்கை!இதுகுறித்து, மருத்துவ செயற்பாட்டாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசியபோது, ``பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதற்காகவே இந்தியாவில், `பாலின தேர்வைத் தடை செய்தல்&#039; சட்டம் கொண்டுவரப்பட்டது. ஸ்கேன் சென்டரில் இருப்பவரோ, மருத்துவரோ, வேறு யாருமோ குழந்தையின் பாலினத்தை வெளியில் சொன்னால், 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மருத்துவராக இருக்கும்பட்சத்தில், அவருடைய மருத்துவ பதிவும் ரத்து செய்யப்படும்.சட்டப்படி மட்டுமல்லாமல்... நியாயப்படியும் அனைவரும் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தற்போதுதான், பெண் குழந்தைகள் தத்தித்தத்தி முன்னேறிக்கொண்டுள்ளனர். ஆனால், அதையும் குலைக்கப் பார்க்கிறார்கள். சட்டத்தை மீறுவது அறமற்ற செயலே. இர்ஃபான், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பலருக்கும் தவறான முன்மாதிரியாக மாறிவிட்டார். இதைப் பார்த்து பலர் துபாய்க்குச் சென்று குழந்தையின் பாலினத்தை அறிந்து, பெண்சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இர்ஃபானை சமூக வலைதளத்தில் பின்பற்றுபவர்களில் பலர் இந்தியர்கள்தான். என்னதான் அவர் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சமூகப் பொறுப்போடு நடந்துகொண்டிருக்க வேண்டும்.இந்தச் சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு சமூகவலைதளங்களையும் அரசு கண்காணிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்&quot; என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.ஆக... சட்டவிதிகள் தெளிவாகவே இருக்கின்றன. ஆனால், இர்ஃபான் போன்ற பிரபலங்கள் அதைச் செய்யும்போது, `காக்காய் இத்தூணூண்டு ஆய் போனது குத்தமா?&#039; என்கிற ரேஞ்சுக்கு விஷயத்தையே மறைக்கப் பார்ப்பது மாபெரும் குற்றமே. இத்தகைய குற்றத்துக்குத் துணைபோகும் மருத்துவத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.`சட்டம் தெரியாது... மன்னிப்பு கேட்கிறேன்... வீடியோவை நீக்கிவிட்டேன்... விழிப்புணர்வு வீடியோ போடுகிறேன்&#039; என்பதெல்லாம் இர்ஃபான் போன்றவர்களுக்கு அழகாகத் தெரியவில் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/39f01b46-bbbf-465f-bf78-90c0e5e95906/WhatsApp_Image_2024_05_21_at_20_02_18.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 28 May 2024 12:43:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இர்ஃபான்தான், மன்னிப்பு, கேட்டுட்டாரே.., கனிவு, காட்டும், மருத்துவத்துறை..
கண்டுகொள்ளாத, முதல்வர்</media:keywords>
    </item>
    </channel>
</rss>