<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
     xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
     xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
     xmlns:admin="http://webns.net/mvcb/"
     xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
     xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
     xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
    <title>Daily Top Newz 24 &amp; admin</title>
    <link>https://dailytopnewz24.com/rss/author/Anandaraj</link>
    <description>Daily Top Newz 24 &amp; admin</description>
    <dc:language>ta</dc:language>
    <dc:creator></dc:creator>
    <dc:rights>© 2025 DailyTopNewz24. All Rights Reserved. | Privacy Policy | Terms of Service | Contact Us</dc:rights>
    <item>
        <title>M K Stalin, K பழனிசாமி, Vijay, சீமான்: தென்காசி மக்கள் யார் பக்கம்? | IPS On Road | #34</title>
        <link>https://dailytopnewz24.com/m-k-stalin-k-பழனிசாமி-vijay-சீமான்-தென்காசி-மக்கள்-யார்-பக்கம்-ips-on-road-34</link>
        <guid>https://dailytopnewz24.com/m-k-stalin-k-பழனிசாமி-vijay-சீமான்-தென்காசி-மக்கள்-யார்-பக்கம்-ips-on-road-34</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/vz2ev8ji/WhatsApp-Image-2026-04-01-at-12.48.19-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Stalin, பழனிசாமி, Vijay, சீமான்:, தென்காசி, மக்கள், யார், பக்கம், IPS, Road, 34</media:keywords>
    </item>
    <item>
        <title>Tamil Nadu இளைஞர்கள் Vijay குறித்து என்ன நினைக்கிறார்கள்? | Perambalur Meet | IPS on Road #35</title>
        <link>https://dailytopnewz24.com/tamil-nadu-இளைஞர்கள்-vijay-குறித்து-என்ன-நினைக்கிறார்கள்-perambalur-meet-ips-on-road-35</link>
        <guid>https://dailytopnewz24.com/tamil-nadu-இளைஞர்கள்-vijay-குறித்து-என்ன-நினைக்கிறார்கள்-perambalur-meet-ips-on-road-35</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/ea6y1orn/WhatsApp-Image-2026-04-01-at-6.23.12-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tamil, Nadu, இளைஞர்கள், Vijay, குறித்து, என்ன, நினைக்கிறார்கள், Perambalur, Meet, IPS, Road, 35</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK candidates decode: கடைசி நிமிடத்தில் நடந்த திடீர் மாற்றங்கள்! | TN Election 360 updates| Vijay</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-candidates-decode-கடைசி-நிமிடத்தில்-நடந்த-திடீர்-மாற்றங்கள்-tn-election-360-updates-vijay</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-candidates-decode-கடைசி-நிமிடத்தில்-நடந்த-திடீர்-மாற்றங்கள்-tn-election-360-updates-vijay</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/r12o55ej/WhatsApp-Image-2026-04-01-at-10.16.25-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, candidates, decode:, கடைசி, நிமிடத்தில், நடந்த, திடீர், மாற்றங்கள், Election, 360, updates, Vijay</media:keywords>
    </item>
    <item>
        <title>VCK : `கேட்டது கிடைத்தது / இல்ல கிடைக்கவில்லை&amp;apos; &amp; தொகுதி பங்கீட்டில் குழப்பும் திருமாவளவன் | பின்னணி</title>
        <link>https://dailytopnewz24.com/vck-கேட்டது-கிடைத்தது-இல்ல-கிடைக்கவில்லை-தொகுதி-பங்கீட்டில்-குழப்பும்-திருமாவளவன்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/vck-கேட்டது-கிடைத்தது-இல்ல-கிடைக்கவில்லை-தொகுதி-பங்கீட்டில்-குழப்பும்-திருமாவளவன்-பின்னணி</guid>
        <description><![CDATA[ வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையான நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் தி.மு.க-விடம் சில தொகுதிகளை கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை என தனது வருத்தங்களை பதிவுசெய்திருக்கிறார். அதுகுறித்து விரிவாக விசாரித்தோம். ஆளூர் ஷாநவாஸ்தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வி.சி.க ஏற்கனவே போட்டியிட்ட காட்டுமன்னார்கோயில், அரக்கோணம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளை மீண்டும் ஒதுக்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், பண்ருட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளும் தரப்பட்டன. கடந்த மார்ச் 27-ம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், &quot;தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்&quot; எனப் பேட்டிக் கொடுத்தார். ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசும்போது, &#039;ராயபுரம் கேட்டோம்.. அது கிடைக்கவில்லை, பல்லாவரம் கேட்டோம் அதை தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டார்கள்.. வானூர் கேட்டோம்.. கள்ளக்குறிச்சியை தந்தார்கள்&#039; என அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஆக, தொகுதி பங்கீட்டில் திருமா அதிருப்தி அடைந்திருக்கிறார் என்ற பேச்சு மேலோங்கியிருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசிய திருமா, &quot;மீண்டும் நாகப்பட்டிணம் தொகுதியை தி.மு.க ஒதுக்கியிருந்தால் அவருக்கே கொடுத்திருப்பேன். அவர் சென்னையில் போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஆகவே ராயபுரம் தொகுதியை கேட்டேன். ஆனால் தி.மு.க அந்த தொகுதியை தர முன்வரவில்லை.திருமாவளவன் எனவே பல்லாவரம் தொகுதியை தாருங்கள் என தி.மு.க-வின் கேட்டோம். ஆனால் தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள். மேலும் தேர்தலுக்கு நாட்களும் குறைவாக இருப்பதால் தொகுதியை விரைந்து முடிக்க வேண்டிய சூழலும் இருந்தது. அதேபோல் வானூர் தொகுதியை கேட்டோம். அதை அவர்கள் தரமுடியாது என கள்ளக்குறிச்சியை கொடுத்தார்&quot; என முகநூல் நேரலையில் தெரிவித்தார். நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், &quot; இன்றைய விளக்கத்தின் மூலம் விருப்பமே இல்லாமல்தான் தொகுதி பங்கீட்டுக்கு திருமா ஒப்புக் கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்&quot; என அரைமனதுடன்தான் சொல்லியிருப்பார் என கருதவேண்டியுள்ளது&quot; என்றனர்.முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரம் குறித்து தி.மு.க தரப்பிலும்  பேசினோம், &quot;ராயபுரம் தொகுதியை தர மாட்டோம் என தி.மு.க தரப்பில் சொல்லவில்லை. அங்கே ஜெயக்குமார் இருக்கிறார், அங்கே எங்களால் போட்டியிட முடியாது என வி.சி.க-தான் மறுத்தது. அதேபோல திருப்போரூரை ஏற்கனவே பெற்றுக் கொண்ட வி.சி.க. இன்னொரு பொதுத் தொகுதியாக பண்ருட்டியைதான் விரும்பியது. ஆகவே வி.சி.க கேட்ட தொகுதிகளை நாங்கள் கொடுத்தோம். கள்ளக்குறிச்சியும் அவர்களின் விருப்ப பட்டியலில் இருந்த தொகுதிதான். வி.சி.க-வினரை ஆற்றுப்படுத்த திருமா அவ்வாறு சொல்லியிருக்கலாம்&quot; என்கிறார்கள். VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்... விளக்கமளித்த திருமா! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-09-13/0gp9rpw0/66e4175fa6267.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>VCK, கேட்டது, கிடைத்தது, இல்ல, கிடைக்கவில்லை, தொகுதி, பங்கீட்டில், குழப்பும், திருமாவளவன், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அஞ்சலி நாயர் என மாற்றுங்கள்&amp;quot; &amp; வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் மாற்றக் கோரும் நடிகை அஞ்சலி</title>
        <link>https://dailytopnewz24.com/அஞ்சலி-நாயர்-என-மாற்றுங்கள்-வாக்குப்பதிவு-இயந்திரத்தில்-பெயர்-மாற்றக்-கோரும்-நடிகை-அஞ்சலி</link>
        <guid>https://dailytopnewz24.com/அஞ்சலி-நாயர்-என-மாற்றுங்கள்-வாக்குப்பதிவு-இயந்திரத்தில்-பெயர்-மாற்றக்-கோரும்-நடிகை-அஞ்சலி</guid>
        <description><![CDATA[ கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சியான டிவெண்டி 20 கட்சி வேட்பாளராக நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார்.  இவருக்கு எதிராக சி.பி.எம் வேட்பாளராக கே.என்.உன்னிகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளராக தீபக் ஜோய் போன்றோர் களத்தில் உள்ளனர். கேரள பா.ஜ.க கூட்டணியில் உள்ள டிவெண்டி 20 கட்சி வேட்பாளர்கள் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அஞ்சலி நாயருக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தெருக்களில் நடந்து சென்று &#039;சக்க&#039; (பலாப்பழம்) சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அஞ்சலி நாயர் என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானாலும், அரசுப் பதிவுகளில் அஞ்சலி பி.வி என்றுதான் அவரது பெயர் உள்ளது. அரசு ஆவணங்களின்படி வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவரது பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் &#039;அஞ்சலி பி.வி&#039; எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயரை அஞ்சலி நாயர் எனப் பதிவுசெய்ய வேண்டும் என கொச்சியில் உள்ள ஐகோர்ட்டில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.BJPஇதுகுறித்து அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளதாவது:தேர்தல் மனுவில் அஞ்சலி பி.வி என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தாலும், பொது வாழ்விலும் திரைத்துறையிலும் எனது பெயர் அஞ்சலி நாயர் என்று உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதும், போஸ்டர்கள் வெளியிட்டதிலும் அஞ்சலி நாயர் என்றே எனது பெயர் உள்ளது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அஞ்சலி பி.வி என்று இருப்பதால் ஓட்டுப்போட வரும் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?எனக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை இழக்க நேரிடும். எனவே அஞ்சலி பி.வி. என்பதை மாற்றி அஞ்சலி நாயர் என்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்திருந்தேன்.அஞ்சலி நாயர்தேர்தல் அதிகாரியிடம் தேவையான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானபோதும் எனது பெயர் அஞ்சலி பி.வி. என்றே பதிவாகியுள்ளது. அதில் திருத்தம் செய்யக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் விண்ணப்பித்த போதிலும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். அஞ்சலி பி.வி என்பதற்கு பதில் அஞ்சலி நாயர் என்ற பெயரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த உத்தரவிட வேண்டும் என மனுவின் கூறி உள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.&quot;பாஜக-வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!&quot; - ஸ்டாலின் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-12/b7e204f4-105d-40d4-acbc-4b9fd53f5882/p24dd.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஞ்சலி, நாயர், என, மாற்றுங்கள், வாக்குப்பதிவு, இயந்திரத்தில், பெயர், மாற்றக், கோரும், நடிகை, அஞ்சலி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அண்ணாமலை இப்போ இங்க வந்தே  ஆகணும்!&amp;quot; &amp; அதிரடித்த கோயல்; பரபரத்த கமலாலயம்!</title>
        <link>https://dailytopnewz24.com/அண்ணாமலை-இப்போ-இங்க-வந்தே-ஆகணும்-அதிரடித்த-கோயல்-பரபரத்த-கமலாலயம்</link>
        <guid>https://dailytopnewz24.com/அண்ணாமலை-இப்போ-இங்க-வந்தே-ஆகணும்-அதிரடித்த-கோயல்-பரபரத்த-கமலாலயம்</guid>
        <description><![CDATA[ தே.ஜ கூட்டணியில், பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தொகுதி பங்கீட்டின்போது, பாஜக-வுக்கு பலமில்லாத தொகுதிகளை அதிமுக-விடமிருந்து பெற்றுவிட்டதாக கமலாலயத்தில் புகைச்சல் எழுந்திருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் பாஜக மாநில நிர்வாகிகள். இப்படியான சூழலில்தான், பாஜக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று(மார்ச் 31-ம் தேதி) கமலாலயத்தில் நடைபெற்றது. அதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார்.   அண்ணாமலை - பியூஷ் கோயல்அந்தக் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் மாநில நிர்வாகிகள் சிலர், &quot;சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடனேயே, புதுச்சேரியில் பிரசாரத்தில் இருந்த அண்ணாமலையை உடனே கிளம்பி சென்னை வரச் சொன்னார் பியூஷ் கோயல். மூன்று நாள் பிரசாரத் திட்டத்தோடு புதுச்சேரிக்குச் சென்றிருந்த அண்ணாமலை, &#039;பிரசாரத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு வர வேண்டுமா... மையக்குழு கூட்டத்திற்கு நான் வந்து என்ன செய்யப் போகிறேன்&#039; என்று கேட்டும் பியூஷ் கோயல் விடவில்லை. உடனடியாக ஹெலிகாப்டரைப் பிடித்து சென்னை வர உத்தரவிட்டார். அண்ணாமலை சென்னை வந்ததும்தான், &#039;குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு&#039; என்ற அறிக்கை கமலாலயத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மையக்குழு கூட்டம் நடந்தது.நயினாரை விளாசிய கோயல்எடுத்த எடுப்பிலேயே நயினாரை விளாசியெடுத்துவிட்டார் கோயல். &#039;நாம் எதிர்பார்க்கும் 35 தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தோம். அதிலிருந்து கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, மயிலாப்பூர், அவினாசி என சுமார் பத்து தொகுதிகளைத்தான் நம் விருப்பப்படி ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி.  மீதியெல்லாம் அவர் இஷ்டபடியே ஒதுக்கப்பட்டுள்ளன. அதை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை... ராஜபாளையம், வேளச்சேரி, சிங்காநல்லூர், கும்பகோணம் தொகுதிகளெல்லாம் நமக்குச் சாதகமாயிற்றே. அதை ஏன் கேட்டுப்பெறவில்லை... தொகுதிப் பங்கீட்டை பாஜக-வுக்கு சாதகமாக செய்தீர்களா? இல்லை, அதிமுக-வுக்கு சாதகமாக செய்தீர்களா..?&#039; என்று கடுகடுத்த கோயல், ஓரிரு தொகுதிகளை மாற்றித் தருமாறு எடப்பாடியிடம் பேசும்படி கூறினார். நயினார் நாகேந்திரன்அதற்கு நயினார் நாகேந்திரன், &#039;அதிமுக-வில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு பிரசாரம் கிளம்பிவிட்டார் எடப்பாடி. பல தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார்கள். இப்போது தொகுதியை மாற்றுவது சாத்தியமில்லை&#039; என்று கைவிரிக்கவும், டென்ஷனாகிவிட்டார் கோயல். அடுத்ததாக வேட்பாளர் தேர்வு தொடர்பாக பேச்சு திரும்பியது. ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் வீதம் மத்திய மையக்குழுவுக்கு பரிந்துரைப்பதென முடிவானது. மயிலாப்பூரில் களமிறங்க ஆசைப்படும் தமிழிசையிடம், &#039;ராதாபுரத்தில் போட்டியிடுகிறீர்களா?&#039; என்று கோயல் கேட்கவும், தமிழிசையின் முகம் சுருங்கிவிட்டது. &#039;மயிலாப்பூரில் ஏற்கெனவே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டேனே..&#039; என்று தமிழிசை மென்று முழுங்கவும், &#039;வேட்பாளர் பட்டியலை இன்னும் டெல்லி வெளியிடவில்லை. அதற்குள் வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள் என்று சொன்னால்...&#039; என்று கண் சிவந்தார் கோயல். கோவை ஓகே... பதறிய வானதி!அடுத்ததாக, அண்ணாமலையை தேர்தல் களத்தில் இறக்குவது குறித்துப் பேசப்பட்டது. அப்போது, &#039;எனக்குப் போட்டியிட விருப்பமில்லை&#039; என்று நேரடியாகவே சொல்லிவிட்டார் அண்ணாமலை. ஆனால், &#039;உங்களையும் எல்.முருகனையும் தேர்தலில் களமிறக்குவதென டெல்லி தலைமை முடிவெடுத்திருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக போட்டியிட வேண்டும்&#039; என்று அழுத்தமாகச் சொன்னார் கோயல். அதற்கு, &#039;கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டிருப்பதால், அந்த மாவட்டத்திற்குள் எந்தத் தொகுதியைக் கொடுத்தாலும் நான் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகள் கொடுத்தால், நான் போட்டியிட விரும்பவில்லை&#039; எனச் சொல்லிவிட்டார் அண்ணாமலை. வானதி சீனிவாசன்கோவை மாவட்டத்தில், கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜக-வுக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதியைக் குறிவைத்து வானதி சீனிவாசன் வேலை பார்த்து வரும் நிலையில், தன் சீட்டு பறிபோய்விடுமோ என்று பதறிவிட்டார் வானதி. &#039;அந்தத் தொகுதியை நான் கேட்டிருக்கிறேன்&#039; என்று வானதி பேசவும், &#039;அக்காவே அங்கே நின்னுட்டுப் போகட்டும். எனக்கு கோவை வடக்கு வேண்டாம்&#039; என்றுவிட்டார் அண்ணாமலை. மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை களமிறக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை ஒத்துக்கொள்ளவில்லை. இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆள் இல்லை என்பதால், அங்கே அனுப்ப ஆலோசிக்கப்பட்டது. அதை அண்ணாமலை ஏற்கவில்லை. வரும் தேர்தலில் அவரை போட்டியிட வைப்பதென தீர்மானித்திருக்கும் டெல்லி தலைமை, தமிழிசையை ராதாபுரத்துக்கு அனுப்பிவிட்டு, மயிலாப்பூரை அண்ணாமலைக்கு ஒதுக்க ஆலோசித்து வருகிறது. அதேசமயம், தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் சிபாரிசில், மாநில அணிகள் பிரிவுகளின் அமைப்பாளர் கே.டி.ராகவனும் மயிலாப்பூருக்கான ரேஸில் இருக்கிறார்&quot; என்றனர் விரிவாக. &quot;நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்!&quot; - முதல்வர் ஸ்டாலின்அண்ணாமலையின் பெயர் இருக்குமா..தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை டெல்லி வழங்க முன்வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள அண்ணாமலை தயாராக இல்லையாம். &quot;அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, அதிமுக., பாஜக கட்சிகளுக்குள் இருக்கும் சில எதிர்கோச்டி தரப்பு அண்ணாமலைக்கு எதிராக வேலைப் பார்ப்பார்கள். அவரைத் தோற்கடிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஒருவேளை அண்ணாமலை தோற்றுவிட்டால், &#039;அரவக்குறிச்சி, கோவை நாடாளுமன்ற தோல்வியோடு இப்போதும் தோற்றுவிட்டார். அவர் தேர்தல் அரசியலுக்கு லாயக்கானவர் இல்லை&#039; என்று பிரசாரம் செய்யப் பார்ப்பார்கள். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 20 நாள்தான் இருக்கிறது. அதனால்தான் ரொம்பவும் யோசிக்கிறார் அண்ணாமலை&quot; என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.  அண்ணாமலை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட, வேட்பாளராக களமிறங்க அண்ணாமலை தயாராக இருக்க ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/88pz3k2j/GNwv1m2aEAAAOny.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அண்ணாமலை, இப்போ, இங்க, வந்தே, ஆகணும், அதிரடித்த, கோயல், பரபரத்த, கமலாலயம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!&amp;apos; உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக</title>
        <link>https://dailytopnewz24.com/அவரு-போயி-2-வருசம்-ஆச்சு-சார்-உள்துறை-செயலாளருக்கு-பதில்-மணிப்பூர்-கவர்னருக்கு-கடிதம்-எழுதிய-தவெக</link>
        <guid>https://dailytopnewz24.com/அவரு-போயி-2-வருசம்-ஆச்சு-சார்-உள்துறை-செயலாளருக்கு-பதில்-மணிப்பூர்-கவர்னருக்கு-கடிதம்-எழுதிய-தவெக</guid>
        <description><![CDATA[ தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த கடிதத்தில் உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் மணிப்பூர் ஆளுநரின் பெயரை குறிப்பிட்டிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடிதம்கடந்த மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியிருந்தார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.அதுசம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஆதவ் அர்ஜூனாவும் ஆனந்தும் புகார் மனுவை அளித்திருந்தனர். தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இதை ஊடகங்களுக்கு தவெக தரப்பிலிருந்தே அனுப்பவும் செய்திருந்தனர். அந்த கடிதத்தில் Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் விஜய் பிரசாரம் செய்கையில் தமிழக காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிப்பதில்லை எனக் கூறப்பட்டிருக்கிறது.ஆதவ், ஆனந்த்ஆனால், கடிதத்தில் பெறுநர் இடத்தில் உள்துறை செயலாளர் கோவிந் மோகனின் பெயரை குறிப்பிடாமல், மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றனர். அஜய் பல்லா உள்துறைச் செயலாளராக இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அவர் மணிப்பூரின் ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறைச் செயலாளரின் பெயரை கூட சரியாக குறிப்பிடத் தெரியாதா என தவெகவை சமூகவலைதளங்களில் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.தினமும் யாருக்காவது கடிதமாகவே எழுதிக் கொண்டிருப்பதால் குழம்பி விட்டார்கள் போல! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/kclxqz1x/IMG-20260401-WA0075.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அவரு, போயி, வருசம், ஆச்சு, சார், உள்துறை, செயலாளருக்கு, பதில், மணிப்பூர், கவர்னருக்கு, கடிதம், எழுதிய, தவெக</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பாஜக&amp;வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!&amp;quot; &amp; ஸ்டாலின்</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-வின்-டப்பா-இன்ஜின்-முன்-திராவிட-மாடல்-சூப்பர்-இன்ஜின்-ஒரு-போதும்-தலைகுனியாது-ஸ்டாலின்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-வின்-டப்பா-இன்ஜின்-முன்-திராவிட-மாடல்-சூப்பர்-இன்ஜின்-ஒரு-போதும்-தலைகுனியாது-ஸ்டாலின்</guid>
        <description><![CDATA[ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதே போல், துறையூர் தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு போட்டியிட உள்ள வேட்பாளருக்கும் ஆதரவு திரட்டினார். அதனைத்தொடர்ந்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், &quot;நான் மீண்டும் மீண்டும் திருச்சிக்கு வருவது போல் திராவிட மாடல் அரசும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். கடந்த 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து இரண்டு சிறப்பான அமைச்சர்களை தந்துள்ளீர்கள். அதே போல வரும் தேர்தலிலும் நூறு சதவீத வெற்றியை தருவீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. mk stalinதிருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம் என்கிற உரிமையோடு நான் வாக்கு கேட்கிறேன். பஸ் ஸ்டாண்ட் ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு உள்ளது என பக்கத்து மாநிலத்தவர் வியந்து போய் வீடியோ போடும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையம், 9 கூட்டு குடி நீர் திட்டங்கள், சூரியூரில் மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம், துறையூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, மணப்பாறையில் சிப்காட் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். டி.வி.எஸ் டோல்கேட்டில் காமராஜர் பெயரில் அமைய உள்ள நூலகம், டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்டவற்றை மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நான் திறந்து கைக்க இருக்கிறேன். தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வளர்ந்து கொண்டுள்ளது. 2021 ல் மக்கள் எங்கள் மீது வைத்த  நம்பிக்கையை காப்பாற்றி உள்ளோம். மகளிருக்கான விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை வழங்கி உள்ளோம். காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் தேர்தலில் அறிவிக்காத திட்டங்கள். candidatesபுதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டதை நிறைவேற்றி உள்ளோம். மகளிர் உரிமை தொகையை தேர்தலை காரணம் காட்டி பா.ஜ.க-வினர்  தடுக்க நினைத்தார்கள். அதை முன்கூட்டியே அறிந்து ரூ. 5000 வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் சாதி கலவரமோ, பா.ஜ.க ஆளும் மாநிலங்களை போல் மத கலவரமோ இல்லை. உத்தரபிரதேசம் போல் கும்பல் வன்முறை இல்லை. அதெல்லாம் வர வேண்டும் என பா.ஜ.க செய்த சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளோம். அமைதியும், மனித வளமும் இருப்பதால் தான் எண்ணற்ற முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அதிலும், இல்லதரசிகளுக்கு  ரூ. 8000 கூப்பன் வழங்க உள்ளோம். தமிழ்நாடு முழுக்க இல்லத்தரசி திட்டம் குறித்து தான் பேச்சாக உள்ளது.பெண்கள் சேலை வாங்கினால் கூட தனக்கு பிடித்த கடையில், தனக்கு பிடித்த டிசைன் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். அதை மனதில் வைத்து தான் இல்லத்தரசி திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய அ.தி.மு.க-வும், இந்தியாவை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவும் இணைந்து அமைத்துள்ள கூட்டணியை இந்த முறையும் மக்கள் வீழ்த்த வேண்டும். சம்மந்திக்கு காண்ட்ரக்ட் கொடுக்கவே ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க அரசின் திட்டங்கள் தரமானதாக இருக்கும். கலைஞர் ஆட்சியில் கொடுத்த டி.வி இன்றும் பலர் வீட்டில் இயங்கி வருகிறது. அது, கலர் டிவியாக மட்டுமல்லாமல், கலைஞர் டி.வி-யாகவும் உள்ளது. மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என 2021 ல் தேர்தல் அறிக்கையில் தி.மு.க அறிவித்த போது தன் வீட்டில் உள்ள ஜெராக்ஸ் மிஷினை ஆன் செய்து அதை காப்பி அடித்து ரூ. 1500 என அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. அண்மையில் மதுரையில் ஒரு சம்பவம் நடந்தது. என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் மதுரையில் அவர்கள் நடத்திய கூட்டத்திலிருந்து பெரியார் படம் அகற்றப்பட்டது.mk stalinபா.ஜ.க கூறிய உடனே எடப்பாடி பழனிச்சாமி பெரியார் படத்தை அகற்றி உள்ளார். அ.தி.மு.க கட்சியை அடிமை கூட்டமாக உருவாக்கியது தான் பழனிசாமியின் சாதனை. திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என சிரித்து கொண்டே கூறியவர் தான் பழனிசாமி. பா.ஜ.க-வின் பாதம் தாங்கி தான் பழனிசாமி. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற காரணம் அ.தி.மு.க தான். பா.ம.க-வின் அன்புமணியும் அதற்கு ஆதரவு தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என கூறியவர் தான் பழனிசாமி. பழனிசாமி குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதை தற்போது அவர் வெளிப்படையாக கூற வேண்டும். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தார் பழனிசாமி. பா.ஜ.க உடன் கூட்டணி சேர்ந்து முழு சந்திரமுகியாக, அதாவது முழு சங்கியாகவே மாறி உள்ளார் பழனிசாமி. கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க தான் என்கிறார்கள்.  ஆனால், எல்லா கட்சியும் பா.ஜ.க உடன் தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மாப்பிளை அவர் தான், ஆனால் அவர் போட்டுள்ள சட்டை என்னுடையது என சூப்பர் ஸ்டார் பட காமெடி போல் அவர்கள் கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம் என மோடி இதுவரை கூறவில்லை. என்.டி.ஏ ஆட்சி என தான் பேசுகிறார். ஊழல் புகார்களிலிருந்த, ரெய்டுகளிலிருந்தும் தப்பிக்க மொத்த கட்சியையும் பா.ஜ.க-வுடன் அடகு வைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் வாக்களிக்காமலேயே எம்.எல்.ஏ-க்களை ஏலத்திற்கு எடுத்து முதல்வரானார். அவர், மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை அடகு வைப்பது மட்டுமல்ல, விற்றே விடுவார். நேரடியாக தமிழ்நாட்டிற்குள் வந்தால் பா.ஜ.க-வை நோட்டாவிற்கு கீழ் அனுப்பி விடுவார்கள். எனவே, அ.தி.மு.க முகமூடி அணிந்து வந்துள்ளார்கள்.trichy candidatesதமிழ்நாட்டிற்கு பல அநீதிகள் செய்து விட்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமரால் தமிழ்நாட்டிற்கு இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என கூற முடியவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?. தமிழ்நாடு எப்படி தலை நிமிர்ந்து உள்ளது என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்து தெரிந்து கொள்ளட்டும். தமிழ்ந ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/d38mwmhm/mk-stalin-with-candidates.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக-வின், டப்பா, இன்ஜின், முன், திராவிட, மாடல், சூப்பர், இன்ஜின், ஒரு, போதும், தலைகுனியாது, ஸ்டாலின்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?&amp;apos; &amp; கொந்தளிக்கும் ஆதவ்!</title>
        <link>https://dailytopnewz24.com/கூட்டமே-இல்லாத-ஸ்டாலினின்-ரோடு-ஷோவுக்கு-2000-போலீஸ்-பாதுகாப்பா-கொந்தளிக்கும்-ஆதவ்</link>
        <guid>https://dailytopnewz24.com/கூட்டமே-இல்லாத-ஸ்டாலினின்-ரோடு-ஷோவுக்கு-2000-போலீஸ்-பாதுகாப்பா-கொந்தளிக்கும்-ஆதவ்</guid>
        <description><![CDATA[ தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றனர்.Aadhavபுகாரை கொடுத்துவிட்டு ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, &#039;எங்களுடைய கோரிக்கைகளை அமைதியாக கேட்டுக் கொண்டனர்.பெரம்பூரில் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் காவல்துறையினர் முறையாக கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு அளித்தனர்.  பெரம்பூரை முடித்துவிட்டு கொளத்தூருக்கு சென்றார். அங்கே RO அனுமதி கொடுத்த இடத்துக்கு செல்வதற்குள் அளவுக்கதிகமான பேருந்துகளை அந்த இடத்துக்குள் விட்டனர். கட்சிக்காரர்கள் யாரையும் வர சொல்லி நாங்கள் சொல்லவில்லை. தலைவரின் பிரசாரத்துக்காக நாங்கள் விளம்பரம் செய்யவில்லை. மக்கள் தன்னெழுச்சியாக தலைவரை பார்க்க வந்தனர். ஆனால், களத்தில் எந்த போலீஸூம் இல்லை. காலையில் ஸ்டாலின் அதே கொளத்தூரில் ரோடு ஷோ செய்தார். அதற்கு 2000 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். மக்களே இல்லாத கூட்டத்துக்கு எதற்கு அத்தனை போலீஸ்?Aadhavநாளை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை நோக்கி தலைவர் பிரசாரம் செல்லவிருக்கிறார். ஆனால், தலைவர் வேன் மீது ஏறி நின்று மக்களை பார்க்கக்கூடாது என்கின்றனர். எனில், அவர் பேசும் இடத்தில்தான் அத்தனை கூட்டமும் கூடும். இதைத்தான் நாங்கள் கரூர் விவகாரத்திலும் சிபிஐயிடம் கூறினோம்.காவல் அதிகாரிகள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.Aadhav  கொளத்தூரில் கரூரில் பார்த்ததைப் போல மக்கள் மத்தியில் அலை உருவாவதை பார்த்தோம். அதனால்தான் உடனடியாக பிரசாரத்தை ரத்து செய்தோம். கொளத்தூரில் எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதை வைத்து ஸ்டாலின் எங்களின் தலைவரை முடக்க திட்டமிட்டிருந்தார்.நாளை வேட்புமனுவை முடித்துவிட்டு தலைவர் தமிழகம் முழுவதும் வீதி வீதியாக செல்லவிருக்கிறார். அந்த பிரசாரத்துக்கு தலைவருக்கும் மக்களுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும். தலைவர் பிரசாரம் செய்யும் இடங்களை Free Zone ஆக அறிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.ஜெயலலிதா மட்டும்தான் திமுகவுக்கு எதிரி.இப்போதைய அதிமுகவை திமுக எதிரியாக பார்க்கவில்லை. அதனால்தான் எங்களின் பிரசாரத்தில் புகுந்து ரவுடியிசம் செய்கிறார்கள்.நேற்று வில்லிவாக்கத்தில் எங்கள் கூட்டத்துக்கு வந்த பெண்கள் மீது பாட்டில் எறிந்தது குடிகாரர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அது திட்டமிட்ட தாக்குதல். அங்கே இன்னும் நிறைய பாட்டில்கள் இருந்தது. நாங்கள் சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றிவிட்டோம். அதையும் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறோம்.&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/pjp4xhha/IMG-20260401-WA0057.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:53 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கூட்டமே, இல்லாத, ஸ்டாலினின், ரோடு, ஷோவுக்கு, 2000, போலீஸ், பாதுகாப்பா, கொந்தளிக்கும், ஆதவ்</media:keywords>
    </item>
    <item>
        <title>ரூ. 10 கோடி வென்ற சூப்பர் மார்க்கெட் ஊழியர்; தமிழ்நாட்டு கோயிலில் தரிசனம் முடித்த கேரள நபருக்கு இன்ப அதிர்ச்சி</title>
        <link>https://dailytopnewz24.com/ரூ-10-கோடி-வென்ற-சூப்பர்-மார்க்கெட்-ஊழியர்-தமிழ்நாட்டு-கோயிலில்-தரிசனம்-முடித்த-கேரள-நபருக்கு-இன்ப-அதிர்ச்சி</link>
        <guid>https://dailytopnewz24.com/ரூ-10-கோடி-வென்ற-சூப்பர்-மார்க்கெட்-ஊழியர்-தமிழ்நாட்டு-கோயிலில்-தரிசனம்-முடித்த-கேரள-நபருக்கு-இன்ப-அதிர்ச்சி</guid>
        <description><![CDATA[ கேரளாவில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் லாட்டரியில் ரூ. 10 கோடி வென்றிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/kereala-lottery-2026-03-b62fc10c82ff77e9b3c0e72f4b16c92f-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரூ., கோடி, வென்ற, சூப்பர், மார்க்கெட், ஊழியர், தமிழ்நாட்டு, கோயிலில், தரிசனம், முடித்த, கேரள, நபருக்கு, இன்ப, அதிர்ச்சி</media:keywords>
    </item>
    <item>
        <title>தேர்தல் நடத்தை விதி மீறல்; ஆதரவாளர்களுக்கு கார் பரிசளித்த எம்.எல்.ஏ. கதிரவன்?</title>
        <link>https://dailytopnewz24.com/தேர்தல்-நடத்தை-விதி-மீறல்-ஆதரவாளர்களுக்கு-கார்-பரிசளித்த-எம்எல்ஏ-கதிரவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேர்தல்-நடத்தை-விதி-மீறல்-ஆதரவாளர்களுக்கு-கார்-பரிசளித்த-எம்எல்ஏ-கதிரவன்</guid>
        <description><![CDATA[ மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கதிரவன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சொகுசு கார்களை பரிசாக வழங்கியதாக அதிமுக புகார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/car-1-2026-03-bfb343b27ac8024e22fcccd81c609d3e-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேர்தல், நடத்தை, விதி, மீறல், ஆதரவாளர்களுக்கு, கார், பரிசளித்த, எம்.எல்.ஏ., கதிரவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>மருத்துவர்கள் வெள்ளை கோட்டும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டும் அணிய காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/மருத்துவர்கள்-வெள்ளை-கோட்டும்-வழக்கறிஞர்கள்-கருப்பு-கோட்டும்-அணிய-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மருத்துவர்கள்-வெள்ளை-கோட்டும்-வழக்கறிஞர்கள்-கருப்பு-கோட்டும்-அணிய-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ மருத்துவர்கள் வெள்ளை கோட் அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் எப்போதும் கருப்பு கோட் அணிந்திருப்பதையும் பார்த்திருக்கலாம். இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை தெரிந்துகொள்ளலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/advocate-2026-03-47b403400d2865a7aa927d96a3fe123e-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மருத்துவர்கள், வெள்ளை, கோட்டும், வழக்கறிஞர்கள், கருப்பு, கோட்டும், அணிய, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>மாட்டின் பித்தப்பை கல்லின் விலை ரூ.5 லட்சமா? பயன்பாடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/மாட்டின்-பித்தப்பை-கல்லின்-விலை-ரூ5-லட்சமா-பயன்பாடு-தெரிஞ்சா-ஆச்சரியப்படுவீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/மாட்டின்-பித்தப்பை-கல்லின்-விலை-ரூ5-லட்சமா-பயன்பாடு-தெரிஞ்சா-ஆச்சரியப்படுவீங்க</guid>
        <description><![CDATA[ விலையுயர்ந்த கற்கள் மற்றும் இரத்தினக்கற்களுடன் பித்தப்பைக் கற்களும் விலையுயர்ந்தவை என்பது உங்களுக்கு தெரியுமா? உடலுக்குள் இருக்கும் பித்தப்பைக் கற்கள் தங்கத்தை விட விலை உயர்ந்தவை என்பதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/cow-2026-03-d17a55e1469b88da3064c141ddee8669-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாட்டின், பித்தப்பை, கல்லின், விலை, ரூ.5, லட்சமா, பயன்பாடு, தெரிஞ்சா, ஆச்சரியப்படுவீங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>ஒரு பழத்தின் விலை 16 லட்சமா... அப்படி இதில் என்ன இருக்கு?</title>
        <link>https://dailytopnewz24.com/ஒரு-பழத்தின்-விலை-16-லட்சமா-அப்படி-இதில்-என்ன-இருக்கு</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒரு-பழத்தின்-விலை-16-லட்சமா-அப்படி-இதில்-என்ன-இருக்கு</guid>
        <description><![CDATA[ விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், பொதுவாக ஆடம்பர கார்கள், தங்கம் அல்லது வைரங்கள் போன்ற விஷயங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால் ஜப்பானில் ஒரு பழம் உள்ளது, அதன் விலை ஆடம்பரம்பான காரை விட அதிகமாக இருக்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/1773566058_1-2025-12-f71d7844ee0c35d3abf4ecdaabe68382-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒரு, பழத்தின், விலை, லட்சமா..., அப்படி, இதில், என்ன, இருக்கு</media:keywords>
    </item>
    <item>
        <title>தேன் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க இதுதான் காரணமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/தேன்-நீண்ட-காலம்-கெட்டுப்போகாமல்-இருக்க-இதுதான்-காரணமா-தெரிஞ்சா-ஆச்சரியப்படுவீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/தேன்-நீண்ட-காலம்-கெட்டுப்போகாமல்-இருக்க-இதுதான்-காரணமா-தெரிஞ்சா-ஆச்சரியப்படுவீங்க</guid>
        <description><![CDATA[ கலப்படம் இல்லாத தேன் பல ஆண்டுகளானாலும் கெட்டுப்போவதில்லை எனக் கூறப்படுகிறது.இதன் பின்னணியில் உள்ள முழுமையான அறிவியலை தெரிந்துகொள்ளலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/honey-2-2026-03-e94ff651de3186d9f1617d963cafb63b-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேன், நீண்ட, காலம், கெட்டுப்போகாமல், இருக்க, இதுதான், காரணமா, தெரிஞ்சா, ஆச்சரியப்படுவீங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>ஹார்முஸ் நீரிணை மூடல் எதிரொலி... அதிகரிக்கப் போகும் லேப்டாப் விலை? வெளியான ஷாக் தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-நீரிணை-மூடல்-எதிரொலி-அதிகரிக்கப்-போகும்-லேப்டாப்-விலை-வெளியான-ஷாக்-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-நீரிணை-மூடல்-எதிரொலி-அதிகரிக்கப்-போகும்-லேப்டாப்-விலை-வெளியான-ஷாக்-தகவல்</guid>
        <description><![CDATA[ விலை உயர்வால் இந்தியாவில் லேப்டாப் விற்பனை நடப்பாண்டு 8 சதவீதம் வரை குறையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/laptop-2-2026-03-428c15be125e5fbaac6b8894fc68978c-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹார்முஸ், நீரிணை, மூடல், எதிரொலி..., அதிகரிக்கப், போகும், லேப்டாப், விலை, வெளியான, ஷாக், தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran &amp; Israel | இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது... எவ்வளவு உயரும்? &amp; மத்திய அரசு தகவல்</title>
        <link>https://dailytopnewz24.com/iran-israel-இந்தியாவில்-பெட்ரோல்-டீசல்-விலை-எப்போது-எவ்வளவு-உயரும்-மத்திய-அரசு-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-israel-இந்தியாவில்-பெட்ரோல்-டீசல்-விலை-எப்போது-எவ்வளவு-உயரும்-மத்திய-அரசு-தகவல்</guid>
        <description><![CDATA[ இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் எப்போது பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/petrol-2026-03-65c9aef47b76f00eb885f7c224bf7135-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, Israel, இந்தியாவில், பெட்ரோல், டீசல், விலை, எப்போது..., எவ்வளவு, உயரும், மத்திய, அரசு, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் – இஸ்ரேல் மோதல்; இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… விலை உயர்வு? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-இஸ்ரேல்-மோதல்-இந்தியாவில்-பெட்ரோல்-டீசல்-தட்டுப்பாடு-விலை-உயர்வு-நிதி-அமைச்சர்-நிர்மலா-சீதாராமன்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-இஸ்ரேல்-மோதல்-இந்தியாவில்-பெட்ரோல்-டீசல்-தட்டுப்பாடு-விலை-உயர்வு-நிதி-அமைச்சர்-நிர்மலா-சீதாராமன்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக பிப்ரவரி மாத இறுதி வரை பீப்பாய்க்கு $69.01 ஆக இருந்த இந்திய கச்சா எண்ணெய் விலை, மார்ச் 2 ஆம் தேதிக்குள் பீப்பாய்க்கு $80.16 ஆக உயர்ந்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nirmala-sitaraman-2026-03-5d78bdeeae8ffa695a124f0ac6a219a4-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், –, இஸ்ரேல், மோதல், இந்தியாவில், பெட்ரோல், டீசல், தட்டுப்பாடு…, விலை, உயர்வு, நிதி, அமைச்சர், நிர்மலா, சீதாராமன், விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சிலிண்டரின் அடியில் இருக்கும் துளைகள் எதற்கு தெரியுமா? இத்தனை பெரிய நன்மை இருக்கா?</title>
        <link>https://dailytopnewz24.com/சிலிண்டரின்-அடியில்-இருக்கும்-துளைகள்-எதற்கு-தெரியுமா-இத்தனை-பெரிய-நன்மை-இருக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/சிலிண்டரின்-அடியில்-இருக்கும்-துளைகள்-எதற்கு-தெரியுமா-இத்தனை-பெரிய-நன்மை-இருக்கா</guid>
        <description><![CDATA[ சிலிண்டரும் அப்படிப்பட்ட ஒன்றே. இதைப் பற்றி நாம் ஒருபோதும் சிந்தித்திருக்க மாட்டோம். சிலிண்டரின் அடிப்பகுதியை கவனமாக பார்த்தால், அங்கு சிறிய துளைகள் இருக்கும். இவற்றின் நோக்கம் என்ன? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/cylinder-2026-03-d9f01b770de6af52202277064c1b9069-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிலிண்டரின், அடியில், இருக்கும், துளைகள், எதற்கு, தெரியுமா, இத்தனை, பெரிய, நன்மை, இருக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>வெறும் 11 நாட்களில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் எது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/வெறும்-11-நாட்களில்-இனப்பெருக்கம்-செய்யும்-உயிரினம்-எது-தெரியுமா-பலருக்கும்-தெரியாத-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/வெறும்-11-நாட்களில்-இனப்பெருக்கம்-செய்யும்-உயிரினம்-எது-தெரியுமா-பலருக்கும்-தெரியாத-தகவல்</guid>
        <description><![CDATA[ ஒவ்வொரு உயிரினத்திற்கும் கர்ப்பகாலம் வேறுபடுகிறது. மனிதர்களில் கர்ப்பகாலம் 9 மாதங்கள் நீடிக்கின்றன. அதிகபட்சமாக யானையின் கர்ப்பகாலம் 18 முதல் 22 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் இயற்கையில் சில இனங்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/marsupius-1-2026-03-dd41048a5994c00b5652b74bc523e8ca-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெறும், நாட்களில், இனப்பெருக்கம், செய்யும், உயிரினம், எது, தெரியுமா, பலருக்கும், தெரியாத, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது தெரியுமா? 99% பேருக்கு பதில் தெரியாது!</title>
        <link>https://dailytopnewz24.com/கடல்-நீர்-ஏன்-உப்பாக-உள்ளது-தெரியுமா-99-பேருக்கு-பதில்-தெரியாது</link>
        <guid>https://dailytopnewz24.com/கடல்-நீர்-ஏன்-உப்பாக-உள்ளது-தெரியுமா-99-பேருக்கு-பதில்-தெரியாது</guid>
        <description><![CDATA[ நாம் அனைவரும் கடல் நீர் மிகுந்த உப்புத்தன்மை கொண்டது என்பதை அறிவோம், ஆனால் இதற்கு காரணம் என்னவென்று நீங்கள் சிந்தித்ததுண்டா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/beach-2026-03-b9836793c260ffd47bbdd87a05d16576-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கடல், நீர், ஏன், உப்பாக, உள்ளது, தெரியுமா, 99, பேருக்கு, பதில், தெரியாது</media:keywords>
    </item>
    <item>
        <title>முடிவுக்குவந்த இழுபறி; கையெழுத்தானது திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்! எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?</title>
        <link>https://dailytopnewz24.com/முடிவுக்குவந்த-இழுபறிகையெழுத்தானது-திமுக-காங்கிரஸ்-தொகுதி-பங்கீடு-ஒப்பந்தம்-எத்தனை-தொகுதிகள்-ஒதுக்கீடு</link>
        <guid>https://dailytopnewz24.com/முடிவுக்குவந்த-இழுபறிகையெழுத்தானது-திமுக-காங்கிரஸ்-தொகுதி-பங்கீடு-ஒப்பந்தம்-எத்தனை-தொகுதிகள்-ஒதுக்கீடு</guid>
        <description><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், காங்கிரஸுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/DMK-CONG-2026-03-596ea034de9772d8d843c1fcc7506a71-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முடிவுக்குவந்த, இழுபறி கையெழுத்தானது, திமுக, –, காங்கிரஸ், தொகுதி, பங்கீடு, ஒப்பந்தம், எத்தனை, தொகுதிகள், ஒதுக்கீடு</media:keywords>
    </item>
    <item>
        <title>தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்ட ஆய்வு! தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?</title>
        <link>https://dailytopnewz24.com/தலைமை-தேர்தல்-ஆணையர்-மேற்கொண்ட-ஆய்வு-தமிழ்நாடு-தேர்தல்-தேதி-அறிவிப்பு-எப்போது</link>
        <guid>https://dailytopnewz24.com/தலைமை-தேர்தல்-ஆணையர்-மேற்கொண்ட-ஆய்வு-தமிழ்நாடு-தேர்தல்-தேதி-அறிவிப்பு-எப்போது</guid>
        <description><![CDATA[ தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் குழுவினர் 5 மாநிலங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/tn-election-2026-03-e51ad8a2e8672815988e13ba59b2fa19-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தலைமை, தேர்தல், ஆணையர், மேற்கொண்ட, ஆய்வு, தமிழ்நாடு, தேர்தல், தேதி, அறிவிப்பு, எப்போது</media:keywords>
    </item>
    <item>
        <title>“திமுக என்ன செய்தாலும் இறுதியில் முருகனே வெல்வார்” – திருப்பரங்குன்றம் பற்றி பிரதமர் மோடி பேச்சு</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-என்ன-செய்தாலும்-இறுதியில்-முருகனே-வெல்வார்-திருப்பரங்குன்றம்-பற்றி-பிரதமர்-மோடி-பேச்சு</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-என்ன-செய்தாலும்-இறுதியில்-முருகனே-வெல்வார்-திருப்பரங்குன்றம்-பற்றி-பிரதமர்-மோடி-பேச்சு</guid>
        <description><![CDATA[ மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனே வெல்வார்” எனத் தெரிவித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/modi-61-2026-03-deebf92fe0301d8c4512ddae868deb25-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“திமுக, என்ன, செய்தாலும், இறுதியில், முருகனே, வெல்வார்”, –, திருப்பரங்குன்றம், பற்றி, பிரதமர், மோடி, பேச்சு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?&amp;quot; &amp; ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் &amp;apos;நச்&amp;apos; பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்குள்-ஏன்-நுழையவில்லை-ட்ரம்பின்-குற்றச்சாட்டிற்கு-uk-பிரதமர்-நச்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்குள்-ஏன்-நுழையவில்லை-ட்ரம்பின்-குற்றச்சாட்டிற்கு-uk-பிரதமர்-நச்-பதில்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர். ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது ஐரோப்பா, நேட்டோ நாடுகள் ஈரான் போரில் உதவவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இவர் ஈரான் போர் செலவுகளை அரபு நாடுகளை ஏற்க சொல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.மேலும், நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து &#039;காகிதப் புலி&#039; என்று ட்ரம்ப் சாடி வருகிறார். ஈரான் போர்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailகெய்ர் ஸ்டார்மர் பதிலடிஇதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். &quot;என் மீதும், பிறர் மீதும் எவ்வளவு அழுத்தம் போடப்பட்டாலும், எத்தனை சத்தங்கள் வந்தாலும். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பிரிட்டிஷ் நலன் சார்ந்தே இருக்கும். அதனால்தான், இந்தப் போர் நம்முடைய போர் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். மேலும், யாராலும் இந்தப் போருக்குள் நம்மை இழுத்துவிட முடியாது&quot;.&#039;ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது; உங்களுக்கு இரண்டே வழிகள்தான்&#039; - உலக நாடுகளைச் சாடும் ட்ரம்ப் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/q6xge0vq/Keir-Starmer-Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போருக்குள், ஏன், நுழையவில்லை, ட்ரம்பின், குற்றச்சாட்டிற்கு, பிரதமர், நச், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>``இனி உங்களுக்கு உதவப்போவதில்லை...&amp;quot; &amp; உலக நாடுகள் மீது விரக்தியில் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/இனி-உங்களுக்கு-உதவப்போவதில்லை-உலக-நாடுகள்-மீது-விரக்தியில்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/இனி-உங்களுக்கு-உதவப்போவதில்லை-உலக-நாடுகள்-மீது-விரக்தியில்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தொடங்கியப் போர் உலகளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முடிவில் தொடர்ந்து இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க போர் கப்பல், தரைப்படை வீரர்கள் என மேற்கு ஆசியாவில் குவிந்தனர். அதே நேரம், `எதுவானாலும் எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறோம்&#039; என உறுதியோடு அமெரிக்காவை எச்சரித்து வந்தது ஈரான்.இதற்கிடையில் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானில் தங்கள் நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே வேளையில், தனது வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளையும் தொடர்வதால், இரண்டு முதல் மூன்று வார காலக்கெடுவுக்குள் இந்தப் போர் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்&quot; ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ``ஈரான் மீதான தற்போதைய நடவடிக்கைகளை இன்னும் சில வாரங்களிலோ அல்லது ஒரு சில நாட்களிலோ முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளோம். அப்படி வெளியேறும்போது ஈரானின் கட்டமைப்பு முழுமையாக வீழ்ந்திருக்கும். ஈரானுடன் எந்தவொரு சமரச ஒப்பந்தமும் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டப்படவில்லை. மாறாக, ஈரானால் இனி அணு ஆயுதங்களை உருவாக்கவே முடியாது என்ற நிலையை உறுதி செய்து, அந்த நாட்டைப் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கற்காலத்திற்கு தள்ளுவதே இலக்காகக் வைத்திருக்கிறோம்.ட்ரம்ப்மேலும், உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏற்படுத்தும் தடைகளைப் பற்றி இனி கவலைப்படப் போவதில்லை. சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களுக்குத் தேவையான எண்ணெய் அல்லது எரிவாயுவைப் பெற விரும்பினால், அவர்களே அந்தப் பகுதிக்குத் தங்கள் கப்பல்களை அனுப்பி, தங்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை இனி ஏற்கப்போவதில்லை. அந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.செவ்வாய்க்கிழமை முன்னதாக ட்ரூத் சோஷியல் பதிவில், ``அமெரிக்கா இனி உங்களுக்கு உதவ அங்கே இருக்காது. எங்களுக்குத் தேவைப்பட்டபோது நீங்கள் எங்கே போனீர்கள்? நீங்கள் எங்களுக்காக அங்கே இருக்கவில்லை, இப்போது நாங்களும் உங்களுக்காக இருக்கப் போவதில்லை. ஈரான் இப்போது முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. கடினமான வேலைகளை நான் முடித்துவிட்டேன். இனி உங்கள் எண்ணெயை நீங்களே போய் எடுத்துக்கொள்ளுங்கள்!&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா - ஈரான் போர்இதற்கிடையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், ``அந்த நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கான ஏற்பாடுகளில் பெரும்பகுதியை நாங்களே செய்திருந்தாலும், இனிவரும் காலங்களில் இது வெறும் எங்கள் பிரச்சனை மட்டுமே அல்ல. ஈரானுடனான போரின் அடுத்த சில நாட்கள் தீர்க்கமானதாக இருக்கும். அது ஈரானுக்கும் தெரியும். அதைத் தடுக்க இராணுவ ரீதியாக அவர்களால் செய்யக்கூடியது என கிட்டத்தட்ட எதுவுமே இல்லை.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.&quot;ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல&quot; - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-25/9c9bipfv/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இனி, உங்களுக்கு, உதவப்போவதில்லை..., உலக, நாடுகள், மீது, விரக்தியில், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது; உங்களுக்கு இரண்டே வழிகள்தான்&amp;apos; &amp; உலக நாடுகளைச் சாடும் ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தி-மூடியிருக்கிறது-உங்களுக்கு-இரண்டே-வழிகள்தான்-உலக-நாடுகளைச்-சாடும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தி-மூடியிருக்கிறது-உங்களுக்கு-இரண்டே-வழிகள்தான்-உலக-நாடுகளைச்-சாடும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ எப்போது ஈரான் போர் தொடங்கியதோ, அப்போதிருந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதனால், எண்ணெய் உள்ளிட்ட வணிகங்களில் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்று ஈரானை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ பயமுறுத்திப் பார்த்தார். ஆனால், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அதனால், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ட்ரம்ப் தற்போது பதிவிட்டுள்ளார். &quot;ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், இங்கிலாந்து போன்று ஜெட் எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் அனைத்து நாடுகளுக்கும்... ஈரானுக்கு எதிரான போரில் இணையாமல் இருக்கும் இந்த நாடுகளுக்கும் என்னுடைய பரிந்துரைகள்: ட்ரம்ப் பதிவு&#039;இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு&#039; - 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரியும்?நம்பர் 1: எங்களிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. அதனால், அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்குங்கள். நம்பர் 2: கொஞ்சம் தைரியத்தைக் கூட்டி, ஹார்முஸ் ஜலசந்திக்குச் சென்று, எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் எப்படி சண்டைப் போட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள். எப்படி நீங்கள் எங்களுக்கு உதவவில்லையோ, அதே மாதிரி, இனி அமெரிக்காவும் உங்களுக்கு உதவாது. ஈரானை நாங்கள் அடியோடு அழித்துவிட்டோம். கடினமான கட்டம் முடிந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான எண்ணெயை நீங்களே சென்று பெறுங்கள்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? - நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/du6ov2b0/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹார்முஸ், ஜலசந்தி, மூடியிருக்கிறது, உங்களுக்கு, இரண்டே, வழிகள்தான், உலக, நாடுகளைச், சாடும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட...&amp;apos;&amp; ஈரான் போரில் ட்ரம்ப்&amp;ன் அடுத்த பிளான்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தியை-திறப்பதெல்லாம்-இருக்கட்டும்-அதை-விட-ஈரான்-போரில்-ட்ரம்ப்-ன்-அடுத்த-பிளான்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தியை-திறப்பதெல்லாம்-இருக்கட்டும்-அதை-விட-ஈரான்-போரில்-ட்ரம்ப்-ன்-அடுத்த-பிளான்</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என உலக நாடுகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தப் போரை நிறுத்த தயாராக இருப்பதாக ‘The Wall Street Journal’ நாளிதழுக்கு தகவல் கிடைத்துள்ளது.ஹார்முஸ் ஜலசந்திபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஅந்தத் தகவலின் படி, ட்ரம்ப் அவருடைய அதிகாரிகளிடம் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைக்கும் கடினமான பணியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் இப்போது அழுத்தம் கொடுத்தால், இந்தப் போர் இன்னும் 4 – 6 வாரங்களைத் தாண்டியும் நடக்கும் என்று ட்ரம்ப் கருதுகிறார். ட்ரம்ப் திட்டம்ட்ரம்பின் திட்டமே இந்தப் போரை 4 – 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது. ஒருவேளை, இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மீது கவனம் செலுத்தினால், இந்தப் போர் இன்னும் நீடிக்கலாம் என்று ட்ரம்ப் நினைக்கிறார். இப்போதைக்கு ட்ரம்பின் திட்டம் – ஈரானின் கடற்படை, ஏவுகணைகளை பலவீனமடைய செய்வது ஆகும். அதன் பின், தாக்குதலைக் குறைத்து, பேச்சுவார்த்தை மூலம் பழையபடி, அனைத்து வர்த்தகங்களையும் தொடங்குவதாகும். ஒருவேளை, இது நடக்கவில்லை என்றால், ஐரோப்ப நாடுகள், வளைகுடா நாடுகள் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைப்பதாகும். `ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் &#039;நான்&#039; இல்லை; இந்திரா காந்தி&#039; - கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/ff8g0p7b/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹார்முஸ், ஜலசந்தியை, திறப்பதெல்லாம், இருக்கட்டும், அதை, விட...-, ஈரான், போரில், ட்ரம்ப்-ன், அடுத்த, பிளான்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்கு-ஆகும்-செலவுகள்-அரபு-நாடுகளின்-தலையில்-கட்டப்போகிறாரா-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்கு-ஆகும்-செலவுகள்-அரபு-நாடுகளின்-தலையில்-கட்டப்போகிறாரா-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின. முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இருக்கிறது.அமெரிக்காவையும், இஸ்ரேலையும் தாக்க முடியாத ஈரான், அவர்களைப் பழிவாங்க தங்களைச் சுற்றி இருக்கும் அரபு நாடுகளைத்தான் தாக்கி வருகின்றது. கரோலின் லீவிட்விலை அதிகரிக்கப் போகிறது? - &#039;இந்த&#039; உலோகத்தை இப்போது மிஸ் பண்ணிடாதீங்க; &#039;இப்படி&#039; வாங்கலாம்!செலவுகள்...இந்தப் போர் முடிவுக்கு வர ஈரான் வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று – ‘இந்தப் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளை சமன் செய்ய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’. இன்னொரு பக்கம், இந்தப் போரினால் அமெரிக்காவும் பல சேதங்களைச் சந்தித்துள்ளது... அதிக செலவுகளும் ஆகியுள்ளன.இந்தச் செலவுகளை ஈடுசெய்ய அரபு நாடுகளிடம் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பணம் கேட்பாரா என்று நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.பதில்இந்தக் கேள்விக்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்புச் செயலாளர் கரோலின் லீவிட், “ஈரான் போர் செலவுகளை ஈடு செய்ய அரபு நாடுகளை அழைப்பதில் அதிபர் ஆர்வாமாகத்தான் உள்ளார். இப்படி ஒரு ஐடியா அவருக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், இது குறித்து மேலும் அவரே உங்களிடம் தெரிவிப்பார்” என்று பதிலளித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு அரபு நாடுகள் காசு கட்டப் போகின்றனவா?`ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் &#039;நான்&#039; இல்லை; இந்திரா காந்தி&#039; - கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-25/9c9bipfv/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போருக்கு, ஆகும், செலவுகள், அரபு, நாடுகளின், தலையில், கட்டப்போகிறாரா, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் &amp; ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/மனிதாபிமான-உதவி-இந்தியா-வரவிருந்த-விமானம்-மீது-தாக்குதல்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/மனிதாபிமான-உதவி-இந்தியா-வரவிருந்த-விமானம்-மீது-தாக்குதல்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், &#039;மஹான் ஏர்&#039; நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. அந்த விமானத்தில் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக டெல்லிக்கு வரவிருந்த இந்த விமானம், தாக்குதலுக்கு உள்ளானதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் தனது சுகாதாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், இந்திய உதவிப் பொருட்கள் ஈரானுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.Mahan Airஇந்த மோதல்களுக்கு மத்தியிலும், தனக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளில், இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் செய்திகள் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியா அனுப்பிய முதற்கட்ட மனிதாபிமான உதவிகளை ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நன்றியறிவிப்பு ஒரு அடையாளச் செயலாகப் பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது &#039;ட்ரூத் சோஷியல்&#039; தளத்தில், ``ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக வணிகத்திற்காகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தகர்ப்போம். மேலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும். ஈரானின் 47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சிக்கு இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்&quot; எனக் குறிப்பிட்டுள்ளார்.ட்ரம்ப்ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த நேரடி மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்து போர் இன்னும் தீவிரமடையும் என்றே அஞ்சப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/9svgach1/Mahan-Air" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மனிதாபிமான, உதவி:, இந்தியா, வரவிருந்த, விமானம், மீது, தாக்குதல், ஈரானை, எச்சரிக்கும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran war: Kharg Island&amp;ஐ கைப்பற்ற US திட்டமா? | Trump | Israel | Decode | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/iran-war-kharg-island-ஐ-கைப்பற்ற-us-திட்டமா-trump-israel-decode-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-war-kharg-island-ஐ-கைப்பற்ற-us-திட்டமா-trump-israel-decode-vikatan</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/9eaqhc9h/WhatsApp-Image-2026-03-30-at-7.22.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, war:, Kharg, Island-ஐ, கைப்பற்ற, திட்டமா, Trump, Israel, Decode, Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>குவைத்: அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல்; முதுகுளத்தூர் வாலிபர் பலி</title>
        <link>https://dailytopnewz24.com/குவைத்-அமெரிக்க-ராணுவ-தளத்தின்-மீது-ஈரான்-தாக்குதல்-முதுகுளத்தூர்-வாலிபர்-பலி</link>
        <guid>https://dailytopnewz24.com/குவைத்-அமெரிக்க-ராணுவ-தளத்தின்-மீது-ஈரான்-தாக்குதல்-முதுகுளத்தூர்-வாலிபர்-பலி</guid>
        <description><![CDATA[ ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது அணிக்குருந்தன் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தான செல்வம் (37).இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்தான செல்வம் கடந்த 12 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள தனியார் நிறுவனமான அல் அதோ என்ற இஞ்சினியரிங் கம்பெனியில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.ஈரான் தாக்குதல்இந்நிலையில் மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் நாடும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?நேற்று முன் தினம் இரவு குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ராணுவ தளத்தின் அருகே உள்ள அல் அதோ என்ற தனியார் நிறுவனமும் பாதிப்படைந்தது.இந்தத் தாக்குதலில் அங்கு பணியாற்றி வந்த சந்தான செல்வம் குண்டு காயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மூலம் கெளசல்யாவிற்குத் தெரிய வந்தது. ஆனால் தனது கணவரின் நிலையை அறிந்து கொள்ள மீண்டும் அவர்களை கெளசல்யா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவரது அழைப்பை ஏற்கவில்லை.சந்தான செல்வம் இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தான செல்வம் உயிரிழந்த தகவலை அணிக்குருந்தன் கிராம நிரிவாக அதிகாரிக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரி, சந்தான செல்வம் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். தகவலை அறிந்த சந்தான செல்வம் குடும்பத்தினர் மற்றும் அணிக்குருந்தன் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ஈரான் தாக்குதலில் பலியான சந்தான செல்வத்தின் உடலை தங்கள் கிராமத்திற்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/s12xn051/சந்தான-செல்வம்.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குவைத்:, அமெரிக்க, ராணுவ, தளத்தின், மீது, ஈரான், தாக்குதல், முதுகுளத்தூர், வாலிபர், பலி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல&amp;quot; &amp; ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்</title>
        <link>https://dailytopnewz24.com/ஆட்சி-மாற்றம்-நடக்கும்-ஆனால்-ஈரானில்-அல்ல-ட்ரம்ப்-குடும்பத்திலேயே-எழும்-எதிர்ப்புக்-குரல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆட்சி-மாற்றம்-நடக்கும்-ஆனால்-ஈரானில்-அல்ல-ட்ரம்ப்-குடும்பத்திலேயே-எழும்-எதிர்ப்புக்-குரல்</guid>
        <description><![CDATA[ &quot;ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்&quot; என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம் ‘ஈரானின் ஆட்சி மாற்றத்திற்காகத்தான்’ என்பது இப்போது நன்கு தெரிகிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்துவது அமெரிக்காவில் இருக்கும் பலருக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்க்கும் இந்தப் போரில் விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேரி எல். ட்ரம்ப் பதிவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇந்த நிலையில், ட்ரம்பின் சொந்த குடும்பத்தில் இருந்தே ஒரு குரல் வந்திருக்கிறது. ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி எல். ட்ரம்ப். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…“டொனால்ட் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்தான். ஆனால், அது ஈரானில் இல்லை. அமெரிக்காவில்” என்று பதிவிட்டுள்ளார். `UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து&#039; - ஜெஃப்ரி சாக்ஸ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-14/1ni3jd23/94dffngtrump625x30012March26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆட்சி, மாற்றம், நடக்கும், ஆனால், ஈரானில், அல்ல, ட்ரம்ப், குடும்பத்திலேயே, எழும், எதிர்ப்புக், குரல்</media:keywords>
    </item>
    <item>
        <title>`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து&amp;apos; &amp; ஜெஃப்ரி சாக்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/uae-ஈரானை-திருப்பி-தாக்காதது-நல்லதே-அமெரிக்காவிற்கு-நண்பராக-இருப்பது-பேராபத்து-ஜெஃப்ரி-சாக்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/uae-ஈரானை-திருப்பி-தாக்காதது-நல்லதே-அமெரிக்காவிற்கு-நண்பராக-இருப்பது-பேராபத்து-ஜெஃப்ரி-சாக்ஸ்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் பழிவாங்க, ஈரான் மத்திய கிழக்கு நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்படி ஈரான் தாக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான ஒன்று. ஆனால், ஈரான் தங்களைத் தாக்குவதற்கு இதுவரை எந்தப் பதிலடிகளையும் இந்த மத்திய கிழக்கு நாடுகள் கொடுக்கவில்லை. ஒருவேளை, அமீரகம் பதிலடி கொடுத்தாலும், அது அந்த நாட்டிற்கு தான் ஆபத்து என்று அமெரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.ஐக்கிய அரபு அமீரகம்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஎன்ன சொல்கிறார்?“ஐக்கிய அரபு அமீரகம் ஈரான் போருக்குச் சென்றால் துபாயும், அபுதாபியும் பெரிய அடியைச் சந்திக்கும். காரணம், இந்த இரு நாடுகளும் சுற்றுலா தளங்கள். அங்கே ஏவுகணை பாதுகாப்பு பகுதிகள் இல்லை. அது பணக்காரர்கள் பார்ட்டிக்குச் சென்று, அதிக பணம் போடும் நகரங்கள். அதனால், அவர்கள் போருக்குச் சென்றால் கண்ணைத் திறந்துகொண்டே குழியில் விழுவதுபோல ஆகும். மேலும், அது இப்போதிருக்கும் பிரச்னையை இரட்டிப்பாக்கும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அமீரகம் போரில் இறங்குவது பிரச்னையை விலை கொடுத்து வாங்குவது போல. அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்துஇந்த வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நம்பி இருக்கின்றன. இது தவறான கணக்கு ஆகும். கிஸ்ஸிஞ்சரின் பிரபலமான பழமொழியை நான் அடிக்கடி கூறுகிறேன்… “அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்து. ஆனால், அதை விட, அமெரிக்காவின் நண்பராக இருப்பது பேராபத்து”. ஈரானை எதிர்க்க டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவில் கண்மூடித்தனமாக கொட்டி வந்தனர். அது போதும். சூழலை புரிந்துகொண்டு இனி நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/ajkqj5j8/Jeffrey-D-Sachs.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>UAE, ஈரானை, திருப்பி, தாக்காதது, நல்லதே, அமெரிக்காவிற்கு, நண்பராக, இருப்பது, பேராபத்து, ஜெஃப்ரி, சாக்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இவர்தான்&amp;quot; &amp; ஹார்முஸ் வழியாகச் செல்ல கப்பல்களுக்கு அனுமதியளித்தது யார்? &amp; ட்ரம்ப் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இவர்தான்-ஹார்முஸ்-வழியாகச்-செல்ல-கப்பல்களுக்கு-அனுமதியளித்தது-யார்-ட்ரம்ப்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இவர்தான்-ஹார்முஸ்-வழியாகச்-செல்ல-கப்பல்களுக்கு-அனுமதியளித்தது-யார்-ட்ரம்ப்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ நேற்று பைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருக்கும் முக்கிய பாயின்ட்ஸ்…ஈரான் போரில் ட்ரம்பிற்குப் பிடித்த ஒன்று!“நான் நேர்மையாக பதில் சொல்ல வேண்டுமானால்… ஈரானில் இருந்து எண்ணெய் எடுப்பதுதான் எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் சிலர், ‘ஏன் அதைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்”. கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுமா?“கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுவது மிகவும் எளிது. அவர்களுக்கு அங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால், அதை மிக எளிதாக நம்மால் கைப்பற்ற முடியும்”Kharg Island | கார்க் தீவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஈரானின் அன்பளிப்பு“ஈரான் முதலில் பாகிஸ்தான் கொடியிட்ட 10 எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்தது. இப்போது 20 கப்பல்களை அனுமதிக்கிறது. இந்த 20 கப்பல்களும் தங்களது பயணத்தைத் தொடங்கிவிட்டன. ஈரானின் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப்தான் இந்தக் கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தார்”. ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/u6nhn0vo/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இவர்தான், ஹார்முஸ், வழியாகச், செல்ல, கப்பல்களுக்கு, அனுமதியளித்தது, யார், ட்ரம்ப், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!&amp;apos; &amp; மத்திய அரசு அறிவிப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-மீண்டும்-மண்ணெண்ணெய்-மத்திய-அரசு-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-மீண்டும்-மண்ணெண்ணெய்-மத்திய-அரசு-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் இடையே தொடர்ந்துவரும் போரால், ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அனுமதிக்கும் நாடுகளின் கப்பல் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் உலக நாடுகள் பலவும் எரிசக்திப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளைத் தளர்த்தி மார்ச் 29 அன்று புதிய அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மண்ணெண்ணெய்அதில், ``மண்ணெண்ணெய் விநியோகம் ஏற்கனவே படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பொது விநியோக அமைப்பின் (PDS) உயர்தர மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விநியோகத்தை விரைவுபடுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக, வீடுகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை அடுத்த 60 நாள்களுக்கு வழங்கப்படும்.மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிர குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்கள் மூலமாகவும் விநியோகிக்கலாம். அவற்றில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைக்க அனுமதிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் இரண்டு சேவை நிலையங்களை மாநில அரசுகள் அடையாளம் காணும்.திருச்சியில் பிரதமர் மோடிதற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலிய விதிகள் 2002-ன் கீழ் மண்ணெண்ணெய் கையாளுதல் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத் தேவைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், இறுதிக்கட்ட விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 60 நாட்களுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்.&quot; என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.Trump: &#039;No Kings&#039; ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?    ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-08/887653ae-91bb-470f-8363-73e84e9d25f3/20190820_113058.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போர், எதிரொலி:, மீண்டும், மண்ணெண்ணெய்., மத்திய, அரசு, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;நரகத்திற்கு வரவேற்கிறோம்&amp;quot; &amp; அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!</title>
        <link>https://dailytopnewz24.com/நரகத்திற்கு-வரவேற்கிறோம்-அமெரிக்காவை-எச்சரிக்கும்-ஈரான்-போர்-முனையில்-2500-கடற்படையினர்</link>
        <guid>https://dailytopnewz24.com/நரகத்திற்கு-வரவேற்கிறோம்-அமெரிக்காவை-எச்சரிக்கும்-ஈரான்-போர்-முனையில்-2500-கடற்படையினர்</guid>
        <description><![CDATA[ இஸ்ரேலும் - அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது.யுஎஸ்எஸ் திரிபோலிஅதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரமாண்டமான &#039;யுஎஸ்எஸ் திரிபோலி&#039; (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், லெபனானின் தெற்குப் பகுதியில் தனது ஊடுருவலை விரிவாக்கவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.இந்த விவகாரம் தீவிரமான நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ``அமெரிக்கத் வீரர்கள் தரைவழியாக வருவதற்காக ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்களது உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது&quot; எனத் தெரிவித்துள்ளார்.முகமது பாகர் கலிபாப்இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடக்கும் கடல்சார் வணிகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.மேலும், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான &#039;தி டெஹ்ரான் டைம்ஸ்&#039;, தனது முதன்மைப் பக்கத்தில் &quot;நரகத்திற்கு வரவேற்கிறோம்&quot; எனத் தலைப்பிட்டு, &quot;ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள்&quot; என உளவியல் ரீதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.சனிக்கிழமையன்று சவூதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன AWACS விமானம் சேதமடைந்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இப்போருக்காக அமெரிக்கத் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்திடம் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளது.!Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/6ep8g31r/Mohammad-Bagher-Qalibaf" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நரகத்திற்கு, வரவேற்கிறோம், அமெரிக்காவை, எச்சரிக்கும், ஈரான், போர், முனையில், 2, 500, கடற்படையினர்</media:keywords>
    </item>
    <item>
        <title>No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/no-kings-அமெரிக்கா-ஐரோப்பாவில்-வெடித்த-போராட்டம்-அதிபர்-ட்ரம்ப்க்கு-எதிராகக்-குவியும்-மக்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/no-kings-அமெரிக்கா-ஐரோப்பாவில்-வெடித்த-போராட்டம்-அதிபர்-ட்ரம்ப்க்கு-எதிராகக்-குவியும்-மக்கள்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான &#039;நோ கிங்ஸ்&#039; பேரணிகள் நடைபெற்றன.அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் போராட்டங்கள் பதிவாகின. இதில் மினசோட்டா மாகாணம் போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியது. செயின்ட் பால் பகுதியில் உள்ள கேபிடல் புல்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.Actor Robert De Niro on trump at &quot;No Kings&quot; Day event in New York: &quot;He can&#039;t do all the fucked-up things that he&#039;s been doing without the collusion of Congress and the goons in his administration.&quot; pic.twitter.com/p9mDN91Mr5— CSPAN (@cspan) March 28, 2026


பிரபல இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் நினைவாக எழுதப்பட்ட பாடலைப் பாடி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். &quot;இந்த பிற்போக்குத்தனமான கனவு நீடிக்காது&quot; என்று அவர் உணர்ச்சிவசப்படப் பேசினார். இந்தப் பேரணியில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, பாடகி ஜோன் பேஸ், நடிகை ஜேன் ஃபோண்டா மற்றும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்காவாஷிங்டன் டிசியின் லிங்கன் மெமோரியல் முதல் நேஷனல் மால் வரை நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். &quot;மகுடத்தைக் கீழே போடு, கோமாளியே&quot; போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.லாஸ் ஏஞ்சல்ஸின் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பலரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.no kings protestஅமெரிக்கா தவிர லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. லண்டனில் &#039;வலதுசாரிப் போக்கை நிறுத்து&#039; என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ரோமில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு எதிராகவும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கினர்.இந்தப் போராட்டங்களை குடியரசுக் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் கூறுகையில், &quot;இவை இடதுசாரி அமைப்புகளால் திட்டமிடப்பட்டவை. பொதுமக்களின் உண்மையான ஆதரவு இதற்கு இல்லை&quot; எனத் தெரிவித்தார். தேசிய குடியரசுக் கட்சி கமிட்டியும் (NRCC) இந்தப் போராட்டங்களை &quot;அமெரிக்காவை வெறுக்கும் பேரணிகள்&quot; எனக் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/5lot6tb3/no-kings-protest-washington.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Kings:, அமெரிக்கா, ஐரோப்பாவில், வெடித்த, போராட்டம், அதிபர், ட்ரம்ப்க்கு, எதிராகக், குவியும், மக்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா</title>
        <link>https://dailytopnewz24.com/ஆபரேஷன்-ஹார்முஸ்-கார்க்-தீவு-தரைவழித்-தாக்குதலுக்கு-ஈரான்-அருகில்-வீரர்களைக்-குவிக்கும்-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆபரேஷன்-ஹார்முஸ்-கார்க்-தீவு-தரைவழித்-தாக்குதலுக்கு-ஈரான்-அருகில்-வீரர்களைக்-குவிக்கும்-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரால் ஈரான் தனது எல்லைக்கு உட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானை மிரட்டி வருகிறார். அதோடு இதற்காக ட்ரம்ப், ஈரானுக்குக் காலக்கெடுவும் விதித்து வருகிறார். மற்றொரு புறம் ஈரான் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காத பட்சத்தில் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்காக ஈரானுக்கு அருகில் அமெரிக்கா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரானும் தெரிவித்துள்ளது. தற்போது வளைகுடா நாட்டில் இருந்து ஈரானிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது சரியாக இருக்காது என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே கடல் வழியாகச் சென்று இத்தாக்குதலில் ஈடுபட அமெரிக்கா தயாராகி வருகிறது. ராணுவம்இதற்காக யு.எஸ்.எஸ்.திரிபோலி என்ற போர்க்கப்பல் மூலம் 3500 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் வளைகுடாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் ஈரான் அருகில் முகாமிட்டுள்ளனர். தற்போது மொத்தம் 5,000 வீரர்கள் ஈரானைத் தாக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 ஆயிரம் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப பெண்டகன் பரிசீலித்து வருகிறது.இத்தாக்குதல் தொடங்கப்பட்டால் சில வாரங்கள் நடக்கலாம் என்றும், அதிகபட்சம் 2 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரைவழித் தாக்குதல் நடத்துவது குறித்து டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்நேரமும் இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் &#039;எலான் மஸ்க்&#039;கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?இதனால் ஈரானில் பதற்றம் மேலும் அதிகரித்து இருக்கிறது. ஈரானில் உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், அதற்குப் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும், நாங்களாகத் தாக்கமாட்டோம் என்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், &quot;ஈரான் முன்கூட்டிய தாக்குதல்களை மேற்கொள்வதில்லை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்; ஆனால், எங்களது உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்&quot; என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஈரானில் அதிக எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை முதலில் பிடித்துக்கொண்டு அதன் பிறகு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதல் மூலம் ஈரானைப் பிடிப்பது தங்களது நோக்கம் இல்லை என்றும், தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் ஈரானின் ராணுவத் கட்டமைப்புகளை அழிப்பதே பிரதான இலக்கு என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடலோரக் கட்டமைப்புகளும் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட இருக்கின்றன. இத்தாக்குதலுக்கு நான்கு முக்கிய அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கார்க் தீவைக் கைப்பற்றுவது அல்லது முற்றுகையிடுவது, ஹார்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு உதவும் லாராக் தீவைத் தாக்குவது, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உரிமை கோரும் அருகிலுள்ள தீவுகளுடன் அபு மூசாவையும் கைப்பற்றுவது ஆகியவை அடங்கும்.மேலும் அப்பகுதியில் ஈரானிய எண்ணெயை ஏற்றுமதி செய்யும் கப்பல்களை இடைமறிப்பது இத்தாக்குதலின் நோக்கமாகும். முழு அளவில் அமெரிக்கப் படைகள் தரைவழித்தாக்குதலுக்குத் தயாராகி வந்தாலும் எப்போது இத்தாக்குதல் தொடங்கும் என்பது மர்மமாக இருக்கிறது. பேச்சுவார்த்தை என்று ஈரானின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது போன்று இப்போதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா சத்திட்டம் தீட்டியது. ஆனால் இப்போது அதன் வலையில் ஈரான் விழவில்லை.Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/ei6mo1iv/the-potential-operations-are-designed-to-hit-high-value-targets-such-as-missile-launch-sites-air-de-294612982-16x90.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆபரேஷன், ஹார்முஸ், கார்க், தீவு:, தரைவழித், தாக்குதலுக்கு, ஈரான், அருகில், வீரர்களைக், குவிக்கும், அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-மேற்கு-ஆசியாவிற்குள்-நுழைந்த-அமெரிக்கப்-போர்க்கப்பல்-ஈரான்-எல்லையில்-பதற்றம்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-மேற்கு-ஆசியாவிற்குள்-நுழைந்த-அமெரிக்கப்-போர்க்கப்பல்-ஈரான்-எல்லையில்-பதற்றம்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான &#039;யுஎஸ்எஸ் திரிபோலி&#039; (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. நேற்று (28-ம் தேதி) அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், சுமார் 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்டுள்ள ஒரு வலிமையான படைப்பிரிவின் முதன்மைக் கப்பலாகும்.யுஎஸ்எஸ் திரிபோலிஇதில் அதிநவீன F-35 போர் விமானங்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் ஆஸ்ப்ரே (Osprey) ரக விமானங்கள் எனப் பெரும் ஆயுதக் கிடங்கே தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (United States Central Command - CENTCOM) தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை, ``நவீனப் போர்முறையில் தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்காமல், அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும். ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அல்லது அதன் ராணுவத் திறனை முடக்கப் பல வழிகள் உள்ளன&quot; எனத் தெரிவித்திருந்தார்.இருப்பினும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துத் தெளிவான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுமார் 10,000 வீரர்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்ப அதிபர் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திரிபோலி போர்க்கப்பலின் வருகை இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/4d97liiu/amphibious" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, மேற்கு, ஆசியாவிற்குள், நுழைந்த, அமெரிக்கப், போர்க்கப்பல், ஈரான், எல்லையில், பதற்றம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்</title>
        <link>https://dailytopnewz24.com/சவுதி-விமானப்படை-தளத்தில்-ஈரான்-தாக்குதல்-12-அமெரிக்க-வீரர்கள்-காயம்-விமானங்கள்-சேதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சவுதி-விமானப்படை-தளத்தில்-ஈரான்-தாக்குதல்-12-அமெரிக்க-வீரர்கள்-காயம்-விமானங்கள்-சேதம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் இஸ்ரேல் கடுமையான ஏவுணணைத் தாக்குதலை நடத்தியது. மேலும் ஈரானில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களை விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தாலும் ஈரானின் மற்ற இடங்களில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு முதல் முறையாக ஏமனும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.  ஈரான் சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த விமானப்படைத்தளத்தை அமெரிக்கா தன் வசம் வைத்திருந்தது. அங்கு அதிக அளவில் அமெரிக்க ராணுவ வீரர்களும், போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஈரான் தாக்குதலில் விமானப்படை தள கட்டடம் மீது குண்டு விழுந்து வெடித்தது. கட்டடம் தாக்கப்பட்டபோது அதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களில் 12 பேர் காயம் அடைந்தனர். அதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் அமெரிக்காவிற்கு சொந்தமான எரிபொருள் நிரம்பும் விமானங்கள் அதிக அளவில் சேதம் அடைந்தது. ஒரு ஏவுகணையும், சில ஆளில்லா ட்ரோன்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. இந்த விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஈரான் நடத்திய தாக்குதலில் 5 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்தன. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும்போரில் இது வரை அமெரிக்க வீரர்கள் 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவுக்கு 2.9 பில்லியன் இழப்புஈரானுக்கு எதிரான இப்போரில் அமெரிக்காவிற்கு ராணுவ வீரர்களின் இழப்பு குறைவு என்றாலும் ராணுவ உபகரணங்கள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. முதல் 3 வார போரில் அமெரிக்காவிற்கு அதிக பட்சமாக 2.9 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு இழப்பு என்ற விபரத்தை பென்டகன் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். குவைத்தில் அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15E ரக போர் விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் KC-135 விமானம் மற்றொரு விமானத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் அதில் இருந்த 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஏராளமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன. அதோடு அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9 ரக ட்ரோன்களும் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமான பாதுகாப்பு ரேடாரை ஈரான் தாக்கி அழித்துள்ளது. அமெரிக்க வீரர்கள் ஹோட்டலில் தஞ்சம்ஈரானின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களது தளத்தை காலி செய்துவிட்டு இப்போது ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள பொருளாதார மண்டத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை வான்பாதுகாப்பு இடைமறித்து அழித்தது. இதனால் கீழே விழுந்த கழிவுகள் பட்டு 5 இந்தியர்கள் காயம் அடைந்தனர். குவைத்தில் உள்ள புபியான் தீவில் அமெரிக்க கடற்படையினர் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் அந்த தளம் முழுமையாக சேதம் அடைந்து இருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள வர்த்தக துறைமுகம் ஒன்றும் சேதம் அடைந்து இருக்கிறது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/eljmzg6s/n1o19oiousisraeliran-war625x30028March26.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சவுதி, விமானப்படை, தளத்தில், ஈரான், தாக்குதல்:, அமெரிக்க, வீரர்கள், காயம், விமானங்கள், சேதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா &amp;apos;அதிரடி&amp;apos; முடிவு? காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இன்னும்-மூன்று-நாள்களில்-பெட்ரோல்-ஏற்றுமதிக்கு-தடை-விதிக்க-ரஷ்யா-அதிரடி-முடிவு-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இன்னும்-மூன்று-நாள்களில்-பெட்ரோல்-ஏற்றுமதிக்கு-தடை-விதிக்க-ரஷ்யா-அதிரடி-முடிவு-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரான் போர்... ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட உள்ளது.ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.  அலெக்சாண்டர் நோவாக் போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇதனையடுத்து ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...&quot;ரஷ்யாவில் முன்னர் கணிக்கப்பட்ட விலையைத் தாண்டி பெட்ரோல் விலை செல்வதை தடுக்கவும்... ரஷ்யாவின் உள்நாட்டு தேவைக்கு பெட்ரோல் தொடர்ந்து இருக்கவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது&quot; என்று குறிப்பிட்டுள்ளதாவது.ரஷ்ய அதிபர் புதினும் உள்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் &#039;எலான் மஸ்க்&#039;கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/uiq2c2se/1000088249.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இன்னும், மூன்று, நாள்களில், பெட்ரோல், ஏற்றுமதிக்கு, தடை, விதிக்க, ரஷ்யா, அதிரடி, முடிவு, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் &amp; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/நெதன்யாகு-மீது-கடும்-கோபத்தில்-ஜேடிவான்ஸ்-பின்னணியில்-ஈரான்-போர்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/நெதன்யாகு-மீது-கடும்-கோபத்தில்-ஜேடிவான்ஸ்-பின்னணியில்-ஈரான்-போர்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், போர்‌ எளிதில் முடிந்துவிடும் - இதைக் கூறி தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பே ஈரான் மீதான &#039;உடனடி&#039; போருக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.இன்னொன்று, ஈரான் மீதான இந்தப் போரில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு உடன்பாடில்லை.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகுஇதை உறுதி செய்வது போல, Axios செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், நெதன்யாகு தொலைபேசியில் உரையாடி இருக்கின்றனர்.நெதன்யாகு மீது ஜே.டி.வான்ஸ் மிகவும் கோபப்பட்டு இருக்கிறார்.&quot;போருக்கு முன்னர், ஈரானில் எளிதாக ஆட்சி மாற்றம் நடந்துவிடும் என்று கூறினீர்கள்&quot; என்று கோபப்பட்டு இருக்கிறார்.முதலில், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வான்ஸை தான் முன்னிருத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வான்ஸைக் கண்டுகொள்வதில்லையாம்.ஆனால், ஈரான் வான்ஸுடன் பேசத்தான் தயாராக இருக்கற்து என்று தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்க அதிகாரிகளும், வான்ஸ் தான் பேச்சுவார்த்தைக்கு சிறந்த நபர் என்று கூறுகிறார்கள். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/gmf62jkc/1000088184.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நெதன்யாகு, மீது, கடும், கோபத்தில், ஜே.டி.வான்ஸ்:, பின்னணியில், ஈரான், போர், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் போர்‌ குறித்து மோடி &amp; ட்ரம்ப் போன் கால்; லைனில் &amp;apos;எலான் மஸ்க்&amp;apos;கும்! &amp; சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-குறித்து-மோடி-ட்ரம்ப்-போன்-கால்-லைனில்-எலான்-மஸ்க்கும்-சர்ப்ரைஸ்-ட்விஸ்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-குறித்து-மோடி-ட்ரம்ப்-போன்-கால்-லைனில்-எலான்-மஸ்க்கும்-சர்ப்ரைஸ்-ட்விஸ்ட்</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது.ஈரான்‌ போர் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினார்.மோடி பதிவுஇந்த உரையாடல் குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், &quot;அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன் கால் வந்திருந்தது. இருவரும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசினோம்.இந்தியா போர் நிறுத்தத்தையும், அமைதியையும் ஆதரிக்கிறது.எலான் மஸ்க்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதும், அனைத்து நாடுகளும் அந்தப் பாதையைப் பயன்படுத்த முடிவதையும் உறுதி செய்ய வேண்டும்.அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து உதவ தயார் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம்&quot; என்று பதிவிட்டிருந்தார்.எலான் மஸ்க்..?தற்போது நியூயார்க் டைம்ஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, &#039;ட்ரம்ப் - மோடி போன்காலின் போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கும் லைனில் இருந்திருக்கிறார்.ஆனால், அவர் பேசினாரா... என்ன பேசினார் என்று தெரியவில்லை.வெள்ளை மாளிகையில் உள்ள பெயர்‌ வெளியிடப்படாத இரண்டு அதிகாரிகள் இந்தத் தகவலை கூறியிருக்கின்றனர்.ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையே கடந்த ஆண்டு மனக்கசப்பு ஏற்பட்டது. இப்போது, அதெல்லாம் சரியாகி இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம்‌ உறுதி செய்கிறது.எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta &amp; Youtube; &#039;6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு&#039; - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-16/8uilc7hi/6892a4932f43b.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போர்‌, குறித்து, மோடி, ட்ரம்ப், போன், கால், லைனில், எலான், மஸ்க்கும், சர்ப்ரைஸ், ட்விஸ்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரெட் வைத்து டோனட் செய்யலாம் தெரியுமா..? இந்த அசத்தல் ரெசிபி தெரிஞ்சா போதும்.. டெய்லி செய்யலாம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/பிரெட்-வைத்து-டோனட்-செய்யலாம்-தெரியுமா-இந்த-அசத்தல்-ரெசிபி-தெரிஞ்சா-போதும்-டெய்லி-செய்யலாம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரெட்-வைத்து-டோனட்-செய்யலாம்-தெரியுமா-இந்த-அசத்தல்-ரெசிபி-தெரிஞ்சா-போதும்-டெய்லி-செய்யலாம்</guid>
        <description><![CDATA[ பிரெட் வைத்து வீட்டிலேயே 15 நிமிடத்தில் எப்படி டோனட் செய்வது என்று பார்க்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/donut-2026-04-c8ee6beeb8d4a8b76d32c86064dfaf62-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரெட், வைத்து, டோனட், செய்யலாம், தெரியுமா.., இந்த, அசத்தல், ரெசிபி, தெரிஞ்சா, போதும்.., டெய்லி, செய்யலாம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>குட்டீஸ் விரும்பி சாப்பிடும் ஃபிஷ் ஃபிங்கர்.. இப்படி சிம்பிளா செஞ்சு கொடுக்க ரெசிபி..</title>
        <link>https://dailytopnewz24.com/குட்டீஸ்-விரும்பி-சாப்பிடும்-ஃபிஷ்-ஃபிங்கர்-இப்படி-சிம்பிளா-செஞ்சு-கொடுக்க-ரெசிபி</link>
        <guid>https://dailytopnewz24.com/குட்டீஸ்-விரும்பி-சாப்பிடும்-ஃபிஷ்-ஃபிங்கர்-இப்படி-சிம்பிளா-செஞ்சு-கொடுக்க-ரெசிபி</guid>
        <description><![CDATA[ வீட்டிலேயே ஃபிஷ் ஃபிங்கர் எளிய ரெசிபி, 200 ரூபாயில் கடையை விட அதிக அளவில் குடும்பம் முழுக்க சாப்பிடலாம், சாஸ் மையோனெய்ஸுடன் பரிமாறலாம் ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/fish-finger-2026-04-71014c661fc0f812a352d87adacf7e8d-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குட்டீஸ், விரும்பி, சாப்பிடும், ஃபிஷ், ஃபிங்கர்.., இப்படி, சிம்பிளா, செஞ்சு, கொடுக்க, ரெசிபி..</media:keywords>
    </item>
    <item>
        <title>வெயில்காலத்தில் இட்லி தோசை மாவு 2 நாள்கூட தாங்காமல் புளித்துப்போகிறதா..? இந்த 1 ரூபாய் தந்திரம் டிரை பண்ணி பாருங்க..</title>
        <link>https://dailytopnewz24.com/வெயில்காலத்தில்-இட்லி-தோசை-மாவு-2-நாள்கூட-தாங்காமல்-புளித்துப்போகிறதா-இந்த-1-ரூபாய்-தந்திரம்-டிரை-பண்ணி-பாருங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/வெயில்காலத்தில்-இட்லி-தோசை-மாவு-2-நாள்கூட-தாங்காமல்-புளித்துப்போகிறதா-இந்த-1-ரூபாய்-தந்திரம்-டிரை-பண்ணி-பாருங்க</guid>
        <description><![CDATA[ கோடைக்காலத்தில், மாவு பொங்கி வழிந்து, அதன் புளிப்பு வாசனை அதிகமாக இருப்பதால், அதைப் பயன்படுத்தவே முடிவதில்லை. ஆனால் இனி கவலை வேண்டாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/dosa-idli-batter-2026-04-a7db63377cd2acc4ca94688830b800e9-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெயில்காலத்தில், இட்லி, தோசை, மாவு, நாள்கூட, தாங்காமல், புளித்துப்போகிறதா.., இந்த, ரூபாய், தந்திரம், டிரை, பண்ணி, பாருங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>பாக்கெட் எண்ணெய் vs பிளாஸ்டிக் பாட்டில் எண்ணெய்.. எது பாதுகாப்பானது? நீங்கள் செய்யும் தவறு இதுதான்..!</title>
        <link>https://dailytopnewz24.com/பாக்கெட்-எண்ணெய்-vs-பிளாஸ்டிக்-பாட்டில்-எண்ணெய்-எது-பாதுகாப்பானது-நீங்கள்-செய்யும்-தவறு-இதுதான்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாக்கெட்-எண்ணெய்-vs-பிளாஸ்டிக்-பாட்டில்-எண்ணெய்-எது-பாதுகாப்பானது-நீங்கள்-செய்யும்-தவறு-இதுதான்</guid>
        <description><![CDATA[ சமையல் எண்ணெய் வாங்கும்போது, ​​பெரும்பாலானோர் பாக்கெட் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலையே தேர்ந்தெடுக்கிறார்கள். இருப்பினும், உடல் நலத்திற்கு எது பாதுகாப்பானது என்ற விஷயத்தில், 99 சதவீதம் பேர் இந்தத் தவறுகளையே செய்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/cooking-oil-2026-04-085decba9dec67fe251960600622fc85-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாக்கெட், எண்ணெய், பிளாஸ்டிக், பாட்டில், எண்ணெய்.., எது, பாதுகாப்பானது, நீங்கள், செய்யும், தவறு, இதுதான்..</media:keywords>
    </item>
    <item>
        <title>டேஸ்ட் சும்மா டக்கரா இருக்கும் வாளை மீன்.. இவ்வளவு சிறப்பு இருக்கா ?</title>
        <link>https://dailytopnewz24.com/டேஸ்ட்-சும்மா-டக்கரா-இருக்கும்-வாளை-மீன்-இவ்வளவு-சிறப்பு-இருக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/டேஸ்ட்-சும்மா-டக்கரா-இருக்கும்-வாளை-மீன்-இவ்வளவு-சிறப்பு-இருக்கா</guid>
        <description><![CDATA[ சுவையை அள்ளித்தரும் வாளை மீனில் இதயம், மூளை வலுப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளன. மருத்துவ குணங்களுடன் வாளை‌மீன் பற்றிய சிறப்புகளை பார்க்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/HYP_5816172_1774638898270_2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டேஸ்ட், சும்மா, டக்கரா, இருக்கும், வாளை, மீன்.., இவ்வளவு, சிறப்பு, இருக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>இரவு மீந்த சப்பாத்தியில் குலாப் ஜாமுன் செய்யலாம் சொன்னா நம்புவீங்களா..? ரெசிபி இதோ..</title>
        <link>https://dailytopnewz24.com/இரவு-மீந்த-சப்பாத்தியில்-குலாப்-ஜாமுன்-செய்யலாம்-சொன்னா-நம்புவீங்களா-ரெசிபி-இதோ</link>
        <guid>https://dailytopnewz24.com/இரவு-மீந்த-சப்பாத்தியில்-குலாப்-ஜாமுன்-செய்யலாம்-சொன்னா-நம்புவீங்களா-ரெசிபி-இதோ</guid>
        <description><![CDATA[ பால் பவுடர் அல்லது மாவு எதுவும் சேர்க்காமல், உங்கள் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருட்களைக் கொண்டு, மீதமுள்ள சப்பாத்திகளிலிருந்து ஒரு சுவையான குலாப்ஜாமுன் செய்யலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/gulab-jamun-2026-04-a4797f759040440117719ec921a2890a-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இரவு, மீந்த, சப்பாத்தியில், குலாப், ஜாமுன், செய்யலாம், சொன்னா, நம்புவீங்களா.., ரெசிபி, இதோ..</media:keywords>
    </item>
    <item>
        <title>முலாம் பழம் மில்க் ஷேக்.. இப்படி செஞ்சு பாருங்க.. குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க..!</title>
        <link>https://dailytopnewz24.com/முலாம்-பழம்-மில்க்-ஷேக்-இப்படி-செஞ்சு-பாருங்க-குட்டீஸ்-விரும்பி-சாப்பிடுவாங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/முலாம்-பழம்-மில்க்-ஷேக்-இப்படி-செஞ்சு-பாருங்க-குட்டீஸ்-விரும்பி-சாப்பிடுவாங்க</guid>
        <description><![CDATA[ இப்படி வித்தியாசமான சுவையில் மில்க் ஷேக் செய்து குடித்து பாருங்க.. இத்தனை நாள் இந்த டேஸ்டை மிஸ் பண்ணத நினைச்சு வருத்தப்படுவீங்க.. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/muskmelon-1-2026-03-07b0f9fab702283e363e176e7dfdebc4-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முலாம், பழம், மில்க், ஷேக்.., இப்படி, செஞ்சு, பாருங்க.., குட்டீஸ், விரும்பி, சாப்பிடுவாங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>பெண்களுக்கு நல்லெண்ணெய் ஏன் இயற்கை நிவாரணி..? இந்த 7 காரணத்தை தெரிஞ்சுக்கோங்க..</title>
        <link>https://dailytopnewz24.com/பெண்களுக்கு-நல்லெண்ணெய்-ஏன்-இயற்கை-நிவாரணி-இந்த-7-காரணத்தை-தெரிஞ்சுக்கோங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/பெண்களுக்கு-நல்லெண்ணெய்-ஏன்-இயற்கை-நிவாரணி-இந்த-7-காரணத்தை-தெரிஞ்சுக்கோங்க</guid>
        <description><![CDATA[ இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் E மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/sesame-oil-women-health-2026-03-663f1fbc77e139039a5c74d5eab9ced2-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பெண்களுக்கு, நல்லெண்ணெய், ஏன், இயற்கை, நிவாரணி.., இந்த, காரணத்தை, தெரிஞ்சுக்கோங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>Induction stove vs Infrared Stove.. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..? எது பயன்படுத்த எளிமையானது..?</title>
        <link>https://dailytopnewz24.com/induction-stove-vs-infrared-stove-இரண்டுக்கும்-உள்ள-வித்தியாசம்-என்ன-எது-பயன்படுத்த-எளிமையானது</link>
        <guid>https://dailytopnewz24.com/induction-stove-vs-infrared-stove-இரண்டுக்கும்-உள்ள-வித்தியாசம்-என்ன-எது-பயன்படுத்த-எளிமையானது</guid>
        <description><![CDATA[ கேஸ் தட்டுப்பாட்டால் மக்கள் மின்சார அடுப்புகளுக்கு மாறுகின்றனர், வேகமும் மின்சார சேமிப்பும் வேண்டுமெனில் இண்டக்ஷன் ஸ்டவ், எந்த பாத்திரமும் வேண்டுமெனில் இன்ஃப்ராரெட் ஸ்டவ் சிறந்தது ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/stove-2026-03-81e32dc96588646f43779df4f44aa07d-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Induction, stove, Infrared, Stove.., இரண்டுக்கும், உள்ள, வித்தியாசம், என்ன.., எது, பயன்படுத்த, எளிமையானது..</media:keywords>
    </item>
    <item>
        <title>மீன்களிலேயே இந்த மீனில்தான் ஒமேகா 3 அதிகமா இருக்காம்.. அதுவும் பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடியது..!</title>
        <link>https://dailytopnewz24.com/மீன்களிலேயே-இந்த-மீனில்தான்-ஒமேகா-3-அதிகமா-இருக்காம்-அதுவும்-பட்ஜெட்-விலையில்-கிடைக்கக்கூடியது</link>
        <guid>https://dailytopnewz24.com/மீன்களிலேயே-இந்த-மீனில்தான்-ஒமேகா-3-அதிகமா-இருக்காம்-அதுவும்-பட்ஜெட்-விலையில்-கிடைக்கக்கூடியது</guid>
        <description><![CDATA[ மீன் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. மீனில் புரதம் அதிகமாக உள்ளது, ஆனால் அது மற்ற நுண்ணூட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளது. மீனில் அதிக அளவு நல்ல கொழுப்பும் உள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/fish-1-2026-03-f6bb5bf8bf9a05a2a6e56e6ba0b64c0b-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மீன்களிலேயே, இந்த, மீனில்தான், ஒமேகா, அதிகமா, இருக்காம்.., அதுவும், பட்ஜெட், விலையில், கிடைக்கக்கூடியது..</media:keywords>
    </item>
    <item>
        <title>Summer Drink: ஹெல்தி டிரிங்க்ஸ்.... கோடையில் உடல் குளிர்ச்சி தரும் இயற்கை பானங்கள்...</title>
        <link>https://dailytopnewz24.com/summer-drink-ஹெல்தி-டிரிங்க்ஸ்-கோடையில்-உடல்-குளிர்ச்சி-தரும்-இயற்கை-பானங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/summer-drink-ஹெல்தி-டிரிங்க்ஸ்-கோடையில்-உடல்-குளிர்ச்சி-தரும்-இயற்கை-பானங்கள்</guid>
        <description><![CDATA[ குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீரை விட மண் பானையில் சேமித்த தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், இயற்கையான சமநிலையைப் பேணுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/HYP_5818726_cropped_01042026_105658_potwaterbenefits_watermark_2-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Summer, Drink:, ஹெல்தி, டிரிங்க்ஸ்...., கோடையில், உடல், குளிர்ச்சி, தரும், இயற்கை, பானங்கள்...</media:keywords>
    </item>
    <item>
        <title>புதிய ஆடைகளை வாங்கி வந்து அப்படியே அணிகிறீர்களா..? இதில் உள்ள ஆபத்து தெரிஞ்சா இனி செய்ய மாட்டீங்க..!</title>
        <link>https://dailytopnewz24.com/புதிய-ஆடைகளை-வாங்கி-வந்து-அப்படியே-அணிகிறீர்களா-இதில்-உள்ள-ஆபத்து-தெரிஞ்சா-இனி-செய்ய-மாட்டீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/புதிய-ஆடைகளை-வாங்கி-வந்து-அப்படியே-அணிகிறீர்களா-இதில்-உள்ள-ஆபத்து-தெரிஞ்சா-இனி-செய்ய-மாட்டீங்க</guid>
        <description><![CDATA[ கடையில் வாங்கும் புதிய ஆடைகள் சுத்தமானவை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், அவை தொழிற்சாலையிலிருந்து கடைக்கு வரும் வரை பல கட்டங்களைக் கடந்து வருகின்றன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/fashion-tips-1-2026-03-35faadfad41a55a97e294690b12ba838-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புதிய, ஆடைகளை, வாங்கி, வந்து, அப்படியே, அணிகிறீர்களா.., இதில், உள்ள, ஆபத்து, தெரிஞ்சா, இனி, செய்ய, மாட்டீங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>நீரிழிவு முதல் சிறுநீரக ஆரோக்கியம் வரை.. ரணகள்ளி செடியின் மகிமைகள் தெரியுமா உங்களுக்கு..?</title>
        <link>https://dailytopnewz24.com/நீரிழிவு-முதல்-சிறுநீரக-ஆரோக்கியம்-வரை-ரணகள்ளி-செடியின்-மகிமைகள்-தெரியுமா-உங்களுக்கு</link>
        <guid>https://dailytopnewz24.com/நீரிழிவு-முதல்-சிறுநீரக-ஆரோக்கியம்-வரை-ரணகள்ளி-செடியின்-மகிமைகள்-தெரியுமா-உங்களுக்கு</guid>
        <description><![CDATA[ இந்த செடியின் முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரு இலையை நட்டு வைத்தாலே போதும். அதிலிருந்து புதிய செடி முலைக்கக்கூடிய திறன் கொண்டது. அதனால் இதை சிலர் “அதிசய இலை” என்றும் குறிப்பிடுகின்றனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/ranakalli-2026-03-c25f47546c6aff36dc26a5a3eee3001c-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீரிழிவு, முதல், சிறுநீரக, ஆரோக்கியம், வரை.., ரணகள்ளி, செடியின், மகிமைகள், தெரியுமா, உங்களுக்கு..</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆரோக்கியத்திற்கும், விவசாயத்திற்கும் இரட்டை பலன் தரும் &amp;quot;நீரா பானம்&amp;quot;..  நன்மைகள் தெரிஞ்சுக்கோங்க !</title>
        <link>https://dailytopnewz24.com/ஆரோக்கியத்திற்கும்-விவசாயத்திற்கும்-இரட்டை-பலன்-தரும்-நீரா-பானம்-நன்மைகள்-தெரிஞ்சுக்கோங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆரோக்கியத்திற்கும்-விவசாயத்திற்கும்-இரட்டை-பலன்-தரும்-நீரா-பானம்-நன்மைகள்-தெரிஞ்சுக்கோங்க</guid>
        <description><![CDATA[ நீரா பானம் என்பது தென்னை மரத்திலிருந்து பெறப்படும், புளிக்காத மற்றும் வேதிப்பொருட்கள் இல்லாத இயற்கை பானமாகும். இது உடலுக்கு குளிர்ச்சி அளித்து, நீர்ச்சத்தை பேணுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/HYP_5816154_cropped_27032026_233419_img_20260327_232621_waterm_1-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆரோக்கியத்திற்கும், விவசாயத்திற்கும், இரட்டை, பலன், தரும், நீரா, பானம்.., நன்மைகள், தெரிஞ்சுக்கோங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>பனீர் அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகளா? யாரெல்லாம் பனீரை தவிர்க்க வேண்டும்?</title>
        <link>https://dailytopnewz24.com/பனீர்-அதிகம்-சாப்பிட்டால்-இவ்வளவு-பிரச்சனைகளா-யாரெல்லாம்-பனீரை-தவிர்க்க-வேண்டும்</link>
        <guid>https://dailytopnewz24.com/பனீர்-அதிகம்-சாப்பிட்டால்-இவ்வளவு-பிரச்சனைகளா-யாரெல்லாம்-பனீரை-தவிர்க்க-வேண்டும்</guid>
        <description><![CDATA[ அதிகமாக பனீர் சாப்பிடுவது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அது ஏன்? என்னென்ன பிரச்சனைகள் இதனால் ஏற்படும்? என இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/paneer-2026-03-9a2d0ea90446700f58c121fe191de7cc-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பனீர், அதிகம், சாப்பிட்டால், இவ்வளவு, பிரச்சனைகளா, யாரெல்லாம், பனீரை, தவிர்க்க, வேண்டும்</media:keywords>
    </item>
    <item>
        <title>புறக்கணிக்கக்கூடாத 7 அறிகுறிகள் இவைதான்... அலட்சியம் செய்யாதீங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/புறக்கணிக்கக்கூடாத-7-அறிகுறிகள்-இவைதான்-அலட்சியம்-செய்யாதீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/புறக்கணிக்கக்கூடாத-7-அறிகுறிகள்-இவைதான்-அலட்சியம்-செய்யாதீங்க</guid>
        <description><![CDATA[ சில அறிகுறிகள் நீண்டகாலத்திற்கு இருந்தால் அவற்றை உதாசீனப்படுத்தக்கூடாது. அவை என்னென்ன, அவை உணர்த்துவது என்ன என்பதை பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/cold-and-cough-2026-03-e7e16f5c41955c88082bc017816e8426-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புறக்கணிக்கக்கூடாத, அறிகுறிகள், இவைதான்..., அலட்சியம், செய்யாதீங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>பெற்றோர் கனவை நனவாக்கும் IVF சிகிச்சை முறை.. சந்தேகங்களும், அதற்கான விளக்கங்களும்..</title>
        <link>https://dailytopnewz24.com/பெற்றோர்-கனவை-நனவாக்கும்-ivf-சிகிச்சை-முறை-சந்தேகங்களும்-அதற்கான-விளக்கங்களும்</link>
        <guid>https://dailytopnewz24.com/பெற்றோர்-கனவை-நனவாக்கும்-ivf-சிகிச்சை-முறை-சந்தேகங்களும்-அதற்கான-விளக்கங்களும்</guid>
        <description><![CDATA[ இன்று பல தம்பதிகளுக்கு, முன்னேற்றப்பட்ட அறிவியல், தனிப்பயன் சிகிச்சை மற்றும் ஆதரவான பராமரிப்பு இணைந்து பெற்றோராக மாறும் நம்பிக்கையை நிஜமாக்க உதவி செய்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/IVF-1-2026-03-2efb1a00126503fcf9c1ff4e1309d7cf-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பெற்றோர், கனவை, நனவாக்கும், IVF, சிகிச்சை, முறை.., சந்தேகங்களும், அதற்கான, விளக்கங்களும்..</media:keywords>
    </item>
    <item>
        <title>ஒருவேளைதான் சாப்பாடு... 22 கிலோ எடை குறைந்த ‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகர்! ஏன் தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/ஒருவேளைதான்-சாப்பாடு-22-கிலோ-எடை-குறைந்த-எங்கேயும்-எப்போதும்-பட-நடிகர்-ஏன்-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒருவேளைதான்-சாப்பாடு-22-கிலோ-எடை-குறைந்த-எங்கேயும்-எப்போதும்-பட-நடிகர்-ஏன்-தெரியுமா</guid>
        <description><![CDATA[ “சூர்யாவின் வாரணம் ஆயிரம் போல ஃப்ளாஷ் பேக் பகுதியில் என் தோற்றம் மாறியிருக்க வேண்டுமென நான் நினைத்தேன். தாடியை ஷேவ் செய்துவிட்டு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என சொல்வதில் எனக்கு விருப்பமில்லை” - நடிகர் சர்வானந்த் ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/sharwanand-11-2026-03-46b50109a9d348a00d54b9a0bac60ba3-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒருவேளைதான், சாப்பாடு..., கிலோ, எடை, குறைந்த, ‘எங்கேயும், எப்போதும்’, பட, நடிகர், ஏன், தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க... காலை உணவில் இந்த தவறுகளை செய்யாதீங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/நாள்-முழுக்க-சுறுசுறுப்பா-இருக்க-காலை-உணவில்-இந்த-தவறுகளை-செய்யாதீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/நாள்-முழுக்க-சுறுசுறுப்பா-இருக்க-காலை-உணவில்-இந்த-தவறுகளை-செய்யாதீங்க</guid>
        <description><![CDATA[ காலையில் என்ன சாப்பிட்டால் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம் என்று இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள் ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/breakfast-2026-01-35a8d29959509854a534fa9eedcf89b1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாள், முழுக்க, சுறுசுறுப்பா, இருக்க..., காலை, உணவில், இந்த, தவறுகளை, செய்யாதீங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>Walking | அதிகாலை நடைப்பயிற்சி செல்வதால், உடலுக்கு கிடைக்கும் 7 அசத்தலான நன்மைகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/walking-அதிகாலை-நடைப்பயிற்சி-செல்வதால்-உடலுக்கு-கிடைக்கும்-7-அசத்தலான-நன்மைகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/walking-அதிகாலை-நடைப்பயிற்சி-செல்வதால்-உடலுக்கு-கிடைக்கும்-7-அசத்தலான-நன்மைகள்</guid>
        <description><![CDATA[ தினமும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல்நலனுக்கு நீண்டகால பலன்கள் என்னென்ன கிடைக்கும் தெரியுமா? பார்க்கலாம் வாங்க... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/Morning-walking-2026-03-173dda9db4931515336df665db9a9acf-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Walking, அதிகாலை, நடைப்பயிற்சி, செல்வதால், உடலுக்கு, கிடைக்கும், அசத்தலான, நன்மைகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு என்னாச்சு? இன்ஸ்டாவில் எல்லோரையும் அன்ஃபாலோ செய்ததால் பரபரப்பு..</title>
        <link>https://dailytopnewz24.com/காந்தாரா-ஹீரோ-ரிஷப்-ஷெட்டிக்கு-என்னாச்சு-இன்ஸ்டாவில்-எல்லோரையும்-அன்ஃபாலோ-செய்ததால்-பரபரப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/காந்தாரா-ஹீரோ-ரிஷப்-ஷெட்டிக்கு-என்னாச்சு-இன்ஸ்டாவில்-எல்லோரையும்-அன்ஃபாலோ-செய்ததால்-பரபரப்பு</guid>
        <description><![CDATA[ காந்தாரா பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் கணக்குகளையும் அவர் அன்பாலோ செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/images-2026-04-01T183936.258-2026-04-94b3a5ae06fdabdf7a84187f62839a5a-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காந்தாரா, ஹீரோ, ரிஷப், ஷெட்டிக்கு, என்னாச்சு, இன்ஸ்டாவில், எல்லோரையும், அன்ஃபாலோ, செய்ததால், பரபரப்பு..</media:keywords>
    </item>
    <item>
        <title>Project Hail Mary : 10 நாட்களில் ரூ. 2500 கோடி வசூல்.. மிரட்டும் &amp;apos;ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி&amp;apos; – படத்தின் கதை என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/project-hail-mary-10-நாட்களில்-ரூ-2500-கோடி-வசூல்-மிரட்டும்-ப்ராஜெக்ட்-ஹெய்ல்-மேரி-படத்தின்-கதை-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/project-hail-mary-10-நாட்களில்-ரூ-2500-கோடி-வசூல்-மிரட்டும்-ப்ராஜெக்ட்-ஹெய்ல்-மேரி-படத்தின்-கதை-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் படங்களில் இது வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/images-2026-04-01T175643.586-2026-04-466920428ba7ba1ae7fcee6443cc858d-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Project, Hail, Mary, நாட்களில், ரூ., 2500, கோடி, வசூல்.., மிரட்டும், ப்ராஜெக்ட், ஹெய்ல், மேரி, –, படத்தின், கதை, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>35 வயது... திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த பிரபல நடிகை... ட்விஸ்ட் வைத்த நெட்டிசன்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/35-வயது-திருமணம்-ஆகாமலே-கர்ப்பத்தை-அறிவித்த-பிரபல-நடிகை-ட்விஸ்ட்-வைத்த-நெட்டிசன்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/35-வயது-திருமணம்-ஆகாமலே-கர்ப்பத்தை-அறிவித்த-பிரபல-நடிகை-ட்விஸ்ட்-வைத்த-நெட்டிசன்கள்</guid>
        <description><![CDATA[ திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த பிரபல நடிகையால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் இந்த விஷயத்தில் நெட்டிசன்கள் புதிய ட்விஸ்ட் கொடுத்துள்ளனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/Actress-2026-04-01T142651.504-2026-04-9c8a15a8a95dec5564956761fab241e8-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வயது..., திருமணம், ஆகாமலே, கர்ப்பத்தை, அறிவித்த, பிரபல, நடிகை..., ட்விஸ்ட், வைத்த, நெட்டிசன்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>“கேரவனுக்கு அழைத்து...” &amp; 3 தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் சிறையில் அடைப்பு... இளம் நடிகை பகீர்!</title>
        <link>https://dailytopnewz24.com/கேரவனுக்கு-அழைத்து-3-தேசிய-விருது-வென்ற-பிரபல-இயக்குநர்-சிறையில்-அடைப்பு-இளம்-நடிகை-பகீர்</link>
        <guid>https://dailytopnewz24.com/கேரவனுக்கு-அழைத்து-3-தேசிய-விருது-வென்ற-பிரபல-இயக்குநர்-சிறையில்-அடைப்பு-இளம்-நடிகை-பகீர்</guid>
        <description><![CDATA[ பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… இளம் நடிகை ஒருவர் அளித்த புகாரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்… நடந்தது என்ன? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/Malayalam-Director-Ranjith-2026-04-dfe82af6afce9f0719b765a40b434ac4-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“கேரவனுக்கு, அழைத்து...”, தேசிய, விருது, வென்ற, பிரபல, இயக்குநர், சிறையில், அடைப்பு..., இளம், நடிகை, பகீர்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;விஜய் கட்சியை விமர்சிக்க நான் தயாராக இல்லை&amp;quot; &amp; பிரச்சாரத்திற்கு செல்லும் முன் நடிகர் சுந்தர்.சி பேச்சு!</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்-கட்சியை-விமர்சிக்க-நான்-தயாராக-இல்லை-பிரச்சாரத்திற்கு-செல்லும்-முன்-நடிகர்-சுந்தர்சி-பேச்சு</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்-கட்சியை-விமர்சிக்க-நான்-தயாராக-இல்லை-பிரச்சாரத்திற்கு-செல்லும்-முன்-நடிகர்-சுந்தர்சி-பேச்சு</guid>
        <description><![CDATA[ சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார், விஜய் கட்சியை விமர்சிக்க மாட்டேன் எனவும் திமுக எதிர்ப்பு அலை தன்னுக்கு சாதகமெனவும் கூறினார் ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/Sundar-C-2-2026-04-c5da8446f77852b6116042bb8c270033-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய், கட்சியை, விமர்சிக்க, நான், தயாராக, இல்லை, பிரச்சாரத்திற்கு, செல்லும், முன், நடிகர், சுந்தர்.சி, பேச்சு</media:keywords>
    </item>
    <item>
        <title>நடிகராக 400+ படங்கள்... இயக்குநராக முதல் படமே படுதோல்வி &amp; ரூ.150 கோடி பட்ஜெட் படம் வசூலித்தது எவ்வளவு தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/நடிகராக-400-படங்கள்-இயக்குநராக-முதல்-படமே-படுதோல்வி-ரூ150-கோடி-பட்ஜெட்-படம்-வசூலித்தது-எவ்வளவு-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/நடிகராக-400-படங்கள்-இயக்குநராக-முதல்-படமே-படுதோல்வி-ரூ150-கோடி-பட்ஜெட்-படம்-வசூலித்தது-எவ்வளவு-தெரியுமா</guid>
        <description><![CDATA[ ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என சூப்பர் ஸ்டார்கள் கோலோச்சும் இந்திய திரைத்துறையில் ஒரே வருடத்தில் 34 படங்களை ரிலீஸ் செய்து அசத்தியவர் அவர். ஆனால் இயக்குநராக முதல் படமே படுதோல்வி. யார் அவர் தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/Actor-2026-04-01T112426.876-2026-04-9f1fe74a972dd085739e236fdee73140-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நடிகராக, 400, படங்கள்..., இயக்குநராக, முதல், படமே, படுதோல்வி, ரூ.150, கோடி, பட்ஜெட், படம், வசூலித்தது, எவ்வளவு, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>ஐஐடியை துறந்து சினிமா என்ட்ரி... 45 ஆண்டுகால தவம்... இறுதியாக ரூ.1300 கோடி வரலாற்று வெற்றி பெற்ற நடிகர்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஐஐடியை-துறந்து-சினிமா-என்ட்ரி-45-ஆண்டுகால-தவம்-இறுதியாக-ரூ1300-கோடி-வரலாற்று-வெற்றி-பெற்ற-நடிகர்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஐஐடியை-துறந்து-சினிமா-என்ட்ரி-45-ஆண்டுகால-தவம்-இறுதியாக-ரூ1300-கோடி-வரலாற்று-வெற்றி-பெற்ற-நடிகர்</guid>
        <description><![CDATA[ துரந்தர் படத்தின் முதல் பாகத்தில் அக்ஷய் கண்ணாவின் நடிப்பு கவனிக்கப்பட்ட நிலையில், மார்ச் 19 அன்று வெளியான துரந்தர் இரண்டாம் பாகத்தில் இவரின் அற்புதமான நடிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/04/Dhurandhar-7-2026-04-4f473844b858aad53931d2fcd3fb3d58-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஐஐடியை, துறந்து, சினிமா, என்ட்ரி..., ஆண்டுகால, தவம்..., இறுதியாக, ரூ.1300, கோடி, வரலாற்று, வெற்றி, பெற்ற, நடிகர்</media:keywords>
    </item>
    <item>
        <title>OTT Spot | துரந்தர் படத்துக்கு முன்பே பாகிஸ்தான் கதை.. மெகா ஹிட் அடித்த இந்திய படம்... ஓடிடி மிஸ் பண்ணாதீங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/ott-spot-துரந்தர்-படத்துக்கு-முன்பே-பாகிஸ்தான்-கதை-மெகா-ஹிட்-அடித்த-இந்திய-படம்-ஓடிடி-மிஸ்-பண்ணாதீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/ott-spot-துரந்தர்-படத்துக்கு-முன்பே-பாகிஸ்தான்-கதை-மெகா-ஹிட்-அடித்த-இந்திய-படம்-ஓடிடி-மிஸ்-பண்ணாதீங்க</guid>
        <description><![CDATA[ ‘துரந்தர்’ படத்துக்கும் இந்தப் படத்துக்குமான ஒற்றுமை தான் படத்தின் மையம். படம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/news18-55-2026-03-dbf0ba2e4c1d009553e424104be365be-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>OTT, Spot, துரந்தர், படத்துக்கு, முன்பே, பாகிஸ்தான், கதை.., மெகா, ஹிட், அடித்த, இந்திய, படம்..., ஓடிடி, மிஸ், பண்ணாதீங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>Arasan | வெற்றிமாறன் &amp; சிம்புவின் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன? &amp; வெளியான தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/arasan-வெற்றிமாறன்-சிம்புவின்-அரசன்-படத்தில்-விஜய்-சேதுபதியின்-கதாபாத்திரம்-என்ன-வெளியான-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/arasan-வெற்றிமாறன்-சிம்புவின்-அரசன்-படத்தில்-விஜய்-சேதுபதியின்-கதாபாத்திரம்-என்ன-வெளியான-தகவல்</guid>
        <description><![CDATA[ வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/news18-62-2026-03-741a7411d04e8dbcd41ec4ed92ecf378-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Arasan, வெற்றிமாறன், சிம்புவின், ‘அரசன்’, படத்தில், விஜய், சேதுபதியின், கதாபாத்திரம், என்ன, வெளியான, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>TN 2026 | நட்டி நட்ராஜின் ‘TN 2026’ படம் எப்போது ரிலீஸ்..? &amp; அதிகாரபூர்வ அறிவிப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/tn-2026-நட்டி-நட்ராஜின்-tn-2026-படம்-எப்போது-ரிலீஸ்-அதிகாரபூர்வ-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/tn-2026-நட்டி-நட்ராஜின்-tn-2026-படம்-எப்போது-ரிலீஸ்-அதிகாரபூர்வ-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘TN 2026’ அரசியல் நகைச்சுவை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/news18-61-2026-03-d1e5b441ad9df60f628a66767135485c-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2026, நட்டி, நட்ராஜின், ‘TN, 2026’, படம், எப்போது, ரிலீஸ்.., அதிகாரபூர்வ, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்!&amp;quot; &amp; விஜயதரணி பேட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-கட்சியில-இருந்து-என்-இளமைப்-பருவத்தை-வீணாக்கிட்டேன்-விஜயதரணி-பேட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-கட்சியில-இருந்து-என்-இளமைப்-பருவத்தை-வீணாக்கிட்டேன்-விஜயதரணி-பேட்டி</guid>
        <description><![CDATA[ தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி.காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி 2024-ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனிலிருந்து கமலாலயத்திற்கு தாவினார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், &quot;மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?&quot;, &quot;பாரதிய ஜனதாவில் சேர்ந்த முடிவு தவறென நினைக்கிறீர்களா?&quot; என்பன போன்ற சில கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம்.சத்திய மூர்த்தி பவன்``&#039;கட்சி கொறடா, மூன்று முறை எம்.எல்.ஏ என காங்கிரஸில் பிசியாக இருந்தீங்க. வரும் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டு போக வாய்ப்பு உள்ளதா?&quot;``கட்சிதான் அதுகுறித்து முடிவெடுக்கும். தொடர்ந்து  மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சியில இருந்து வெளியேறினேன். பா.ஜ.க தலைமைக்கும் இது தெரியும். அதனால தலைவர்கள் முடிவெடுப்பாங்க. அதுக்கு இன்னும் அவகாசம் இருக்கு.&quot;கமலாலயம்``ஆனாலும் பெரிய பொறுப்புகள் எதுவும் பி.ஜே.பி.யில் தரப்பட்டதாகத் தெரியவில்லையே?&quot;``மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்?23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில்  அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை.&quot;NDA கூட்டணி மாநாடு``தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கா?&quot;``களம் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கு. எதிர்க்கட்சி கூட்டணி ஓவர் லோடுல போயிட்டிருக்கு. போற வர்றவங்களையெல்லாம் கூட்டணிக்கு இழுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாக்கு சதவிகிதமே இல்லைனு நிரூபணமான கட்சிகளைக் கூட கணக்குக்காக சேர்த்திருக்காங்க. காரணம் தோல்வி  பயம். எங்க கூட்டணியில எந்தச் சிக்கலும்  இல்லை.. வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு.&quot; tvk``காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீடிக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா? அந்தக் கட்சியில் பல வருடம் இருந்த உங்க அனுபவத்தில் சொல்லுங்களேன்.&quot;``காங்கிரஸ் கட்சியில் இன்னைக்கு தேதிக்கு  99 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றதா தெரிய வருது. இவங்க சூடு சொரணை உள்ளவர்கள். 1 சதவிகிதம் பேருக்கு அது கிடையாது. அவங்க திமுக அரசுகிட்ட இருந்து சில பல சலுகைகளை அனுபவிச்சுகிட்டு அங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டு வர்றாங்க. யார் பேச்சை கேக்கணும்கிறதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மாணிக்கணும்.&quot; என்றார். முழுமையான பேட்டியை காண...  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-04/c8f8ef0f-a8fa-4f9c-8955-cd43995b4c2a/66313c9f6fd5f.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காங்கிரஸ், கட்சியில, இருந்து, என், இளமைப், பருவத்தை, வீணாக்கிட்டேன், விஜயதரணி, பேட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்&amp;apos; &amp; நிகிதா பேட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/அஜித்குமார்-வழக்கு-அறநிலையத்துறை-அதிகாரிகளிடம்-தான்-முதலில்-புகார்-கொடுத்தேன்-நிகிதா-பேட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/அஜித்குமார்-வழக்கு-அறநிலையத்துறை-அதிகாரிகளிடம்-தான்-முதலில்-புகார்-கொடுத்தேன்-நிகிதா-பேட்டி</guid>
        <description><![CDATA[ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.அஜித்குமார் கொலை வழக்குஇந்த நிலையில் மதுரை மாவட்ட  நீதிமன்றத்தில்  அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று  சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜரானார்.நிகிதாஇந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன் முகம்மது நிகிதாவிடம், நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கிறதா?&#039; என்றார். அதற்கு நிகிதா, `ஆட்சேபனை ஏதும் இல்லை&#039; என வாய்மொழியாக கூறிய நிலையில்   9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக அதை கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா பேசும் போது, “ நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது, தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றம்நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.  நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.அஜித்குமார் மரண வழக்குமறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்” என தெரிவித்துள்ளார்.   `நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்&#039; - மடப்புரம் அஜித்குமாரின் தாயார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/qs5ct8i4/WhatsApp-Image-2026-03-04-at-12.29.44-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஜித்குமார், வழக்கு:, அறநிலையத்துறை, அதிகாரிகளிடம், தான், முதலில், புகார், கொடுத்தேன், நிகிதா, பேட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு...&amp;apos; &amp; தேர்தல் சர்ச்சைக்கு தவெக ஆதரவு முஸ்தபா விளக்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்லாமியர்களுக்கு-10-இட-ஒதுக்கீடு-தேர்தல்-சர்ச்சைக்கு-தவெக-ஆதரவு-முஸ்தபா-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்லாமியர்களுக்கு-10-இட-ஒதுக்கீடு-தேர்தல்-சர்ச்சைக்கு-தவெக-ஆதரவு-முஸ்தபா-விளக்கம்</guid>
        <description><![CDATA[ தவெகவின் &#039;ஒரே&#039; கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியானவுடன் அவர் மேலும் அதுசார்ந்து விளக்கம் அளிக்க விரும்புவதாக நம்மை தொடர்புகொண்டார்.முஸ்தபாமுஸ்தபா கூறியதாவது, &#039;அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆவடி நாசர், ஆளுர் ஷாநவாஸ் என இஸ்லாமியர்களுக்கு எதிராகவே எங்கள் கட்சி ஆட்களை நிறுத்தி, ஒரு இஸ்லாமியரும் இன்னொரு இஸ்லாமியரும் மோதிக்கொள்ளும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என நினைக்கிறோம்.எந்த இஸ்லாமிய அமைப்பிலிருந்தும் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் சென்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே. இஸ்லாமியர்கள் கணிசமாக இருந்தும் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்காத கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளில் எங்களுக்கு வாய்ப்பு கேட்கிறோம். இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை. அதை முதலில் கட்சிக்குள் இருந்து அமல்படுத்துங்கள் என தவெகவிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.முஸ்தபா23 எம்.எல்.ஏக்கள் இடங்களை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க சொல்கிறோம். இதுதான் எங்களின் கொள்கை. இதன்படியே நாங்கள் செயல்பட விரும்புகிறோம். தவெக கூட்டணி பேச குழு அமைக்கும் போது இதையெல்லாம் பேசி முடிவெடுப்போம்&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/jsbca6gs/InCollage20260304090042724.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்லாமியர்களுக்கு, 10, இட, ஒதுக்கீடு..., தேர்தல், சர்ச்சைக்கு, தவெக, ஆதரவு, முஸ்தபா, விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்&amp;apos; &amp; திமுக, காங்கிரஸ் `டீல்&amp;apos; பின்னணி</title>
        <link>https://dailytopnewz24.com/நிச்சயதார்த்தத்திலும்-நீண்ட-ஆலோசனை-கார்கே-மனதை-கரைத்த-சிதம்பரம்-திமுக-காங்கிரஸ்-டீல்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/நிச்சயதார்த்தத்திலும்-நீண்ட-ஆலோசனை-கார்கே-மனதை-கரைத்த-சிதம்பரம்-திமுக-காங்கிரஸ்-டீல்-பின்னணி</guid>
        <description><![CDATA[ “நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர். காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை  மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு  கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம்.இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம்.  ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி.இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார்.ராகுல், ஸ்டாலின், விஜய், அமித் ஷாஅதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை  ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள்.முடிவு விரைவில் தெரியும்.!  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-10/53427e0b-35e5-458a-abd7-8d5b83c4954b/6531f50f4e7e5.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நிச்சயதார்த்தத்திலும், நீண்ட, ஆலோசனை, கார்கே, மனதை, கரைத்த, சிதம்பரம், திமுக, காங்கிரஸ், டீல், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>Thanjavur TVK Vijay full speech | அடுத்த ஜென்மத்தில் விவசாயியா பிறக்கணும்! | தவெக விஜய் | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/thanjavur-tvk-vijay-full-speech-அடுத்த-ஜென்மத்தில்-விவசாயியா-பிறக்கணும்-தவெக-விஜய்-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/thanjavur-tvk-vijay-full-speech-அடுத்த-ஜென்மத்தில்-விவசாயியா-பிறக்கணும்-தவெக-விஜய்-vikatan</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/xtm7ey8e/WhatsApp-Image-2026-03-04-at-12.45.02-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Thanjavur, TVK, Vijay, full, speech, அடுத்த, ஜென்மத்தில், விவசாயியா, பிறக்கணும், தவெக, விஜய், Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்!&amp;apos; &amp; அறிவாலயத்தில் கமல் பாணியில் ம.நீ.ம பேச்சுவார்த்தை</title>
        <link>https://dailytopnewz24.com/குஞ்சு-பொரித்தவுடன்-எத்தனை-சீட்-என-சொல்வோம்-அறிவாலயத்தில்-கமல்-பாணியில்-மநீம-பேச்சுவார்த்தை</link>
        <guid>https://dailytopnewz24.com/குஞ்சு-பொரித்தவுடன்-எத்தனை-சீட்-என-சொல்வோம்-அறிவாலயத்தில்-கமல்-பாணியில்-மநீம-பேச்சுவார்த்தை</guid>
        <description><![CDATA[ திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.அருணாச்சலம்அக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகிகள் திமுகவின் குழுவோடு பேசியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் பேசியதாவது, ``திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும் என தரவுகளோடு ஒப்படைத்தோம். எந்தெந்த தொகுதிகளில் ம.நீ.ம பெர்பார்ம் செய்திருக்கிறது என தொகுதி வாரியாக தரவுகளை கொடுத்தோம். அந்த தரவுகளை திமுகவின் குழு ஆய்வு செய்தது.இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான். நாங்கள் என்ன கேட்டோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. கோழி அடைகாப்பத்தை போல அடைகாத்து வருகிறோம். குஞ்சு பொriக்கும் போது உங்களுக்கே தெரியும்&#039; என்றார்.கமல் - Kamal Haasanமக்கள் நீதி மய்யத்தை உதய சூரியன் சின்னத்த்தில் நிற்க திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்கின்றனர். Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/7n9yr5q4/IMG-20260304-WA0016.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குஞ்சு, பொரித்தவுடன், எத்தனை, சீட், என, சொல்வோம், அறிவாலயத்தில், கமல், பாணியில், ம.நீ.ம, பேச்சுவார்த்தை</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!&amp;quot;&amp; மாணிக்கம் தாகூர் சூசகம்</title>
        <link>https://dailytopnewz24.com/தனிப்பட்ட-முறையில்-ஒவ்வொருத்தருக்கும்-ஒவ்வொரு-கருத்து-இருக்கலாம்-ஆனால்-மாணிக்கம்-தாகூர்-சூசகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தனிப்பட்ட-முறையில்-ஒவ்வொருத்தருக்கும்-ஒவ்வொரு-கருத்து-இருக்கலாம்-ஆனால்-மாணிக்கம்-தாகூர்-சூசகம்</guid>
        <description><![CDATA[ ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், &quot;திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. ராகுல் காந்தி, ஸ்டாலின்கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும்&quot; என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், &quot; தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது.மாணிக்கம் தாகூர்தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி&quot; என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-31/lykpemht/B__Manickam_TagoreVirudhunagar_Lok_Sabha_05.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தனிப்பட்ட, முறையில், ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு, கருத்து, இருக்கலாம், ஆனால்.-, மாணிக்கம், தாகூர், சூசகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்&amp;apos; &amp; தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/மாநிலங்களவை-எதிர்க்கட்சி-தலைவர்-பதவி-பறிபோய்விடும்-தாக்கரேயிடம்-கெஞ்சும்-காங்கிரஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/மாநிலங்களவை-எதிர்க்கட்சி-தலைவர்-பதவி-பறிபோய்விடும்-தாக்கரேயிடம்-கெஞ்சும்-காங்கிரஸ்</guid>
        <description><![CDATA[ ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது. இது தவிர சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சிகளால் ஒரு உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் அந்த ஒரு இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஒரு இடம் தங்களது கட்சிக்கு வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்று கூறி வந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்)வும், காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. மற்றொரு புறம் சரத்பவாருக்கு அப்பதவியை கொடுக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கோரிக்கை விடுத்துள்ளது.சரத்பவார் இது தொடர்பாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.நாளை வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேரடியாக உத்தவ் தாக்கரேயிடம் பேசி இருக்கிறார். தற்போது ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ராஜ்ய சபையில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்று இருக்கவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்குமா?ராஜ்ய சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்களான அபிஷேக் மனு சிங்வி, ரஜ்னி பாட்டீல், பூலோதேவி நேதம், கே.டி.எஸ்.துளசி ஆகியோர் ஓய்வு பெறுவதால், மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் 10 சதவீதத்துக்கும் கீழே போகலாம். ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உத்தவிடம் உதவ கோரும் காங்கிரஸ்எனவே மகாராஷ்டிராவில் இருந்து தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லையெனில் ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடும் என்று உத்தவ் தாக்கரேயிடம் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். தேசிய நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு அடுத்த மாதம் உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதில் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க தாங்கள் ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது.காங்கிரஸும் சிவசேனாவும் (உத்தவ்) ஒரு ராஜ்ய சபை இடம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், உத்தவ் தாக்கரே கட்சி எம்பி சஞ்சய் ராவுத், சரத் பவாரை ஆதரித்துள்ளார். அவர் அளித்த பேட்டிகளில், ``ராஜ்ய சபை தேர்தலில் சரத்பவார் போட்டியிடுவார்&quot; என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். சரத்பவார் இதில் போட்டியிடுவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் ராவத் தெரிவித்துள்ளார். அதேசமயம் சிவசேனா(உத்தவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்ய சபைக்கான ஒரு இடத்தை பற்றி கவலை கொண்டு இருப்பதை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராவத், காங்கிரஸ் ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பற்றி கவலைப்படுகிறது. சிவசேனா (உத்தவ்) ராஜ்யசபாவில் அதன் இரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படுகிறது&quot; என்று கூறினார். ஒரு இடத்தை இரண்டு கட்சிகளும் கேட்பதால் உத்தவ் தாக்கரே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். வரும் 16ம் தேதி இத்தேர்தல் நடைபெறுகிறது.!Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/xhqv1koa/20240817110304BeFunky-collage-2024-08-17T163144.496.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாநிலங்களவை, எதிர்க்கட்சி, தலைவர், பதவி, பறிபோய்விடும், தாக்கரேயிடம், கெஞ்சும், காங்கிரஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!</title>
        <link>https://dailytopnewz24.com/iran-ஹார்முஸ்-நீர்வழியை-மூடிய-ஈரான்-போர்-பதற்றத்தால்-சர்வதேச-கப்பல்-போக்குவரத்து-முடக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-ஹார்முஸ்-நீர்வழியை-மூடிய-ஈரான்-போர்-பதற்றத்தால்-சர்வதேச-கப்பல்-போக்குவரத்து-முடக்கம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடிவிட்டதாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச நீர்நிலையாகக் கருதப்பட்டாலும், அதன் 21 மைல் என்ற குறுகிய அகலம் காரணமாகக் கரையில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கப்பல்கள் எளிதில் இலக்காகின்றன. நேற்று பஹ்ரைனில் அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து, காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான &quot;போர் அபாயக் காப்பீட்டை&quot; (War Risk Coverage) ரத்து செய்துள்ளன. ஈரான் தனது சிறிய படகுகள், ட்ரோன் தாங்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வணிகக் கப்பல்களை அச்சுறுத்தும் எனக் கூறப்படுகிறது.கப்பல்இஸ்ரேல் - ஈரான் போர்: ஹோர்முஸ் நீரிணை மூடப்படுமா? உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!ஈரானின் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்காவின் மத்திய கட்டளை (Centcom) தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. &quot;எபிக் ஃபியூரி&quot; என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஈரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஷாஹித் பாகேரி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஓமன் வளைகுடாவில் இருந்த 11 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. இதன் மூலம் அந்தப் பகுதியில் ஈரானியக் கப்பல்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் பதற்றமான சூழலில், வான்வழி மற்றும் கடல்வழி ஆதிக்கத்தை நிலைநாட்டி, வணிகக் கப்பல்கள் மீண்டும் பாதுகாப்பாகச் செல்வதற்கான சூழலை அமெரிக்க அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்று BIMCO கப்பல் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் கொண்டு செல்லும் உலகின் மிக முக்கியமான இந்த நீர்வழியில் தற்போது கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. எனவே, தற்போதைய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணம் செய்வது பெரும் ஆபத்தாகவே நீடிக்கிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/dfv3a9bb/Hormuz" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, ஹார்முஸ், நீர்வழியை, மூடிய, ஈரான்:, போர், பதற்றத்தால், சர்வதேச, கப்பல், போக்குவரத்து, முடக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran Vs Israel: &amp;quot;என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி&amp;quot;&amp; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி!</title>
        <link>https://dailytopnewz24.com/iran-vs-israel-என்-சிறந்த-நண்பர்-மோடிக்கு-நன்றி-இஸ்ரேல்-பிரதமர்-நெதன்யாகு-நெகிழ்ச்சி</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-vs-israel-என்-சிறந்த-நண்பர்-மோடிக்கு-நன்றி-இஸ்ரேல்-பிரதமர்-நெதன்யாகு-நெகிழ்ச்சி</guid>
        <description><![CDATA[ ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உள்ள ஜெப ஆலயம் சிதைந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடிபாடுகளைப் பார்வையிட பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வந்திருந்தார்.மோடி - நெதன்யாகுஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றதற்கும், உண்மைக்காகக் குரல் கொடுத்ததற்கும் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இஸ்ரேல் மக்களால் பெரிதும் போற்றப்படுபவர். அவருடனான உரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்தது. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டின் கொடுங்கோன்மை ஆட்சியை தூக்கியெறியும் காலம் நெருங்கிவிட்டது. அந்த மாற்றம் நிகழும்போது, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானிய மக்களுக்குத் துணையாக இருக்கும்.&quot; என்றார்.இதற்கிடையில், நேற்று மாலை ஈரான் மீண்டும் பல ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இதில் மூன்று ஏவுகணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாகத் தடுத்து அழிக்கப்பட்டன.தொடர் அச்சுறுத்தல் காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொபைல் போன்களுக்கு அனுப்பப்படும் எச்சரிக்கை செய்தியைப் பின்பற்றி, மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மறு உத்தரவு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்: ``&#039;மோடி ஹக்&#039; மிகவும் சிறப்பு வாய்ந்தது.!&quot; - நெகிழ்ந்த நெதன்யாகு  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-11/94414e6b-7b81-498c-8d1e-e32c03a5ef32/f369f8c1-56de-4345-8fde-0a4b8883c7e6.PNG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, Israel:, என், சிறந்த, நண்பர், மோடிக்கு, நன்றி-, இஸ்ரேல், பிரதமர், நெதன்யாகு, நெகிழ்ச்சி</media:keywords>
    </item>
    <item>
        <title>USA : ``குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது&amp;quot; &amp; அமெரிக்கா!</title>
        <link>https://dailytopnewz24.com/usa-குவைத்-தவறுதலாக-3-அமெரிக்கப்-போர்-விமானங்களை-சுட்டு-வீழ்த்திவிட்டது-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/usa-குவைத்-தவறுதலாக-3-அமெரிக்கப்-போர்-விமானங்களை-சுட்டு-வீழ்த்திவிட்டது-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட உயர் அதிகார்கள் உயிரிழந்தனர். அதற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான், குவைத், சவூதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், குவைத் வான் பாதுகாப்புப் பகுதியில் பறந்த மூன்று போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த மூன்று விமானங்களும் ஈரானுடையது எனக் கருதப்பட்ட நிலையில், அது அமெரிக்காவின் போர் விமானம் என்றத் தகவல் வெளியாகியிருக்கிறது.The U.S. military says Kuwait mistakenly shot down 3 American F-15E Strike Eagles aircraft during combat.  #الخرج #Iran #IranWar #عاجل_الان pic.twitter.com/vzKh87fcaj— zia khan (@Ziakhaaan) March 2, 2026


இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆறு விமானிகளும் பத்திரமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக &#039;ஆபரேஷன் எபிக் ஃபியூரி&#039; (Operation Epic Fury) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, குவைத்தின் வான் பாதுகாப்புப் படை இந்த விமானங்களை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது&quot; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.விமானங்கள் சுடப்பட்ட தருணத்தில், விமானிகள் பாராசூட் மூலம் குதிக்கும் காட்சிகளும், தரையிறங்கிய விமானிகளை குவைத் அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் மீட்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மீட்கப்பட்ட ஆறு விமானிகளும் தற்போது சீரான உடல் நிலையில் இருப்பதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், நட்பு நாடான குவைத்தின் தாக்குதலுக்குள்ளானது அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/3b57vxxx/americar" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>USA, குவைத், தவறுதலாக, அமெரிக்கப், போர், விமானங்களை, சுட்டு, வீழ்த்திவிட்டது, அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் : காமேனி மரணம் &amp; மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-காமேனி-மரணம்-மௌனம்-காக்கும்-இந்தியா-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-காமேனி-மரணம்-மௌனம்-காக்கும்-இந்தியா-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.ஈரான் - இஸ்ரேல் போர்காமேனியின் மறைவுக்கு சில நாடுகள் கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்திருக்கின்றன. ஆனால் காமேனி மரணம் தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசு கடைபிடித்து வரும் ‘மௌனம்’ அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.இந்தியாவின் இந்த மௌனத்திற்கு காரணம் என்ன? * 2017 முதல் 2024 வரை, காமேனி பலமுறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், அதாவது காஷ்மீர் விவகாரம், CAA சட்டம், டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என இந்திய வெளியுறவு அமைச்சகம் பலமுறை கண்டனமும் தெரிவித்திருந்தது. இது  இந்தியாவின்  மௌனத்திற்கு  முக்கியமான  காரணங்களுள் ஒன்று எனக் கூறப்படுகிறது. * மேலும் இந்தியாவுக்கு நெருக்கமான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரான் மீது அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக அமீரகம் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பிரதமர் மோடி* தவிர அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாகக் குறைத்து தற்போது வளைகுடா நாடுகளையே அதிகம் சார்ந்திருக்கிறது.இதனால் ஈரானுடனான பொருளாதாரத் தேவை முன்பை விடக் குறைந்துவிட்டது. இதுவும் இந்தியா  மௌனமாக இருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/i1j6xrlv/WhatsApp_Image_2026_02_28_at_9_07_14_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், காமேனி, மரணம், மௌனம், காக்கும், இந்தியா, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>மும்பை: வளைகுடா நாடுகளுக்குச்  செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/மும்பை-வளைகுடா-நாடுகளுக்குச்-செல்ல-முடியாமல்-துறைமுகத்தில்-அழுகும்-காய்கறி-பழங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/மும்பை-வளைகுடா-நாடுகளுக்குச்-செல்ல-முடியாமல்-துறைமுகத்தில்-அழுகும்-காய்கறி-பழங்கள்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஹார்முஸ் நீர்வழித்தடம் வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல வேண்டும். அந்த வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டது. தடையை மீறி அந்த வழித்தடத்தில் பயணம் செய்ய முயன்ற 6 கப்பல்களை ஈரான் தாக்கி மூழ்கடித்துள்ளது. இத்தடையால் இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் விவசாயம் குறைவு என்பதால் உணவு பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படும். ஆனால் இப்போது அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் துபாய், பஹ்ரைன் உட்பட வளைகுடா நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய கப்பல்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறது. இதனால் உலகின் பல நாடுகளில் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய கன்டெய்னர்கள் துறைமுகங்களில் முடங்கி கிடக்கிறது. இந்தியாவிலும் மும்பை துறைமுகத்தில் 1000 கன்டெய்னர்கள் முடங்கி கிடக்கிறது. நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்துதான் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் திராட்சை மற்றும் மாம்பழ சீசன் ஆகும். இந்த இரண்டு பழங்களும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது வளைகுடா நாடுகளுக்கு அனுப்புவதற்காக திராட்சை, வாழைப்பழம், வெங்காயம் போன்றவை ஏற்றப்பட்ட கன்டெய்னர்கள் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அதனை கப்பல்களில் ஏற்றுவதற்கு அனுமதி கிடைக்காமல் இருக்கிறது. இதனால் கன்டெனர்கள் துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கிறது. இது இந்தியப் பழங்கள் மற்றும் காய்கறி ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் வெங்காயம், திராட்சை, வாழைப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற அழுகும் பொருட்கள் இருப்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில கன்டெய்னர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு கப்பல் புறப்பட்டு செல்ல அனுமதி கிடைக்காமல் காத்து நிற்கின்றன.மகாராஷ்டிராவில் இருந்து 150 கன்டெய்னர் திராட்சைகள் மும்பை துறைமுகத்தில் இருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்த பிறகு அவை இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் 200க்கும் மேற்பட்ட வாழைப்பழக் கண்டெய்னர்கள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதால் நிதி நெருக்கடி அதிகரித்து வருவதாகவும் சந்த் ப்ரூட்ஸ் நிறுவனத்தின் பழ ஏற்றுமதியாளர் யூனுஸ் பக்வான் கூறினார். ஏற்றுமதியாளர்கள் ஒரு கண்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8,500 தினசரி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது என்றும் பக்வான் கூறினார்.வாழைப்பழ கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதாலும் ஏற்றுமதி குறைந்து வருவதாலும் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 25 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக சரிந்துள்ளது. போர் காரணமாக விலை மேலும் சரியக்கூடும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.ஏற்றுமதியாளர்களுக்கு இழப்புகண்டெய்னர்களுடன் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான மின்சாரம் மற்றும் பிற செலவுகளுக்காக ஒரு கன்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8500 வரை ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் அங்கு செல்ல முடியாததால், அவை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விடப்படுகின்றன. இதனால் உள்ளூர் சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. ரம்சான் பண்டிகையையொட்டி வளைகுடா நாடுகளில் நிலவும் அதிக தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், வரவிருக்கும் அல்போன்சா மாம்பழ சீசனும் இப்போரால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/5behr6nw/Over-1-000-export-containers-many-carrying-peris1772564723261.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மும்பை:, வளைகுடா, நாடுகளுக்குச், செல்ல, முடியாமல், துறைமுகத்தில், அழுகும், காய்கறி, பழங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இந்த&amp;apos; முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-முக்கிய-உளவாளிதான்-காமேனி-கொலைக்கு-பின்னணி-உதவி-ஈரான்-போர்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-முக்கிய-உளவாளிதான்-காமேனி-கொலைக்கு-பின்னணி-உதவி-ஈரான்-போர்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ...Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.  ஈரான் போர்&#039;சரியும்&#039; தங்கம் விலை: இதற்கு பின்னணியும் &#039;அமெரிக்கா&#039; தான்; ஆனால், போர் அல்ல &#039;வேற&#039; காரணம்|GoldBritish Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது. அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று &#039;எங்கே இருந்தார்?&#039; என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது. &#039;ஹீரோ&#039; Crude Oil: &#039;காலத்தே பயிர் செய்&#039; - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/j5f70jc5/WhatsApp-Image-2026-02-28-at-9.06.13-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, முக்கிய, உளவாளிதான், காமேனி, கொலைக்கு, பின்னணி, உதவி, ஈரான், போர்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-நீடித்தால்-இந்தியாவிற்கு-காத்திருக்கும்-சிக்கல்கள்-என்னென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-நீடித்தால்-இந்தியாவிற்கு-காத்திருக்கும்-சிக்கல்கள்-என்னென்ன</guid>
        <description><![CDATA[ ஐந்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் மேலும் நீடித்தால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்று Quick Points ஆக பார்ப்போம்... வாங்க...&gt; சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 75 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இப்போதைக்கு இந்தியாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. இந்தப் போர் நீடித்து இந்தியாவில் கச்சா எண்ணெய் குறைபாட்டை எட்டினால், இங்கே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கலாம். ஏற்றுமதி-இறக்குமதி &#039;ஹீரோ&#039; Crude Oil: &#039;காலத்தே பயிர் செய்&#039; - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே!&gt; எண்ணெயைத் தவிர்த்து, பிற ஏற்றுமதி, இறக்குமதிகளை இந்தியா ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத் தான் செய்து வருகிறது. இப்போது அது மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் வணிகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது நீடித்தால், வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படலாம். &gt; ஈரானில் தான் போர் என்றாலும், வளைகுடா நாடுகளிலும் தாக்குதல் மற்றும் பதற்றம் பரவியுள்ளது. ஆகையால், அங்கே முழுவதுமாகவும், பாதியாகவும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இது இந்திய விமான போக்குவரத்தை பாதித்து வருகிறது. &gt; எண்ணெய் விலை உயர்வு, வணிக பாதிப்பு போன்றவை இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இது சாமானியர்களையும் பாதிக்கும். &gt; இந்தப் பதற்றத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், ஏற்கெனவே இந்திய முதலீட்டுகளை விற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மேலும் தங்களது முதலீடுகளை விற்கலாம். &gt; முக்கியமாக, இந்திய பங்குச்சந்தை பெருமளவு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி இந்தப் போரை சுற்றி இருப்பதால், இந்த வீழ்ச்சி தொடரலாம். சாபஹார்&#039;சரியும்&#039; தங்கம் விலை: இதற்கு பின்னணியும் &#039;அமெரிக்கா&#039; தான்; ஆனால், போர் அல்ல &#039;வேற&#039; காரணம்|Gold&gt; இந்தியாவின் நிதியுதவி உடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள துறைமுகம் &#039;சாபஹார் துறைமுகம்&#039;. இந்தத் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்பது தான் இந்தியாவின் பிளான். ஈரானில் நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இந்தத் துறைமுகம் பாதிக்கப்பட்டால், நிச்சயம் அது இந்தியாவிற்கு இன்னொரு பெரிய அடியாக இருக்கும். &gt; வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். போர் தொடர்ந்தால் இவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். &gt; மேலும், இவர்களிடம் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்திலும் சிக்கல் ஏற்படலாம். &#039;அதிர்ச்சி சரிவு&#039; 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/o8bq026l/India-Map.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போர், நீடித்தால், இந்தியாவிற்கு, காத்திருக்கும், சிக்கல்கள், என்னென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! &amp; மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/மன்னராட்சியை-ஒழித்துவிட்டு-வாரிசு-அரசியலுக்கு-மாறிய-ஈரான்-மொஜ்தபா-புதிய-தலைவராக-உருவானது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/மன்னராட்சியை-ஒழித்துவிட்டு-வாரிசு-அரசியலுக்கு-மாறிய-ஈரான்-மொஜ்தபா-புதிய-தலைவராக-உருவானது-எப்படி</guid>
        <description><![CDATA[ ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை மொஜ்தபாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.1969-இல் ஈரானின் மஷாத் நகரில் பிறந்த முஜ்தபா, தனது ஆரம்ப காலத்தை ஈரானின் கடைசி ஷாவான முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக போராடி வந்த தனது தந்தையின் எழுச்சிக்கு மத்தியில் கழித்தார். 1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாட்டின் தலையெழுத்து மாறியதுடன் புதிய ஆட்சி அதிகாரத்தில் காமேனி குடும்பம் முக்கிய அங்கம் வகித்தது.மொஜ்தபா பின்னர் ஈரானின் மிக முக்கியமான ஷியா ஆன்மீக  மையமான கோம் நகரில் உள்ள மதப் பள்ளிகளில் தனது ஆன்மீகப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதியில் அவர் ஹோஜத்துல் இஸ்லாம் என்ற மதகுரு பதவியை அடைந்தார். அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள &#039;அயதுல்லா&#039;க்களில் ஒருவராகக் கருதப்படாவிட்டாலும், ஈரானில் தனது தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரின் அலுவலகத்தில் படிப்படியாக தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார்.தனது இளமைக் காலத்தில், மொஜ்தபா ஈரான் மற்றும் ஈராக் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றினார். இந்த அனுபவம், ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு படையான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படையில் அவருக்கு மிகுந்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது.மொஜ்தபா நீண்டகாலமாக பழமைவாத பிரிவுகளுடனும், இஸ்லாமியக் குடியரசின் அரசியல் பாதுகாப்புப் படையுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு போரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இருந்த ராணுவத் தொடர்புகளே அவர் ஈரானின் புதிய உயர்ந்த பட்ச தலைவராக வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர். பொது மேடைகளில் பேசுவதையோ அல்லது அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதையோ அவர் தவிர்த்து வந்தாலும், அரசியல் நியமனங்கள்,  வியூகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.ஈரானின் அரசியலமைப்பின்படி மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே உயர்ந்த பட்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, இந்த அமைப்பு உடனடியாகக் கூடி மொஜ்தபாவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது இந்த நியமனம் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடியரசு நாட்டில், முன்னாள் உயர்ந்த பட்ச தலைவரின் மகனுக்கே மீண்டும் அந்தப் பதவியை வழங்குவது ஒரு வாரிசு அரசியலாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆயதுல்லா அலி காமேனிIran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்?  - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்!  | In-depth அதேபோல், ஈரானின் மிக உயர்ந்த மத அதிகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பாரம்பரிய தகுதிகள் மற்றும் மத அறிஞருக்கான அந்தஸ்து அவரிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தனிப்பட்ட முறையில், மொஜ்தபா ஒரு முன்னணி பழமைவாத அரசியல்வாதியின் மகளான சஹ்ரா ஹத்தாத் என்பவரை  திருமணம் செய்துள்ளார். இது ஈரானின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தினருடன் அவருக்குள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளனர்.மொஜ்தபா உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது துல்லியமான சொத்து மதிப்பு குறித்து தெரியவில்லை. அவர் உலகளாவிய ரீதியில் ஒரு சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதாகவும், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதியை மேலைநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/8bvjgw73/j96esu4omojtaba-khamenei625x30001March26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மன்னராட்சியை, ஒழித்துவிட்டு, வாரிசு, அரசியலுக்கு, மாறிய, ஈரான், மொஜ்தபா, புதிய, தலைவராக, உருவானது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>தொடரும் போர் பதற்றம்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு?</title>
        <link>https://dailytopnewz24.com/தொடரும்-போர்-பதற்றம்-ஈரானின்-புதிய-உச்ச-தலைவராக-மொஜ்தபா-கமேனி-தேர்வு</link>
        <guid>https://dailytopnewz24.com/தொடரும்-போர்-பதற்றம்-ஈரானின்-புதிய-உச்ச-தலைவராக-மொஜ்தபா-கமேனி-தேர்வு</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான போர் உச்சகட்டத்தில் நீடிக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் - அமெரிக்கா ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட அயதுல்லா கமேனியுடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தியும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.அயதுல்லா அலி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும், அடக்கம் செய்வதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகான நியமிக்கப்பட்ட வாரிசு இல்லை என்பதால், அயதுல்லா அலிரேசா அராஃபி, ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், தலைமை நீதிபதி கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் இடைக்கால தலைமைத்துவக் குழு, அடுத்த உச்சத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது.மொஜ்தபா ஹொசைனி கமேனிஇஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பல துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளைத் தாக்கின. ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில், அயதுல்ல அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் நிபுணர்கள் சபையால் அவர் கமேனியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/qivzussv/Mojtaba-Son-Of-Ayatollah-Ali-Khamenei.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொடரும், போர், பதற்றம்:, ஈரானின், புதிய, உச்ச, தலைவராக, மொஜ்தபா, கமேனி, தேர்வு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;சரியும்&amp;apos; தங்கம் விலை: இதற்கு பின்னணியும் &amp;apos;அமெரிக்கா&amp;apos; தான்; ஆனால், போர் அல்ல &amp;apos;வேற&amp;apos; காரணம்|Gold</title>
        <link>https://dailytopnewz24.com/சரியும்-தங்கம்-விலை-இதற்கு-பின்னணியும்-அமெரிக்கா-தான்-ஆனால்-போர்-அல்ல-வேற-காரணம்gold</link>
        <guid>https://dailytopnewz24.com/சரியும்-தங்கம்-விலை-இதற்கு-பின்னணியும்-அமெரிக்கா-தான்-ஆனால்-போர்-அல்ல-வேற-காரணம்gold</guid>
        <description><![CDATA[ ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிலவி வரும் இந்த வேளையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை &#039;கிடுகிடு&#039; உயர்வைக் காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறக்கத்தைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களுக்கு கீழேயும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டாலர்களுக்கு கீழேயும் வர்த்தகம் ஆகி வருகிறது. இந்தத் திடீர் சரிவிற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானதே காரணம் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். மேலும், &#039;தங்கம் மற்றும் வெள்ளியை முதலீட்டாளர்கள் விற்கவில்லை... இப்போதைய சரிவிற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானது மட்டுமே காரணம்&#039; என்று கூறுகிறார் அவர். தங்கம்Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!ஏன் இப்போது அமெரிக்க டாலர் வலுவாகிறது? 

போர் நீடித்து வரும் இந்த வேளையில், &#039;அமெரிக்க டாலர்&#039; பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். மேலும், தற்போது பணவீக்கம் அதிகரிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்க கருவூல பத்திரத்திற்கு முதலீட்டாளர்களைத் திருப்புகிறார்கள். அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவானால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்னும் சரியலாம். Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/251lh4tz/Gold.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சரியும், தங்கம், விலை:, இதற்கு, பின்னணியும், அமெரிக்கா, தான், ஆனால், போர், அல்ல, வேற, காரணம்Gold</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; &amp;quot;அவர் ஒரு சூப்பர் ஸ்டார்&amp;quot; &amp; இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-திடீர்-துப்பாக்கிச்-சூடு-அவர்-ஒரு-சூப்பர்-ஸ்டார்-இந்திய-மாணவி-கொலை-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-திடீர்-துப்பாக்கிச்-சூடு-அவர்-ஒரு-சூப்பர்-ஸ்டார்-இந்திய-மாணவி-கொலை-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவி. இந்தத் துப்பாக்கிச் சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிCrude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவியின் பெயர் சவிதா ஷான். இவர் இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளார். சவிதா ஷானை &#039;சூப்பர் ஸ்டார் மாணவர்&#039; என்று அவரது பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சவிதா ஷான் படித்து வந்த பல்கலைக்கழகம் அருகே தான் நடந்துள்ளது. சவிதா ஷானுடன் சில மாணவர்களும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் இப்போது சிகிச்சையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/f6xos3yl/Savitha-Shan.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்காவில், திடீர், துப்பாக்கிச், சூடு, அவர், ஒரு, சூப்பர், ஸ்டார், இந்திய, மாணவி, கொலை, என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?</title>
        <link>https://dailytopnewz24.com/ரஷ்ய-கச்சா-எண்ணெய்-இறக்குமதியை-அதிகரிக்க-முடிவா-இந்தியாவிடம்-எத்தனை-நாள்களுக்கு-கையிருப்பு-உள்ளது</link>
        <guid>https://dailytopnewz24.com/ரஷ்ய-கச்சா-எண்ணெய்-இறக்குமதியை-அதிகரிக்க-முடிவா-இந்தியாவிடம்-எத்தனை-நாள்களுக்கு-கையிருப்பு-உள்ளது</guid>
        <description><![CDATA[ ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும்.இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது.எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும்.இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்புதற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத &#039;அபராத&#039; வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது.Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS
இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும்.Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-03/ec6c4f3b-44ff-4049-9a17-8a11e860228c/crude_oil_price_in_real_time.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரஷ்ய, கச்சா, எண்ணெய், இறக்குமதியை, அதிகரிக்க, முடிவா, இந்தியாவிடம், எத்தனை, நாள்களுக்கு, கையிருப்பு, உள்ளது</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-மீண்டும்-ஈரான்-தலைமையைக்-குறிவைத்த-இஸ்ரேல்-போர்-பதற்றம்-அதிகரிக்கிறதா-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-மீண்டும்-ஈரான்-தலைமையைக்-குறிவைத்த-இஸ்ரேல்-போர்-பதற்றம்-அதிகரிக்கிறதா-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது...&quot;ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம்.கமேனிCrude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது.חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן. בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8— Israeli Air Force (@IAFsite) March 3, 2026  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/begptl56/Iran.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, மீண்டும், ஈரான், தலைமையைக், குறிவைத்த, இஸ்ரேல், போர், பதற்றம், அதிகரிக்கிறதா, என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? &amp; ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-உடனான-போர்-எப்போது-முடிவுக்கு-வரும்-ட்ரம்ப்-நெதன்யாகு-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-உடனான-போர்-எப்போது-முடிவுக்கு-வரும்-ட்ரம்ப்-நெதன்யாகு-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது...&quot;இந்தப் போர் நான்கு - ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும்&quot; என்று கூறியிருந்தார். ட்ரம்ப் - நெதன்யாகுCrude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது...&quot;இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்... ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது&quot;.ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட &#039;எல்லாமுமான&#039; காமேனியின் மரணம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/cvw02go9/WhatsApp-Image-2026-03-01-at-10.22.50-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், உடனான, போர், எப்போது, முடிவுக்கு, வரும், ட்ரம்ப், நெதன்யாகு, பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-ஹார்முஸ்-ஜலசந்தியை-மூடியதால்-700-டேங்கர்-கப்பல்கள்-தவிப்பு-இந்தியாவில்-lpgக்குத்-தட்டுப்பாடு</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-ஹார்முஸ்-ஜலசந்தியை-மூடியதால்-700-டேங்கர்-கப்பல்கள்-தவிப்பு-இந்தியாவில்-lpgக்குத்-தட்டுப்பாடு</guid>
        <description><![CDATA[ ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தாக்குதலுக்குத் தேவைக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும்.காத்துக் கிடக்கும் 700 கப்பல்கள்தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச்செல்ல முடியாது. தற்போது ஈரான் இந்த வழித்தடத்தை மூடிவிட்டது.தடையை மீறி ஏதாவது கப்பல் இந்த வழித்தடம் வழியாகச் சென்றால் கப்பலுக்குத் தீவைப்போம் என்று ஈரான் மிரட்டி இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் நூற்றுக்கணக்கான டேங்கர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன.ஹார்முஸ் ஜலசந்திஇந்த வழித்தடத்தை ஈரான் அடியோடு மூடவில்லை. கடந்த ஒன்றாம் தேதி இந்த வழியாக மூன்று டேங்கர் கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இரண்டாம் தேதி ஒரு டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன.ஈரானைச் சேராத எந்தக் கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை. சுமார் 706 டேங்கர் கப்பல்கள் நீரிணையைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. பாரசீக வளைகுடாப் பகுதியில் (Persian Gulf) மட்டும் 26 கப்பல்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்&#039; பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் கடுமையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த காப்பீட்டுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. முன்னணி கடல்சார் காப்பீட்டு நிறுவனங்கள், வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. காப்பீடு கிடைக்கும் கப்பல்களுக்குக்கூட, காப்பீட்டு பிரீமியம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கப்பலின் மதிப்பில் 0.2% ஆக இருந்த கட்டணம் இப்போது 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.வாடகைக் கட்டணம் அதிகரிப்புஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கப்பல்களின் வாடகைக் கட்டணமும் அதிகரித்து இருக்கிறது. கடக்கும் அபாயம் நேரடியாக போக்குவரத்துச் செலவுகளில் பிரதிபலிக்கிறது. பிரமாண்ட எண்ணெய் டேங்கர்களுக்கான தினசரி வாடகை 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும்.பெரிய நிறுவனங்கள் அவசரகால போர் அபாயக் கூடுதல் கட்டணங்களை (War-risk surcharges) விதித்துள்ளன. ஒரு கன்டெய்னருக்கு 1500 முதல் 3800 டாலர் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வளைகுடாப் பகுதியைத் தவிர்க்க, கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்லத் திட்டமிடுகின்றன. இதனால் பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் பெருமளவு உயரும்.கச்சா எண்ணெய்2 வாரத்திற்கு மட்டுமே எல்.பி.ஜி. கையிருப்புவளைகுடா கச்சா எண்ணெய்யை மட்டும் பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா மற்றும் சீனா இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.வரத்து குறைவது தொடரும்பட்சத்தில் எல்பிஜி வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா தனக்குத் தேவையான எல்பிஜியில் 80-85% இறக்குமதி செய்கிறது. அவை மொத்தமாக வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. புதிய சரக்குகள் நிறுத்தப்பட்டால், தற்போதைய இருக்கும் கையிருப்பு இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கல்லாதது உலகளவு: அமெரிக்கா வசூலித்த 135 பில்லியன் டாலர் - திருப்பிக் கொடுப்பாரா ட்ரம்ப்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/wqymead4/12lmtpdkstrait-of-hormuz625x30003March26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான்:, ஹார்முஸ், ஜலசந்தியை, மூடியதால், 700, டேங்கர், கப்பல்கள், தவிப்பு, இந்தியாவில், LPGக்குத், தட்டுப்பாடு</media:keywords>
    </item>
    <item>
        <title>``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல&amp;quot; &amp; கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரானிய-மண்ணில்-நடந்த-படுகொலை-மோடி-அரசின்-மௌனம்-நடுநிலை-அல்ல-கேள்விகளை-அடுக்கும்-சோனியா-காந்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரானிய-மண்ணில்-நடந்த-படுகொலை-மோடி-அரசின்-மௌனம்-நடுநிலை-அல்ல-கேள்விகளை-அடுக்கும்-சோனியா-காந்தி</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறது. இந்தப் போர் தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் மோடி இஸ்ரேலையும், நெதன்யகுவையும் வானளாவப் புகழ்ந்திருந்தார். நேற்று நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட , ``இந்தியா எங்கள் தரப்பில் இருப்பதற்கு நன்றி. பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர்&quot; எனப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.அயதுல்லா கமேனிஉலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான்...அதில், ``மார்ச் 1-ம் தேதி இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, எந்த அறிவிப்பும் இல்லாமல் இறையாண்மைக் கொண்ட நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதும், பதவியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரைக் கொல்வதும், அந்த நாட்டின் முழு சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அழிப்பதற்குச் சமம். இது ஐ.நா.சபையின் பிரிவு 2(4) விதிகளின் இதயத்தையே தாக்குவது போன்றது.உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான் நாடுகள் ஓரளவிற்காவது கட்டுப்பட்டு நடக்கின்றன. ஒரு பெரிய தவறு நடக்கும்போது, இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தால், அந்தத் தவறு &quot;சரியானது&quot; (Normal) என்று ஆகிவிடும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை உருவானால், சர்வதேச அளவில் ஒழுங்குமுறை கெட்டுப்போகும்.இந்தக் கொலை நடப்பதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். காசாவில் நடக்கும் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதால் உலகமே இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், பிரதமர் இஸ்ரேல் பிரதமரைச் சந்தித்தது, தனது முழு ஆதரவைத் தெரிவித்தது, இந்தியா எப்போதும் கடைப்பிடிக்கும் அமைதி மற்றும் மனிதநேயம் என்ற கொள்கைக்கு எதிராக இருக்கிறது.ட்ரம்ப் - நெதன்யாகுமோடியின் ஒருதலைபட்சம்:பிரதமர் மோடி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலைப் புறக்கணித்துவிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதலை மட்டும் கண்டித்தது ஒருதலைப்பட்சமானது.உலக வரைபடத்தில் தெற்குப் பகுதியில் உள்ள வளரும் நாடுகள் (Global South), மற்றும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இந்தியாவுடன் இருக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், இந்தியா மட்டும் இந்தப் படுகொலை குறித்து மௌனமான போக்கைக் கடைப்பிடிப்பது, நமது நீண்டகால நண்பர்களிடமிருந்து நாம் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.&#039;இந்தியாவுக்கு தார்மீகத் தெளிவு இல்லை. எது சரி, எது தவறு என்று சொல்வதில் குழப்பம் இருக்கிறது&#039; என்று மற்ற நாடுகள் நினைக்கக்கூடும். ஒரு பெரிய தவறு நடக்கும்போது நாம் அதை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அந்தத் தவறை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். இது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.காங்கிரஸின் நிலைபாடு:இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது. ஈரானுக்குள் புகுந்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளையும், திட்டமிட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற செயல்கள் ஒரு சிறிய போரை உலகப் போராக மாற்றும் ஆபத்து கொண்டவை. எனவே, இந்த விவகாரத்தில் ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி மறைவுக்கு இரங்கள் தெரிவித்துகொள்கிறோம்.brics brazil 2025இந்தியா உலக அரங்கில் இன்றுவரை மதிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய கொள்கைகளே காரணம். எல்லா நாடுகளுக்கும் சமமான மரியாதை உண்டு என்ற இறையாண்மை சமத்துவம், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கை வரையறை. எந்தப் பிரச்சனையையும் போர் மூலம் அல்லாமல் பேச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு.ஆனால், இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது இந்தியா அமைதியாக இருப்பது, நம்முடைய இந்த அடிப்படைக் கொள்கைகளையே நாம் கைவிடுவது போல இல்லையா?வாஜ்பாய் உதாரணம்:தற்போதைய பாஜக அரசுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நடவடிக்கையே உதாரணம். 2001-ல் வாஜ்பாய் ஈரானுக்கு சென்று, இந்தியாவும் ஈரானும் வரலாற்று ரீதியாக எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்பதை உறுதிப்படுத்தினார். அன்று உங்கள் வாஜ்பாய் மதித்த அந்த நீண்டகால நட்பை, இன்று அதே கட்சியைச் சேர்ந்த தற்போதைய அரசு ஏன் மதிக்கத் தவறிவிட்டது?மோடி - சோனியா காந்திஇந்தியா தன்னை &#039;உலகத் தெற்கு&#039; (Global South - வளரும் நாடுகள்) நாடுகளின் தலைவராகக் கருதுகிறது. இன்று ஒரு நாடு அநியாயமாகத் தாக்கப்படும்போது, கொள்கைக்காக இந்தியா குரல் கொடுக்கத் தயங்கினால், நாளை இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை வரும்போது மற்ற நாடுகள் எப்படி இந்தியாவை ஆதரிப்பார்கள்? இன்றைய மௌனம், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் &quot;நம்பகத்தன்மையை&quot; (Credibility) அழித்துவிடும்.எனவே, இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க வேண்டும். இந்தப் போர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம். எனவே, நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தே ஆக வேண்டும்.அமைதி, அகிம்சை, நீதி&quot;உலகமே ஒரு குடும்பம்&quot; (வசுதைவ குடும்பகம்) என்பது வெறும் மேடைப் பேச்சிற்கான முழக்கம் கிடையாது. நீதி மற்றும் அமைதிக்காகக் குரல் கொடுப்பது கடினமாக இருந்தாலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளை எதிர்க்க வேண்டி இருந்தாலும், இந்தியா தனது கொள்கையில் உறுதியா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-06/hxnuo27n/20251206125423.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரானிய, மண்ணில், நடந்த, படுகொலை:, மோடி, அரசின், மௌனம், நடுநிலை, அல்ல, கேள்விகளை, அடுக்கும், சோனியா, காந்தி</media:keywords>
    </item>
    <item>
        <title>Long war&amp;க்கு தயாராகும் Iran &amp; USA&amp;வால் சமாளிக்க முடியுமா? &amp; Prof Bernard D&amp;apos; Samy Interview  Israel</title>
        <link>https://dailytopnewz24.com/long-war-க்கு-தயாராகும்-iran-usa-வால்-சமாளிக்க-முடியுமா-prof-bernard-d-samy-interview-israel</link>
        <guid>https://dailytopnewz24.com/long-war-க்கு-தயாராகும்-iran-usa-வால்-சமாளிக்க-முடியுமா-prof-bernard-d-samy-interview-israel</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/hmvigw8d/WhatsApp-Image-2026-03-03-at-10.13.05-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Long, war-க்கு, தயாராகும், Iran, USA-வால், சமாளிக்க, முடியுமா, Prof, Bernard, Samy, Interview, Israel</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran &amp; America: ``4&amp;5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்&amp;quot; ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/iran-america-4-5-வாரங்கள்தான்-போர்-திட்டம்-தேவைபட்டால்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-america-4-5-வாரங்கள்தான்-போர்-திட்டம்-தேவைபட்டால்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவி வருகிறது.இன்று அதிகாலை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி (AFP) செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எகிப்து முதல் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அந்தந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.ட்ரம்ப்இந்தப் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்தப் போரின் நோக்கம் ஈரானின் ஏவுகணைகள், கடற்படை மற்றும் அணுசக்தித் திட்டங்களை அழிப்பதே தவிர, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவது அல்ல. நாங்கள் 4 முதல் 5  வாரங்கள் வரை போரைத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் தேவைப்பட்டால் நீண்ட காலம் போரிடும் திறன் எங்களிடம் உள்ளது&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தப் போர் குறித்து பேசும்போது, ``இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததை அறிந்த பின்னரே அமெரிக்கா இந்தப் போரில் இணைந்தது&quot; எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்தை அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மூத்த அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர், ``இஸ்ரேலின் அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் அமெரிக்கா போரில் இறங்கியிருப்பது, இதுவரை கண்டிராத ஒரு ஆபத்தான சூழல்&quot; என்று கவலை தெரிவித்துள்ளார்.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-18/asyiky7x/trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, America:, 4-5, வாரங்கள்தான், போர், திட்டம்..., தேவைபட்டால், ஈரானை, எச்சரிக்கும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>Strait of Hormuz : `ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் &amp; உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!</title>
        <link>https://dailytopnewz24.com/strait-of-hormuz-ஹோர்முஸ்-நீரிணையை-மூடும்-ஈரான்-உலகப்-பொருளாதாரத்தையே-ஆளும்-சிறிய-பகுதி</link>
        <guid>https://dailytopnewz24.com/strait-of-hormuz-ஹோர்முஸ்-நீரிணையை-மூடும்-ஈரான்-உலகப்-பொருளாதாரத்தையே-ஆளும்-சிறிய-பகுதி</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி, வர்த்தக உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறிய பகுதியான ஹோர்முஸ் நீரிணை, எப்படி உலக வர்த்தகத்துக்கு மிக முக்கியமான வழித்தடமாக இருக்கிறது என்பதை பற்றிப் பார்ப்போம்.Strait of Hormuzஹோர்முஸ் நீரிணைபழங்காலத்தில் இருந்தே ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கிய வர்த்தக வழித்தடமாக இருந்திருக்கிறது. பாரசீக, கிரேக்க மற்றும் அரபு வர்த்தகர்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பட்டு, முத்து மற்றும் மசாலா பொருள்களை வர்த்தகம் செய்திருக்கின்றனர். பழைமை வாய்ந்த பாரசீக நகரான ஹோர்முஸ் நகரத்தின் பெயரில்தான் இந்த நீரிணை அமைந்துள்ளது. அந்தக் காலத்திலேயே ஹோர்முஸ் ஒரு முக்கியமான துறைமுக நகரம்.ஹோர்முஸ் நீரிணை வரைபடம்ஹோர்முஸ் நீரிணையின் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு நாடுகளும் இருக்கின்றன. இந்த சிறிய பகுதி உலகப் பொருளாதாரத்தையே தனது உள்ளங்கையில் வைத்திருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை தாண்டிதான் பாரசீக வளைகுடாவுக்குச் செல்ல முடியும். கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிதான் கப்பல்கள் செல்ல முடியும். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் 20 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. ஒரு நாளுக்கு 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியாக வர்த்தகமாகின்றன. மேலும், உலகின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி எரிவாயுவில் கால் பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகிறது.பாரசீக வளைகுடா, கச்சா எண்ணெய் வளம் மிகுதியான பகுதி. இந்த பாரசீக வளைகுடாவையும், ஓமான் வளைகுடாவையும், அரபிக்கடலையும் இணைக்கும் புள்ளிதான் ஹோர்முஸ் நீரிணை. 2024ம் ஆண்டிலும், 2025ம் ஆண்டின் முதல் காலாண்டிலும் உலகின் கால் பங்கு கடல்வழி எண்ணெய் வர்த்தகம் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடந்திருக்கிறது. சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளின் எல்.என்.ஜி எரிவாயுவும் இதன் வழியாக வர்த்தகமாகின்றன.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹோர்முஸ் நீரிணை வழியாக சப்ளை செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்குதான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் தவிர உணவுப் பொருள்கள், கெமிக்கல்ஸ், விவசாய உற்பத்திப் பொருள்கள், எத்தனால், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகின்றன. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டால் கச்சா எண்ணெய் சப்ளை தடைபடுவது மட்டுமல்லாமல் தினசரி தேவைகளுக்கு அவசியமான பல்வேறு சரக்குகளின் விலை உயர்ந்து சர்வதேச அளவில் பாதிப்பு இருக்கும்.ஹோர்முஸ் நீரிணைஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது சாத்தியமா?ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானதல்ல. நீரிணையின் வடக்குப் பகுதியில் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கடல்பகுதி இருக்கிறது. தென்பகுதியோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஈரானுக்குச் சொந்தமில்லாத ஹோர்முஸ் நீரிணையில், பல ஆண்டுகளாக ஈரான் தனது ஆதிக்கத்தையும், ராணுவ பலத்தையும் வளர்த்து வைத்திருக்கிறது. உதாரணமாக, ஈரான் கடற்படை வேகமாக தாக்கக்கூடிய படகுகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஆழ்கடல் குண்டுகள் போன்றவற்றை ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இயக்கி வருகிறது. சீனாவால் தயாரிக்கப்பட்ட இ.எம்-52 ஆழ்கடல் குண்டு உட்பட ஆயிரக்கணக்கான ஆழ்கடல் குண்டுகளை ஈரான் இப்பகுதியில் வைத்திருக்கிறது. இதுதவிர, ஈரானின் கடலோர நிலப்பரப்புகளில் ஏவுகணை, டிரோன் போன்ற ராணுவ அமைப்புகளும் இருக்கின்றன.ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏற்கெனவே கப்பல்களுக்குத் தொல்லை கொடுத்த வரலாறு இருக்கிறது. 1980களில் ஈரான் – ஈராக் போரின்போது, இரு நாடுகளுமே 400க்கும் மேற்பட்ட கப்பல்களை தாக்கின. ஆனால், வர்த்தகம் நடந்துகொண்டுதான் இருந்தது. சமீபகால உதாரணமாக, 2019ம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் டேங்கர் கப்பலை ஈரான் கைப்பற்றியது. 2022ம் ஆண்டில் இரண்டு கிரீஸ் நாட்டு கப்பல்களை கைப்பற்றியது. 2024ம் ஆண்டில் இஸ்ரேலுடன் தொடர்புடைய ஒரு கப்பலைப் பிடித்தது. பெரும்பாலும் பதிலடி கொடுப்பதற்காகவே கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் வலுவாக காணப்படுகிறது.முன்னதாக கடந்த ஆண்டு, ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் முயன்றது். இதனால், மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. அப்போதும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது குறித்த பேச்சுகள் எழுந்தது. சீனா ஈரானின் நட்பு நாடு. ஈரானிடம் இருந்து மிக அதிகளவில் கச்சா எண்ணெய்யை சீனா வாங்குகிறது. சீனாவின் 47% கச்சா எண்ணெய் தேவையை வளைகுடா நாடுகள்தான் பூர்த்தி செய்கின்றன. மத்தியக் கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. எனவே, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு சீனா ஆதரவு தெரிவிக்காது.crude oil - கச்சா எண்ணெய்ஹோர்முஸ் நீரிணை வழியான வர்த்தகத்தில்  இடையூறு ஏற்பட்டால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறிவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை சில வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பில் இருக்கும், இதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவால் எண்ணெய் வாங்க முடியும். ஆனால், கச்சா எண்ணெய் விலை லேசாக உயர்ந்தாலும் இந்தியாவுக்கு நிச்சயமாக பாதிப்பு இருக்கும். ஈரான் போரைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதே ஒரே வழி! அதுதான் உலக வர்த்தகத்துக்கும் நல்லது!இஸ்ரேல் - ஈரான் பிரச்னையால் தவிக்கும் அரிசி ஏற்றுமதியாளர்கள்! பங்குகள் விலை என்னவாகும்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-23/anqclomt/1536x864cmsv266bae612-7503-5b11-b113-9a7776bd6505-3962750.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Strait, Hormuz, ஹோர்முஸ், நீரிணையை, மூடும், ஈரான், உலகப், பொருளாதாரத்தையே, ஆளும், சிறிய, பகுதி</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் &amp; ஒரு பார்வை!</title>
        <link>https://dailytopnewz24.com/ஆக்டோபஸ்-கரங்கள்-அமெரிக்காவின்-உலக-ஆதிக்கமும்-அதன்-கசப்பான-விளைவுகளும்-ஒரு-பார்வை</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆக்டோபஸ்-கரங்கள்-அமெரிக்காவின்-உலக-ஆதிக்கமும்-அதன்-கசப்பான-விளைவுகளும்-ஒரு-பார்வை</guid>
        <description><![CDATA[ &#039;உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....&#039; இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான &quot;The United Fruit Co.&quot; என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு. ஈரானின் முகம்மது மொசாத்திக் முதல் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி வரை அமெரிக்காவின் நடவடிக்கையால் பலநாடுகள், தலைவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சின்னாபின்னமான நாடுகள் குறித்த தகவல்களையும், அதற்கான காரணங்களையும் அலசலாம்.அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு என்னக் காரணங்கள் என்பதை தெரிந்துகொள்ள, அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகளை மேலோட்டமாக பார்க்கலாமா...அயதுல்லா கமேனிடாலர் அரசியலின் தொடக்கம்இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருவாயில், உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்க 44 நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் கூடினர். அப்போது உலகிலேயே அதிக அளவு தங்க இருப்பு வைத்திருந்த நாடு அமெரிக்கா.அதனால், &quot;அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்படும்&quot; என அமெரிக்கா முடிவு செய்து அறிவித்தது. மற்ற நாடுகளும் தங்கள் கரன்சியின் மதிப்பை டாலருடன் இணைத்துக் கொண்டன. இதன் மூலம் உலகின் &#039;Reserve Currency&#039; ஆக டாலர் மாறியது.இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றியைத் தழுவின.அதிகாரப்போட்டியின் ஆரம்பம்அதற்குப்பின், &#039;இனி உலகின் பவர் சென்டர் யார்?&#039; என குரலில்லா கேள்வி எழுந்தது. அப்போதுதான் அமெரிக்கா அணி - சோவியத் யூனியன் அணி - அணிசேரா நாடுகள் என உலகம் மூன்றாக பிரிந்தது.இதில் அமெரிக்கா - சோவியத் யூனியன் நேரடியாக ஆயுதம் ஏந்திப் போரிடாமல், உளவுத்துறை, பொருளாதாரம், அரசியல் சித்தாந்த விமர்சனம் என பனிப்போரை நிகழ்த்திக்கொண்டன.அணு ஆயுதத் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றிலும் போட்டி நிலவியது. 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தப் பிறகு உலகின் பவர் சென்டராக அமெரிக்கா தன்னை முன்னிறுத்திக்கொண்டது.அதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததுதான் டாலர் அரசியல்.சோவியத் - இரண்டாம் உலகப்போர்அமெரிக்காவின் எண்ணெய் அரசியல்1971-ல் அமெரிக்கா &quot;இனி டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது&quot; என்று அறிவித்து ஒரு அதிரடி முடிவை எடுத்தது. இதனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் சூழல் உருவானது. இதைச் சமாளிக்க, 1974-ல் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவூதி அரேபியாவுடன், ``சவூதி அரேபியா, தன் எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். அதற்குப் பதிலாக, அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு ராணுவப் பாதுகாப்பையும், நவீன ஆயுதங்களையும் வழங்கும்.&quot; என்ற ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் &#039;டாலருக்கு எண்ணெய் விற்பனை&#039; என்ற முடிவுக்கு உடன்பட்டன.அதனால், உலக நாடுகள் எண்ணெய் வாங்க தங்கள் கருவூலத்தில் டாலரைச் சேமிக்கத் தொடங்கின. இப்படித்தான் அமெரிக்க டாலர் உலகின் பொதுவான கரன்சியாக மாறியது. இது அமெரிக்காவிற்குத் தடையற்ற பொருளாதார பலத்தைக் கொடுத்தது.ஆயுதமும் - பொருளாதார வளர்ச்சியும்பனிப்போர் காலத்தில் ராணுவத் தேவைக்காக உருவாக்கப்பட்ட இணையதளம், GPS போன்ற தொழில்நுட்பங்கள், 1990-களுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தன. மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றின.இரண்டாம் உலகப் போரில் தொடங்கிய ஆயுத உற்பத்தியால், அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் ராணுவ வலிமையோடும் பின்னிப் பிணைந்திருந்தது. அதனால்தான், அமெரிக்காவை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு, அதன் ராணுவ வலிமையை எதிர்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும்.எனவே, அமெரிக்கா தனக்குக் கிடைத்த இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, உலக நாடுகளின் விஷயங்களில் கட்டப்பஞ்சாயத்து மூலம் அரசியல் செய்யத் தொடங்கியது.அமெரிக்காஆயுத விற்பனை யுக்திகள்`அமெரிக்கவில் உற்பத்திச் செய்யப்படும் ஆயுதங்களை விற்கவும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை இல்லாமல் ஆக்கவும் தலைவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது. அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தது&#039; போன்றக் கொடூரமான குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது இருக்கின்றன.இனி அமெரிக்காவுக்கு கட்டுப்படாதவர்கள் என்ன ஆனார்கள் என்பதுகுறித்து உலக வரலாறு நினைவு வைத்திருப்பதைப் பார்க்கலாமா?1940-ல் இத்தாலி தேர்தலில் தலையீடு, 1949-1953-ல் அல்பேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி, 1949-ல் சிரியாவில் ஆட்சிக் கவிழ்க்க உதவி என சிறியளவில் இருந்த அமெரிக்காவின் தலையீடு, முழுமையாகத் தொடங்கியது ஈரான் விஷயத்தில்தான்.ஈரானின் எண்ணெய் கிணறு: சதிவலைஈரானின் எண்ணெய் வளத்தை சுரண்டி வந்த பிரிட்டனை எதிர்த்த முகமது மொசாத்திக், மக்கள் ஆதரவுடன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து &#039;ஈரானின் எண்ணெய் வளம் இந்த மண்ணின் மக்களுக்கே சொந்தம்&#039; என அதை நாட்டுடமையாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரிட்டன், அமெரிக்காவின் உதவியுடன் பொய் பிரசாரங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமர் முகமது மொசத்திக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, 1967-ல் உயிரிழந்தார். இந்தச் சதிச் செயலை 2013-ல் CIA அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.கச்சா எண்ணெய்நிலமும் அரசியலும்லத்தீன் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் ராணுவ அதிகாரியாக இருந்து, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாகோபோ ஆர்பென்ஸ் (Jacobo Arbenz), அமெரிக்காவின் United Fruit Company வசம் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். அதனால் ஆர்பென்ஸ் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். அவர் சென்ற பிறகு, அமெரிக்கா அமைத்த ராணுவ ஆட்சி குவாத்தமாலாவைச் சுடுகாடாக்கியது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் 2,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு கம்பெனிய ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/ixo7rab9/america" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆக்டோபஸ், கரங்கள்:, அமெரிக்காவின், உலக, ஆதிக்கமும், அதன், கசப்பான, விளைவுகளும், ஒரு, பார்வை</media:keywords>
    </item>
    <item>
        <title>காலையில் ஒரு கப் டீ&amp;யுடன் பிஸ்கட் இருந்தால்தான் நாளை தொடங்குவீர்களா..? இதை நீங்கதான் கட்டாயம் தெரிஞ்சுக்கனும்..!</title>
        <link>https://dailytopnewz24.com/காலையில்-ஒரு-கப்-டீ-யுடன்-பிஸ்கட்-இருந்தால்தான்-நாளை-தொடங்குவீர்களா-இதை-நீங்கதான்-கட்டாயம்-தெரிஞ்சுக்கனும்</link>
        <guid>https://dailytopnewz24.com/காலையில்-ஒரு-கப்-டீ-யுடன்-பிஸ்கட்-இருந்தால்தான்-நாளை-தொடங்குவீர்களா-இதை-நீங்கதான்-கட்டாயம்-தெரிஞ்சுக்கனும்</guid>
        <description><![CDATA[ சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த சிறிய பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு அமைதியான கொலையாளியாக இருக்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/milk-tea-1-2026-03-ec58682c552ea930d91a517468bd8732-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காலையில், ஒரு, கப், டீ-யுடன், பிஸ்கட், இருந்தால்தான், நாளை, தொடங்குவீர்களா.., இதை, நீங்கதான், கட்டாயம், தெரிஞ்சுக்கனும்..</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்வீட் கார்ன் வெறும் சிற்றுண்டி மட்டுமல்ல.. அதில் இவ்வளவு சத்துக்கள் உள்ளன தெரியுமா..?</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்வீட்-கார்ன்-வெறும்-சிற்றுண்டி-மட்டுமல்ல-அதில்-இவ்வளவு-சத்துக்கள்-உள்ளன-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்வீட்-கார்ன்-வெறும்-சிற்றுண்டி-மட்டுமல்ல-அதில்-இவ்வளவு-சத்துக்கள்-உள்ளன-தெரியுமா</guid>
        <description><![CDATA[ ஸ்வீட் கார்ன் சுவையானதும் ஆரோக்கியமானதுமான சிற்றுண்டி. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/sweet-corn-1-2026-03-ce562d39fcfc436da12185cb8875f9eb-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்வீட், கார்ன், வெறும், சிற்றுண்டி, மட்டுமல்ல.., அதில், இவ்வளவு, சத்துக்கள், உள்ளன, தெரியுமா..</media:keywords>
    </item>
    <item>
        <title>கொய்யாவை வெறும் தண்ணீரில் கழுவினால் போதாது.. இப்படிதான் சுத்தம் செய்யனும்..!</title>
        <link>https://dailytopnewz24.com/கொய்யாவை-வெறும்-தண்ணீரில்-கழுவினால்-போதாது-இப்படிதான்-சுத்தம்-செய்யனும்</link>
        <guid>https://dailytopnewz24.com/கொய்யாவை-வெறும்-தண்ணீரில்-கழுவினால்-போதாது-இப்படிதான்-சுத்தம்-செய்யனும்</guid>
        <description><![CDATA[ பலர் கொய்யாப்பழத்தை ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊறவைக்கிறார்கள். இருப்பினும், அவ்வாறு செய்வது போதாது. பழத்திலிருந்து அழுக்கு, தூசி மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்களை முழுவதுமாக அகற்ற, சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/guava-2026-03-90e63368793433a98b15427a7024296b-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கொய்யாவை, வெறும், தண்ணீரில், கழுவினால், போதாது.., இப்படிதான், சுத்தம், செய்யனும்..</media:keywords>
    </item>
    <item>
        <title>நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்.. தினம் ஒன்று சாப்பிட்டாலே போதும்..!</title>
        <link>https://dailytopnewz24.com/நுரையீரல்-ஆரோக்கியத்தை-பாதுகாக்கும்-உணவுகள்-தினம்-ஒன்று-சாப்பிட்டாலே-போதும்</link>
        <guid>https://dailytopnewz24.com/நுரையீரல்-ஆரோக்கியத்தை-பாதுகாக்கும்-உணவுகள்-தினம்-ஒன்று-சாப்பிட்டாலே-போதும்</guid>
        <description><![CDATA[ மாசுபாடு நுரையீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. அதனால்தான் மக்கள் வெளியே செல்லும்போது முகமூடிகளை அணிந்துகொண்டு வீட்டில் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துகிறார்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/lungs-2026-03-dc2126a6594acb019b0752d5f06b19e3-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நுரையீரல், ஆரோக்கியத்தை, பாதுகாக்கும், உணவுகள்.., தினம், ஒன்று, சாப்பிட்டாலே, போதும்..</media:keywords>
    </item>
    <item>
        <title>ஹோலி வண்ணப்பொடி கண்களில் பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்..? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!</title>
        <link>https://dailytopnewz24.com/ஹோலி-வண்ணப்பொடி-கண்களில்-பட்டால்-உடனே-என்ன-செய்ய-வேண்டும்-இந்த-தவறை-மட்டும்-பண்ணிடாதீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹோலி-வண்ணப்பொடி-கண்களில்-பட்டால்-உடனே-என்ன-செய்ய-வேண்டும்-இந்த-தவறை-மட்டும்-பண்ணிடாதீங்க</guid>
        <description><![CDATA[ ஹோலிக்குப் பிறகு, மருத்துவமனைகளில் சிவத்தல், வீக்கம், எரிச்சல், நீர் வடிதல் மற்றும் வலி உள்ளிட்ட கண் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பதைக் காண்கிறோம். வண்ணங்களில் உள்ள செயற்கை பொடிகள் கண்களின் மென்மையான மேற்பரப்பை பாதிப்பதே இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/holi-1-2026-03-d0ff064eab9459e53c9ffe698fde5289-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹோலி, வண்ணப்பொடி, கண்களில், பட்டால், உடனே, என்ன, செய்ய, வேண்டும்.., இந்த, தவறை, மட்டும், பண்ணிடாதீங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>“வெறும் 4 பொருட்கள்தான்... வேறு எதுவுமே சாப்பிட மாட்டேன்” &amp; 6 பேக்ஸ் ரகசியத்தை உடைத்த நடிகர் பரத்!</title>
        <link>https://dailytopnewz24.com/வெறும்-4-பொருட்கள்தான்-வேறு-எதுவுமே-சாப்பிட-மாட்டேன்-6-பேக்ஸ்-ரகசியத்தை-உடைத்த-நடிகர்-பரத்</link>
        <guid>https://dailytopnewz24.com/வெறும்-4-பொருட்கள்தான்-வேறு-எதுவுமே-சாப்பிட-மாட்டேன்-6-பேக்ஸ்-ரகசியத்தை-உடைத்த-நடிகர்-பரத்</guid>
        <description><![CDATA[ சமீபத்திய நிகழ்ச்சியொன்றில் தனது சிக்ஸ் பேக் ரகசியத்தை உடைத்திருக்கும் நடிகர் பரத், சிக்ஸ் பேக் வைக்க நினைக்கும் இளைஞர்களுக்கு சில அறிவுரைகளை கொடுத்தியிருக்கிறார்! ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/bharath-10-2026-03-b3ad08e3f03ca99dffe8ec3fdac30736-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“வெறும், பொருட்கள்தான்..., வேறு, எதுவுமே, சாப்பிட, மாட்டேன்”, பேக்ஸ், ரகசியத்தை, உடைத்த, நடிகர், பரத்</media:keywords>
    </item>
    <item>
        <title>கோடைக்காலம் வந்துவிட்டது.. பக்கவாதம் , நீரிழப்பு பிரச்சனைகளை தவிர்க்க இன்றே இந்த மாற்றங்களை செய்யுங்க..!</title>
        <link>https://dailytopnewz24.com/கோடைக்காலம்-வந்துவிட்டது-பக்கவாதம்-நீரிழப்பு-பிரச்சனைகளை-தவிர்க்க-இன்றே-இந்த-மாற்றங்களை-செய்யுங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/கோடைக்காலம்-வந்துவிட்டது-பக்கவாதம்-நீரிழப்பு-பிரச்சனைகளை-தவிர்க்க-இன்றே-இந்த-மாற்றங்களை-செய்யுங்க</guid>
        <description><![CDATA[ உடலின் உட்புற வெப்பநிலை அதிகமாக உயர்ந்து, வியர்வையால் குளிர்விக்கத் தவறினால், ஒருவருக்கு மயக்கம் வரலாம் அல்லது அதிக காய்ச்சல் வரலாம். இதைத் தவிர்க்க, பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/summer-heat-1-2026-03-203d50422838d93e7d40dc3e7a746089-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கோடைக்காலம், வந்துவிட்டது.., பக்கவாதம், நீரிழப்பு, பிரச்சனைகளை, தவிர்க்க, இன்றே, இந்த, மாற்றங்களை, செய்யுங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>உடல் பருமனோடு போராடுகின்றீர்களா? எடை குறையவே இல்லையா? அப்போ இதுதான் நீங்கள் செய்யும் தவறு!</title>
        <link>https://dailytopnewz24.com/உடல்-பருமனோடு-போராடுகின்றீர்களா-எடை-குறையவே-இல்லையா-அப்போ-இதுதான்-நீங்கள்-செய்யும்-தவறு</link>
        <guid>https://dailytopnewz24.com/உடல்-பருமனோடு-போராடுகின்றீர்களா-எடை-குறையவே-இல்லையா-அப்போ-இதுதான்-நீங்கள்-செய்யும்-தவறு</guid>
        <description><![CDATA[ சிலருக்கு என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், எடை குறையவே குறையாது. அத்தகையவர்கள் செய்யும் தவறென்ன, எப்படி எடையை குறைப்பது என்பது பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/obese-2026-03-613db1aadce163f7530874f6f492bb11-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உடல், பருமனோடு, போராடுகின்றீர்களா, எடை, குறையவே, இல்லையா, அப்போ, இதுதான், நீங்கள், செய்யும், தவறு</media:keywords>
    </item>
    <item>
        <title>நீரிழிவு, ரத்த அழுத்தம் மட்டுமல்ல... இந்த 7 காரணங்கள்கூட உங்கள் சிறுநீரகங்கள் செயலிழக்க வழிவகுக்கலாம்!</title>
        <link>https://dailytopnewz24.com/நீரிழிவு-ரத்த-அழுத்தம்-மட்டுமல்ல-இந்த-7-காரணங்கள்கூட-உங்கள்-சிறுநீரகங்கள்-செயலிழக்க-வழிவகுக்கலாம்</link>
        <guid>https://dailytopnewz24.com/நீரிழிவு-ரத்த-அழுத்தம்-மட்டுமல்ல-இந்த-7-காரணங்கள்கூட-உங்கள்-சிறுநீரகங்கள்-செயலிழக்க-வழிவகுக்கலாம்</guid>
        <description><![CDATA[ நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்சனை மட்டுமன்றி, வேறு சில காரணங்களாலும்கூட சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். அந்தக் காரணங்களை அறிந்து வைத்து, இன்றே உங்கள் சிறுநீரகத்தை பாதுகாத்திடுங்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/kidney-2026-03-801fd46af6391d6c99ee61b8ca857c72-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீரிழிவு, ரத்த, அழுத்தம், மட்டுமல்ல..., இந்த, காரணங்கள்கூட, உங்கள், சிறுநீரகங்கள், செயலிழக்க, வழிவகுக்கலாம்</media:keywords>
    </item>
    <item>
        <title>கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைகிறதா? தொடர் நெஞ்செரிச்சலா? அப்போ இந்தப் புற்றுநோயா இருக்கலாம்... உஷார்!</title>
        <link>https://dailytopnewz24.com/கொஞ்சம்-சாப்பிட்டாலே-வயிறு-நிறைகிறதா-தொடர்-நெஞ்செரிச்சலா-அப்போ-இந்தப்-புற்றுநோயா-இருக்கலாம்-உஷார்</link>
        <guid>https://dailytopnewz24.com/கொஞ்சம்-சாப்பிட்டாலே-வயிறு-நிறைகிறதா-தொடர்-நெஞ்செரிச்சலா-அப்போ-இந்தப்-புற்றுநோயா-இருக்கலாம்-உஷார்</guid>
        <description><![CDATA[ முதல்நிலையிலேயே இந்தப் புற்றுநோயை கண்டறிய, இதன் அறிகுறிகளை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் இதன் அசாதாரணமான சில அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/cancer-2026-03-c5966b5f5b3621edede0388d675b5236-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கொஞ்சம், சாப்பிட்டாலே, வயிறு, நிறைகிறதா, தொடர், நெஞ்செரிச்சலா, அப்போ, இந்தப், புற்றுநோயா, இருக்கலாம்..., உஷார்</media:keywords>
    </item>
    <item>
        <title>கோடை தாக்கத்திற்கு தயாராகிவிட்டதா சுகாதாரத்துறை? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/கோடை-தாக்கத்திற்கு-தயாராகிவிட்டதா-சுகாதாரத்துறை-அமைச்சர்-சொன்ன-முக்கிய-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/கோடை-தாக்கத்திற்கு-தயாராகிவிட்டதா-சுகாதாரத்துறை-அமைச்சர்-சொன்ன-முக்கிய-தகவல்</guid>
        <description><![CDATA[ “மாவட்ட சுகாதார அலுவலர்கள் இது தொடர்பாக கண்காணித்து வருகிறார்கள்” ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/summer-2026-03-bfa435f52c4962462341b10c4de088ed-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கோடை, தாக்கத்திற்கு, தயாராகிவிட்டதா, சுகாதாரத்துறை, அமைச்சர், சொன்ன, முக்கிய, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>அல்சைமர் என்னும் மறதி நோய்.. ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிகள்..!</title>
        <link>https://dailytopnewz24.com/அல்சைமர்-என்னும்-மறதி-நோய்-ஆரம்ப-அறிகுறிகள்-மற்றும்-தடுக்கும்-வழிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/அல்சைமர்-என்னும்-மறதி-நோய்-ஆரம்ப-அறிகுறிகள்-மற்றும்-தடுக்கும்-வழிகள்</guid>
        <description><![CDATA[ ஆய்வில், ஒரு எளிய இரத்தப் பரிசோதனை, அல்சைமர் அறிகுறிகளின் தொடக்கத்தை 3 முதல் 4 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்க முடியும் என்று சயின்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/alzheimer-brain-1-2026-03-8a52300355e5c94e0e0af9d66c5bb7b8-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அல்சைமர், என்னும், மறதி, நோய்.., ஆரம்ப, அறிகுறிகள், மற்றும், தடுக்கும், வழிகள்..</media:keywords>
    </item>
    <item>
        <title>காதுகள் பாவமில்லையா? ஹெட்செட் போடும்போது தெரியாமகூட இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/காதுகள்-பாவமில்லையா-ஹெட்செட்-போடும்போது-தெரியாமகூட-இந்த-தவறுகளை-செஞ்சுடாதீங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/காதுகள்-பாவமில்லையா-ஹெட்செட்-போடும்போது-தெரியாமகூட-இந்த-தவறுகளை-செஞ்சுடாதீங்க</guid>
        <description><![CDATA[ உங்கள் காதுகளும் பாவமில்லையா? அவையும் கொஞ்சம் சுவாசிக்கட்டும். ஹெட்செட் அணிந்திருப்பவர்கள், அதை கழற்றிவைத்துவிட்டு இந்தக் கட்டுரையை படியுங்கள்! ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/headset-5-2026-03-a2e74d69a0c0826be3f6ea2a3a964c1e-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காதுகள், பாவமில்லையா, ஹெட்செட், போடும்போது, தெரியாமகூட, இந்த, தவறுகளை, செஞ்சுடாதீங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>தினமும் காலையில் ஒரு பல் பூண்டு.. இப்படி சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகளுக்கும் பலன் கிடைக்குமாம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/தினமும்-காலையில்-ஒரு-பல்-பூண்டு-இப்படி-சாப்பிட்டால்-இத்தனை-பிரச்சனைகளுக்கும்-பலன்-கிடைக்குமாம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தினமும்-காலையில்-ஒரு-பல்-பூண்டு-இப்படி-சாப்பிட்டால்-இத்தனை-பிரச்சனைகளுக்கும்-பலன்-கிடைக்குமாம்</guid>
        <description><![CDATA[ நிபுணர்கள் கூறும் பச்சை பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், நீரிழிவு, எடை குறைப்பு, சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/garlic-2026-03-ad08b32e6547c0d1706cc2c208a84e07-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தினமும், காலையில், ஒரு, பல், பூண்டு.., இப்படி, சாப்பிட்டால், இத்தனை, பிரச்சனைகளுக்கும், பலன், கிடைக்குமாம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>Rachitha | நடிகை ரட்சிதா மகாலட்சுமிக்கு 2வது திருமணம்..? அவரே கொடுத்த பேட்டி.. வீடியோ வைரல்..!</title>
        <link>https://dailytopnewz24.com/rachitha-நடிகை-ரட்சிதா-மகாலட்சுமிக்கு-2வது-திருமணம்-அவரே-கொடுத்த-பேட்டி-வீடியோ-வைரல்</link>
        <guid>https://dailytopnewz24.com/rachitha-நடிகை-ரட்சிதா-மகாலட்சுமிக்கு-2வது-திருமணம்-அவரே-கொடுத்த-பேட்டி-வீடியோ-வைரல்</guid>
        <description><![CDATA[ Rachitha Mahalakshmi | நடிகை ரட்சிதாவும், தினேஷும் ஏற்கனவே திருமணமாகி பிரிந்து வாழ்கின்றனர். இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/Rachitha-mahalakshmi-1-2026-03-1625b4b45cf5ae5e0dab5e20efea8e1e-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Rachitha, நடிகை, ரட்சிதா, மகாலட்சுமிக்கு, 2வது, திருமணம்.., அவரே, கொடுத்த, பேட்டி.., வீடியோ, வைரல்..</media:keywords>
    </item>
    <item>
        <title>Resort | ‘எருமை சாணி’ புகழ் விஜய்குமார் நடித்துள்ள ‘ரிசார்ட்’ வெப்சீரிஸ் புரோமோ!</title>
        <link>https://dailytopnewz24.com/resort-எருமை-சாணி-புகழ்-விஜய்குமார்-நடித்துள்ள-ரிசார்ட்-வெப்சீரிஸ்-புரோமோ</link>
        <guid>https://dailytopnewz24.com/resort-எருமை-சாணி-புகழ்-விஜய்குமார்-நடித்துள்ள-ரிசார்ட்-வெப்சீரிஸ்-புரோமோ</guid>
        <description><![CDATA[ ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், இதன் ஒளிபரப்புத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார்.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/rlLjLSD3e70_2052806.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Resort, ‘எருமை, சாணி’, புகழ், விஜய்குமார், நடித்துள்ள, ‘ரிசார்ட்’, வெப்சீரிஸ், புரோமோ</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay | “பட ரிலீஸ் வரை பிரச்சினை” &amp;  ‘ஜனநாயகன்’ படம் குறித்து முதல் முறையாக பேசிய விஜய்!</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-பட-ரிலீஸ்-வரை-பிரச்சினை-ஜனநாயகன்-படம்-குறித்து-முதல்-முறையாக-பேசிய-விஜய்</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-பட-ரிலீஸ்-வரை-பிரச்சினை-ஜனநாயகன்-படம்-குறித்து-முதல்-முறையாக-பேசிய-விஜய்</guid>
        <description><![CDATA[ தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் உரையாற்றினார். இதில் முதன் முறையாக தன்னுடைய ஜனநாயகன் படம் குறித்து பேசினார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-2026-03-04T124055.350-2026-03-77ee2abc7ab0b4d34ed6d0cc281ba3d6-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, “பட, ரிலீஸ், வரை, பிரச்சினை”, - , ‘ஜனநாயகன்’, படம், குறித்து, முதல், முறையாக, பேசிய, விஜய்</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay | விமானத்தை மாற்றிய விஜய்.. திருச்சி பயணித்த ‘பிரைவேட்’ ஜெட்… ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவா?</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-விமானத்தை-மாற்றியவிஜய்-திருச்சி-பயணித்த-பிரைவேட்-ஜெட்-ஒரு-மணி-நேரத்துக்கு-இவ்வளவா</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-விமானத்தை-மாற்றியவிஜய்-திருச்சி-பயணித்த-பிரைவேட்-ஜெட்-ஒரு-மணி-நேரத்துக்கு-இவ்வளவா</guid>
        <description><![CDATA[ தஞ்சாவூர் பரப்புரைக்காக தவெக தலைவர் விஜய் தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டார். இந்த விமானத்தில் பயணிக்க ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-2026-03-04T113401.832-2026-03-7de64a5e3cd2911dceaf20cbeedb11fa-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, விமானத்தை, மாற்றிய விஜய்.., திருச்சி, பயணித்த, ‘பிரைவேட்’, ஜெட்…, ஒரு, மணி, நேரத்துக்கு, இவ்வளவா</media:keywords>
    </item>
    <item>
        <title>Actor | அன்று 1 ரூபாய்க்கு உணவு சாப்பிட்ட தந்தை… இன்று மகன் ரூ.800 கோடி வசூல் ஹீரோ.. யார் அவர்?</title>
        <link>https://dailytopnewz24.com/actor-அன்று-1-ரூபாய்க்கு-உணவு-சாப்பிட்ட-தந்தை-இன்று-மகன்-ரூ800-கோடி-வசூல்-ஹீரோ-யார்-அவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/actor-அன்று-1-ரூபாய்க்கு-உணவு-சாப்பிட்ட-தந்தை-இன்று-மகன்-ரூ800-கோடி-வசூல்-ஹீரோ-யார்-அவர்</guid>
        <description><![CDATA[ ஆரம்ப நாட்களில் என்ன செய்வதென்றே தெரியாமல், உணவுக்கு வழியில்லாமல் நம்பிக்கையால் சாதித்தவர். இன்று அவரது மகன் ரூ.800 கோடி பாக்ஸ் ஆஃபீஸ ஹீரோ. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-2026-03-04T094810.336-2026-03-e9fb847b6ec6be8aca3fb928600ca062-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Actor, அன்று, ரூபாய்க்கு, உணவு, சாப்பிட்ட, தந்தை…, இன்று, மகன், ரூ.800, கோடி, வசூல், ஹீரோ.., யார், அவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>31 ஆண்டுகளாக தியேட்டரில் ஓடும் படம்… 50 ரூபாய் தான் டிக்கெட்.. யார் ஹீரோ.. என்ன படம் தெரியுமா? </title>
        <link>https://dailytopnewz24.com/31-ஆண்டுகளாக-தியேட்டரில்-ஓடும்-படம்-50-ரூபாய்-தான்-டிக்கெட்-யார்-ஹீரோ-என்ன-படம்-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/31-ஆண்டுகளாக-தியேட்டரில்-ஓடும்-படம்-50-ரூபாய்-தான்-டிக்கெட்-யார்-ஹீரோ-என்ன-படம்-தெரியுமா</guid>
        <description><![CDATA[ ஒரு திரைப்படம் 31 ஆண்டுகளாக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. ரசிகர்களும் தொடர்ந்து படம் பார்க்க வந்துகொண்டிருக்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-2026-03-04T085715.341-2026-03-c1bfd4e19f7422573e7d23042cc92b57-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆண்டுகளாக, தியேட்டரில், ஓடும், படம்…, ரூபாய், தான், டிக்கெட்.., யார், ஹீரோ.., என்ன, படம், தெரியுமா </media:keywords>
    </item>
    <item>
        <title>அஞ்சலி உடன் ரொமான்ஸ்... ஹீரோவை அடித்த பிரபல இயக்குநர்.. டான்ஸ் ஸ்டெப் வீடியோ வைரல்!</title>
        <link>https://dailytopnewz24.com/அஞ்சலி-உடன்-ரொமான்ஸ்-ஹீரோவை-அடித்த-பிரபல-இயக்குநர்-டான்ஸ்-ஸ்டெப்-வீடியோ-வைரல்</link>
        <guid>https://dailytopnewz24.com/அஞ்சலி-உடன்-ரொமான்ஸ்-ஹீரோவை-அடித்த-பிரபல-இயக்குநர்-டான்ஸ்-ஸ்டெப்-வீடியோ-வைரல்</guid>
        <description><![CDATA[ பிரபல இயக்குநர் நடிகை அடித்து ரொமான்ஸ் காட்சியை சொல்லித்தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-2026-03-04T081923.703-2026-03-47e4432783151bb5cbec81bb9fa63c6b-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஞ்சலி, உடன், ரொமான்ஸ்..., ஹீரோவை, அடித்த, பிரபல, இயக்குநர்.., டான்ஸ், ஸ்டெப், வீடியோ, வைரல்</media:keywords>
    </item>
    <item>
        <title>Vijay | “நடிகரின் பேச்சை கேட்டால் அறிவு வளராது” &amp; தவெக விஜயை மறைமுகமாக சாடிய சத்யராஜ்!</title>
        <link>https://dailytopnewz24.com/vijay-நடிகரின்-பேச்சை-கேட்டால்-அறிவு-வளராது-தவெக-விஜயை-மறைமுகமாக-சாடிய-சத்யராஜ்</link>
        <guid>https://dailytopnewz24.com/vijay-நடிகரின்-பேச்சை-கேட்டால்-அறிவு-வளராது-தவெக-விஜயை-மறைமுகமாக-சாடிய-சத்யராஜ்</guid>
        <description><![CDATA[ ““நடிகர்களின் பேச்சை கேட்டால் ஜாலியாக இருக்கும், கைதட்டலாம். ஆனால், அறிவு வளராது. இந்த தேர்தல் சமூக நீதிக்கும், சனாதனத்துக்கும் இடையிலான் போட்டி” என விஜயை மறைமுகமாக சாடியுள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-2026-03-04T071207.283-2026-03-9205c3d1e559528a6bf8df60d1bd12d1-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Vijay, “நடிகரின், பேச்சை, கேட்டால், அறிவு, வளராது”, தவெக, விஜயை, மறைமுகமாக, சாடிய, சத்யராஜ்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;மரகத நாணயம் 2&amp;apos; திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய அதிகாரிகள்... என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/மரகத-நாணயம்-2-திரைப்படத்தின்-படப்பிடிப்பை-நிறுத்திய-அதிகாரிகள்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/மரகத-நாணயம்-2-திரைப்படத்தின்-படப்பிடிப்பை-நிறுத்திய-அதிகாரிகள்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ மின் வாரிய அனுமதியின்றி &#039;மரகத நாணயம் 2&#039; படப்பிடிப்பு சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் நடத்தப்பட்டதால் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/Maragatha-Nanayam-2026-03-239ccae2b544d2afeae19849f1691ae6-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மரகத, நாணயம், திரைப்படத்தின், படப்பிடிப்பை, நிறுத்திய, அதிகாரிகள்..., என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;காஸ்ட்லி&amp;apos; விவாகரத்து... இந்திய சினிமாவில் அதிக தொகை ஜீவனாம்சம் பெற்ற பிரபலம் யார்? &amp; இவ்வளவு கோடியா? | Vijay &amp; Sangeeta Divorce</title>
        <link>https://dailytopnewz24.com/காஸ்ட்லி-விவாகரத்து-இந்திய-சினிமாவில்-அதிக-தொகை-ஜீவனாம்சம்-பெற்ற-பிரபலம்-யார்-இவ்வளவு-கோடியா-vijay-sangeeta-divorce</link>
        <guid>https://dailytopnewz24.com/காஸ்ட்லி-விவாகரத்து-இந்திய-சினிமாவில்-அதிக-தொகை-ஜீவனாம்சம்-பெற்ற-பிரபலம்-யார்-இவ்வளவு-கோடியா-vijay-sangeeta-divorce</guid>
        <description><![CDATA[ Vijay - Sangeeta Divorce | விவாகரத்து வழக்கு சங்கீதாவுக்கு சாதகமாக வந்தால், விஜய் எத்தனை கோடியை சங்கீதாவுக்கு ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டி இருக்கும் என சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/Divorce-1-2026-03-d9e23682067a72f7ca4a6e4f5f02d114-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காஸ்ட்லி, விவாகரத்து..., இந்திய, சினிமாவில், அதிக, தொகை, ஜீவனாம்சம், பெற்ற, பிரபலம், யார், இவ்வளவு, கோடியா, Vijay, Sangeeta, Divorce</media:keywords>
    </item>
    <item>
        <title>`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!&amp;apos; &amp; சசிகலா புஷ்பா</title>
        <link>https://dailytopnewz24.com/அதிமுக-வலுவாகியிருக்கு-பாஜக-வளர்ந்திருக்கு-இதுபோதும்-அவங்க-மாடலை-உடைக்க-சசிகலா-புஷ்பா</link>
        <guid>https://dailytopnewz24.com/அதிமுக-வலுவாகியிருக்கு-பாஜக-வளர்ந்திருக்கு-இதுபோதும்-அவங்க-மாடலை-உடைக்க-சசிகலா-புஷ்பா</guid>
        <description><![CDATA[ சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, &quot;ஜெயலலிதா என்னை அடித்தார்&quot; என  கண்ணீர் விட்டார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், தற்போது தமிழக பாரதிய ஜனதாவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார்.&quot;தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?&quot; என்ற கேள்வியுடன் அவரிடம் பேசினோம்.&quot;பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குத் தேர்தல் வேலை செய்யும் கட்சி இல்லை. வருடம் முழுவதும் கட்சி வேலைகள் தொய்வின்றி நடந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தயாராகவே இருப்போம். அதனால்தான் இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகப்படியான மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இன்னும் இரண்டு மாதத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்வோம்&quot; என்றவரிடம், அங்கிருந்தே கேள்விகளை வைத்தோம்.எடப்பாடி பழனிசாமி - இபிஎஸ்&quot;தெளிவாகச் சொல்லுங்கள், வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்குமா?&quot;&quot;தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மத்தியில் பாரதிய ஜனதாதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக மாநிலத்தை ஆண்ட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது, அந்தக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும். இதை எங்கள் தலைவர்களே தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகும், இந்தக் கூட்டணியில் குழப்பம் உண்டாக்க எதிர்க்கட்சியினர் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் எடுபடாது. இந்தக் கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அந்தப் பக்கத்தில்தான் இப்போது தனிக்கட்சி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்ற விவாதம் சூடாகப் போய்க்கொண்டிருக்கிறது. &#039;ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு&#039; என்ற முழக்கத்தை எங்கள் கூட்டணிக் கட்சிகளின் எந்த மேடையிலாவது கேட்டிருக்கிறீர்களா? அதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.&quot;ops``ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்தது குறித்து..&quot;``மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஜனநாயக நாட்டில் கட்சி மாறுவது புதுசில்லைனாலும், அவர் திமுகவுக்குப் போனதை அரசியலே தெரியாத சாமானியனால் கூட ஜீரணிக்க முடியாது. ஏன்னா, இதே சட்டசபையில் உதயநிதி முதன்முதலில் பேசினப்ப, &#039;என்னுடைய காரை எடுத்துகிட்டு கமலாலயம் போயிடாதீங்க&#039;னு அவர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துச் சொன்னப்ப, &#039;எங்களுடைய் கார் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கிதான் எப்பவுமே போகும்&#039;னு இவர்தான் முந்திக்கிட்டுப் பதில் சொன்னார். அப்படிப்  பேசினவர் கடைசியில திமுகவுக்குப் போகணும்னு எடுத்த முடிவு பெரிய தவறு.&quot; &quot;ஆனாலும் கூட்டணி விஷயத்தில் உங்கள் பக்கம் கொஞ்சம் பலவீனமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே?&quot;&quot;அதுவும் பொய்ப் பிரச்சாரம்தான். அதிமுக முன்பை விட இப்போது வலுவாகி இருக்கிறது. ஏனென்றால் பன்னீர்செல்வம் திமுகவிற்குப் போய்விட்டார். சசிகலா தனிக் கட்சி தொடங்கிவிட்டார். தினகரனுக்கு பழனிசாமியுடன் முரண்பாடு இல்லை. பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே அவரும் எங்களுடன் வந்துவிட்டார். அதனால் ஒற்றைத் தலைமையில் கட்சி வலுவடைந்திருக்கிறது.2021 தேர்தலிலேயே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி 60-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்த கட்சி இது. பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவர்கள் என்று திமுக மேல் மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்தது போல் தெரிந்தது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட ஐந்தோ ஆறோ தொகுதிகள்தான் கூடுதலாகப் பிடித்தது. இப்போது ஐந்து ஆண்டுகளாக மிகவும் மோசமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை. அதனால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களின் வாக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. NDA கூட்டணி மாநாடுஅதனால் அவர்களை சமாதானப்படுத்தவே கடைசி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணத்தை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பது தேர்தல் முடிவு வரும் நாளில் தெரிந்துவிடும்.இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் வளர்ந்திருக்கிறது. முந்தைய தலைவர் அண்ணாமலையும் சரி, இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி — சரியான திசையில் கட்சியின் பயணத்திற்கான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குச் செய்து வரும் பல நல்ல திட்டங்கள் இங்கு கிராமங்கள் வரை சென்றிருக்கின்றன. இது போதும் — வார்த்தைக்கு வார்த்தை &#039;மாடல் அரசு&#039; என்று சொல்கிறார்களே, அந்த மாடலை உடைக்க.மேலும் எங்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் அனுபவம் வாய்ந்த கட்சிகள். அதனால் பலவீனமாக இருக்கிறோம் என்பதில் உண்மையில்லை.&quot;``புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் ஓட்டுகளைப் பிரிப்பார் என்கிறார்களே?&quot;``திமுக ஓட்டுகளை நிச்சயம் பிரிப்பார்னு தோணுது. அதனால அவருடைய அரசியல் என்ட்ரியில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.&quot; Vijayஅண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06`விஜய் மனைவி சங்கீதா அவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதில் அரசியல் பின்னணி இருக்கலாம் எனப் பேசப்படுகிறதே?&#039;``விஜய்யை ஒரு நடிகராக எனக்கும் பிடிக்கும். அவருடைய படங்கள் பலவற்றை நான் விரும்பி பார்த்திருக்கிறேன். அரசியல் களத்தில் நாங்களுமே அவரை எதிர்க்கிறோம்தான். ஆனா எந்தவொரு அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலுக்காகப் பொது வெளியில் விவாதிப்பதை நான் ஆதரிக்க‌ மாட்டேன்.&quot;  என்றார்.  Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2021-03/1ef59406-958b-4db2-a347-fd2743566c8c/sasikala_pushba.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதிமுக, வலுவாகியிருக்கு, பாஜக, வளர்ந்திருக்கு, இதுபோதும், அவங்க, மாடலை, உடைக்க., சசிகலா, புஷ்பா</media:keywords>
    </item>
    <item>
        <title>மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு: கைகோத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | Photo Album</title>
        <link>https://dailytopnewz24.com/மதுரை-தேசிய-ஜனநாயகக்-கூட்டணி-மாநாடு-கைகோத்த-கூட்டணிக்-கட்சித்-தலைவர்கள்-photo-album</link>
        <guid>https://dailytopnewz24.com/மதுரை-தேசிய-ஜனநாயகக்-கூட்டணி-மாநாடு-கைகோத்த-கூட்டணிக்-கட்சித்-தலைவர்கள்-photo-album</guid>
        <description><![CDATA[ NDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடு``காங்கிரஸ், திமுகவை &#039;கோ-பேக்&#039; சொல்லி திருப்பி அனுப்புங்கள்!&quot; – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/nugiztto/q28888.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மதுரை, தேசிய, ஜனநாயகக், கூட்டணி, மாநாடு:, கைகோத்த, கூட்டணிக், கட்சித், தலைவர்கள், Photo, Album</media:keywords>
    </item>
    <item>
        <title>தொகுதிப் பங்கீடு: &amp;quot;எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்&amp;quot; &amp; திருமாவளவன் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/தொகுதிப்-பங்கீடு-எங்கள்-வலிமைக்கு-ஏற்ப-அதிகாரப்-பகிர்வு-அமைய-வேண்டும்-திருமாவளவன்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/தொகுதிப்-பங்கீடு-எங்கள்-வலிமைக்கு-ஏற்ப-அதிகாரப்-பகிர்வு-அமைய-வேண்டும்-திருமாவளவன்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க பேச்சுவார்த்தை நடத்தியது.அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், &quot;திமுக குழுவினரோடு, விசிக சார்பில் நானும் கட்சியின் பொதுச்செயலாளர்களான சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம்.2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான சராசரியான பொதுத்தேர்தல் அல்ல.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளைக் காலுன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடும் மதச்சார்பற்றக் கூட்டணியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடும் இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கமாக இருக்கிறது என்ற உரிமையோடும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் திமுக-வோடு பேரம் பேசுகின்ற கட்சியாக இல்லை.திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது தமிழ்நாட்டிற்கு வெற்றி.தமிழக மக்களுக்கான வெற்றி. சமூக நீதிக்கான வெற்றி என்கிற புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து கருத்துகளை நாங்கள் மனம் திறந்து பகிர்ந்துகொண்டோம்.எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தெரியப்படுத்தினோம்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு அதிகாரப் பகிர்வு என தொகுதிப் பகிர்வைத்தான் சொல்கிறோம். திமுக தரப்பில் எங்கள் கருத்துகளைக் கேட்டுக்கொண்டார்கள்.தலைவரோடு நாங்கள் விவாதித்த பின்னர் மீண்டும் நாங்கள் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.இன்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்திருக்கிறது&quot; என்று தெரிவித்திருக்கிறார்.தமிழக அரசியல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி மோதல்களுக்கு ஹாலிவுட் ஸ்டைல் தீர்வு! | Satire ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/0eaz4fmu/WhatsApp-Image-2026-03-02-at-12.11.30-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொகுதிப், பங்கீடு:, எங்கள், வலிமைக்கு, ஏற்ப, அதிகாரப், பகிர்வு, அமைய, வேண்டும், திருமாவளவன், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-முதல்-தேர்தலிலே-தோல்வி-தோற்ற-தொகுதியிலே-வென்றது-எப்படி-முதல்-களம்-08</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்டாலின்-முதல்-தேர்தலிலே-தோல்வி-தோற்ற-தொகுதியிலே-வென்றது-எப்படி-முதல்-களம்-08</guid>
        <description><![CDATA[ (`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல் களம்’ எனும் தொடர்.) ஸ்டாலினுக்கு சோதனை களமாக அமைந்த ஆயிரம் விளக்கு!முதல் களம் 08மு.க. ஸ்டாலின் 1989-ல் முதல்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது, அது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) ஒரு சாதாரண தேர்தல் வெற்றியாக மட்டும் அமையவில்லை. இரண்டாம் தலைமுறைத் தலைவராக, ஏற்கெனவே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் மேற்கொண்டவரின் வருகையாகவே அது பார்க்கப்பட்டது. மாணவச் செயல்பாட்டாளராகத் தொடங்கி, இளைஞர் அணி அமைப்பாளராக உருவெடுத்து, அவசர நிலைச் சிறைவாசி ஆகி, கட்சியின் எதிர்கால முகமாக உருவானவரின் அதிகாரபூர்வ நுழைவு அது. சென்னையின் முக்கிய நகர்ப்புறப் பகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்து ஸ்டாலின் பெற்ற வெற்றி, தமிழ்நாட்டின் சமகால அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாக இன்றும் நிற்கிறது. அந்த ஒரு வெற்றிதான் அவரை சட்டமன்ற உறுப்பினரிலிருந்து மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்பதாக உயர்த்தி, இறுதியில் முதலமைச்சர் அலுவலகம் வரை கொண்டுசென்ற பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஸ்டாலின்முதல் வெற்றிக்கு முன்பே தொடங்கிய அரசியல் பயிற்சி1989 தேர்தல், ஸ்டாலினுக்கு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தாலும், அதற்கு நீண்ட காலம் முன்பே, அவர் தேர்தல் அரசியலுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டார். பதின்வயது சிறுவனாக 1967-ஆம் ஆண்டு தேர்தலின்போது, திமுகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், பிரசாரத்தில் ஈடுபட்டும், அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த ஸ்டாலின், 1970-களின் நடுப்பகுதியில் இளைஞர் அணி அமைப்புப் பணியில் முழுமையாக இறங்கினார். 1976-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார் ஸ்டாலின். அந்த அனுபவமே, அவரது பொதுவாழ்வுக்கான மனஉறுதியை மேலும் வலுப்படுத்தியதாக பல மூத்த திமுக தலைவர்கள் இன்றும் சொல்கிறார்கள்.1980-களில், திமுக இளைஞர் அணியை கட்சியின் மிக வலிமையான அமைப்புப் பிரிவாக உருவாக்கினார் ஸ்டாலின். மாவட்டப் பொறுப்புகளை ஏற்று, பூத் கமிட்டிகளை வலுப்படுத்தினார். தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்பிருந்தே நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும், தெருக்களிலும் தொடர்ந்து பணியாற்றும் தொண்டர் பட்டாளத்தை உருவாக்கினார்.அடித்தளமிட்ட ஆயிரம் விளக்கு தொகுதிஇந்த நிலையில்தான், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக சென்னை,  ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஸ்டாலின். ஆனால், வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில், திமுக மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி பெற்று இருந்தது. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலை, இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக திமுக தலைவர்கள் கருதினர். எனவே, 1989-ல் மீண்டும் ஸ்டாலினை அதே தொகுதியில் நிறுத்த  முடிவு செய்தது திமுக தலைமை. இந்த முடிவு வெறும் அடையாளத்துக்கானதாகவோ அல்லது தற்செயலான ஒன்றாகவோ இருக்கவில்லை. மாறாக, கட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்க இருக்கும் தலைவருக்கு ஏற்ற சோதனை களமாகவே ஆயிரம் விளக்கு தொகுதியை, கட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள்  கருதினர். நடுத்தர வர்க்கக் குடும்பங்கள், தொழிலாளர் வகுப்பினரின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எனக் கலந்திருந்த இந்தத் தொகுதி, இளைஞர்களை ஒன்றுதிரட்ட வசதியாகவும், நகர்ப்புறப் பொது பிரச்னைகளை எழுப்பக்கூடியதாகவும் இருந்தது. இவை இரண்டும், ஸ்டாலினின் முக்கிய பலமாக இருந்தவை. கருணாநிதியும் திமுக உயர்மட்டத் தலைமையும் ஸ்டாலினின் அமைப்புப் பணி, குறிப்பாக இளைஞர் அணிச் செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டது, இரண்டாவது கட்டத்துக்கு அவரைத் தயாராக்கி விட்டதாக நம்பினர். இந்த நிலையில், அப்போதைய காலகட்டத்தில் இயல்பாகவே சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள், திமுகவுக்குப் பலம் வாய்ந்த தொகுதிகளாகவே இருந்தன. ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் தேர்தல் வெற்றி இந்த நிலையில், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த ஒரு சூழலில், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது திமுகதான் என்கிற பேச்சு, தேர்தலுக்கு முன்னதாகவே எழுந்தது. ஊடகங்களிலும் அதே கருத்து பிரதிபலிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினை மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என திமுக மேலிடம் கருதியது. அது உண்மைதான் என்பது தேர்தல் முடிவில் நிரூபணமானது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், திமுக மட்டும் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஸ்டாலின் 50,818 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஜெ.பிரிவு வேட்பாளரான தம்பிதுரையை 20,634 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுகவுக்கு சென்னையில் கிடைத்த மிகத் தெளிவான, மிகப் பெரிய நகர்ப்புற வெற்றியாக இது பதிவானது. இந்தப் பின்னணியால்தான், 1989-ல் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பது, &#039;புதிதாக வந்தவரின் எழுச்சி&#039; போலத் தெரியாமல், நீண்ட காலம் பயிற்சி பெற்ற அரசியல் மாணவனின் இயல்பான பட்டமளிப்பு நிகழ்வு போலவே தெரிந்தது.ஆயிரம் விளக்கு தொகுதி, ஒரு நகர்ப்புறத் திராவிட அடையாளத்தைக் கொண்டிருந்தது. கல்வி, பொது பங்களிப்பு, சமூக நீதி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதால், திமுக இங்கே ஆழமான, உறுதியான ஆதரவுத் தளத்தை உருவாக்கியிருந்தது. அந்த வகையில், தனது கட்சிக்கான இரண்டாம் தலைமுறைத் தலைவரை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தன் மூலம், ஒரு தெளிவான செய்தியை வெளியுலகுக்கு திமுக சொல்லியது. அதே நேரம் மாநில அரசியல் ,பெரிய ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இளம் தலைவர்களை முன்னிறுத்த கட்சி தயாராக இருக்கிறது என்பதையும் அது அறிவி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/jo73pcul/WhatsApp-Image-2026-03-02-at-11.22.53.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்டாலின்:, முதல், தேர்தலிலே, தோல்வி..., தோற்ற, தொகுதியிலே, வென்றது, எப்படி, முதல், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>``காங்கிரஸ், திமுகவை &amp;apos;கோ&amp;பேக்&amp;apos; சொல்லி திருப்பி அனுப்புங்கள்!&amp;quot; – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி</title>
        <link>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-திமுகவை-கோ-பேக்-சொல்லி-திருப்பி-அனுப்புங்கள்-புதுச்சேரியில்-சீறிய-பிரதமர்-மோடி</link>
        <guid>https://dailytopnewz24.com/காங்கிரஸ்-திமுகவை-கோ-பேக்-சொல்லி-திருப்பி-அனுப்புங்கள்-புதுச்சேரியில்-சீறிய-பிரதமர்-மோடி</guid>
        <description><![CDATA[ புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி&#039; என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது.பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமிமத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது.உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும். இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும்.புதுச்சேரி விழா மேடையில் பிரதமர் மோடிகாங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை. சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்&#039; என்று திருப்பி அனுப்புங்கள்&quot; என்றார்.பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/j8kbd783/023.JPG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காங்கிரஸ், திமுகவை, கோ-பேக், சொல்லி, திருப்பி, அனுப்புங்கள், –, புதுச்சேரியில், சீறிய, பிரதமர், மோடி</media:keywords>
    </item>
    <item>
        <title>நாகை, மயிலாடுதுறை மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, TVK யார் யாருக்கு சீட்டு? |TN Elections 360 updates</title>
        <link>https://dailytopnewz24.com/நாகை-மயிலாடுதுறை-மாவட்ட-தொகுதிகள்-dmk-admk-tvk-யார்-யாருக்கு-சீட்டு-tn-elections-360-updates</link>
        <guid>https://dailytopnewz24.com/நாகை-மயிலாடுதுறை-மாவட்ட-தொகுதிகள்-dmk-admk-tvk-யார்-யாருக்கு-சீட்டு-tn-elections-360-updates</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/nzhptj5i/WhatsApp-Image-2026-03-02-at-10.11.32-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாகை, மயிலாடுதுறை, மாவட்ட, தொகுதிகள், DMK, ADMK, TVK, யார், யாருக்கு, சீட்டு, TN, Elections, 360, updates</media:keywords>
    </item>
    <item>
        <title>`உதயசூரியன் சின்னத்துக்கு ஓகே சொன்ன கமல்!&amp;apos; &amp; மநீம, திமுக டீல் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/உதயசூரியன்-சின்னத்துக்கு-ஓகே-சொன்ன-கமல்-மநீம-திமுக-டீல்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/உதயசூரியன்-சின்னத்துக்கு-ஓகே-சொன்ன-கமல்-மநீம-திமுக-டீல்-என்ன</guid>
        <description><![CDATA[ தி.மு.க கூட்டணிக்குள் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது.  இதற்கிடையில் &#039;உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்&#039; என்ற தி.மு.க-வின் கண்டிஷனுக்கு ம.நீ.ம க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக ஆழ்வார்ப்பேட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.உதயசூரியன் சின்னம்2024 நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை கூட்டணிக்குள் கொண்டுவந்தும்,  ம.நீ.ம-வுக்குப் போட்டியிட ஒரு சீட்டைக்கூடத் தரவில்லை தி.மு.க. &#039;உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஒரு எம்.பி தொகுதி தருகிறோம்&#039; என்ற அறிவாலயத்தின் ஆஃபரை அன்றைக்கு நிராகரித்தார் கமல்ஹாசன். ஆகையால், ஒரு ராஜ்ய சபா சீட் தரப்பட்டது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அழுத்தமாக சொல்லிவந்தனர் ம.நீ.ம-வினர். அதற்காக தேர்தல் ஆணையத்தை அணுகி &#039;டார்ட் லைட்&#039; சின்னத்தை பெற்றனர். ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ம.நீ.ம விலகியிருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், &quot;மற்ற கட்சிகளின் சின்னத்தில் ம.நீ.ம வேட்பாளர்கள் நிற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எங்கள் தலைவர் கமல். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நான்குமுனைப் போட்டியில் வெற்றித் தோல்விகளை சொற்ப வாக்குகள்கூட தீர்மானிக்கலாம். ஆகையால், தேர்தல் களத்தின் தீவிரத்தை புரிந்துகொண்டு, தி.மு.க-வின் கோரிக்கைக்கு ஏற்ப உதயசூரியன் சின்னத்தில் ம.நீ.ம வேட்பாளர்களை களமிறக்க ஓகே சொல்லிவிட்டார் எங்கள் தலைவர் கமல். ஸ்டாலின், கமல்ஹாசன்உதயசூரியன் சின்னத்திலேயே நிற்பதால் 4-5 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். தி.மு.க-வுக்கும் ம.நீ.ம-வுக்கு இடையே இழுபறியாக இருந்தது சின்னம் விவகாரம்தான். அது முடிவுற்ற நிலையில் விரைவிலேயே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும்&quot; என்றனர் Loading…கறார் காட்டும் அறிவாலயம்... சூரியனில் மறையும் டார்ச் லைட்? - கையறு நிலையில் மய்யம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-24/x2iwx698/GQZZ-RW4AEA6ek.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உதயசூரியன், சின்னத்துக்கு, ஓகே, சொன்ன, கமல், மநீம, திமுக, டீல், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran war: Ali Khameneiயை கொன்ற US Israel &amp; காத்திருக்கும் விபரீதம் என்ன? Decode | Trump| Nethanyahu</title>
        <link>https://dailytopnewz24.com/iran-war-ali-khameneiயை-கொன்ற-us-israel-காத்திருக்கும்-விபரீதம்-என்ன-decode-trump-nethanyahu</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-war-ali-khameneiயை-கொன்ற-us-israel-காத்திருக்கும்-விபரீதம்-என்ன-decode-trump-nethanyahu</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/s1g85kah/WhatsApp-Image-2026-03-01-at-2.12.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:29:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, war:, Ali, Khameneiயை, கொன்ற, Israel, காத்திருக்கும், விபரீதம், என்ன, Decode, Trump, Nethanyahu</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் &amp; இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-இஸ்ரேல்-போர்-துபாய்-மீதான-தாக்குதல்-ட்ரம்பின்-சொத்துகள்-சிதைக்கப்பட்டனவா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-இஸ்ரேல்-போர்-துபாய்-மீதான-தாக்குதல்-ட்ரம்பின்-சொத்துகள்-சிதைக்கப்பட்டனவா</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.ட்ரம்ப்ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான &#039;பாம் ஜுமேரா&#039; (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற &#039;புர்ஜ் அல் அரப்&#039; (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், துபாயில் &#039;ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்&#039; மற்றும் &#039;ட்ரம்ப் எஸ்டேட்ஸ்&#039; போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது &#039;ட்ரம்ப் டவர் துபாய்&#039; கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இந்த நிலையில், &#039;&#039;ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன&quot; என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-23/8llr0lz9/WhatsApp-Image-2026-02-23-at-11.58.11-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், இஸ்ரேல், போர்:, துபாய், மீதான, தாக்குதல், ட்ரம்பின், சொத்துகள், சிதைக்கப்பட்டனவா</media:keywords>
    </item>
    <item>
        <title>US&amp;Israel Attacks Iran: &amp;quot;ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது&amp;quot; &amp; என்ன சொல்கிறது அமெரிக்கா?</title>
        <link>https://dailytopnewz24.com/us-israel-attacks-iran-ட்ரம்பைக்-கொல்ல-ஈரான்-முயன்றது-என்ன-சொல்கிறது-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/us-israel-attacks-iran-ட்ரம்பைக்-கொல்ல-ஈரான்-முயன்றது-என்ன-சொல்கிறது-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.அதேசமயம் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திடீரென அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஒரே நேரத்தில் &#039;ஆபரேஷன் எபிக் ப்யூரி&#039; என்ற பெயரில் ஈரான் மீது வான்வெளித்தாக்குதலை நடத்தியது.இதையடுத்து துபாய், அபுதாபி, இஸ்ரேல் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரோடு அவரது மகள், மருமகள், பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதனை ஈரானும் உறுதிபடுத்தியிருக்கிறது.ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்ட பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி மைக் வால்ட்ஸ் கூறுகையில், &#039;&#039;அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல ஈரான் நிர்வாகம் முயற்சித்தது.ட்ரம்ப்கடந்த கால நடவடிக்கைகள் இருந்தபோதிலும் ஈரானியத் தலைமை இப்போது தன்னைப் பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு பாதிக்கப்பட்டவர் போல் தோற்றமளிக்கிறார்கள். இப்போது நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளோம்&quot; என்று அவர் கூறினார்.தங்களது தலைவரின் மரணத்திற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. அதோடு புதிதாக அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது.இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், &#039;&#039;ஈரான் இன்று மிகவும் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது. இதுவரை தாக்கப்பட்டதை விடவும் கடுமையாகத் தாக்குவோம் என்று கூறி இருக்கிறது.அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, எப்படியிருந்தாலும், அவர்கள் செய்தால், இதுவரை கண்டிராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்&quot; என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் நாட்களில் மேலும் நிலைமை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-18/asyiky7x/trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US-Israel, Attacks, Iran:, ட்ரம்பைக், கொல்ல, ஈரான், முயன்றது, என்ன, சொல்கிறது, அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா &amp; இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-இஸ்ரேலின்-no-1-எதிரி-யார்-இந்த-அயதுல்லா-அலி-கமேனி-வீழ்த்தப்படக்-காரணம்-என்னஓர்-அலசல்</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-இஸ்ரேலின்-no-1-எதிரி-யார்-இந்த-அயதுல்லா-அலி-கமேனி-வீழ்த்தப்படக்-காரணம்-என்னஓர்-அலசல்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும்.இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது.இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.அயதுல்லா அலி கமேனிஇந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்து வந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.கமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி &#039;ஃபார்ஸ்&#039; (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது&quot; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode
அயதுல்லா அலி கமேனியார் இந்த அயதுல்லா அலி கமேனி?ஈரானின் உயரிய தலைவராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அயதுல்லா அலி கமேனி (86).1979-ல் ஷா மன்னரின் ஆட்சியை வீழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின்போது கமேனி முக்கியத்துவம் பெற்றார். 1989-ல் ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு, மிக உயர்ந்த மதப் பதவியில் இல்லாதபோதிலும், அவர் ஈரானின் உயரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.சமரசத்திலிருந்து எதிர்ப்பு நோக்கி...ஆரம்பத்தில் &#039;சமரசம் செய்து கொள்ளக்கூடிய&#039; நபராகவே பார்க்கப்பட்டார். ஆனால், காலப்போக்கில் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்கி தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். ஈரானின் எந்தவொரு முக்கிய முடிவும், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவு குறித்த முடிவுகள், அவரது ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதில்லை.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நீண்டகால எதிரியாக விளங்கிய கமேனி, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ஆதரித்தார். 2013-ல் அவர் அறிமுகப்படுத்திய Heroic flexibility என்ற கொள்கை, 2015-ல் உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தது. இருப்பினும், 2018-ல் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மீண்டும் தடைகளை விதித்தார். ஆனாலும், கமேனி அணு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வந்தார்.`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு,  பகையான பின்னணி | Iran vs Israelஈரான் மீதான தாக்குதல்ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன பிரச்னை?பல ஆண்டுகளாக ஈரானும் இஸ்ரேலும் நேரடியாகப் போரிட்டதில்லை. ஆனால், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரங்களில் ஈரான், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தது. பாலஸ்தீனப் போராளி அமைப்புகள் மூலம் இஸ்ரேலைத் தாக்கி வந்தது.பதிலுக்கு இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளைக் கொல்வது, சைபர் தாக்குதல் நடத்துவது எனச் செயல்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இஸ்ரேலியத் தளபதிகள் கொல்லப்பட்டதும், ஈரான் நேரடியாக ஏவுகணைகளை ஏவியதும் இந்த &#039;நிழல் போரை&#039; நேரடிப் போராக மாற்றிவிட்டது.இதுமட்டுமில்லாமல், மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, லெபனான், ஏமன் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்தது. இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடிகளும் ஈரானுக்கு ஏற்பட்டன. இந்தச் சூழலில் போராட்டங்களும் வெடித்தன.இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். &#039;ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்த அரசாங்கத்தையே மாற்ற வேண்டும்&#039; என்ற கடுமையான நிலைப்பாட்டையும் அறிவித்தார்.கமேனி இருக்கும்வரை இது சாத்தியமில்லை என்பதால், ஈரானின் தலைமையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டிருக்கிறார்.ட்ரம்ப் - நெதன்யாகுஈரானிய மக்களுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைதாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப், ``ஈரானின் பெருமைமிக்க மக்களே, உங்கள் விடுதலைக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதை இன்று இரவு நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வெளியே இருப்பது மிகவும் ஆபத்தானது. எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படும். நாங்கள் எங்களது பணியை முடித்த பிறகு, உங்கள் அரசாங்கத்தை நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் கைக்கு வரும். பல தலைமுறைகளுக்குப் பிறகு உங்களுக்குக் கிடைத்துள்ள அநேகமாக ஒரே வாய்ப்பு இதுதான்&quot; எனப் பதிவிட்டிருக்கிறார்.ஈரானிய மக்களிடம் பேசிய நெதன்யாகு, ``நமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறான். அது உங்களை ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சி செய்யும் கொடூரமான &#039;அயதுல்லா&#039; ஆட்சிதான். அவர்தான் உங்கள் அற்புதமான நாட்டைச் சீரழித்து, மிகக் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றவர்கள். உங்களை மொத்தமாகப் படுகொலை செய்தவர்களும் அவர்களே&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/emy2lte8/vs-43.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா, இஸ்ரேலின், எதிரி, யார், இந்த, அயதுல்லா, அலி, கமேனி, வீழ்த்தப்படக், காரணம், என்னஓர், அலசல்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-vs-இஸ்ரேல்-அமெரிக்கா-போர்-குடும்பத்துடன்-அயதுல்லா-அலி-கமேனி-கொல்லப்பட்டார்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-vs-இஸ்ரேல்-அமெரிக்கா-போர்-குடும்பத்துடன்-அயதுல்லா-அலி-கமேனி-கொல்லப்பட்டார்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.அயதுல்லா அலி கமேனிஇந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்துவந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.காமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி &#039;ஃபார்ஸ்&#039; (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது&quot; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/j4h0lf12/ayatulla" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, போர்:, குடும்பத்துடன், அயதுல்லா, அலி, கமேனி, கொல்லப்பட்டார்</media:keywords>
    </item>
    <item>
        <title>மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?</title>
        <link>https://dailytopnewz24.com/மத்திய-கிழக்கில்-பரவும்-தாக்குதல்-புர்ஜ்-கலீஃபா-மீது-ஈரான்-தாக்குதலா</link>
        <guid>https://dailytopnewz24.com/மத்திய-கிழக்கில்-பரவும்-தாக்குதல்-புர்ஜ்-கலீஃபா-மீது-ஈரான்-தாக்குதலா</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது.ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது.துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது.இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது..ஈரான் மீதான தாக்குதல்காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/0wtdllkt/1000055312.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மத்திய, கிழக்கில், பரவும், தாக்குதல், புர்ஜ், கலீஃபா, மீது, ஈரான், தாக்குதலா</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இதற்கு பதில் கிடைக்காமல் போகாது&amp;apos; &amp; ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/இதற்கு-பதில்-கிடைக்காமல்-போகாது-ஈரான்-பெண்கள்-பள்ளியில்-ஏவுகணை-தாக்குதல்-85-பேர்-உயிரிழப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/இதற்கு-பதில்-கிடைக்காமல்-போகாது-ஈரான்-பெண்கள்-பள்ளியில்-ஏவுகணை-தாக்குதல்-85-பேர்-உயிரிழப்பு</guid>
        <description><![CDATA[ இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.ஈரான் மீதான தாக்குதல்நீளும் ஈரான் மீதான தாக்குதல்: &#039;காமேனி உயிரிழப்பா?&#039;  பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்இந்த இடம்  ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம். அதனால், இஸ்ரேலும், அமெரிக்காவும் அங்கே தாக்குதல் நடத்தியுள்ளன.அதில் தான் குழந்தைகள் உள்ளிட்டோர் இறந்துள்ளனர்.இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், &quot;இடிக்கப்பட்ட கட்டிடம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி. பட்டப்பகலில் மாணவர்கள் இருக்கையில் அங்கே குண்டு வீசப்பட்டது. இந்த இடத்தில் மட்டும் டஜன் கணக்கான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய மக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது&quot; என்றார்.ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; &#039;நண்பர்களுக்கு&#039; மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/3zwpowax/AP26059585591788.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இதற்கு, பதில், கிடைக்காமல், போகாது, ஈரான், பெண்கள், பள்ளியில், ஏவுகணை, தாக்குதல், பேர்‌, உயிரிழப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா &amp; ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/us-israel-war-on-iran-இஸ்ரேலுடன்-கைகோத்த-அமெரிக்கா-ஈரானைச்-சூழ்ந்த-போர்-மேகங்கள்-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/us-israel-war-on-iran-இஸ்ரேலுடன்-கைகோத்த-அமெரிக்கா-ஈரானைச்-சூழ்ந்த-போர்-மேகங்கள்-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இஸ்ரேல் மட்டுமின்றி, பஹ்ரேன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை நோக்கியும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், பஹ்ரேன் தவித்து, மற்ற நாடுகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பஹ்ரேனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5th Fleet மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வளைகுடா நாடுகளும் இந்த போரில் இழுக்கப்பட்டிருப்பதால், இது மிகப் பெரும் போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஈரான் மீதான தாக்குதல்ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது ஏன்?ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஈரான் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. அணு சக்தி என்பது ஈரானின் உரிமை என்றும், அதை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த 2025 ஜூன் மாதம், ஈரான் தங்கள் அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தது. அந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, “ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டது. அதற்கான யுரேனியம் செறிவூட்டல் இன்னும் சில நாட்களில் முழுமை அடையப் போகிறது. இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல்&quot; எனக் கூறி, ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இதனால், பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இஸ்ரேல் - அமெரிக்காபதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தவே, அந்த போர் 12 நாட்கள் நீடித்தது. கடைசி நாளில், அமெரிக்கா தன்னுடையை விமானப் படையை திரட்டிக் கொண்டு வந்து, பி2 பாம்பர்கள் என்ற சக்தி வாய்ந்த குண்டுகளை, நிலத்துக்கு அடியில் செயல்படும் ஈரானின் முக்கிய அணு சக்தி மையங்கள் மீது வீசி தாக்கியது. இதில் ஈரானின் அணு சக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டார்.8 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் மீண்டும் அணு சக்தி திட்டத்தை தொடங்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டினார். எனவே, ஈரான் உடனடியாக அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்; அப்படியில்லை என்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம், என ட்ரம்ப் அறிவித்தார். அதற்கு ஏற்ப, அமெரிக்க ராணுவ, கடற்படை, விமானப்படையை ஈரானை சுற்றி நிலைநிறுத்தினார். அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களான, யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன், யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு ஆகியவை ஈரானை சுற்றிய கடல் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானங்களான F35, F22 ஆகியவை வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் விமானப் படைத்தளங்களில் நிலை நிறுத்தப்பட்டன.இதற்கு இடையில் ஓமன் மத்தியஸ்தம் செய்ய, அமெரிக்காவுக்கு ஈரானுக்கு இடையே பிப்ரவரி மாதம் மட்டும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் பிப்ரவரி 26-ம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு கட்ட பேச்சு வார்த்தையும் நல்ல முன்னேற்றத்தை நோக்கித்தான் போவதாக, அமெரிக்காவும், ஈரானும் தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.ட்ரம்ப்அமெரிக்காவின் மூன்று வலியுறுத்தல்கள்!

அமெரிக்கா 3 விஷயங்கள் முக்கியமாக வலியுறுத்தியது. 1. ஈரான் அணு சக்தி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். 2. ஏவுகணைத் திட்டங்களையும் முற்றிலும் கைவிட வேண்டும் 3. மத்திய கிழக்கில் ஈரான் ஆதரித்து வரும் ஆயுதக் குழுக்களான, ஹெஸ்புல்லா, ஹெவ்திக்கள், ஹமாஸ், சிரியாவின் ஆயுதக் குழுக்களுக்கு பணம் உள்ளிட்ட ஆதரவு கொடுப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்க கேட்கிறது. ஆனால், ஈரான் இதை முழுமையாக ஏற்கவில்லை. அணு சக்தி திறனை குறைப்பது பற்றி மட்டுமே ஈரான் பேச ஒப்புக் கொண்டது. மற்றவற்றைப் பற்றி பேசக் கூட ஈரான் தயாராக இல்லை. மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை மாற்றம் முடியாது என ஈரான் உறுதியாக இருந்ததால், இந்த தாக்குதலை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். மிகப் பெரும் போர்:

ஈரான் மீதான இந்த போர் குறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்டிருக்கும் ட்ரம்ப், “ அமெரிக்கா ஒரு மிகப் பெரிய மோதலில் ஈடுபட்டிருக்கிறது. ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவின் அழிவையே விரும்புகிறது. அமெரிக்காவை தாக்கும் அச்சுறுத்தலான ஏவுகணைகளை, ஈரான் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதியே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “ ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும், ஏவுகணை தயாரிப்பு தொழில் துறையும் முற்றிலும் அழிக்கப்படும். ஈரான் மக்களே உங்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு. நாங்கள் ஆட்சியை வீழ்த்திய பிறகு, அரசு உங்கள் கைக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைத்துவிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் இறுதி நோக்கம், ஈரானில் ஆட்சி மாற்றம் என்பதை ட்ரம்ப் தனது பேச்சின் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறார். ஆட்சி மாற்றம் என்பது உடனடியாக நடப்பதற்கான சாத்தியக் கூறு குறைவே. ஈரான் தனது ஏவுகணை பலம் மூலமாக பதிலடி கொடுப்பதால், இது நீண்ட போராக விரிவடைய வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலின் அழுத்தம்:இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேலை ஓர் அரசாக அங்கீகரித்த முதல் மத்திய கிழக்கு ஈரான்தான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், ஒரு காலத்தில் ஈரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. பெஹல்விக்கள் ஆட்சி அமெரிக்க, இஸ்ரேல் அரசுகளின் தலையாட்டி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-10-05/fn5k9gdt/1719651581-1923-large.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Israel, War, Iran:, இஸ்ரேலுடன், கைகோத்த, அமெரிக்கா, ஈரானைச், சூழ்ந்த, போர், மேகங்கள், காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>நீளும் ஈரான் மீதான தாக்குதல்: &amp;apos;காமேனி உயிரிழப்பா?&amp;apos;  பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்</title>
        <link>https://dailytopnewz24.com/நீளும்-ஈரான்-மீதான-தாக்குதல்-காமேனி-உயிரிழப்பா-பாதுகாப்புத்-துறை-அமைச்சர்-கொல்லப்பட்டதாக-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/நீளும்-ஈரான்-மீதான-தாக்குதல்-காமேனி-உயிரிழப்பா-பாதுகாப்புத்-துறை-அமைச்சர்-கொல்லப்பட்டதாக-தகவல்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர்.ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன இரு நாடுகளும். காமேனிஇப்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்கின்றன சில ஊடகங்கள். ஆனால், இந்தத் தகவல்களை ஈரான் ஊடகம் எதுவும் உறுதி செய்யவில்லை. ஈரானின் உச்ச தலைவர் காமேனியும் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில், இந்தத் தகவலை இஸ்ரேலின் சேனல் 12 மறுத்துள்ளது. காமேனிக்கு சிறிதளவு காயம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது.இன்னும் சிறிது நேரத்தில் காமேனியின் பேச்சு ஒளிபரப்பப்படலாம் என்றும், அது முன்னரே ரெக்கார்ட் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் சேனல் 12 தெரிவித்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/j5f70jc5/WhatsApp-Image-2026-02-28-at-9.06.13-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீளும், ஈரான், மீதான, தாக்குதல்:, காமேனி, உயிரிழப்பா, பாதுகாப்புத், துறை, அமைச்சர், கொல்லப்பட்டதாக, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் &amp; Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode</title>
        <link>https://dailytopnewz24.com/iran-us-israel-war-gulf-நாடுகள்-மீதும்-பாயும்-ஏவுகணைகள்-middle-eastல்-என்ன-நடக்கிறது-decode</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-us-israel-war-gulf-நாடுகள்-மீதும்-பாயும்-ஏவுகணைகள்-middle-eastல்-என்ன-நடக்கிறது-decode</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/hocd0fis/WhatsApp-Image-2026-02-28-at-7.33.25-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, Israel, War:, Gulf, நாடுகள், மீதும், பாயும், ஏவுகணைகள், Middle, Eastல், என்ன, நடக்கிறது, Decode</media:keywords>
    </item>
    <item>
        <title>Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட &amp;apos;எல்லாமுமான&amp;apos; காமேனியின் மரணம்!</title>
        <link>https://dailytopnewz24.com/khamenei-துக்கமும்-கொண்டாட்டமுமாக-ஈரான்-எதிர்கொண்ட-எல்லாமுமான-காமேனியின்-மரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/khamenei-துக்கமும்-கொண்டாட்டமுமாக-ஈரான்-எதிர்கொண்ட-எல்லாமுமான-காமேனியின்-மரணம்</guid>
        <description><![CDATA[ அயதுல்லா அலி கமேனி - ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார்.இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர்.இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்... அழுகை... கோபம்.மற்றொன்று, சிரிப்பு... மகிழ்ச்சி... கொண்டாட்டம்.கமேனி மரணம் - துக்கம்Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்...
கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, &#039;எல்லாமுமானவர்&#039;. அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும்.தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில... பல... மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம்.இப்படிப்பட்ட தலைவரின் இறப்பை ஈரானின் ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்...பிற மத்தியக் கிழக்கு நாடுகள் &#039;மாற்றம்... முன்னேற்றம்&#039; என்று வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், ஈரான் இன்னும் பழமையைத் தக்க வைப்பதிலேயே இருக்கிறது.இது அந்த நாட்டு மக்களுக்கு ஒருவித அயர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?அதனால், கமேனியின் மரணம் 36 ஆண்டுக்கால அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்; &#039;மாற்றம்... முன்னேற்றம்&#039; வரும் என்று நினைக்கிறார்கள்.கமேனியின் மரணம் ஈரானில் ஆட்சி மாற்றம் முதல் பொருளாதார மாற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள்.அதன் விளைவுதான், டெஹ்ரான், கராஜ், மஷாட் ஆகிய நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கமேனியின் மரணத்தைக் கொண்டாடியது.கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/gs9v4fit/WhatsApp-Image-2026-03-01-at-10.22.42-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Khamenei:, துக்கமும், கொண்டாட்டமுமாக, ஈரான், எதிர்கொண்ட, எல்லாமுமான, காமேனியின், மரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை?</title>
        <link>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-துபாயில்-இருந்து-தங்கம்-ஏற்றுமதி-செய்ய-சிக்கல்-அப்போ-தங்கம்-விலை</link>
        <guid>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-துபாயில்-இருந்து-தங்கம்-ஏற்றுமதி-செய்ய-சிக்கல்-அப்போ-தங்கம்-விலை</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர், துபாய் வரையில் நீண்டு வருகிறது. இதனால், துபாயில் இருந்து பிசிக்கல் தங்கத்தை ஏற்றுமதி செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை Reuters செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி, துபாயின் தங்கம் புல்லியன் வர்த்தக மையத்தில் இருந்து இறக்குமதியாகும் மற்றும் துபாயில் இருந்து ஏற்றுமதியாகும் தங்கத்திற்கு வரும் நாள்களில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளன... விதிக்கப்பட உள்ளது. துபாய்Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!இந்த மையம் தான் இந்தியா, ஹாங்காங், சுவிட்சார்லாந்து ஆகிய நாடுகளின் டாப் தங்கம் ஏற்றுமதியாளர். பொதுவாக, தங்கத்தின் பாதுகாப்பு கருதி விமானத்தில் தான், அது பிற நாடுகளுக்கு அனுப்பப்படும். ஈரான் துபாய் மீது நடத்தி வரும் தாக்குதலால், அங்கே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், தங்கம் 2 - 3 நாள்களுக்கு துபாயில் இருந்து கிளம்புவது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஏற்கெனவே போர் பதற்றத்தால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட 5,400 டாலருக்கு வர்த்தகம் ஆகி வருகிறது.இப்படி முக்கிய நாடுகளில் இருந்து தங்கத்தின் சப்ளை சற்று தடைப்பட்டால், தேவை கருதி தங்கம் விலை இன்னும் எகிறலாம். மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/7kyem8hy/Gold.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போர், எதிரொலி:, துபாயில், இருந்து, தங்கம், ஏற்றுமதி, செய்ய, சிக்கல், அப்போ, தங்கம், விலை</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: &amp;quot;மகளே, வீட்டிற்குள்ளேயே இரு&amp;quot; &amp; நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஈரானில் சிக்கித் தவிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/iran-மகளே-வீட்டிற்குள்ளேயே-இரு-நூற்றுக்கணக்கான-இந்திய-மாணவர்கள்-ஈரானில்-சிக்கித்-தவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-மகளே-வீட்டிற்குள்ளேயே-இரு-நூற்றுக்கணக்கான-இந்திய-மாணவர்கள்-ஈரானில்-சிக்கித்-தவிப்பு</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேல், அபுதாபி, துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. போர் நடந்து வரும் ஈரானில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடங்கும்.அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் போர் காரணமாக இந்தியாவிற்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். படிப்பு முடிய இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேல், அபுதாபி, துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. போர் நடந்து வரும் ஈரானில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடங்கும்.அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் போர் காரணமாக இந்தியாவிற்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். படிப்பு முடிய இன்னும் 6 மாதம் மட்டுமே இருக்கின்றன. அபிஜீத் குடும்பம்அப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் தொடங்கி இருக்கிறது. இந்தப் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இண்டர்நெட், மார்க்கெட், விமான போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனால் மாணவர்களின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். மாணவர்கள் தங்களைப் பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அனைத்து மாணவர்களும் பத்திரமாக வீட்டிற்குள் இருக்கும்படியும், வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.மும்பையைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவியின் தாயார் சப்னம் இது குறித்து கூறுகையில், &#039;&#039;நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாக எனது மகள் தெரிவித்துள்ளார். நான் வீட்டிற்குள் இருக்கச் சொல்லியிருக்கிறேன். தூதரகம் சொல்கின்றபடி நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்எங்கள் மகளை மத்திய அரசு பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. படிப்பு முடிய இன்னும் 6 மாதங்கள்தாம் இருக்கின்றன&#039;&#039; என்றார். ஈரானில் இருக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு நெருங்குவதால் இந்தியா திரும்பத் தயங்குகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் மார்க்கெட் அடைக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் தவிப்பதாக இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கமேனிமும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல இருந்த பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு விமான டிக்கெட் முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று அபுதாபி, பஹ்ரைன், தோஹா போன்ற நாடுகளின் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.மும்பயைச் சேர்ந்த அபிஜீத் என்பவர் தனது குடும்பத்தோடு பஹ்ரைனில் வசித்து வருகிறார். அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் ஈரான் போட்ட குண்டு வெடித்ததாக அபிஜீத் தெரிவித்துள்ளார். அவர்கள் இப்போது பாதுகாப்பான இடத்திற்கு மாறி இருக்கின்றனர்.கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/y68vsqd9/Smoke-1772409819921d.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, மகளே, வீட்டிற்குள்ளேயே, இரு, நூற்றுக்கணக்கான, இந்திய, மாணவர்கள், ஈரானில், சிக்கித், தவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் &amp; பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரானுக்கும்-அமெரிக்கா-இஸ்ரேலுக்கும்-தானே-போர்-பிறகு-துபாய்-கத்தார்-குவைத்-மீது-தாக்குதல்-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரானுக்கும்-அமெரிக்கா-இஸ்ரேலுக்கும்-தானே-போர்-பிறகு-துபாய்-கத்தார்-குவைத்-மீது-தாக்குதல்-ஏன்</guid>
        <description><![CDATA[ கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும். ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடந்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் எந்தெந்த நாடுகளை தாக்குகின்றன?  தங்கள் மீதான தாக்குதலால் இஸ்ரேல், பஹ்ரைன், அபுதாபி, துபாய், கத்தார், குவைத், ஈராக், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மீது ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி வருகிறது ஈரான். ஈரானைத் தாண்டி லெபனான் மீதும் தாக்குதல் நடத்துகின்றன அமெரிக்கா, இஸ்ரேல்.  ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்Iran: &quot;இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்&quot; - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்ஈரானுக்கு இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் தானே பிரச்னை, இதில் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் ஏன் தாக்குதல் நடத்துகிறது என்கிற கேள்வி எழலாம். அந்தக் கேள்விக்கான பதில்...&#039;பழிக்கு பழி&#039; நடவடிக்கையாக இஸ்ரேலைத் தாக்கி வருகிறது ஈரான். ஆனால், அப்படி அமெரிக்காவை தாக்க முடியாது. காரணம், இஸ்ரேலும், ஈரானும் ஓரளவுக்கு பக்கத்து நாடுகள். ஆனால், அமெரிக்கா அப்படி இல்லை. இதனால், ஈரான் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்க நிலை படைகளைத் தாக்குகிறது. இதன் மூலம், அமெரிக்காவை பழி வாங்குகிறது ஈரான். ஜோர்டான் போன்ற நாடுகள், இஸ்ரேல் மீது ஈரான் ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து வீழ்த்துகின்றன. அதனால், அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்துகிறது ஈரான். அடுத்து அமெரிக்காவிற்கு பொருள்கள் செல்லும் முக்கியப் போக்குவரத்து நாடுகளை அந்தப் போக்குவரத்து வழிகளைக் குறி வைத்துத் தாக்குகிறது ஈரான். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளையும் குறி வைக்கிறது ஈரான். ஈரான் பிற நாடுகள் மீது நடத்தும் அனைத்து தாக்குதல்களும் இஸ்ரேல், அமெரிக்கா மீதான தாக்குதல் தான். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுடன் லெபனான் மீது தாக்குதல் நடத்த காரணம், அது ஈரானுக்கு செய்யும் உதவி தான்.லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறப்பிற்குப் பிறகு, ஈரானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. அதனால், அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/agpf2fzi/WhatsApp-Image-2026-03-01-at-10.22.41-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும், தானே, போர், பிறகு, துபாய், கத்தார், குவைத், மீது, தாக்குதல், ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>இஸ்ரேல் &amp; ஈரான் போர்: &amp;quot;கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம்&amp;quot; &amp; சந்தோஷ் நாராயணன் பதிவு</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-ஈரான்-போர்-கத்தாரில்-நான்-சென்றதுதான்-கடைசி-விமானம்-சந்தோஷ்-நாராயணன்-பதிவு</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-ஈரான்-போர்-கத்தாரில்-நான்-சென்றதுதான்-கடைசி-விமானம்-சந்தோஷ்-நாராயணன்-பதிவு</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.  இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட  பலர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கிறது. இந்நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், &quot;மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி கத்தார் விமானம் நான் பயணித்த விமானமாகத் தான் இருக்கும். சந்தோஷ் நாராயணன்அங்குள்ள (கத்தார்) எனது சகோதர சகோதரிகளின் பாதுகாப்புக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் பாதுகாப்பாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன். உங்களின் அக்கறையான மெசேஜ்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்&quot; என்று பதிவிட்டிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/iqk7kxjb/SanthoshNarayanan17723333997771772333406336.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்ரேல், ஈரான், போர்:, கத்தாரில், நான், சென்றதுதான், கடைசி, விமானம், சந்தோஷ், நாராயணன், பதிவு</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran war: Gulf நாடுகள் மீது தாக்குதல் | Congress குழுவைச் சந்திக்காத MK Stalin | Imperfect show</title>
        <link>https://dailytopnewz24.com/iran-war-gulf-நாடுகள்-மீது-தாக்குதல்-congress-குழுவைச்-சந்திக்காத-mk-stalin-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-war-gulf-நாடுகள்-மீது-தாக்குதல்-congress-குழுவைச்-சந்திக்காத-mk-stalin-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/bq1121t6/WhatsApp-Image-2026-03-01-at-8.13.45-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, war:, Gulf, நாடுகள், மீது, தாக்குதல், Congress, குழுவைச், சந்திக்காத, Stalin, Imperfect, show</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: &amp;quot;இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்&amp;quot; &amp; ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/iran-இன்னும்-உயிரிழப்புகள்-இருக்கும்-ஈரான்-மீதான-போர்-குறித்த-கேள்விக்கு-ட்ரம்ப்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-இன்னும்-உயிரிழப்புகள்-இருக்கும்-ஈரான்-மீதான-போர்-குறித்த-கேள்விக்கு-ட்ரம்ப்-பதில்</guid>
        <description><![CDATA[ கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது.இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, &#039;கச்சா எண்ணெய் விலை&#039;.இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.ஈரான் மீதான போர்&#039;திரும்ப வந்துட்டேன்னு சொல்லு&#039; - வெள்ளி &#039;இந்த&#039; விலையை தாண்டினால் &#039;டாப்&#039; தான்|Silver முதலீடுஎப்போது போர் முடிவுக்கு வரும்?இந்தக் கேள்விக்கான பதிலைத் தனது ட்ரூத் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வீடியோவில் அவர், &quot;நம்முடைய முழுக் கொள்கைகளும் நிறைவேறும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் முழு வலுவுடன் தொடரும்&quot; என்றும், &#039;&#039;ஈரான் மீதான போர் சரியான நடவடிக்கை&#039;&#039; என்றும் பேசியிருக்கிறார்.  தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு &#039;மோசமான&#039; முதலீடு: Warren Buffet - ஏன்? | Goldநீண்ட தூரக் குறிகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருந்த ஈரானிய ஆட்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால்தான், இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்று ட்ரம்ப் வீடியோவில் கூறியிருக்கிறார்.மேலும், இந்தப் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்துள்ளதாகவும், இன்னும் இறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/9hxgncs3/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, இன்னும், உயிரிழப்புகள், இருக்கும், ஈரான், மீதான, போர், குறித்த, கேள்விக்கு, ட்ரம்ப், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/கர்நாடகா-கமேனி-படுகொலைக்கு-மினி-ஈரான்-கிராமத்தில்-3-நாள்-பந்த்-அனுசரிப்பு-கடைகள்-அடைப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/கர்நாடகா-கமேனி-படுகொலைக்கு-மினி-ஈரான்-கிராமத்தில்-3-நாள்-பந்த்-அனுசரிப்பு-கடைகள்-அடைப்பு</guid>
        <description><![CDATA[ ஈரானில் நேற்று முன் தினம் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் அந்நாட்டு உச்ச மதத்தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஈரானும் இஸ்ரேல் மற்றும் அண்டையில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலையிலிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கும் இந்தியாவில் உள்ள கர்நாடகா கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்காபல்லாபூர் மாவட்டத்தில் இருக்கும் அலிபூர் என்ற கிராமத்தை அனைவரும் மினி ஈரான் என்றே அழைக்கின்றனர். தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ள கமெனி 1981ம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இந்த மினி ஈரான் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதோடு உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடினார்.அலிபூர் வந்திருந்த காட்சிஇந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கமேனியும் ஷியா முஸ்லிம் ஆவார். அதனால்தான் இக்கிராமத்திற்கு வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு அலிபூர் கிராமம் தென்னிந்தியாவில் ஷியா முஸ்லிம்களின் ஆன்மிக தலமாக அந்தஸ்து பெற்றது.கமேனியை வெறும் ஒரு வெளிநாட்டு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வழிகாட்டியாகவும் இக்கிராம மக்கள் பார்க்கின்றனர். எனவேதான் அவரது மரணத்தை ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து துக்கமாக அனுசரித்து வருகிறது. கிராமம் முழுக்க தற்போது வீடுகள் மற்றும் மசூதிகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.Iran: &quot;எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்...&quot; - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்?வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஈரானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவு காரணமாக இக்கிராம மக்கள் கமேனி மரணத்திற்கு அறிவிக்கப்படாத 3 நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டியாக மதிக்கப்படும் கமெனியின் கொலைக்குத் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த பொதுமக்கள் தெருக்களில் கூடி ஒருவரை ஒருவர் துக்கம் விசாரித்துக்கொள்வது மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களை அடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர்.அலிபூர் கிராம மக்கள் தெருக்களில் கமேனி புகைப்படத்துடன் அமைதிப் பேரணி நடத்தினர்.இப்பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் இது குறித்து கூறுகையில், &#039;&#039;அவர் வெறும் ஷியா தலைவர் மட்டுமல்ல, அவரது செய்தி அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. சில அரபு நாடுகளும் இதை ஆதரித்தன.இது உலகிற்கு ஒரு இழப்பு. எனவே நாங்கள் அலிபூரில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மூன்று நாட்களுக்கு மூடிவிட்டோம்&quot; என்று கூறினார்.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்அயதுல்லா கமேனிஇச்சம்பவத்தைத் தொடர்ந்து அலிபூரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.உச்சத் தலைவரின் வருகையை நினைவுபடுத்தும் விதமாகவும், கிராமத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாகவும் அவரின் துக்கச் சடங்குகள் முடியும் வரை பந்த் தொடரும் என்று உள்ளூர் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர்.US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/3rlu7zfa/01074541a1bcd2a.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கர்நாடகா:, கமேனி, படுகொலைக்கு, மினி, ஈரான், கிராமத்தில், நாள், பந்த், அனுசரிப்பு, கடைகள், அடைப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்</title>
        <link>https://dailytopnewz24.com/கமேனி-கொலை-ஈரான்-இடைக்கால-மதத்தலைவராக-மூத்த-மதகுரு-அயதுல்லா-அராபி-நியமனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கமேனி-கொலை-ஈரான்-இடைக்கால-மதத்தலைவராக-மூத்த-மதகுரு-அயதுல்லா-அராபி-நியமனம்</guid>
        <description><![CDATA[ ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.கப்பல் மீது தாக்குதல்இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார்.அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார்.1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார்.இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/mj4rcqyh/iran-ayatollah-arafi-01122116-16x90.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கமேனி, கொலை:, ஈரான், இடைக்கால, மதத்தலைவராக, மூத்த, மதகுரு, அயதுல்லா, அராபி, நியமனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Ali Khamenei: &amp;quot;பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன&amp;quot; &amp; ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்</title>
        <link>https://dailytopnewz24.com/ali-khamenei-பழிவாங்குவதற்கு-ஈரானுக்குக்-கடமையும்-உரிமையும்-உள்ளன-ஈரான்-அதிபர்-பெஷேஷ்கியான்</link>
        <guid>https://dailytopnewz24.com/ali-khamenei-பழிவாங்குவதற்கு-ஈரானுக்குக்-கடமையும்-உரிமையும்-உள்ளன-ஈரான்-அதிபர்-பெஷேஷ்கியான்</guid>
        <description><![CDATA[ மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.IRAN SUPREME LEADER KHAMENIஇதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, &quot;ஈரானின் உச்ச தலைவர் மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது. Iran President Masoud Pezeshkianகமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும்.இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.US-Israel Attacks Iran: &quot;ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது&quot; - என்ன சொல்கிறது அமெரிக்கா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/lo57ud23/PUZS7T2XV5JXXLKJJBICB7JDCE.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ali, Khamenei:, பழிவாங்குவதற்கு, ஈரானுக்குக், கடமையும், உரிமையும், உள்ளன, ஈரான், அதிபர், பெஷேஷ்கியான்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: &amp;quot;எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்...&amp;quot; &amp; அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-எனக்கு-அடுத்து-ஈரானின்-தலைவர்-அயதுல்லா-கமேனி-யார்-யாரைப்-பரிந்துரைத்தார்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-எனக்கு-அடுத்து-ஈரானின்-தலைவர்-அயதுல்லா-கமேனி-யார்-யாரைப்-பரிந்துரைத்தார்</guid>
        <description><![CDATA[ ஈரானை 37 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அயதுல்லா அலி கமேனியின் மரணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள்கள் துக்க காலமும், 7 நாள்கள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒட்டுமொத்த உலகின் பார்வையும் ஈரானின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியின் மீது விழுந்துள்ளது.அயதுல்லா அலி கமேனிகமேனியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மோஜ்தபா (56) தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பதவி பரம்பரையாகத் தொடருவதை கமேனி விரும்பவில்லை என்றும், மோஜ்தபா உயர்மட்ட மத குரு அல்ல என்பதால் அவருக்கு வாய்ப்பு குறைவு என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், &quot;ஈரானை வழிநடத்த சில நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்; அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல முடியாது&quot; என அதிபர் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.US-Israel Attacks Iran: &quot;ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது&quot; - என்ன சொல்கிறது அமெரிக்கா?கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரான் மீது 12 நாள் போரை அமெரிக்கா தொடங்கியபோது, உச்சத் தலைவர் தலைமறைவாக இருந்தபோது, அவருக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று வேட்பாளர்களை அவர் பெயர் குறிப்பிட்டிருந்தார்.1. ஈரானின் நீதித்துறைத் தலைவர் கோலம் - ஹொசைன் மொஹ்சேனி-எஜேய்.2. கமேனியின் தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹெஜாசி.3. ஈரான் புரட்சியைத் தொடங்கிய ரூஹொல்லா கமேனியின் பேரன் ஹசன் கமேனி. இவர் சீர்திருத்தவாதக் கருத்துடையவராகப் பார்க்கப்படுகிறார்.அயதுல்லா அலி கமேனிஈரானின் அடுத்த தலைவரை 88 மத குருக்களைக் கொண்ட &#039;நிபுணர்கள் குழு&#039;தான் தேர்ந்தெடுக்கும். அந்தப் பட்டியலில் அயதுல்லா அலி கமேனியின் மகன் உட்பட சில வேட்பாளர்கள் இந்தப் பதவிக்கான சாத்தியமான போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றனர்.அலிரேசா அராபி (67): கமேனிக்கு நெருக்கமானவர், நிபுணர்கள் குழுவின் துணைத் தலைவர். மத ரீதியாகப் பலம் வாய்ந்தவர் என்றாலும், ராணுவத்துடன் இவருக்கு நெருக்கம் குறைவு.Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode
முகமது மெஹ்தி மிர்பாகேரி (60): அதீத பழமைவாதக் கருத்துடையவர். மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். &quot;நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது&quot; என்பது இவரது கொள்கை.ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (60): நிபுணர்கள் குழுவின் முதல் துணைத் தலைவர். கமேனிக்கு மிகவும் விசுவாசமானவர் எனக் கருதப்படுபவர்.அயதுல்லா அலி கமேனிஹசன் கோமெய்னி (50): இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கமேனியின் பேரன். அவர் புரட்சிகர சிந்தனையாளர். ஆனால் ஒருபோதும் அரசப் பதவியை வகித்ததில்லை. உயர்மட்ட அளவில் செல்வாக்கு குறைந்தவர்.ஈரானின் அடுத்த தலைவர் வெறும் மதத் தலைவராக மட்டும் இல்லாமல், சக்திவாய்ந்த &#039;புரட்சிகரக் காவல்படை&#039;யை (IRGC) அரவணைத்துச் செல்பவராகவும், அமெரிக்காவின் தற்போதைய கடும் அழுத்தத்தைச் சமாளிப்பவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, ஹசன் கொமேனி போன்ற மிதவாதிகள் தலைவரானால் அது ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு,  பகையான பின்னணி | Iran vs Israel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/ze9xxtp3/iran" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, எனக்கு, அடுத்து, ஈரானின், தலைவர்..., அயதுல்லா, கமேனி, யார், யாரைப், பரிந்துரைத்தார்</media:keywords>
    </item>
    <item>
        <title>Erode special recipe: ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல்.. அதுபோல தாங்க ஈரோட்டிற்கும் குழம்பு ஸ்பெஷல் !</title>
        <link>https://dailytopnewz24.com/erode-special-recipeஒவ்வொரு-ஊருக்கும்-ஒரு-ஸ்பெஷல்-அதுபோல-தாங்க-ஈரோட்டிற்கும்-குழம்பு-ஸ்பெஷல்</link>
        <guid>https://dailytopnewz24.com/erode-special-recipeஒவ்வொரு-ஊருக்கும்-ஒரு-ஸ்பெஷல்-அதுபோல-தாங்க-ஈரோட்டிற்கும்-குழம்பு-ஸ்பெஷல்</guid>
        <description><![CDATA[ பள்ளிபாளையம் சிக்கன், கொங்கு நாட்டு பிரியாணி, கட்டி பருப்பு &amp; பொரிச்ச கூட்டு, கொள்ளு ரசம் என ஈரோட்டில் பிரபலமான உணவுகள் ஏராளம். அதில் ஒன்றுதான் இந்த ஃபேமஸான ஈரோடு ஸ்பெஷல் குழம்பு. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/HYP_5789714_cropped_28022026_005400_kalkionline_20251013_4hkjn_1-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Erode, special, recipe: ஒவ்வொரு, ஊருக்கும், ஒரு, ஸ்பெஷல்.., அதுபோல, தாங்க, ஈரோட்டிற்கும், குழம்பு, ஸ்பெஷல்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்த பிரச்சனை இருக்கவங்க தெரியாம கூட சியா விதைகளை சாப்பிடாதீங்க.. உஷார்..!</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-பிரச்சனை-இருக்கவங்க-தெரியாம-கூட-சியா-விதைகளை-சாப்பிடாதீங்க-உஷார்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-பிரச்சனை-இருக்கவங்க-தெரியாம-கூட-சியா-விதைகளை-சாப்பிடாதீங்க-உஷார்</guid>
        <description><![CDATA[ சியா விதைகள் இதய ஆரோக்கியம், எடை மேலாண்மை மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு நல்லது. இதை தொடர்ந்து உட்கொள்வது நல்லது என்றாலும், சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/chia-seed-2026-02-647e8caa2a96fa583799b17c533cbfd4-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, பிரச்சனை, இருக்கவங்க, தெரியாம, கூட, சியா, விதைகளை, சாப்பிடாதீங்க.., உஷார்..</media:keywords>
    </item>
    <item>
        <title>சூடான சாதத்துக்கு சூப்பர் காம்போ – 30 நிமிஷத்தில் ரெடி ஆகும் காரசாரமான மட்டன் உப்பு கறி...</title>
        <link>https://dailytopnewz24.com/சூடான-சாதத்துக்கு-சூப்பர்-காம்போ-30-நிமிஷத்தில்-ரெடி-ஆகும்-காரசாரமான-மட்டன்-உப்பு-கறி</link>
        <guid>https://dailytopnewz24.com/சூடான-சாதத்துக்கு-சூப்பர்-காம்போ-30-நிமிஷத்தில்-ரெடி-ஆகும்-காரசாரமான-மட்டன்-உப்பு-கறி</guid>
        <description><![CDATA[ Mutton uppukari| குறைந்த பொருட்களிலேயே சூப்பரான மட்டன் உப்பு கறி டக்குனு செய்யலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5786755_muttonuppukari_7-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சூடான, சாதத்துக்கு, சூப்பர், காம்போ, –, நிமிஷத்தில், ரெடி, ஆகும், காரசாரமான, மட்டன், உப்பு, கறி...</media:keywords>
    </item>
    <item>
        <title>அசைவ உணவு என்றாலே புகுந்து விளையாடுவீங்களா..? அப்போ நீங்கதான் இதை தெரிஞ்சுக்கனும்..!</title>
        <link>https://dailytopnewz24.com/அசைவ-உணவு-என்றாலே-புகுந்து-விளையாடுவீங்களா-அப்போ-நீங்கதான்-இதை-தெரிஞ்சுக்கனும்</link>
        <guid>https://dailytopnewz24.com/அசைவ-உணவு-என்றாலே-புகுந்து-விளையாடுவீங்களா-அப்போ-நீங்கதான்-இதை-தெரிஞ்சுக்கனும்</guid>
        <description><![CDATA[ இறைச்சியில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறைந்த அளவில் உட்கொண்டால் அது நன்மை பயக்கும். சிலர் இது ஆரோக்கியம் நிறைந்தது என்று அதிகமாக சாப்பிடுகிறார்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/non-veg-chicken-2026-02-06959f85f1620f9a97df3a8050a26bc5-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அசைவ, உணவு, என்றாலே, புகுந்து, விளையாடுவீங்களா.., அப்போ, நீங்கதான், இதை, தெரிஞ்சுக்கனும்..</media:keywords>
    </item>
    <item>
        <title>பிங்க் சால்ட் உண்மையில் ஊட்டச்சத்து மிக்கதா..? மார்கெட்டிங் யுத்தியால் பிரபலமானதா..? விளக்குகிறார் நிபுணர்..!</title>
        <link>https://dailytopnewz24.com/பிங்க்-சால்ட்-உண்மையில்-ஊட்டச்சத்து-மிக்கதா-மார்கெட்டிங்-யுத்தியால்-பிரபலமானதா-விளக்குகிறார்-நிபுணர்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிங்க்-சால்ட்-உண்மையில்-ஊட்டச்சத்து-மிக்கதா-மார்கெட்டிங்-யுத்தியால்-பிரபலமானதா-விளக்குகிறார்-நிபுணர்</guid>
        <description><![CDATA[ உடற்பயிற்சி பயிற்சியாளர் D&#039;Souza பிங்க் சால்ட் பயன்படுத்தும் போக்கு அயோடின் குறைபாட்டை ஏற்படுத்தும் அபாயம் 있다고 இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/salt-2026-02-aedf9984e61c1f210312a63e8bdbaabb-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிங்க், சால்ட், உண்மையில், ஊட்டச்சத்து, மிக்கதா.., மார்கெட்டிங், யுத்தியால், பிரபலமானதா.., விளக்குகிறார், நிபுணர்..</media:keywords>
    </item>
    <item>
        <title>நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லையால் அவதிப்படும்போது இந்த பழங்களை சாப்பிடாதீங்க.. பிரச்சனை மோசமடையலாம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/நெஞ்சு-எரிச்சல்-வாயுத்-தொல்லையால்-அவதிப்படும்போது-இந்த-பழங்களை-சாப்பிடாதீங்க-பிரச்சனை-மோசமடையலாம்</link>
        <guid>https://dailytopnewz24.com/நெஞ்சு-எரிச்சல்-வாயுத்-தொல்லையால்-அவதிப்படும்போது-இந்த-பழங்களை-சாப்பிடாதீங்க-பிரச்சனை-மோசமடையலாம்</guid>
        <description><![CDATA[ ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, மாங்காய், புளிப்பு திராட்சை ஆகியவை அமிலத்தன்மை அதிகம் கொண்டதால், வயிறு பிரச்சனையுள்ளவர்கள் மிதமாக உட்கொள்ள வேண்டும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/stomach-2026-02-4a653f863832853fe3147c6ba422262d-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நெஞ்சு, எரிச்சல், வாயுத், தொல்லையால், அவதிப்படும்போது, இந்த, பழங்களை, சாப்பிடாதீங்க.., பிரச்சனை, மோசமடையலாம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>உடல் சூட்டைத் தணிக்கும் தர்பூசணி பால் சர்பத்! 5 நிமிடத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/உடல்-சூட்டைத்-தணிக்கும்-தர்பூசணி-பால்-சர்பத்-5-நிமிடத்தில்-வீட்டிலேயே-செய்வது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/உடல்-சூட்டைத்-தணிக்கும்-தர்பூசணி-பால்-சர்பத்-5-நிமிடத்தில்-வீட்டிலேயே-செய்வது-எப்படி</guid>
        <description><![CDATA[ ரமலான் மாதத்தில் நோன்பு நேரங்களில், உடல் நீர்ச்சத்து குறைவதைத் தவிர்க்க, குளிர்பானங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், மொஹபத் கா சர்பத் (Mohabbat Ka Sharbat) என்பது சுவை மிகுந்த இனிப்பு பானமாகும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5777085_cropped_21022026_115419_images_20_watermark_210220_1-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உடல், சூட்டைத், தணிக்கும், தர்பூசணி, பால், சர்பத், நிமிடத்தில், வீட்டிலேயே, செய்வது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>பீட்சாக்களில் தூவப்படும் ஆரிகானோ... கற்பூரவல்லி இலைகள் போதும்.. செய்ய 10 நிமிடங்கள் கூட ஆகாது..!</title>
        <link>https://dailytopnewz24.com/பீட்சாக்களில்-தூவப்படும்-ஆரிகானோ-கற்பூரவல்லி-இலைகள்-போதும்-செய்ய-10-நிமிடங்கள்-கூட-ஆகாது</link>
        <guid>https://dailytopnewz24.com/பீட்சாக்களில்-தூவப்படும்-ஆரிகானோ-கற்பூரவல்லி-இலைகள்-போதும்-செய்ய-10-நிமிடங்கள்-கூட-ஆகாது</guid>
        <description><![CDATA[ பீட்சாவுக்கு ஆரிகானோ கடையில் வாங்காமல், கற்பூரவல்லி இலைகளை பயன்படுத்தி வீட்டிலேயே ஆரோக்கியமான ஆரிகானோ தூள் தயாரிக்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/oregano-2026-02-428429bfca85d9ec3e7c5fc3e23132ab-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பீட்சாக்களில், தூவப்படும், ஆரிகானோ..., கற்பூரவல்லி, இலைகள், போதும்.., செய்ய, நிமிடங்கள், கூட, ஆகாது..</media:keywords>
    </item>
    <item>
        <title>Makkal Karuthu | கோடை வெயிலை எப்படிச் சமாளிப்பது?&amp; மக்கள் கூறும் பதில்கள் என்ன? | Summer Season</title>
        <link>https://dailytopnewz24.com/makkal-karuthu-கோடை-வெயிலை-எப்படிச்-சமாளிப்பது-மக்கள்-கூறும்-பதில்கள்-என்ன-summer-season</link>
        <guid>https://dailytopnewz24.com/makkal-karuthu-கோடை-வெயிலை-எப்படிச்-சமாளிப்பது-மக்கள்-கூறும்-பதில்கள்-என்ன-summer-season</guid>
        <description><![CDATA[ நியூஸ் 18 தமிழ்நாடுவின் இன்றைய ‘மக்கள் கருத்து’ பகுதியில், “கோடைக்காலத்தில் வெப்ப அலையை எப்படி சமாளிப்பது?” என்ற கேள்விக்கு மக்களின் பதில் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/JTREL0o9OcQ_2051371.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Makkal, Karuthu, கோடை, வெயிலை, எப்படிச், சமாளிப்பது-, மக்கள், கூறும், பதில்கள், என்ன, Summer, Season</media:keywords>
    </item>
    <item>
        <title>சர்க்கரை நோய் கட்டுப்பாடு முதல் நிம்மதியான உறக்கம் வரை... நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் அதிசய டீ!</title>
        <link>https://dailytopnewz24.com/சர்க்கரை-நோய்-கட்டுப்பாடு-முதல்-நிம்மதியான-உறக்கம்-வரை-நன்மைகளை-அள்ளிக்கொடுக்கும்-அதிசய-டீ</link>
        <guid>https://dailytopnewz24.com/சர்க்கரை-நோய்-கட்டுப்பாடு-முதல்-நிம்மதியான-உறக்கம்-வரை-நன்மைகளை-அள்ளிக்கொடுக்கும்-அதிசய-டீ</guid>
        <description><![CDATA[ ரிஸ்க் இல்லாமல்... பயம் இல்லாமல்... ஒரு டீயை குடிக்க வேண்டுமா? அப்போ இந்த டீ உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்! ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/Chamomile-Tea-5-2026-03-44f79856cb9179387fa18577a7922fa3-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சர்க்கரை, நோய், கட்டுப்பாடு, முதல், நிம்மதியான, உறக்கம், வரை..., நன்மைகளை, அள்ளிக்கொடுக்கும், அதிசய, டீ</media:keywords>
    </item>
    <item>
        <title>அடிக்கடி முழங்காலில் ‘க்ளிக்’ சத்தம் கேட்கிறதா? கூடவே இந்த அறிகுறிகள் தெரிந்தால்... அலர்ட்!</title>
        <link>https://dailytopnewz24.com/அடிக்கடி-முழங்காலில்-க்ளிக்-சத்தம்-கேட்கிறதா-கூடவே-இந்த-அறிகுறிகள்-தெரிந்தால்-அலர்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/அடிக்கடி-முழங்காலில்-க்ளிக்-சத்தம்-கேட்கிறதா-கூடவே-இந்த-அறிகுறிகள்-தெரிந்தால்-அலர்ட்</guid>
        <description><![CDATA[ மூட்டுகளுக்கு இடையில் க்ளிக் சத்தம் கேட்பவர்கள், மருத்துவரை அணுக வேண்டுமா என்பதற்கான பதிலை தருகிறார் மருத்துவர்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/knee-pain-4-2026-03-7a261d1744bf237bb604a3d88bc5cffb-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அடிக்கடி, முழங்காலில், ‘க்ளிக்’, சத்தம், கேட்கிறதா, கூடவே, இந்த, அறிகுறிகள், தெரிந்தால்..., அலர்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>Fish | எடை குறைப்பு முதல் சர்க்கரை நோய் கட்டுப்பாடு வரை... பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் அதிசய மீன்!</title>
        <link>https://dailytopnewz24.com/fish-எடை-குறைப்பு-முதல்-சர்க்கரை-நோய்-கட்டுப்பாடு-வரை-பல-பிரச்சனைகளுக்கு-தீர்வாகும்-அதிசய-மீன்</link>
        <guid>https://dailytopnewz24.com/fish-எடை-குறைப்பு-முதல்-சர்க்கரை-நோய்-கட்டுப்பாடு-வரை-பல-பிரச்சனைகளுக்கு-தீர்வாகும்-அதிசய-மீன்</guid>
        <description><![CDATA[ குறிப்பிட்ட இந்த வகை மீன், நாள்பட்ட பிரச்சனைகள் பலவற்றை கட்டுக்குள் கொண்டுவரவும், சீரான உடல்நிலையை நிர்வகிக்கவும் முக்கிய பங்காற்றுவது சமீபத்திய ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/fish-1-2026-03-e994d7686cf6b21262bab2c078591558-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Fish, எடை, குறைப்பு, முதல், சர்க்கரை, நோய், கட்டுப்பாடு, வரை..., பல, பிரச்சனைகளுக்கு, தீர்வாகும், அதிசய, மீன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Disco With KS | ஊசி மூலம் எடை குறைக்கும் சர்க்கரை நோயாளிகள்... நல்லதா கெட்டதா? பக்கவிளைவுகள் இருக்குமா?!</title>
        <link>https://dailytopnewz24.com/disco-with-ks-ஊசி-மூலம்-எடை-குறைக்கும்-சர்க்கரை-நோயாளிகள்-நல்லதா-கெட்டதா-பக்கவிளைவுகள்-இருக்குமா</link>
        <guid>https://dailytopnewz24.com/disco-with-ks-ஊசி-மூலம்-எடை-குறைக்கும்-சர்க்கரை-நோயாளிகள்-நல்லதா-கெட்டதா-பக்கவிளைவுகள்-இருக்குமா</guid>
        <description><![CDATA[ நியூஸ் 18 தமிழ்நாடுவின் Disco With KS பகுதியில், ‘ஊசி மூலம் எடை குறைப்பில் ஈடுபடுவது எந்த அளவிற்கு நல்லது? அனைவருக்கும் இது ஏற்றதா’ என்பது பற்றி மருத்துவர் வி.மோகன் பகிர்ந்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/disco-with-ks-2-2026-03-d68623cb7f23d103aacee2105c0411b1-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Disco, With, ஊசி, மூலம், எடை, குறைக்கும், சர்க்கரை, நோயாளிகள்..., நல்லதா, கெட்டதா, பக்கவிளைவுகள், இருக்குமா</media:keywords>
    </item>
    <item>
        <title>Ramzan | சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? வழிகாட்டும் மருத்துவர்!</title>
        <link>https://dailytopnewz24.com/ramzan-சஹர்-மற்றும்-இஃப்தார்-நேரத்தில்-என்னென்ன-உணவுகளை-எடுத்துக்-கொள்ள-வேண்டும்-வழிகாட்டும்-மருத்துவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/ramzan-சஹர்-மற்றும்-இஃப்தார்-நேரத்தில்-என்னென்ன-உணவுகளை-எடுத்துக்-கொள்ள-வேண்டும்-வழிகாட்டும்-மருத்துவர்</guid>
        <description><![CDATA[ நோன்புக் கஞ்சியிலும் மாவுச்சத்து நிறைந்திருக்கும் என்பதால், அதில் நூறு மில்லி முதல் இருநூறு மில்லி பருகுவது போதுமானது. அளவுக்கு மீறுவது நன்மையன்று. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/ramzan-2026-03-dd84686cac36757a7e24415c02732c02-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ramzan, சஹர், மற்றும், இஃப்தார், நேரத்தில், என்னென்ன, உணவுகளை, எடுத்துக், கொள்ள, வேண்டும், வழிகாட்டும், மருத்துவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>பெண்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்..? மகப்பேறு மருத்துவர் விளக்கம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/பெண்கள்-பிறப்புறுப்பு-ஆரோக்கியத்தில்-ஏன்-கவனம்-செலுத்த-வேண்டும்-மகப்பேறு-மருத்துவர்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பெண்கள்-பிறப்புறுப்பு-ஆரோக்கியத்தில்-ஏன்-கவனம்-செலுத்த-வேண்டும்-மகப்பேறு-மருத்துவர்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ இது பொதுவானதாகத் தோன்றினாலும், தொடர்ச்சியான வலி, தினசரி வழக்கத்தை சீர்குலைக்கும் அதிக இரத்தப்போக்கு, திடீர் எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் மற்றும் இடுப்பு வலி ஆகியவற்றை அனுபவித்தால் ஒருவர் அமைதியாக இருக்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/periods-vaginal-health-women-health-2026-02-bae9f44719fcb15804caa16e7e967a87-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பெண்கள், பிறப்புறுப்பு, ஆரோக்கியத்தில், ஏன், கவனம், செலுத்த, வேண்டும்.., மகப்பேறு, மருத்துவர், விளக்கம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>Makkal Karuthu | உடல் உறுப்புகள் அல்லது உடல் தானம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?</title>
        <link>https://dailytopnewz24.com/makkal-karuthu-உடல்-உறுப்புகள்-அல்லது-உடல்-தானம்-குறித்து-மக்கள்-என்ன-நினைக்கிறார்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/makkal-karuthu-உடல்-உறுப்புகள்-அல்லது-உடல்-தானம்-குறித்து-மக்கள்-என்ன-நினைக்கிறார்கள்</guid>
        <description><![CDATA[ இன்றைய ‘மக்கள் கருத்து’ பகுதியில், உடல் உறுப்புகள் அல்லது உடல் தானம் குறித்து தமிழ்நாடு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியலாம்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/fuZYvkfTfas_2050454.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Makkal, Karuthu, உடல், உறுப்புகள், அல்லது, உடல், தானம், குறித்து, மக்கள், என்ன, நினைக்கிறார்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>மருத்துவத்துறையில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள்... ஒவ்வொன்றாக பட்டியலிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்!</title>
        <link>https://dailytopnewz24.com/மருத்துவத்துறையில்-தமிழ்நாடு-அரசின்-நலத்திட்டங்கள்-ஒவ்வொன்றாக-பட்டியலிட்ட-அமைச்சர்-மாசுப்பிரமணியன்</link>
        <guid>https://dailytopnewz24.com/மருத்துவத்துறையில்-தமிழ்நாடு-அரசின்-நலத்திட்டங்கள்-ஒவ்வொன்றாக-பட்டியலிட்ட-அமைச்சர்-மாசுப்பிரமணியன்</guid>
        <description><![CDATA[ “இந்த திட்டம் வெற்றி பெற மிகவும் முக்கிய காரணமாக அமைந்த துறையின் உயரலுவலர்கள் அனைவருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மனமார்ந்த நன்றி” ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/minister-ma-subramanian-2026-02-7c9f18f4b1f20efa8215a6e8ed673f3f-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மருத்துவத்துறையில், தமிழ்நாடு, அரசின், நலத்திட்டங்கள்..., ஒவ்வொன்றாக, பட்டியலிட்ட, அமைச்சர், மா.சுப்பிரமணியன்</media:keywords>
    </item>
    <item>
        <title>நீரிழிவு பாதிப்பை குணப்படுத்தும் சிகிச்சை... சீன விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/நீரிழிவு-பாதிப்பை-குணப்படுத்தும்-சிகிச்சை-சீன-விஞ்ஞானிகளின்-அசத்தல்-கண்டுபிடிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/நீரிழிவு-பாதிப்பை-குணப்படுத்தும்-சிகிச்சை-சீன-விஞ்ஞானிகளின்-அசத்தல்-கண்டுபிடிப்பு</guid>
        <description><![CDATA[ பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த இன்னும் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/diabetes-treatment-2026-02-fc582a08b1edae4b833678f77ac7ccb3-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீரிழிவு, பாதிப்பை, குணப்படுத்தும், சிகிச்சை..., சீன, விஞ்ஞானிகளின், அசத்தல், கண்டுபிடிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>சுவாமி ஐயப்பனின் மகிமை பேசும் இரண்டு படங்கள்.. டைட்டில் வெளியிட்ட வெங்கட் பிரபு!</title>
        <link>https://dailytopnewz24.com/சுவாமி-ஐயப்பனின்-மகிமை-பேசும்-இரண்டு-படங்கள்-டைட்டில்-வெளியிட்ட-வெங்கட்-பிரபு</link>
        <guid>https://dailytopnewz24.com/சுவாமி-ஐயப்பனின்-மகிமை-பேசும்-இரண்டு-படங்கள்-டைட்டில்-வெளியிட்ட-வெங்கட்-பிரபு</guid>
        <description><![CDATA[ சுவாமி ஐயப்பனின் மகிமை பேசும் இரண்டு திரைப்படங்களின் டைட்டில் லுக்கை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-83-2026-03-e5fc3128628c7e87e92664a500c2b293-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சுவாமி, ஐயப்பனின், மகிமை, பேசும், இரண்டு, படங்கள்.., டைட்டில், வெளியிட்ட, வெங்கட், பிரபு</media:keywords>
    </item>
    <item>
        <title>Serial actress | விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா… உயிரிழந்த கார் ஓட்டுநர்.. நடந்தது என்ன? </title>
        <link>https://dailytopnewz24.com/serial-actress-விபத்தில்-சிக்கிய-சீரியல்-நடிகை-தேவி-பிரியா-உயிரிழந்த-கார்-ஓட்டுநர்-நடந்தது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/serial-actress-விபத்தில்-சிக்கிய-சீரியல்-நடிகை-தேவி-பிரியா-உயிரிழந்த-கார்-ஓட்டுநர்-நடந்தது-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழில் ஏராளமான சீரியல்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை தேவி பிரியா. இவர் சென்ற கார் பெரம்பலூர் அருகே விபத்துக்கு உள்ளானது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-82-2026-03-9672edf1cc68b54e1c4ff152e7cd92a7-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Serial, actress, விபத்தில், சிக்கிய, சீரியல், நடிகை, தேவி, பிரியா…, உயிரிழந்த, கார், ஓட்டுநர்.., நடந்தது, என்ன </media:keywords>
    </item>
    <item>
        <title>Dhurandhar 2 : துரந்தர் 2 படத்தின் ரன்னிங் டைம்.. அதிர்ச்சியில் தியேட்டர் ஓனர்கள்.. விபரம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/dhurandhar-2-துரந்தர்-2-படத்தின்-ரன்னிங்-டைம்-அதிர்ச்சியில்-தியேட்டர்-ஓனர்கள்-விபரம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/dhurandhar-2-துரந்தர்-2-படத்தின்-ரன்னிங்-டைம்-அதிர்ச்சியில்-தியேட்டர்-ஓனர்கள்-விபரம்-என்ன</guid>
        <description><![CDATA[ முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்தததால் 2 ஆம் பாகத்தில் எந்த காட்சியையும் படக்குழுவினர் நீக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/images-2026-03-01T194333.763-2026-03-47569b69ab9b7224dec6bbf42c0a40c0-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Dhurandhar, துரந்தர், படத்தின், ரன்னிங், டைம்.., அதிர்ச்சியில், தியேட்டர், ஓனர்கள்.., விபரம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;டாக்ஸிக்&amp;apos; முதல் &amp;apos;துரந்தர் 2&amp;apos; வரை.. மார்ச் மாதம் தியேட்டர் ரிலீஸில் மோதும் 4 முக்கிய படங்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/டாக்ஸிக்-முதல்-துரந்தர்-2-வரை-மார்ச்-மாதம்-தியேட்டர்-ரிலீஸில்-மோதும்-4-முக்கிய-படங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/டாக்ஸிக்-முதல்-துரந்தர்-2-வரை-மார்ச்-மாதம்-தியேட்டர்-ரிலீஸில்-மோதும்-4-முக்கிய-படங்கள்</guid>
        <description><![CDATA[ இந்த மாதம் தியேட்டர் ரிலீஸில் அதிகம் எதிர்பார்க்கப்படும் 4 முக்கிய படங்கள் வெளியாகவுள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/images-2026-03-01T174103.817-2026-03-6bb9bce912eae5bd76a1c8e2fbec2184-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டாக்ஸிக், முதல், துரந்தர், வரை.., மார்ச், மாதம், தியேட்டர், ரிலீஸில், மோதும், முக்கிய, படங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>OTT Spot: கிளைமாக்ஸ் ட்விஸ்ட் உச்சம்.. பரபரக்கும் த்ரில்லர்.. சீட் நுனியில் அமர வைக்கும் படம்..எது?</title>
        <link>https://dailytopnewz24.com/ott-spot-கிளைமாக்ஸ்-ட்விஸ்ட்-உச்சம்-பரபரக்கும்-த்ரில்லர்-சீட்-நுனியில்-அமர-வைக்கும்-படம்எது</link>
        <guid>https://dailytopnewz24.com/ott-spot-கிளைமாக்ஸ்-ட்விஸ்ட்-உச்சம்-பரபரக்கும்-த்ரில்லர்-சீட்-நுனியில்-அமர-வைக்கும்-படம்எது</guid>
        <description><![CDATA[ விறுவிறுப்பாக திரைக்கதை எங்கும் போரடிக்காமல் கடக்கிறது. ஆனால், காதல் காட்சிகள் தேவையில்லை. ப்ளாஷ்பேக் பகுதி படத்தின் ஆன்மா. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-80-2026-03-634d99d2edc610945ff47963a73d9dc5-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>OTT, Spot:, கிளைமாக்ஸ், ட்விஸ்ட், உச்சம்.., பரபரக்கும், த்ரில்லர்.., சீட், நுனியில், அமர, வைக்கும், படம்..எது</media:keywords>
    </item>
    <item>
        <title>போர் பதற்றத்தால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்குமாரின் நிலைமை என்ன? &amp; மேலாளர் விளக்கம்!</title>
        <link>https://dailytopnewz24.com/போர்-பதற்றத்தால்-ரத்தான-விமான-சேவை-துபாயில்-சிக்கிய-நடிகர்-அஜித்குமாரின்-நிலைமை-என்ன-மேலாளர்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/போர்-பதற்றத்தால்-ரத்தான-விமான-சேவை-துபாயில்-சிக்கிய-நடிகர்-அஜித்குமாரின்-நிலைமை-என்ன-மேலாளர்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ Actor Ajith Kumar is in Dubai  | &quot;பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததும், முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அஜித் சென்னை திரும்புவார்&quot; என அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/Ajith-Kumar-dubai-2026-03-a81d2f064dbbf16ab4317d57172600d6-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போர், பதற்றத்தால், ரத்தான, விமான, சேவை, துபாயில், சிக்கிய, நடிகர், அஜித்குமாரின், நிலைமை, என்ன, மேலாளர், விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா &amp; ஈரான் மோதலால் துபாயில் சிக்கிய தமிழ் பட நடிகை.. மீட்க பிரதமரிடம் கோரிக்கை!</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-ஈரான்-மோதலால்-துபாயில்-சிக்கிய-தமிழ்-பட-நடிகை-மீட்க-பிரதமரிடம்-கோரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-ஈரான்-மோதலால்-துபாயில்-சிக்கிய-தமிழ்-பட-நடிகை-மீட்க-பிரதமரிடம்-கோரிக்கை</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா - ஈரான் மோதல் காரணமாக துபாயில் சிக்கிய நடிகை மீட்க பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-78-2026-03-c05c030abf3ec8448ecde48207360d24-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா, ஈரான், மோதலால், துபாயில், சிக்கிய, தமிழ், பட, நடிகை.., மீட்க, பிரதமரிடம், கோரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>விஜய் &amp; சங்கீதா விவாகரத்து உறுதியானால்.. ஜீவனாம்சம் எத்தனை கோடி தர வேண்டும் தெரியுமா? | TVK Vijay | </title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்-சங்கீதா-விவாகரத்து-உறுதியானால்-ஜீவனாம்சம்-எத்தனை-கோடி-தர-வேண்டும்-தெரியுமா-tvk-vijay</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்-சங்கீதா-விவாகரத்து-உறுதியானால்-ஜீவனாம்சம்-எத்தனை-கோடி-தர-வேண்டும்-தெரியுமா-tvk-vijay</guid>
        <description><![CDATA[ விஜய் - சங்கீதா திருமண விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சங்கீதாவுக்கு சாதகமாக வந்தால் ஜீவனாசம்சம் எத்தனை கோடி தர வேண்டும்? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-77-2026-03-37ba95793afb1a86c1f2a2239bb8be08-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய், சங்கீதா, விவாகரத்து, உறுதியானால்.., ஜீவனாம்சம், எத்தனை, கோடி, தர, வேண்டும், தெரியுமா, TVK, Vijay,  </media:keywords>
    </item>
    <item>
        <title> சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!</title>
        <link>https://dailytopnewz24.com/சிம்பு-நடிக்கும்-புதிய-படத்தின்-அப்டேட்-சமூக-வலைதளங்களில்-வைரலாகும்-புகைப்படம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சிம்பு-நடிக்கும்-புதிய-படத்தின்-அப்டேட்-சமூக-வலைதளங்களில்-வைரலாகும்-புகைப்படம்</guid>
        <description><![CDATA[ நடிகர் சிலம்பரசன் மற்றும் &#039;ஓ மை கடவுளே&#039; பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இணையும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-76-2026-03-a19d6745f9839bb7da80a5d5481525da-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords> சிம்பு, நடிக்கும், புதிய, படத்தின், அப்டேட்.., சமூக, வலைதளங்களில், வைரலாகும், புகைப்படம்</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK Vijay | தவெக தலைவர் விஜயை அன்ஃபாலோ செய்த அவரது மகன் ஜேசன் சஞ்சய்..? ரசிகர்கள் ஷாக்!</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-vijay-தவெக-தலைவர்-விஜயை-அன்ஃபாலோ-செய்த-அவரது-மகன்-ஜேசன்-சஞ்சய்-ரசிகர்கள்-ஷாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-vijay-தவெக-தலைவர்-விஜயை-அன்ஃபாலோ-செய்த-அவரது-மகன்-ஜேசன்-சஞ்சய்-ரசிகர்கள்-ஷாக்</guid>
        <description><![CDATA[ நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை அவரது மகன் ஜேசன் சஞ்சய் சமூக வலைதளங்களில் அன்ஃபாலோ (Unfollow) செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/03/nani-75-2026-03-30f9784a3a5099ad1db81b0909ccc3f5-1200x800.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, Vijay, தவெக, தலைவர், விஜயை, அன்ஃபாலோ, செய்த, அவரது, மகன், ஜேசன், சஞ்சய்.., ரசிகர்கள், ஷாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>திமுக&amp;வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை &amp; பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-வின்-ஆஃபர்-எடப்பாடியின்-ஓரவஞ்சனை-பிரேமலதாவின்-அறிவாலய-விசிட்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-வின்-ஆஃபர்-எடப்பாடியின்-ஓரவஞ்சனை-பிரேமலதாவின்-அறிவாலய-விசிட்-பின்னணி</guid>
        <description><![CDATA[ அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று &#039;அன்புச் சகோதரி&#039; என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேமுதிக என்.டி.ஏவுக்குள் வருமென்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக &#039;கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா?&#039; என பொங்கிக் கொண்டிருக்கிறது. தேமுதிக கட்சிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய சில மா.செக்களிடம் தொடர்புகொண்டு பேசினோம்.பிரேமலதா - ஸ்டாலின்&#039;10 வருசமா அமையாத கூட்டணி இப்போ அமைஞ்சிருக்கு&#039; என குஷியாகப் பேசத் தொடங்கினார், தென் மாவட்ட நிர்வாகி ஒருவர். &#039;எடப்பாடியும் பாஜக-வும் எங்களுக்கு துரோகம் மட்டுமேதான் பண்ணியிருக்காங்க. 2011 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கேப்டன்தான் காரணமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா எங்களின் கட்சியை கபளீகரம் செய்தார்.2019 இல் எடப்பாடியோடு கூட்டணி போனோம். 2021 இல் எங்களை கூட்டணியில் வைத்திருந்தால் இன்றைக்கு எடப்பாடி சி.எம். ஆனால், அவருக்கு எங்களை விட பாமக-தான் பெரிதாகத் தெரிந்தது. பாமக-வுக்கு அதிக தொகுதிகளைக் கொடுத்துவிட்டு எங்களைக் கழட்டிவிட்டார். 2024 இல் யாருமே எடப்பாடியோடு கூட்டணியில் இல்லை. நாங்கள் மட்டும்தான் அவரை நம்பிச் சென்றோம். அவர்கள் நினைத்திருந்தால் விஜய பிரபாகரனை வெல்ல வைத்திருக்க முடியும்.திமுக - தேமுதிகஅதேமாதிரி, வாக்கு கொடுத்த மாதிரியே ராஜ்ய சபா சீட்டையும் கொடுத்திருக்க முடியும். எதையுமே எடப்பாடி செய்யவில்லை. தேமுதிக ஆரம்பித்த காலத்திலிருந்து எங்களுக்கும் பாமக-வுக்கும் ஆகாது. கடினமான நேரத்தில் யாருமே இல்லாதபோது நம்பி உடன் நின்ற எங்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டுமா? பாமக-வுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டுமா? எடப்பாடி முதலில் அன்புமணியை அழைத்துதானே பேசுகிறார். கூட்டணியில் சேர்க்கிறார்? அப்படியெனில் அவரை துரோகியாகத்தானே பார்க்க முடியும்? பாஜக இன்னொரு துரோகி.2014 இல் மோடியை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே கேப்டன்தான். ஒவ்வொரு தொகுதியிலும் 6-7 பாய்ன்ட்டுகளில் நின்று &#039;மோடி... மோடி&#039; எனப் பேசி கேப்டன் அவரை தமிழக மக்களிடையே பிரபலப்படுத்தினார். பிரசாரத்துக்கு நாங்கள் 30-40 வண்டிகளை இறக்கினால் பாஜக-வினர் இரண்டே வண்டிகளில் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் உழைத்தோம். அந்த நன்றியெல்லாம் இருந்திருந்தால் எங்களுக்கு எவ்வளவோ செய்திருப்பார்கள். இப்போது வரை எதையும் செய்யவில்லையே?&#039; என்கிறார் அந்த நிர்வாகி.திமுக - தேமுதிக&#039;தலைமையகத்தில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதே 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றே ஓட்டு போட்டோம். வன்னியர் பெல்ட்டை சேர்ந்த சில நிர்வாகிகள் மட்டுமே என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். விஜய்யுடன் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் பெரிதாக யாருக்குமே இல்லை. அது ஒரு மக்கள் நலக்கூட்டணி 2.0 ஆக அமைந்துவிடும் என்றே கூறினோம். எங்களின் கருத்தையெல்லாம் சரியாகப் பரீசிலித்துதான் அண்ணியார் முடிவெடுத்திருக்கிறார்&#039; என்கிறார் டெல்டா மாவட்ட நிர்வாகி ஒருவர்.&#039;தேமுதிக-வின் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் கால்வைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த முறையும் சட்டமன்றத்துக்குள் செல்லவில்லையெனில் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அதனால்தான் வெற்றி வாய்ப்பு இருக்கக்கூடிய திமுக-விடம் செல்ல வேண்டும் என எங்களின் கருத்தை முன்வைத்தோம். திமுக-வில் 12 சீட் + 1 மாநிலங்களை எம்.பி என கௌரவமான இடத்தை அண்ணியார் எதிர்பார்க்கிறார். அண்ணியார் முகத்தில் இருக்கும் சிரிப்பைப் பார்த்தால் எதிர்பார்ப்பிற்கு மோசமில்லாமல்தான் திமுக-வின் ஆஃபர் இருக்குமென என நம்புகிறோம்&#039; என்கிறார் சென்னையைச் சேர்ந்த மா.செ ஒருவர்.திமுக - தேமுதிகவிஜயகாந்தை முந்தைய காலங்களில் திமுக கடுமையாக விமர்சித்திருக்கிறதே என்றால், &#039;அதே திமுக-வின் முதல்வர் ஸ்டாலின் தான் கேப்டனின் மறைவின்போது அரசு மரியாதை கொடுத்தார். கேப்டனின் குரு பூஜைக்கு துணை முதல்வர் நேரில் வந்து மரியாதை செய்தார். அதனால் கூட்டணியின் பிணைப்பில் ஒன்றும் பிரச்னை இருக்காது&#039; என்கின்றனர் உறுதியாக.கேப்டன் தொண்டர்கள் குஷிதான் போல! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/hjug6est/IMG-20260219-WA0058.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக-வின், ஆஃபர், எடப்பாடியின், ஓரவஞ்சனை, பிரேமலதாவின், அறிவாலய, விசிட், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா... உரிமையா?&amp;apos; &amp; பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!</title>
        <link>https://dailytopnewz24.com/தேர்தல்-நெருக்கடியில்-தொடரும்-போராட்டங்கள்-சதியா-உரிமையா-பரபரக்கும்-தமிழ்நாட்டின்-களம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேர்தல்-நெருக்கடியில்-தொடரும்-போராட்டங்கள்-சதியா-உரிமையா-பரபரக்கும்-தமிழ்நாட்டின்-களம்</guid>
        <description><![CDATA[ போராட்டமும் - விவாதமும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் சிலப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், ஆளும் அரசின் மீது தவறான பிம்பத்தைக் கட்டமைக்க இந்தப் போராட்டங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. மற்றொருபுறம், தேர்தலுக்கு முன்பே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவாதங்களில் பதிலளிக்கப்படுகிறது.செவிலியர்கள் போராட்டம்எனவே, இது தொடர்பாகச் சம்பந்தப்பட்டப் போராட்டக்காரர்களிடமே பேசிவிட்டால் என்ன? என எழுந்தக் கேள்விக்கு பதிலாக உருவானதே இந்தக் கட்டுரை. போராட்டம் மூலம் தங்கள் கோரிக்கையின் ஒரு பகுதியை நிறைவேற்றிக்கொண்ட அரசு ஊழியர்களின் பிரதிநிதியிடம் பேசினோம்.முதலில் இந்தியாவின் முக்கிய தேசியத் தொழிற்சங்க மையமான சி.ஐ.டி.யு (CITU) அமைப்பின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துச் சம்மேளனச் செயலாளர் கே.ஆறுமுக நயினாரிடம் பேசினோம்.ஓய்வூதியத்தைப் பறித்தது அதிமுக!``தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் 22 ஆண்டுக்காலப் போராட்டத்துக்கு ஒரு பகுதி வெற்றி கிடைத்திருக்கிறது. ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் உண்டு என்கிற உத்தரவாதம் இப்போது கிடைத்துள்ளது. இருப்பினும், தொழிலாளர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்வது இதில் உள்ள முக்கிய குறைபாடு. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இத்தகைய பிடித்தம் கிடையாது. இந்த முன்னேற்றத்தை வரவேற்கும் அதே வேளையில், இதில் உள்ள குறைபாடுகளைக் களையத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும், நீண்ட காலப் போராட்டத்தின் விளைவு.கே.ஆறுமுக நயினார்கடந்த 3, 4 ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். தேர்தல் நெருங்கும் வேளையில் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அரசு பணியும் என்ற அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையிலேயே இப்போது போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் எங்கு எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் இருக்கிறது? இன்னும் சொல்வதானால், ஓய்வூதியத்தைப் பறித்ததே அ.தி.மு.க அரசுதான். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போதுள்ள அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தந்ததாலேயே இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.தண்ணீர் வசதி, சாலை வசதி என அடிப்படைத் தேவைகளுக்காகச் சாமானிய மக்களே சாலைமறியலில் ஈடுபடுவதுண்டு. அதேபோல்தான் ஊழியர்களின் போராட்டமும். போராட்டம் என்பது எங்களின் கடைசி ஆயுதம். எங்களின் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணர்ந்துதான் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருகிறது. அதேபோல நாங்களும் திடீரென எந்தப் போராட்டத்தையும் நடத்துவதில்லை. உரியமுறையில் பொதுமக்களுக்கு அறிவித்து, நோட்டீஸ் கொடுத்து, பொதுமக்களுக்கும் அரசுக்கும் அவகாசம் வழங்கிய பிறகே களமிறங்குகிறோம்.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டால், அதை அடுத்து வரும் அரசு மாற்றுவது கடினம். மீறினால் நீதிமன்றம் செல்லவோ அல்லது மீண்டும் போராடவோ எங்களுக்கு ஒரு வலுவான பிடிமானம் கிடைக்கும். அதன் காரணமாகவே, துறைவாரியாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.&quot; என்றார்.அரசு ஊழியர்கள் அரசு முடிவு செய்யட்டும்!போராட்டக் களமா? - தேர்தல் களமா?பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்துவம் வரும் அங்கன்வாடி ஊழியர்களின் பிரதிநிதியாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முனீஸ்வரியிடம் பேசினோம்.``எங்களின் போராட்டத்தில் நாங்கள் எந்தப் புதிய கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 313-வது வாக்குறுதியாக அளித்த &#039;அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குவோம்&#039; என்ற வாக்குறுதியைத்தான் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்கிறோம்.நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே, இப்போது கேட்காமல் வேறு எப்போது கேட்பது? எங்கள் போராட்டமும் திடீரென வீதிக்கு வரவில்லை. இது எங்களின் ஐந்தாம் கட்டப் போராட்டம். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்திலிருந்தே மெயில் மூலமாகவும், நேடியாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். &#039;நிதி பற்றாக்குறை உள்ளது, கால அவகாசம் கொடுங்கள்&#039; என்று அரசு கேட்டதால், நாங்கள் மனசாட்சியோடு இரண்டு ஆண்டுகள் பொறுமை காத்தோம். ஆனால், தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியதால் இப்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புகள்கூட எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. அங்கெல்லாம் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. அரசு செவிசாய்த்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மீண்டும் நாங்கள் ஏமாற்றப்பட்டால் எங்களின் களம் போராட்டக் களம் அல்ல, தேர்தல் களம்!&quot; என்றார்.  மாற்றுத்திறனாளிகள் வேதனை!புறக்கணிக்கப்படுகிறோம்...அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் குறித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பகத் சிங்குடன் பேசினோம்.``2021 தேர்தலுக்கு முன்பாக, உதவித் தொகை உயர்த்தித் தர வேண்டும் என நாங்கள் நடத்தியப் போராட்டத்துக்கு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வந்தார். &#039;ஆட்சிக்கு வந்தவுடன் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்&#039; என உறுதியளித்தார்.பகத் சிங்ஆனால், ஆட்சிக்கு வந்து கொரோனா மற்றும் நிதிச்சுமையைக் காரணம் காட்டி, வெறும் ரூ.500 உயர்த்திவிட்டு, `படிப்படியாக உயர்த்துவோம்&#039; எனக் கூறினார். ஆனால், அரசு காலம் தாழ்த்தியதே இன்றைய போராட்டத்திற்கு வித்திட்டது.  கடந்த ஒன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-28/1ynoow8c/52489304912134602741274258144007499808629168n.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேர்தல், நெருக்கடியில், தொடரும், போராட்டங்கள்:, சதியா..., உரிமையா, பரபரக்கும், தமிழ்நாட்டின், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” &amp; செல்வப்பெருந்தகை</title>
        <link>https://dailytopnewz24.com/பிரேமலதா-விஜயகாந்த்-எடுத்திருக்கும்-இந்த-சிறப்பான-முடிவை-வரவேற்கிறேன்-செல்வப்பெருந்தகை</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரேமலதா-விஜயகாந்த்-எடுத்திருக்கும்-இந்த-சிறப்பான-முடிவை-வரவேற்கிறேன்-செல்வப்பெருந்தகை</guid>
        <description><![CDATA[ தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, திமுக கூட்டணியில் இணையுமா அல்லது அதிமுக கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று ( பிப்.19) தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார்.திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக தேமுதிக முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தேமுதி-கவை வரவேற்று  தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், &quot;வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தும் நோக்கில் உருவான இந்த கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும். செல்வப்பெருந்தகைமக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளமான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்&quot; என்று பதிவிட்டிருக்கிறார்.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/jhj9skz1/GiiyuL_boAAdSAj.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“பிரேமலதா, விஜயகாந்த், எடுத்திருக்கும், இந்த, சிறப்பான, முடிவை, வரவேற்கிறேன்”, செல்வப்பெருந்தகை</media:keywords>
    </item>
    <item>
        <title>ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் &amp; கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஊட்டி-தேசிய-கட்சிகளுடன்-போட்டி-போடும்-கழகங்கள்-கூட்டணிக்குள்-வெடிக்கும்-களேபரங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஊட்டி-தேசிய-கட்சிகளுடன்-போட்டி-போடும்-கழகங்கள்-கூட்டணிக்குள்-வெடிக்கும்-களேபரங்கள்</guid>
        <description><![CDATA[ 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில், கூட்டணி மாற்றம், தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் வெப்பம் உக்கிரமாகி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டித் தொகுதியை தக்க வைக்கவும் தட்டிப் பறிக்கவும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரிய அளவிலான களேபரங்களே நடைபெற்று வருகின்றன.Ootyதிமுக - காங்கிரஸ்ஊட்டி தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியிருப்பதால், மூன்றாவது முறையாக இந்த முறையும் தங்களுக்கே ஊட்டி தொகுதியை ஒதுக்க வேண்டியது தான் கூட்டணி தர்மம் என அந்த கட்சியினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். அதேவேளையில், ஆளுங்கட்சியாக இருந்தும் மாவட்ட தலைநகரான ஊட்டியை தொடர்ந்து கூட்டணிக்கு தாரை வார்ப்பதால் தி.மு.க- வின் செல்வாக்கு சரிவதுடன், கட்சிக்காக உழைக்கும் கழக நிர்வாகிகளுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலகக்‌ குரல் எழுப்பி வருகின்றனர்.அதிமுக - பாஜகஅதேவேளையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஊட்டி தொகுதியை விடாப்பிடியாக கேட்டுப்‌ பெற்றது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது. கூட்டணிக்காக ஊட்டி தொகுதியை அ.தி.மு.க விட்டுக்கொடுத்து குன்னூர் தொகுதியில் களமிறங்கியது. ஆனால், அங்கும் தி.மு.க -விடம் வெற்றியை கோட்டை விட்டது. இந்த முறை அப்படி நிகழாமல் இருக்க ஊட்டி தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் உறுதியாக நிற்கின்றனர். ஊட்டிஅதேவேளையில், ஊட்டியை விட்டுக் கொடுப்பதாக இருந்தால், அதற்கு ஈடாக கொங்கு பகுதியில் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க தரப்பில் வேண்டுகோள் வலுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. எந்தெந்த கட்சிகளுக்கு ஊட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-10-03/oph7v5hx/IMG-20241001-WA0023.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஊட்டி, தேசிய, கட்சிகளுடன், போட்டி, போடும், கழகங்கள், கூட்டணிக்குள், வெடிக்கும், களேபரங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;ஓ.பி.எஸ்க்காக உயிரை விட முடியுமா?&amp;apos; &amp; 89 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்</title>
        <link>https://dailytopnewz24.com/ஓபிஎஸ்க்காக-உயிரை-விட-முடியுமா-89-வயதில்-புதுக்கட்சி-தொடங்கிய-பண்ருட்டி-ராமச்சந்திரன்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஓபிஎஸ்க்காக-உயிரை-விட-முடியுமா-89-வயதில்-புதுக்கட்சி-தொடங்கிய-பண்ருட்டி-ராமச்சந்திரன்</guid>
        <description><![CDATA[ ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக &#039;எம்.ஜி.ஆர் அண்ணா திமுக&#039; என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறார்.பத்திரிகையாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், &#039;என்னுடைய அறிவும் அனுபவமும் நாட்டுக்கு பயன்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார்தான் என்னை கட்சி தொடங்க வைத்தார்.பண்ருட்டி ராமச்சந்திரன்அடையாள அரசியலும் கொள்கை அரசியலுமாக அரசியல் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை, பிறப்பின் அடிப்படையில் பிரிவினையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது இந்த அரசியல் இயக்கத்தின் நோக்கம்.பிராமணனாகப் பிறந்ததால் தலித்தாகப் பிறந்ததால் முஸ்லிமாகப் பிறந்தததால் இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என யாரும் சொல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். யாருக்கும் நாம் புறக்கணிக்கப்பட்டோம் என்கிற எண்ணம் இருக்கக் கூடாது.ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம் என்பதால் சிங்களர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்தியாவும் அந்த நிலையை நோக்கிச் செல்கிறதோ என தோன்றுகிறது. இது அழிவுப்பாதை.சமத்துவ சமவாய்ப்பு சமுதாயத்தை நோக்கிச் செல்லும் அறநிலைதான் என்னுடைய அரசியல்.இந்த இயக்கம் தேர்தலில் ஈடுபடாது.பண்ருட்டி ராமச்சந்திரன்எங்களிலேயே யாரேனும் போட்டியிட விரும்பினால் எங்களுடன் ஒத்துப்போகும் கொள்கை உடையவர்களின் கட்சியோடு அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.தேர்தலிலில்  நிற்பது பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பது மட்டும்தானா. ஒரு புது சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்னுடைய இலக்கு. தேர்தல் என்பது இடையிடையே வரும் சடங்குகள். வேண்டுமானால் அதில் கலந்துகொள்வோம். ஆனால், அதுவே அரசியலல்ல.இந்த கட்சியை தொடக்கி வைப்பது நானாக இருக்கலாம். தொடர்வது பொது மக்களாக இருக்கட்டும். ஓ.பி.எஸ் அத்தியாயம் ஓவர்!அரசியல் என்பது ஒருவருக்கானதல்ல.நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. ஓ.பி.எஸ்-க்காக உயிரையா விட முடியும்? வரும் தேர்தலில் திமுக-வுக்கும் விஜய்க்கும் தான் போட்டி&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/rqpf6ty4/IMG-20260219-WA0020.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஓ.பி.எஸ்க்காக, உயிரை, விட, முடியுமா, வயதில், புதுக்கட்சி, தொடங்கிய, பண்ருட்டி, ராமச்சந்திரன்</media:keywords>
    </item>
    <item>
        <title>`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது&amp;apos; &amp; தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!</title>
        <link>https://dailytopnewz24.com/இலவசக்-கலாசாரம்-கவலையளிக்கிறது-தமிழக-அரசின்-மனுமீதான-விசாரணையில்-உச்ச-நீதிமன்றம்-அதிருப்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/இலவசக்-கலாசாரம்-கவலையளிக்கிறது-தமிழக-அரசின்-மனுமீதான-விசாரணையில்-உச்ச-நீதிமன்றம்-அதிருப்தி</guid>
        <description><![CDATA[ மின்சாரத் துறை சட்டத் திருத்தம் 2024-ன் விதி 23-ஐ எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியைப் பதிவுசெய்துள்ளார்.வழக்கின் பின்னணி:மத்திய அரசின் புதிய மின்சார சட்ட விதி 23-ன்படி, ஒரு மின்வாரியத்தின் ஆண்டு வருவாய்க்கும், அதன் தேவைக்கும் (Expenditure) இடையே எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது. அதாவது, நஷ்டத்தில் இயங்கக் கூடாது. இந்த சட்ட விதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் வாதிட்டனர். &quot;மத்திய அரசின் இந்த விதிகளால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது&quot; என்பதே அவர்களின் முக்கிய வாதமாக இருந்தது.சூர்யகாந்த் ஷர்மாதலைமை நீதிபதியின் அதிரடி கருத்துகள்:1. ஆபத்தான கலாசாரம்:&quot;பெறும் சேவைகளுக்குப் பொதுமக்கள் பணம் செலுத்தாமல் இருப்பது ஓர்  ஆபத்தான கலாசாரத்தை உருவாக்கி வருகிறது. இது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிலவும் மோசமான நிலை. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.&quot;2. இலவச மின்சாரம் குறித்த கேள்வி:&quot;இலவச மின்சாரத்தைத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் வழங்குகிறீர்கள். மின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள்கூட இந்த இலவசத்தைப் பெறுகிறார்கள். இந்தத் தொகையை மிச்சப்படுத்தி ஏழை மாணவர்களுக்காகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கட்டலாமே?&quot;3. இலவசங்கள் Vs உள்கட்டமைப்பு:&quot;இலவச ஸ்கூட்டி, இலவசப் பொருள்கள் என அனைத்தையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள். அதற்குப் பதிலாகத் தரமான சாலைகளை அமைத்துக் கொடுத்தால் அது அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்குமே? நான் தமிழ்நாட்டை மட்டும் சொல்லவில்லை, வட இந்தியா, தென்னிந்தியா என நாடு முழுவதும் இதே நிலைதான்.&quot;4. உழைக்கும் ஆர்வம் குறைய வாய்ப்பு:&quot;சமூகநீதி என்ற பெயரில் மூன்று வேளை உணவு, பேருந்து பயணம், சைக்கிள், ஸ்கூட்டர் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்துவிட்டால், பிறகு மக்கள் எதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும்? பல மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் தவித்தாலும், தேர்தல் அரசியலுக்காக இதைப் பின்பற்றுகிறீர்கள்.&quot;உச்ச நீதிமன்றம்5. தகுதியானவர்களுக்கு மட்டும் முன்னுரிமை:&quot;கல்விச் செலவை ஏற்க முடியாத குழந்தைகளுக்கு அரசு உதவுவது கடமை. ஆனால், வசதி படைத்தவர்களுக்கும் அந்த இலவசங்களைக் கொடுப்பது ஏன்? மாநில அரசுகள் தங்களது கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.&quot;என அடுக்கடுக்கான பல அதிரடி கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர்.தமிழக அரசின் இந்த மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையைத் தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்தது.நீலகிரி: இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட்; மகளிருக்கு கிச்சன் செட்- வாக்குகளை வளைக்க களமிறங்கிய அதிமுக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-25/v5h6drf0/6925b79d4c0d3.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இலவசக், கலாசாரம், கவலையளிக்கிறது, தமிழக, அரசின், மனுமீதான, விசாரணையில், உச்ச, நீதிமன்றம், அதிருப்தி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!&amp;quot; &amp; ஜி.கே.வாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணியில்-தேமுதிக-இணைந்தது-மக்களின்-மனநிலைக்கு-நேர்மாறாக-உள்ளது-ஜிகேவாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணியில்-தேமுதிக-இணைந்தது-மக்களின்-மனநிலைக்கு-நேர்மாறாக-உள்ளது-ஜிகேவாசன்</guid>
        <description><![CDATA[ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ஜி.கே.வாசனிடம் விருப்பமனுவை வழங்கினர். அதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,&quot;தமிழக அரசின் இடைக்கால வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்துள்ளது. இது, தமிழக வாக்காளர்களின் எதிர்காலத்திற்கும், எண்ணத்திற்கு நேர்மாறாக உள்ளது. விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை. தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி மக்கள் மன நிலைக்கு நேர்மாறாக உள்ள கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மாநில சுயாட்சிக்காக சட்டத்தை திருத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.gk vasanமத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு தி.மு.க சரியான அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசில் நல்ல இலாகாக்களை பெறுவதில்தான் போராடி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பி.ஜே.பி-யுடன் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூட அதை வலியுறுத்தவில்லை. பிரதமர்களிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை.த.மா.கா-வின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே என் கவனம் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் என் கவனம் உள்ளது. ராஜ்யசபா உறுப்பினர் குறித்து எதுவும் தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. த.மா.கா-வை பொறுத்தவரை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் முதல் பணி. வெற்றி தான் இலக்காக இருக்க வேண்டும். லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி த.மா.கா தான். தி.மு.க அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால் மாநில சுயாட்சி, கவர்னர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு வரிகள் மூலம் சுமையை ஏற்றிய அரசு தி.மு.க அரசு. மக்களை ஏமாற்றிய தி.மு.க-வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள். காங்கிரஸூக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தான். சுக்கு நூறான பொருளை எப்படி ஒட்ட நினைத்தாலும் அது மீண்டும் சுக்கு நூறாக தான் போகும். அது போல தான் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உள்ளது&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/e4zh93d7/gk-vasan.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக, கூட்டணியில், தேமுதிக, இணைந்தது, மக்களின், மனநிலைக்கு, நேர்மாறாக, உள்ளது, ஜி.கே.வாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!&amp;apos; &amp; திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்</title>
        <link>https://dailytopnewz24.com/தேர்தலில்-எதிர்த்ததால்-5-வருடம்-சம்பளம்-போடவில்லை-திமுக-நிர்வாகிக்கு-எதிராக-குமுறும்-ஆபரேட்டர்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேர்தலில்-எதிர்த்ததால்-5-வருடம்-சம்பளம்-போடவில்லை-திமுக-நிர்வாகிக்கு-எதிராக-குமுறும்-ஆபரேட்டர்</guid>
        <description><![CDATA[ கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின் தந்தை சுந்தரமூர்த்தி திமுக-வில் கிளைச் செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அதே ஊராட்சியான குமணந்துறையில், தினேஷ் வாட்டர் டேங்க் ஆப்ரேட்டராக இருக்கிறார். ஊராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக சுந்தரமூர்த்திக்கும், திமுகவின் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த காழ்ப்புணர்ச்சியில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி குமார், ஐந்து வருடங்களாக தினேஷ்க்கு சம்பளம் போடாமல் செய்து விட்டார் என்கிறார்கள். சொந்தக் கட்சிக்காரர் என்பதை கூட பார்க்காமல் குமார் செய்த செயலால் பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக சுந்தரமூர்த்தியும் அவரது மகன் தினேஷும் புலம்பி வருகின்றனர். சம்பளம் கேட்டு போராடி வரும் தினேஷ்இது குறித்து தினேஷிடம் பேசினோம், ``எங்களோடது தீவிரமான திமுக குடும்பம். என்னோட அப்பா சுந்தரமூர்த்தி 1996 முதல் 2006 வரை தொடர்ந்து இரண்டு முறை மணலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். 2019ல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு என் அம்மா விஜயகுமாரியை போட்டியிட வைத்தார். இதே போல் திமுக துணை ஒன்றிய செயலாளர் குமார் அவரது மனைவி சுமதியை நிறுத்தினார்.குமார் தரப்பு எங்களை போட்டியில் இருந்து விலகச் சொல்லி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மூலம் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்பா, அதெல்லாம் முடியாதுனு மறுத்துட்டு தேர்தலை எதிர் கொண்டார். இதில் சுமதி வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் ஆனார். ஜனநாயக அடிப்படையில் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். இதையடுத்து தேர்தலில் நடந்ததை மனதில் வைத்து கொண்டு எங்களை பழி வாங்கும் முயற்சியில் இறங்கினார் குமார். குமணந்துறை வாட்டர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றிய எனக்கு ரூ.4,750 சம்பளம் வந்தது. பல்வேறு காரணங்களை சொல்லி எனக்கு சம்பளம் போடாமல் நிறுத்தினார்.திமுக ஒன்றிய துணைச் செயலாளர் குமார்ஆனாலும் டேங்க் ஆப்ரேட் செய்கின்ற பணியை நிறுத்தாமல் செய்தேன். நான் தண்ணீர் போட்டு விடுகிறேன் என்கிற ஒரே காரணத்திற்காக 38 மாதங்களாக அந்த டேங்கை சுத்த செய்யாமல் நிறுத்தினார். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சுத்தம் செய்ய வச்சேன். என் சம்பளத்தை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில், `கலெக்டர், என்னாலேயே சம்பளத்தை நிறுத்த முடியாது&#039;னு சொன்னதுடன் உடனே சம்பளம் போடச் சொன்னார். இதைதொடர்ந்து குமார் தன் அதிகாரத்தின் மூலம் அழுத்தம் கொடுத்து அப்போதும் சம்பளம் போடாமல் செய்து விட்டார்.ஊராட்சி மன்றத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு என்னுடைய தொடர் போராட்டத்தின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் முயற்சி எடுத்து கடந்த சில மாதங்களாக எனக்கு சம்பளம் வருகிறது. தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக என்னுடைய ஐந்து வருட சம்பளத்தை போடாமல் செய்து விட்டார். சொந்த கட்சிக்காரரையே குமார் இப்படி பழி வாங்குவார்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. என் அப்பாவுக்கு வயசாகி விட்டது. அவருக்கு மருத்துவச் செலவுக்கு மாதம் ஒரு தொகை செலவாகிறது. எனக்கும் கண்ணில் பிரச்னை இருக்கு. ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்லியுள்ளார். மணலூர் ஊராட்சி மன்ற அலுவலகம்பல வலிகளை தாங்கி கொண்டு நியாயமான என் உரிமைக்காக போராடி வருகிறேன். எனக்கு உரிய நீதி கிடைக்க வில்லை என்றால் அறவழியில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், களத்தில் விசாரித்து யார் மீது தவறு இருக்கிறது என்பதை அறிந்து எனக்கு ஐந்து ஆண்டுக்கான சம்பளத்தை மொத்தமாக போடுவதற்கு உத்தரவிட வேண்டும். திமுக-வை தன் உயிராக கொண்ட அப்பாவுக்கு தன் சொந்த கட்சி நிர்வாகியே இப்படி செய்ததில் மனஉளைச்சலில் இருக்கிறார். அவருக்கு இந்த நடவடிக்கை மருந்தாக அமையும்&quot; என்றார். இது குறித்து குமாரிடம் பேசினோம், ``வாட்டர் டேங்கை தினேஷ் போடுவதில்லை. அதனால் வேறு நபரை பணிக்கு அமர்த்தி வாட்டர் டேங்கை இயக்கினோம். அவருக்கு அந்த சம்பளம் போடப்பட்டது. வேலையே பார்க்காதவருக்கு எப்படி சம்பளம் போட முடியும். தினேஷ் சொலவதில் உண்மை இல்லை. அவர் சரியான நபர் அல்ல&#039;&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/vfa54sjw/36680dc5-7dd2-49fb-8972-fd66690237a6.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேர்தலில், எதிர்த்ததால், வருடம், சம்பளம், போடவில்லை, திமுக, நிர்வாகிக்கு, எதிராக, குமுறும், ஆபரேட்டர்</media:keywords>
    </item>
    <item>
        <title>வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! &amp; தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!</title>
        <link>https://dailytopnewz24.com/வடிவேலுவை-வைத்து-வசை-பாடிய-திமுக-கட்சியை-உடைத்த-அதிமுக-தேர்தலில்-தேமுதிக-கடந்த-பாதை</link>
        <guid>https://dailytopnewz24.com/வடிவேலுவை-வைத்து-வசை-பாடிய-திமுக-கட்சியை-உடைத்த-அதிமுக-தேர்தலில்-தேமுதிக-கடந்த-பாதை</guid>
        <description><![CDATA[ தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இன்றைய ஹாட் நியூஸ் ஆக உள்ளது.தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு துருவங்கள் கோலோச்சிய காலத்திலேயே தனக்கென தனி இடத்தை உருவாக்கி ஏகப்பட்ட ஹிட் படங்களைத் தந்தவர், தனது ரசிகர்களால்  `புரட்சிக் கலைஞர்&#039; எனக் கொண்டாடப்பட்ட விஜயகாந்த்.சினிமாவில் இருந்த போதே ரசிகர் மன்றங்கள் மூலம் மக்கள் பணியைச் செய்து வந்தார். சினிமா நடிகர் சங்கத்திலும் தலைவராக இருந்து இவர் திரையுலகத்துக்குச் செய்த பணிகளும் மறக்க முடியாதவை.ஒருகட்டத்தில் தன் ரசிகர்களை அரசியல் மயப்படுத்த எண்ணியே 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கினார். அப்போது தமிழகத்தில் நடந்தது ஜெ.ஜெயலலிதா தலைமையிலால அ.இ.அதிமுகவின் ஆட்சி.Vijayakanth | விஜயகாந்த்மண்டபம் இடிப்பு, விஜயகாந்த் கொதிப்பு!அதிமுக ஆட்சியிலிருந்த போது கட்சி தொடங்கினாலும் கூட ஆரம்பத்தில் அதிமுகவை அவ்வளவாக விமர்சிக்கவில்லை விஜயகாந்த். மாறாக ‘மக்களுடனும் கடவுளுடனும்தான் கூட்டணி’ என அறிவித்து திமுக அதிமுக இரண்டுக்கும் எதிராக 2006-ம் ஆண்டு தனது முதல் சட்டசபைத் தேர்தலில் தனித்து களம் இறங்கினார்.இந்த  தேர்தலில் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலம் தொகுதியில் வெல்ல, கட்சி 8 சதவிகிதம் தாண்டி வாக்குகள் பெற்றது. அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சிக்கு வந்து விட்ட பிறகு அடுத்த வருடமே மத்திய நெடுஞ்சாலை துறையால் சென்னை கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்தின் திருமண மண்டபம் மேம்பாலப் பணிக்காக இடிக்கப்பட, ’இது தான் அரசியலுக்கு வந்ததற்காக திமுக வின் எதிர்வினை என வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார் விஜயகாந்த். திமுகவின் டி,ஆர். பாலு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்.  தொடர்ந்து 2009 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு தோல்வியே.சட்டசபை தனி, நாடாளுமன்ற தேர்தல் தனி என எடுத்துக் கொண்டாலும், கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அப்போதே கூட்டணிக் கனவு உருவாகத் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்!அடுத்து 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல். கடந்த முறை விஜயகாந்த் வாங்கிய வாக்கு சதவிகித்தைக் கவனித்த ஜெயலலிதா இந்த முறை அவரை தன்பக்கம் இழுக்க நினைத்தார். மறைந்த சோ ராமசாமி இதற்கு உதவியதாகப் பேசப்பட்டது.கடைசியில் முதன்முறையாக தேர்தல் களத்தில் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்து அதிமுகவுடன் சேர்ந்தது. ஜெ போட்ட கணக்கு பலிக்க இந்தத் தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.ஆனால் இந்தக் கூட்டணி நீண்ட நாள் நிலைக்கவில்லை. சட்டசபையில் ஜெ - விஜயகாந்த் இடையே மோதல் உண்டாக தனக்கு வழங்கப்பட்ட காரையே வேண்டாம் என திருப்பித் தந்தார். பதிலுக்கு அதிமுகவும் சும்மா இல்லை. தேமுதிகவை உடைக்கும் வேலையை நன்றாகவே செய்தது.சி.எம் வேட்பாளர்!தொடர்ந்து கட்சி சந்தித்த மூன்றாவது சட்டசபைத் தேர்தல் 2016ல் வந்தது. அதிமுகவுடன் கசப்பு என்பதால் திமுக பக்கம் போகுமென்றார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். என்ன உள் விவகாரமோ தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன், வைகோ ஆகியோர் இவரை நம்பிச் செல்ல, ‘மக்கள் நலக் கூட்டணி’ உருவானது. ஆனால் இந்த முறை இருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தும் பறி போக, ஆட்சியைத் தக்க வைத்தது அதிமுக.                         பிரேமலதா கால தேமுதிக!தொடர்ந்து 2021 சட்டசபைத் தேர்தல், விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக செயல்பட முடியாமல் போக, அவரது மனைவி பிரேமலதா கட்டுப்பாட்டில் வந்தது கட்சி. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கூட்டணிக்குச் செல்லுமென எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் இரண்டுமில்லாமல் டி.டி.வி தினகரனின் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகித்தை வெகுவாகவே குறைத்துக் கொண்டது.தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி. விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருதுநகரில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.பிரேமலதா விஜயகாந்த்                         பழம் பாலில் விழுந்தது!இதோ கட்சி சந்திக்கும் ஐந்தாவது சட்டசபைத் தேர்தல். விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். மூன்று ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் மறைந்த போது அவரது உடலை திமுக அரசு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்ட போதே, திமுக மீதான கோபப்பார்வை தேமுதிகவுக்கு குறையலாம் என கணித்தனர் அரசியல் விமர்சகர்கள்.இடையில் ராஜ்யசபா சீட் விஷயத்தில் அதிமுக நடந்து கொண்டவிதமும் பிரேமலதாவை அதிருப்திக்குள்ளாக்க, இன்று திமுக கூட்டணியில் ஐக்கியமாகி இருக்கிறார். கலைஞர் இருந்த போது ஒருமுறை தேமுதிக கூட்டணிக்கு வரவேண்டி,  `பழம் நழுவி பாலில் விழும்&#039; என்றார். அப்போது அது நடக்கவில்லை. இன்று நடந்திருக்கிறது.பிரேமலதா, எடப்பாடி பழனிசாமிஇவங்க செய்ததும் அவங்க செய்ததும்!தனிக்கட்சி தொடங்கிய காலம் முதல் இப்போது வரை திமுக, அதிமுக இரண்டுக்கும் தேமுதிகவுடனான உறவை எடுத்துப் பார்த்தால், அதிமுக தன்னுடன் மோதத் தொடங்கிய காலத்தில் மட்டும் அந்தக் கட்சியை உடைக்கும் வேலையைச் செய்தது.திமுக-வோ கல்யாண மண்டபம் முதல் பிறகு வடிவேலுவை வைத்து கடுமையாக திட்ட வைத்தது வரை சம்பவம் செய்திருக்கிறது.பாசிடிவான விஷயமாக என பார்த்தால், விஜயகாந்துக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்க காரணமானார் ஜெயலலிதா. விஜயகாந்த் மரணத்தின் போது அரசு மரியாதை செலுத்த உத்தரவிட்டார் ஸ்டாலின்.இனி தேமுதிகவின் எதிர்காலம் இந்தத் தேர்தலின் ரிசல்ட் வந்த பிறகே தெரியவரும்.!Loading… ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/h7t35klq/HBfzVQvbUAMCE4D.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 19:00:59 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வடிவேலுவை, வைத்து, வசை, பாடிய, திமுக, கட்சியை, உடைத்த, அதிமுக, தேர்தலில், தேமுதிக, கடந்த, பாதை</media:keywords>
    </item>
    <item>
        <title>இரான் மீது எப்போது தாக்குதல்? &amp; ட்ரம்ப் தலை அசைவிற்காக காத்திருக்கும் அமெரிக்கப் படைகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/இரான்-மீது-எப்போது-தாக்குதல்-ட்ரம்ப்-தலை-அசைவிற்காக-காத்திருக்கும்-அமெரிக்கப்-படைகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/இரான்-மீது-எப்போது-தாக்குதல்-ட்ரம்ப்-தலை-அசைவிற்காக-காத்திருக்கும்-அமெரிக்கப்-படைகள்</guid>
        <description><![CDATA[ 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்... மீண்டுமா? - அமெரிக்கா - இரான் இடையே உருவாகி உள்ள இந்த மோதல்போக்கு இந்தக் கேள்வியை எழுப்புகிறது. இரான் மீது அமெரிக்கா தாக்குதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் இரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. அது இரான் வைத்திருக்கும் அணு ஆயுதத்திற்கு எதிராகத்தான். அப்போது அமெரிக்காவும் அதே காரணத்தைக் கூறி இரான் மீது தாக்குதல் நடத்தியது. &#039;அது வெற்றிகரமான தாக்குதல்&#039; என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பறைசாற்றினார். இரான் உள்நாட்டு போராட்டம்Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?அதன் பின், அவ்வப்போது ட்ரம்ப் மற்றும் இரானின் உச்சத் தலைவர் இடையே வார்த்தைப்போர் நடந்து வந்தாலும், வேறொன்று பெரிதாக இல்லை. ஆனால், 2025-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில், இரான் நாட்டிற்குள் உள்நாட்டுப் போராட்டம் தொடங்கியது. இதற்கு பணவீக்கம் மற்றும் ஊழல் அதிகரித்தது காரணம் ஆகும். அமெரிக்கா Vs இரான் இதைச் சொல்லி, &#039;போராட்டக்காரர்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், இதுவரை இல்லாத அளவிற்கான தாக்குதலைச் சந்திக்கும் இரான்&#039; என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் ட்ரம்ப். இந்த எச்சரிக்கை வலுப்பதும்... பின் தணிவதுமாக இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா, இரானுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.நேற்று முன் தினம்கூட (பிப்ரவரி 17), அமெரிக்கா, இரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், இரான் &#039;சில கொள்கைகளை வகுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது&#039; என்று கூறியது... ஆனால், அமெரிக்காவோ முரணாக, &#039;இன்னும் நிறைய விஷயங்கள் கலந்தாலோசிக்க உள்ளது&#039; என்று தெரிவித்தது.ட்ரம்ப்சென்னை: எக்மோர் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? - இதுவெல்லாம் மாறுகிறது கவனிங்க!வெளியான தகவல்
இந்த நிலையில் தான் CNN செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த வாரத்தின் இறுதியில் அமெரிக்கா, இரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறதாம். ஆனால், இந்தத் தாக்குதலுக்கு ஒப்புதல் தருவதில் பெரும் யோசனையில் இருக்கிறாராம் ட்ரம்ப்.ஏற்கெனவே, இரானை நோக்கி அமெரிக்க கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது என்று ட்ரம்ப் கடந்த மாதம் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, ட்ரம்ப் தலையசைத்தால் இரானை அமெரிக்கா தாக்கும். &#039;இப்போதைய சூழலில், ஒரு நாட்டின் மீது தாக்குதல் தேவையா?&#039; என்பதுதான் ட்ரம்பின் யோசனையாக இருக்கிறதா என்று கூறுகிறார்கள்.  வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 &#039;இல்லை&#039; சம்பளதாரர்களே! மாற்று என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-24/deer3cum/america-iran" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இரான், மீது, எப்போது, தாக்குதல், ட்ரம்ப், தலை, அசைவிற்காக, காத்திருக்கும், அமெரிக்கப், படைகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! &amp; லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த சீன இன்ஃப்ளூயன்சர்?</title>
        <link>https://dailytopnewz24.com/lost-140000-followers-அம்பலமான-உண்மை-முகம்-லட்சக்கணக்கான-ஃபாலோயர்களை-இழந்த-சீன-இன்ஃப்ளூயன்சர்</link>
        <guid>https://dailytopnewz24.com/lost-140000-followers-அம்பலமான-உண்மை-முகம்-லட்சக்கணக்கான-ஃபாலோயர்களை-இழந்த-சீன-இன்ஃப்ளூயன்சர்</guid>
        <description><![CDATA[ ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்&#039; திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவரது உண்மையான முகம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. அடுத்த சில வினாடிகளில் மீண்டும் ஃபில்டர் வேலை செய்யத் தொடங்கி, அவரது முகத்தை மிகவும் வெள்ளையாகவும், பொம்மை போலவும் மாற்றியது.china influencer இந்த 4 வினாடி வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. ஃபில்டர் இல்லாமல் அவரது உண்மையான முகத்தைப் பார்த்ததால், சில நிமிடங்களிலேயே சுமார் 1,40,000 ஃபாலோயர்கள் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.வீடியோ வைரலானாலும், உண்மையிலேயே 1,40,000 ஃபாலோயர்களை இழந்தாரா என்பதற்கோ அல்லது இந்தச் சம்பவம் முழுமையாக உண்மையானது தானா என்பதற்கோ எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. மேலும், வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் யார் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் `பியூட்டி ஃபில்டர்களின்&#039; அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் அவர் பொய் முகத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி விட்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் சிலர், ஃபில்டர் செய்யப்பட்ட செயற்கையான முகத்தை விட அவரது இயற்கையான முகம் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவர் ஃபில்டர்களைத் தவிர்க்கலாம் என்றும் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.இதே போன்று 2019-ஆம் ஆண்டில், கியாவோ பிலுவோ (Your Highness Qiao Biluo) என்ற பிரபலமான சீன இன்ஃப்ளூயன்சரின் நேரலையில் ஃபில்டர் கோளாறு ஏற்பட்டபோது, இளம்பெண் போல காட்சியளித்த அவர் உண்மையில் ஒரு 58 வயதுப் பெண்மணி என்ற உண்மை வெளிவந்த சம்பவத்தையும் இது பலருக்கு நினைவூட்டியுள்ளது.Qiao Biluoஇது போன்ற சம்பவங்களில் மக்கள் கோபப்படுவது அந்தப் பெண்ணின் உண்மையான முகத்தைப் பார்த்து அல்ல; இத்தனை நாள்களாகத் தங்களை நம்பவைத்த அந்தப் போலித்தனத்தைப் பார்த்துதான். ஃபில்டர்கள் மூலம் உருவாக்கப்படும் முகம் ஒரு வெறும் மாயை. அந்த மாயையை நிஜம் என நம்பி அன்பைப் பொழிந்தவர்களுக்கு, அது வெறும் தொழில்நுட்பத்தின் மாயம் எனத் தெரியவரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.உண்மையில், அந்தப் பெண்ணின் உண்மையான முகத்தைப் பார்த்த பல நெட்டிசன்கள், &quot;ஃபில்டரில் தெரிந்த உயிரற்ற வெளிறிய முகத்தை விட, முதிர்ச்சியும் கதகதப்பும் நிறைந்த அவரது இயற்கையான முகம் மிகவும் அழகாக இருக்கிறது&quot; என்றுதான் கருத்துத் தெரிவித்துள்ளனர்.உண்மையான முகமே ஆகச்சிறந்த அழகு!அழகு என்பது கறையற்ற சருமத்திலோ, ஃபில்டர்கள் தரும் செயற்கையான பளபளப்பிலோ இல்லை. அது நம் உணர்வுகளைச் சுமந்து நிற்கும் நிஜ முகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் உள்ள சுருக்கங்களும், நிறமும், அடையாளங்களும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் சாட்சிகள். அதைப் மறைத்து ஒரு பிளாஸ்டிக் பொம்மையைப் போல மாறுவது அழகல்ல.filter ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் எதிர்பார்ப்பது, தங்களைப் போலவே குறைகள் இருந்தாலும் உண்மையாக இருக்கக்கூடிய ஒரு மனிதரைத்தான். அந்த சீன இன்ஃப்ளூயன்ஸர் எந்த ஃபில்டரின் உதவியும் இல்லாமல், ஆரம்பத்திலிருந்தே தன் உண்மையான முகத்துடனேயே வந்திருந்தால், அவர் இழந்த 1.4 லட்சம் பேரை விடப் பல மடங்கு உண்மையான அன்பான ஃபாலோயர்களைச் சம்பாதித்திருக்க முடியும். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/0ddrv701/20260219035433sdjjfdkjhd.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Lost, 140, 000, Followers:, அம்பலமான, உண்மை, முகம், லட்சக்கணக்கான, ஃபாலோயர்களை, இழந்த, சீன, இன்ஃப்ளூயன்சர்</media:keywords>
    </item>
    <item>
        <title>AI Summit &amp; China Robodog &amp; அம்பலமான Galgotias University மோசடி | Decode</title>
        <link>https://dailytopnewz24.com/ai-summit-china-robodog-அம்பலமான-galgotias-university-மோசடி-decode</link>
        <guid>https://dailytopnewz24.com/ai-summit-china-robodog-அம்பலமான-galgotias-university-மோசடி-decode</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/0xaygjem/WhatsApp-Image-2026-02-18-at-9.43.04-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Summit, China, Robodog, அம்பலமான, Galgotias, University, மோசடி, Decode</media:keywords>
    </item>
    <item>
        <title>Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா&amp; காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/gold-rate-இறங்குமுகத்தில்-தங்கம்-அமெரிக்கா-ரஷ்யா-சீனா-காத்திருக்கும்-3-செக்-இனி-விலை-ஏறுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/gold-rate-இறங்குமுகத்தில்-தங்கம்-அமெரிக்கா-ரஷ்யா-சீனா-காத்திருக்கும்-3-செக்-இனி-விலை-ஏறுமா</guid>
        <description><![CDATA[ 2025-ம் ஆண்டு தாறுமாறாக எகிறிக் கொண்டிருந்த தங்க விலை, கடந்த சில நாள்களாகப் பம்முகிறது. அதுவும் குறிப்பாக, இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து, தங்க விலை சிறிய ஏற்றங்கள், அதன் பின் தொடர் சரிவுகள் என ரிப்பீட் மோடில் இருந்து வருகிறது.ஏன் இந்த இறங்குமுகத்திற்குக் காரணம் என்று பார்த்தால்...
இந்த மாதம் (பிப்ரவரி) தொடங்கியதில் இருந்து உலக அளவில் எந்தப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களும் நடக்கவில்லை. தங்கம்வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 &#039;இல்லை&#039; சம்பளதாரர்களே! மாற்று என்ன?உலகளவில் மிக முக்கிய பிரச்னைகளாகப் பேசப்பட்டு வந்த ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா - ஈரான் பிரச்னை என இரண்டும் இப்போது பேச்சுவார்த்தையில் இருந்து வருகின்றன.அதனால், இன்னும் சரியுமா என்று கேட்டால், அதற்கான பதில் Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் தந்ததுதான். அதாவது, கடும் ஏற்றங்களைச் சந்தித்த தங்கம், இப்போது &#039;கரெக்ஷன்&#039; ஆகி வருகிறது.ஒருவேளை, தங்க விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,400 - 4,500 டாலர்களைத் தொட்டால்தான், அது சரிவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார்.ஏறும்... ஆனா ஏறாது&#039;அப்போ... இப்போ சர்வதேச சந்தையில் விலை என்ன?&#039; என்ற உங்கள் மைண்ட் வாய்ஸிற்கான பதில் - சமீப நாள்களாக, தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,900 - 5,000 டாலர்களுக்குள் வர்த்தகம் ஆகி வருகிறது. இந்த ரேஞ்சுக்குள்ளேயே தொடர்ந்து வருகிறது.அதனால், இப்போதைக்குப் பயப்பட வேண்டாம். &#039;தங்கம் விலை இனி ஏறாதா?&#039; என்று கேட்டால், &#039;ஏறும்... ஆனா, ஏறாது&#039; என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? - கடும் வீழ்ச்சியை சந்திக்குமா? - இப்போதே Alert ஆகுங்க!காரணம், 2025-ம் ஆண்டு தங்க விலை பெரும் ஏற்றத்தைச் சந்தித்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்தது.அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஜனவரி மாத மீட்டிங் மினிட்ஸ் (மீட்டிங் குறித்த அறிக்கை) நேற்று வெளியானது. அதில் அடுத்து வட்டி விகிதக் குறைப்பு இல்லை என்று தெரிகிறது. இந்தக் காரணத்தினால் தங்கம் விலையில் ஏற்றம் இருக்காது.இன்னொரு பக்கம், மேலே சொன்ன மாதிரி ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா - ஈரான் பிரச்னைப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றனதான்.ஆனால்...சமீபத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடந்தது. அது குறித்து அப்போது பாசிட்டிவாகச் சொன்னாலும், இப்போது அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.மேலும், நேற்று ஜெனீவாவில் அமெரிக்கா - ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அதில் எதுவும் பாசிட்டிவான முடிவுகள் எட்டப்படவில்லை போலும். இதனால், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.சீனாரஷ்யா எடுத்த &#039;ஒரு&#039; முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Goldஅடுத்ததாக, சீனப் புத்தாண்டால், சீனாவின் சந்தை இப்போது விடுமுறையில் உள்ளது. இந்த விடுமுறை பிப்ரவரி 23 வரை இருக்கும். இது முடிந்து, சீனாவின் நகர்வுகள் என்னவாக இருக்கும்... சீனா, தங்கம் வாங்கிக் குவித்ததால்தான், தங்கம் விலை உயர்ந்தது. விடுமுறை முடிந்து அது என்ன செய்யும் என்பதைப் பார்க்க வேண்டும்.ஆக, தங்க விலைக்கு அடுத்தடுத்து 3 செக்குகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பாசிட்டிவ் முடிவைக் கண்டால்தான், தங்க விலை ரேஞ்சிற்குள்ளேயே வர்த்தகம் ஆகும். இல்லையேல், மீண்டும் தங்க விலை ஒரு ஏற்றத்தைச் சந்திக்கலாம்.தங்க விலை எப்போதும் சர்வதேச மாற்றங்களைக் கொண்டே மாறும் என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள்.PM RAHAT: &#039;இதற்கு&#039; ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How toData in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-02/qtaj7ehn/Untitled-4.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gold, Rate:, இறங்குமுகத்தில், தங்கம், அமெரிக்கா, ரஷ்யா, சீனா-, காத்திருக்கும், செக், இனி, விலை, ஏறுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/ஏஐ-மாநாட்டில்-சீன-நாய்-ரோபோ-வைரலான-பேராசிரியர்-மன்னிப்புக்-கேட்ட-பல்கலைக்கழகம்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/ஏஐ-மாநாட்டில்-சீன-நாய்-ரோபோ-வைரலான-பேராசிரியர்-மன்னிப்புக்-கேட்ட-பல்கலைக்கழகம்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு கடையைத் திறந்து அதில் தங்களது தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், &#039;&#039;&#039;ஓரியன்&#039; என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் &quot;குறும்புத்தனம்&quot; (naughty) மிக்கது. கண்காணிப்புப் பணிகளைத் திறம்படச் செய்யும்&#039;&#039; என்று விவரித்தார். மேலும், &#039;&#039;செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) 350 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யும் முதல் தனியார் பல்கலைக்கழகம் நாங்கள்தான்&quot; என்று அவர் குறிப்பிட்டார். தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங்ஆனால் அந்த ரோபோ நாயைப் பார்த்த பலரும் இது சீன தயாரிப்பு என்பதைக் கண்டுபிடித்தனர். சமூக வலைத்தளப் பயனர்கள் அந்த ரோபோ நாய், சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்பதைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளப் பயனர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர். சீனாவின் தயாரிப்பான அந்த ரோபோ நாய் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து மாநாட்டு அமைப்பாளர்கள் உடனே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஸ்டாலை அகற்றும்படி உத்தரவிட்டனர். அதோடு அக்கடைக்கான மின்சார இணைப்பையும் துண்டித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முறையான மன்னிப்பு கடிதத்தில், கண்காட்சி அரங்கில் (pavilion) இருந்த பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் நேஹா சிங், அந்தப் பொருளின் தொழில்நுட்பப் பின்னணி குறித்து சரியான தகவல் தெரியாதவர் என்றும், ஊடகங்களிடம் பேச அவருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.நேஹா சிங்மேலும் கேமரா முன் பேசுவதில் அவருக்கு இருந்த மிகுந்த உற்சாகம் காரணமாகவே அவர் தவறான தகவல்களைத் தந்துவிட்டதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.இதற்குப் பதிலளித்த நேஹா சிங், தன் தரப்பில் தகவல் தொடர்பில் சிறு குறைபாடு இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.இருப்பினும், தனது கருத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று விளக்கமளித்துள்ளார். கண்காட்சியில் இடம் பெற்ற சீன நாய் ரூ.2-3 லட்சத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. இச்சம்பவத்தால் நொய்டா பல்கலைக்கழகத்திற்குத் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.India AI Summit 2026: ஏ.ஐ வந்தால் அரசியல்வாதிகளின் வேலை பறிபோகுமா? - ஒரு ஜாலி ரிப்போர்ட்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/mf82iep8/5dc43o2ggalgotias-neha-singh-robot-dog650x40018February26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஏஐ, மாநாட்டில், சீன, நாய், ரோபோ, வைரலான, பேராசிரியர், மன்னிப்புக், கேட்ட, பல்கலைக்கழகம், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>உக்ரைன் &amp; ரஷ்யா: &amp;quot;20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்&amp;quot; &amp; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி</title>
        <link>https://dailytopnewz24.com/உக்ரைன்-ரஷ்யா-20-வருடங்கள்-அமெரிக்கா-பாதுகாப்பு-தர-வேண்டும்-உக்ரைன்-அதிபர்-ஜெலன்ஸ்கி</link>
        <guid>https://dailytopnewz24.com/உக்ரைன்-ரஷ்யா-20-வருடங்கள்-அமெரிக்கா-பாதுகாப்பு-தர-வேண்டும்-உக்ரைன்-அதிபர்-ஜெலன்ஸ்கி</guid>
        <description><![CDATA[ ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வரும் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.Munich Security Conference 2026இந்த நிலையில், ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference 2026) நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைனின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக வலுவான ஒப்பந்தங்கள் அவசியம். அமெரிக்கா தற்போது 15 ஆண்டுகாலப் பாதுகாப்பு ஏற்பாட்டை முன்மொழிந்துள்ள நிலையில், அதனை 20 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.2027-ம் ஆண்டிற்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உறுதியான தேதியை ஐரோப்பிய நாடுகள் அறிவிக்க வேண்டும். எங்கள் மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அதேநேரம், அமைதிக்காக டான்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் பின்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க முடியாது. அமைதிக்கான சமரசங்கள் பெரும்பாலும் உக்ரைன் தரப்பிலிருந்தே எதிர்பார்க்கப்படுவது அதிருப்தியளிக்கிறது.ஜெலன்ஸ்கிமேலும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களும் கவலையளிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார். எப்போது போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உக்ரைன் தேர்தல்களை நடத்த முடியும்.&quot; எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-15/9iyipcwt/Volodymyr-Zelenskyy" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உக்ரைன், ரஷ்யா:, 20, வருடங்கள், அமெரிக்கா, பாதுகாப்பு, தர, வேண்டும், உக்ரைன், அதிபர், ஜெலன்ஸ்கி</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-இந்திய-மாணவர்-கலிபோர்னியாவில்-மர்ம-மரணம்-தூதரகம்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-இந்திய-மாணவர்-கலிபோர்னியாவில்-மர்ம-மரணம்-தூதரகம்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் பிரிவில் முதுகலைப் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி முதல் இவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள டில்டன் பிராந்திய பூங்கா (Tilden Regional Park) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே, சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பையை போலீசார் கண்டெடுத்தனர்.Consulate General of India in San Francisco is deeply concerned about the disappearance of Saketh Sreenivasaiah, an Indian post-graduate student of UC Berkeley, hailing from the State of Karnataka. The Consulate is in touch with the family and also is in contact with the…— India in San Francisco (@CGISFO) February 14, 2026


தொடர்ந்து, அன்சா ஏரி மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு சாகேத்தின் உடல் மீட்கப்பட்டதாகச் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சாகேத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருகிறது&quot; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பெங்களூருவைச் சேர்ந்த சாகேத், சென்னை ஐஐடி-யில் இளங்கலை முடித்தவர். Microchannel cooling system for hyperloop தொடர்பான காப்புரிமை பெற்ற ஆறு பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், ``இந்தியத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. அவர்களின் பாதுகாப்புக்காக அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன&quot; என்று தெரிவித்துள்ளது.வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-15/2ckmivkr/vs-40.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா:, இந்திய, மாணவர், கலிபோர்னியாவில், மர்ம, மரணம், தூதரகம், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் &amp; வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-மீது-அத்தனை-காதல்-மதுரோ-டு-கிரீன்லேண்ட்-வெள்ளை-மாளிகையின்-வித்தியாச-காதலர்-தின-போஸ்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-மீது-அத்தனை-காதல்-மதுரோ-டு-கிரீன்லேண்ட்-வெள்ளை-மாளிகையின்-வித்தியாச-காதலர்-தின-போஸ்ட்</guid>
        <description><![CDATA[ இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து &#039;உங்களுக்காக&#039; என்று பதிவிட்டுள்ளது. இங்கு &#039;உங்களுக்காக&#039; என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான். வெள்ளை மாளிகை&#039;வரி வேண்டாம்&#039; சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; &#039;பார்த்துக்கொள்கிறேன்&#039; மிரட்டும் ட்ரம்ப் |Explainedமுதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, &#039;நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்&#039; என்றும்...இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, &#039;நீங்கள் என் காதலர்&#039; என்றும்...மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, &#039;ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்&#039; என்றும்...நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்...- பதிவிட்டிருக்கிறது. இந்தியா மீது திடீர் &#039;ஐஸ்&#039; மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. PM RAHAT: &#039;இதற்கு&#039; ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How toMade just for you  pic.twitter.com/DhSgnGK1M6— The White House (@WhiteHouse) February 14, 2026  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-14/qzuf9hcx/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்ப், மீது, அத்தனை, காதல்:, மதுரோ, டு, கிரீன்லேண்ட், வெள்ளை, மாளிகையின், வித்தியாச, காதலர், தின, போஸ்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்தியா மீது திடீர் &amp;apos;ஐஸ்&amp;apos; மழையைப் பொழியும் சீனா! &amp; இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-மீது-திடீர்-ஐஸ்-மழையைப்-பொழியும்-சீனா-இந்தத்-திடீர்-பாசம்-ஏன்-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-மீது-திடீர்-ஐஸ்-மழையைப்-பொழியும்-சீனா-இந்தத்-திடீர்-பாசம்-ஏன்-explained</guid>
        <description><![CDATA[ இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன. இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா, சீனா இடையே நடக்கும் &#039;பங்காளி சண்டைகள்&#039;. 2020-ம் ஆண்டு எல்லைப் பிரச்னைக்கு பிறகு இந்தியா, சீனா உறவில் பெரும் விரிசல் உண்டாகியது. இரு நாடுகளும் நேரடி விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு அந்த விரிசல் இருந்தது. பிரிக்ஸ் &#039;வரி வேண்டாம்&#039; சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; &#039;பார்த்துக்கொள்கிறேன்&#039; மிரட்டும் ட்ரம்ப் |Explainedபிரிக்ஸ்
ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்த விரிசலின் அளவு குறைந்து, உறவு கூட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்பம் &#039;பிரிக்ஸ்&#039; அமைப்பிற்குப் பிரச்னை வந்தப் போது தொடங்கியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உலகில் உள்ள தென்னாடுகளின் கூட்டமைப்பு &#039;பிரிக்ஸ்&#039;. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் டார்கெட் செய்தவற்றில் &#039;பிரிக்ஸ்&#039; முக்கியமான ஒன்று. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தை உருவாக்க உள்ளது என்று குற்றம் சாட்டினார் ட்ரம்ப். இதனால், பிரிக்ஸ் நாடுகளின் மீது வரி விதிக்க உள்ளதாகவும் அச்சுறுத்தினார். இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களது ஒற்றுமையைக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதையடுத்து, 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சென்றார் இந்திய பிரதமர் மோடி. அதன் பிறகு, இரு நாடுகளின் உறவும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல சுமுக நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஆனால், திடீரென்று இப்போது இந்தியாவிற்கு ஆதரவாக பேசித் தள்ளுகிறது சீனா.&gt; சீனாவின் நிர்வாக துணை வெளியுறவு அமைச்சர் மா சாவோக்சு. இவர் சமீபத்தில், &#039;இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்... பகையாளிகள் அல்ல&#039; என்று  கருத்து தெரிவித்துள்ளார். &gt; ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இன்னும் உறுப்பு நாடல்ல. ஆனால், சீனா நிரந்தர உறுப்பினர்கடந்த 10-ம் தேதி, &#039;இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர சீட் பெற நினைப்பதை சீனா மதிக்கிறது... புரிந்துகொள்கிறது&#039; என்று கருத்து தெரிவித்துள்ளது சீனா. மா சாவோக்சு - விக்ரம் மிஸ்ரிசந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா?&gt; இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவதை முழுமையாக ஆதரித்துள்ளது சீனா. இவை எல்லாமே &#039;அட&#039; ரகம் தான். &#039;இதெல்லாம் பெரிய விஷயமா?&#039; என்று தோன்றலாம். ஆனால், போட்டி நாடான இந்தியாவிற்கு சீனா இதுபோல ஆதரவாகப் பேசுவது பெரிய விஷயமல்ல... மிகப்பெரிய விஷயம். ஆனால், இவற்றால் இந்தியா உடனே குளிர்ந்து போய்விடக் கூடாது. பின்னணி என்ன?
&#039;இதன் பின்னணி என்ன?&#039; என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும். ட்ரம்ப்பின் வரியால் ஏற்கெனவே உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு சீனா விதிவிலக்கு அல்ல. இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சில சீனப் பொருள்களுக்கு அதிக வரி. இது சீனாவிற்கு சற்று சிரமம் தான். அதனால், இந்தியா போன்ற பெரிய சந்தையைப் பிடிக்க நினைக்கிறது சீனா. ஏற்கெனவே இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருந்தது சீனா. ஆனால், 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, இந்தச் சப்ளை செயின் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி-இறக்குமதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் &#039;இந்த&#039; அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!இந்தக் காலகட்டம் இந்தியாவிற்கும் மூலப்பொருள்கள் கொள்முதலை சிரமமாக்கியது. அதனால், மீண்டும் இந்திய சந்தையைத் தேடுகிறது சீனா. இந்தியா, அமெரிக்கா இடையே தற்போது ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. இது இரு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தலாம். சீனாவின் போட்டி நாடுகளில் முக்கியமான ஒன்று அமெரிக்கா. இந்தியா - அமெரிக்கா ஒற்றுமை சீனாவிற்கு ஆபத்து தான். ஆக, இந்த ஒற்றுமையைச் சற்று தணிக்கவே சீனாவின் இந்தப் பாசம் என்று எடுத்துக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைக்கு முழு ஆதரவை சீனா தெரிவித்திருக்கிறது என்று முன்பு பார்த்தோம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி கொடுக்கத் தொடங்கப்பட்டதே பிரிக்ஸ் அமைப்பு. மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக அல்லது வளர்ச்சியைத் தாண்டி வளர வேண்டும் என்பது தான் இந்தியா, சீனாவின் கொள்கை. இதனால், பிரிக்ஸின் வலிமை தொடர வேண்டும் என்பதும் இந்தியாவிற்கு சீனா கொடுக்கும் ஆதரவிற்கு ஒரு காரணம். ஆக, சீனாவின் ஒவ்வொரு அசைவுகளுக்குப் பின் இருக்கும் காரணத்தையும் நிச்சயம் மறுக்க முடியாது... தவிர்க்க முடியாது. இதனால், சீனாவின் ஆதரவை இரு கரங்கள் விரித்து இந்தியா ஏற்றுக்கொண்டாலும், அதில் நிச்சயம் மிக மிக கவனம் தேவை!Seva Teerth: &#039;குடிமக்கள் இறைவனுக்கு சமம்&#039; - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4  கையெழுத்துகள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-13/j3kf200k/Modi-Xi-JInping.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, மீது, திடீர், ஐஸ், மழையைப், பொழியும், சீனா, இந்தத், திடீர், பாசம், ஏன், Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-அதிகாரியால்-விபத்தில்-கொல்லப்பட்ட-இந்திய-மாணவி-ரூ-260-கோடி-இழப்பீடு-வழங்க-முடிவு</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-அதிகாரியால்-விபத்தில்-கொல்லப்பட்ட-இந்திய-மாணவி-ரூ-260-கோடி-இழப்பீடு-வழங்க-முடிவு</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.23 வயதான ஜாஹ்னவி கண்டுலா, சியாட்டிலில் உள்ள Northeastern University-யில் தகவல் அமைப்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் நகர சாலையைக் கடக்கும்போது காவல் துறை அதிகாரி கெவின் டேவ் இயக்கிய ரோந்து வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.ஜாஹ்னவி கண்டுலாவிசாரணையில், 25 மைல் வேக வரம்பு கொண்ட பகுதியில் அதிகாரி மணிக்கு 74 மைல் வேகத்தில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அவர் போதை மருந்துக் கடத்தல் குறித்த அழைப்பு வந்ததை அடுத்து இந்த வேகத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சென்றபோது அவசரகால விளக்குகளையும் சைரனையும் பயன்படுத்தியுள்ளார்.உடன் இருந்த மற்றொரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில், ஜாஹ்னவியின் உயிரை அவமதிக்கும் வகையில் சிரித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியதையடுத்து பல போராட்டங்கள் வெடித்தன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 2025ல் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் போதிய ஆதாரம் இல்லை என்று கிங் கவுண்டி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.ஜாஹ்னவி கண்டுலா“ஜாஹ்னவி கண்டுலாவின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த நிதி தீர்வு அவரது குடும்பத்திற்கு ஓரளவு மனநிறைவைத் தரும் என நம்புகிறோம். அவரது வாழ்க்கை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் முக்கியமானது,” என்று நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ் தெரிவித்துள்ளார்.2023-ல் நடந்த இந்தச் சம்பவம், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-12/j5pbt8xj/New-Project-46.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா:, அதிகாரியால், விபத்தில், கொல்லப்பட்ட, இந்திய, மாணவி, ரூ., 260, கோடி, இழப்பீடு, வழங்க, முடிவு</media:keywords>
    </item>
    <item>
        <title>வடகொரியா:  அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!</title>
        <link>https://dailytopnewz24.com/வடகொரியா-அதிகாரத்தின்-அடுத்த-வாரிசு-தலைமைப்-பொறுப்புக்கு-மகளை-முன்னிறுத்தும்-கிம்-ஜாங்-உன்</link>
        <guid>https://dailytopnewz24.com/வடகொரியா-அதிகாரத்தின்-அடுத்த-வாரிசு-தலைமைப்-பொறுப்புக்கு-மகளை-முன்னிறுத்தும்-கிம்-ஜாங்-உன்</guid>
        <description><![CDATA[ வடகொரியாவின் உச்சபட்ச அதிகார மையமாகத் திகழும் கிம் ஜாங் உன், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அந்த நாட்டைத் தனது வலுவான தலைமையின் கீழ் வழிநடத்தி வருகிறார்  . தனது தந்தை கிம் ஜாங் இல்லின் மறைவுக்குப் பிறகு, சுமார் 27 வயதிலேயே பொறுப்பேற்ற அவர், அணு ஆயுத பலம் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் வடகொரியாவை உலக நாடுகளுக்குச் சவாலாக மாற்றினார்.அவரது உடல்நிலை மற்றும் ஆட்சி நீட்டிப்பு குறித்து அவ்வப்போது உலக அரங்கில் பல்வேறு யூகங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது தனது வாரிசு குறித்த ரகசியத்தை அவர் உடைக்கத் தொடங்கியுள்ளார். தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், தனது இளம் வயது மகளான &#039;கிம் ஜு-ஏ&#039;வை தனது அதிகாரப்பூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தென் கொரிய உளவு அமைப்புகள் அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளன. மிகச் சிறிய வயதிலேயே நாட்டின் முக்கிய நிகழ்வுகளில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவது, ஒரு புதிய அரசியல் சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே, கிம் ஜாங் உன் தனது மகளை ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களுக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறார். ஆரம்பத்தில் ஒரு தந்தையின் பாசமாகப் பார்க்கப்பட்ட இந்த விஷயம், தற்போது வடகொரியாவின் அதிகார மாற்றத்திற்கான அறிகுறியாக மாறியுள்ளது.தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு, வடகொரியாவில் கிம் ஜு-ஏ-வுக்கு அளிக்கப்படும் மரியாதை மற்றும் அவர் பொதுவெளியில் தோன்றும் விதம் ஆகியவை, அவரே அடுத்த தலைவர் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அரசு ஊடகங்கள் அவரை &quot;வழிகாட்டும்  நபர்&quot; (Great Person of Guidance) என்று அழைக்கத் தொடங்கியுள்ளன. இது அந்த நாட்டின் உச்சகட்ட தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய அடைமொழியாகும். வடகொரிய வரலாற்றிலேயே ஒரு பெண் தலைவராக உருவெடுப்பது என்பது மிகப்பெரிய மாற்றமாகும். இதுவரை கிம் குடும்பத்தின் ஆண்கள் மட்டுமே நாட்டைத் தலைமை தாங்கி வந்துள்ளனர். இந்தச் சூழலில், தனது மகளுக்குச் சிறு வயதிலேயே ராணுவப் பயிற்சி மற்றும் அரசியல் விழிப்புணர்வை கிம் ஜாங் உன் வழங்கி வருவதாகத் தெரிகிறது. இது அந்த நாட்டு மக்களிடையேயும், சர்வதேச அரசியலிலும் ஒருவிதமான ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த அதிகார மாற்றம் அவ்வளவு எளிதாக நடந்துவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் ஏற்கனவே அந்த நாட்டு அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். இந்நிலையில், மகளை வாரிசாக முன்னிறுத்துவது குடும்பத்திற்குள் அல்லது ராணுவத்திற்குள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ, வடகொரியாவின் &#039;அடுத்த முகம்&#039; ஒரு இளம்பெண்ணாக இருக்கப்போவது மட்டும் இப்போதைக்கு உறுதியாகத் தெரிகிறது. இந்த நகர்வுகள் அனைத்தும் கிம் ஜாங் உன் தனது குடும்பத்தின் அதிகாரத்தை நான்காவது தலைமுறைக்கும் கொண்டு செல்ல எடுக்கும் மிகத்தெளிவான திட்டமிடலாகவே பார்க்கப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-12/dzw66bc5/WhatsApp-Image-2026-02-12-at-7.45.52-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வடகொரியா:, அதிகாரத்தின், அடுத்த, வாரிசு, தலைமைப், பொறுப்புக்கு, மகளை, முன்னிறுத்தும், கிம், ஜாங், உன்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;எந்த சாதி என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது&amp;quot; &amp; சாதி சர்ச்சை குறித்து பட்டிமன்றம் ராஜா</title>
        <link>https://dailytopnewz24.com/எந்த-சாதி-என்று-யோசிக்கும்-சின்ன-புத்தி-எனக்குக்-கிடையாது-சாதி-சர்ச்சை-குறித்து-பட்டிமன்றம்-ராஜா</link>
        <guid>https://dailytopnewz24.com/எந்த-சாதி-என்று-யோசிக்கும்-சின்ன-புத்தி-எனக்குக்-கிடையாது-சாதி-சர்ச்சை-குறித்து-பட்டிமன்றம்-ராஜா</guid>
        <description><![CDATA[ பட்டிமன்ற மேடைப் பேச்சின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக்கியவர் பட்டிமன்றம் ராஜா. பட்டிமன்றத்தைத் தாண்டி சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள சென்றவர், அங்கு தனக்கு உணவு கொடுத்த பெண்ணிடம்  அவருடைய சாதி குறித்து பட்டிமன்றம் ராஜா கேட்டதாக பேஸ்புக் பக்கங்களில் சிலர் பகிர்ந்து வந்தனர். இப்படி பரவி வந்தத் தகவலைத் தொடர்ந்து, காணொளி மூலமாக பேசி அந்தத் தகவலை மறுத்திருக்கிறார் ராஜா. ‘பட்டிமன்றம்’ ராஜாபட்டிமன்ற ராஜா பேசுகையில், “அமெரிக்காவில் அட்லாண்டா மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக நாங்கள் வந்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு வந்த பல தமிழ் சொந்தங்கள் தங்கள் இல்லங்களில் இருந்து சாப்பாடு செய்து எங்களுக்குக் கொண்டு வந்தார்கள். சில நேரங்களில் அங்குள்ள உணவு நம் ஊர் உணவுகளைவிட சுவையாக இருக்கும். அங்கு வருகிறவர்கள் தங்கள் ஊர் பெயரையும் சொல்லுவார்கள். அப்போது ஒருவர் என்னிடம் காரைக்குடியிலிருந்து வருவதாகச் சொன்னார். நான் அவரிடம் ‘செட்டிநாடா?’ என்று கேட்டதாகத்தான் நினைவில் இருக்கிறது. நான் அவரிடம் ‘செட்டியாரா?’ என்று கேட்கவில்லை. உணவு சுவையாக இருந்தது என்றுதான் நான் யோசித்தேன். அவர்கள் யார், எந்த சாதியினர் என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது.நான் பல ஊர்களுக்குப் பயணித்திருக்கிறேன். எங்கேயாவது சாதிய உணர்வோடு நான் இருந்திருக்கிறேனா? தமிழர் என்ற சாதியைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த நிகழ்வு பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் பிப்ரவரி 9-ஆம் தேதிதான் இப்படியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒருவேளை நான் அப்படிக் கேட்டிருந்தால், அவர்கள் அப்போதே என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியாக, பனிக்குளிருக்கு மத்தியில் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். அங்கு வந்த எங்களுக்கு மக்கள் உணவு கொடுக்கும்போது, அவர்களுடைய முகம் உறவினர்களைவிட நெருக்கமாக எங்களுக்குத் தெரியும். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என தமிழ் சொல் கூறுகிறது. எங்களுக்காகப் பயணித்து உணவு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் சாதி பற்றிக் கேட்பேனா? இது தவறான பதிவு. மிகவும் மனவலியோடு இதைப் பகிர்கிறேன். தமிழ்ச் சொந்தங்கள், இந்தக் கருத்துகளைப் புறந்தள்ளுங்கள்.” என்றிருக்கிறார். ராஜாவுக்கு ஆதரவாக அவருடன் பயணித்த பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். I’ve personally travelled with him for few events and have shared the stage and green rooms with him as well. In all my interactions, he has never asked for anything inappropriate like this or behaved in that manner with any of us. https://t.co/gKp17ccwZy— Ramkumar Comic (@ramkumarcomic) February 11, 2026


 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-11/yg1caa2z/67ec9d9a15117.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எந்த, சாதி, என்று, யோசிக்கும், சின்ன, புத்தி, எனக்குக், கிடையாது, சாதி, சர்ச்சை, குறித்து, பட்டிமன்றம், ராஜா</media:keywords>
    </item>
    <item>
        <title>Naravane: பரபரப்பைக் கிளப்பும் &amp;apos;Four Stars of Destiny&amp;apos;; நாரவனேயின் &amp;apos;ஒற்றை&amp;apos; வாக்கிய பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/naravane-பரபரப்பைக்-கிளப்பும்-four-stars-of-destiny-நாரவனேயின்-ஒற்றை-வாக்கிய-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/naravane-பரபரப்பைக்-கிளப்பும்-four-stars-of-destiny-நாரவனேயின்-ஒற்றை-வாக்கிய-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் &#039;ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி&#039;. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வருகிறது.இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில் இந்திய அரசு ராணுவத்துடன் ஒத்துழைக்காதது குறித்து குறிப்பிட்டிருக்கிறார் நாரவனே.இதை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படிக்க முயன்றபோது, நாடாளுமன்றத்தில் அமளிதுமளியானது.இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது.Four Stars of DestinyNaravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்பென்குயின் நிறுவனத்தின் பதில்
இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் நகல்கள் ஆன்லைனில் சுற்றி வருகின்றன.இது குறித்து இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், &quot;நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது&quot; என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.நாரவனே &#039;ஒற்றை&#039; பதில்
இந்தப் புத்தகம் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியதில் இருந்து ஜெனரல் நாரவனே எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.ஆனால், நேற்று பென்குயின் நிறுவனத்தின் பதிவை ஷேர் செய்து, &#039;இதுதான் இந்தப் புத்தகத்தின் ஸ்டேட்டஸ்&#039; என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மேல், அந்தப் புத்தகத்தைச் சுற்றி நடக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் அவர் பதிலளிக்கவில்லை.Gold Rate: தங்கம் &#039;இந்த&#039; விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-11/hyi887jz/Untitled-design-6.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Naravane:, பரபரப்பைக், கிளப்பும், Four, Stars, Destiny, நாரவனேயின், ஒற்றை, வாக்கிய, பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/naravane-ஆன்லைனில்-ஷேர்-ஆகும்-நாரவனே-புத்தகம்-fir-பதிவுசெய்த-டெல்லி-போலீஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/naravane-ஆன்லைனில்-ஷேர்-ஆகும்-நாரவனே-புத்தகம்-fir-பதிவுசெய்த-டெல்லி-போலீஸ்</guid>
        <description><![CDATA[ இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனே. இவர் &#039;ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி&#039; என்னும் புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்திருக்க வேண்டியது. ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அனுமதியளிக்காததால் இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. ராகுல் காந்திதங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Goldஇந்தியா - சீனா தாக்குதல்
இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடந்த தாக்குதல் குறித்து எழுதியிருக்கிறார் நாரவனே. அதில் சீனப் படைகள் இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியபோது, அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கு போன் செய்ததாகவும்... ஆனால், அவர்கள் காலம் தாமதித்து பதில் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.அந்தப் பதிலும், &#039;உங்களுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள்&#039; என்பதாக இருந்திருக்கிறது.இதைக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் உள்ளிட்ட பல ஆளும் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்றது.&#039;எங்களுக்கு தான் உரிமை!&#039;
இதையடுத்து, இந்தப் புத்தகத்தின் நகல்கள் ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கியுள்ளன... பெருமளவு ஷேர் ஆகவும் செய்கின்றன. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், தாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை என்றும், இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளது. இதையொட்டி, வெளியாகாத புத்தகத்தின் நகல் ஆன்லைனில் ஷேர் ஆவதற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் டெல்லி போலீஸார். $500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-10/ddii00fr/Untitled-design-5.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Naravane:, ஆன்லைனில், ஷேர், ஆகும், நாரவனே, புத்தகம், FIR, பதிவுசெய்த, டெல்லி, போலீஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>விண்வெளிப் போரில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் சீனா; அசரவைக்கும் புதிய மைக்ரோவேவ் தொழில்நுட்பம்!</title>
        <link>https://dailytopnewz24.com/விண்வெளிப்-போரில்-அமெரிக்காவை-பின்னுக்குத்-தள்ளும்-சீனா-அசரவைக்கும்-புதிய-மைக்ரோவேவ்-தொழில்நுட்பம்</link>
        <guid>https://dailytopnewz24.com/விண்வெளிப்-போரில்-அமெரிக்காவை-பின்னுக்குத்-தள்ளும்-சீனா-அசரவைக்கும்-புதிய-மைக்ரோவேவ்-தொழில்நுட்பம்</guid>
        <description><![CDATA[ விண்வெளிப் பாதுகாப்புத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. எலான் மஸ்க்கின் &#039;ஸ்டார்லிங்க்&#039;  போன்ற செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யும் வகையில், ஒரு சக்திவாய்ந்த &#039;மைக்ரோவேவ் ஆயுதத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இந்தத் தொழில்நுட்பம் விண்வெளியில் எந்தவிதமான குப்பைகளையும் (Space Debris) உருவாக்காமல், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அவற்றின் மின்னணு பாகங்களைச் சிதைக்கும் வல்லமை கொண்டது.சீனாவின் வடமேற்கு அணுசக்தி தொழில்நுட்ப நிறுவனத்தைச் (NINT) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகிலேயே மிகச்சிறிய மைக்ரோவேவ் டிரைவர் ஒன்றை உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.TPG1000Cs என்று அழைக்கப்படும் இந்தச் சாதனம் சுமார் நான்கு மீட்டர் நீளமும், ஐந்து டன் எடையும் கொண்டது. இது நிலத்திலிருந்து 20 ஜிகாவாட்  அளவுள்ள மின் துடிப்புகளை விண்வெளியை நோக்கிப் பாய்ச்சும் திறன் கொண்டது. வழக்கமாக ஒரு செயற்கைக்கோளைச் செயலிழக்கச் செய்ய 1 ஜிகாவாட் சக்தியே போதுமானது எனும் நிலையில், சீனாவின் இந்த ஆயுதம் அதன் தேவையை விடப் பல மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.இந்த ஆயுதத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது ஒரு நிமிடம் வரை தொடர்ந்து செயல்படக்கூடியது. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட பல மைக்ரோவேவ் ஆயுதங்கள் சில நொடிகள் மட்டுமே செயல்படும் திறன் கொண்டிருந்தன.AI - Generated image&#039;மிடல் 7131&#039; (Midel 7131) என்ற சிறப்பு திரவ மின்சுற்றுப் பொருளைப் பயன்படுத்தியதன் மூலம், இந்த ஆயுதத்தின் அளவைக் குறைத்து அதன் சக்தியை அதிகரிக்க முடிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போர்க்களத்தில் வாகனங்களில் ஏற்றிச் சென்று பயன்படுத்தும் அளவிற்கு எளிய வடிவில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஆற்றிய முக்கியப் பங்கு, இத்தகைய பெரிய செயற்கைக்கோள் கூட்டமைப்புகளைச் சிதைப்பதற்கான ஆயுதங்களை உருவாக்கச் சீனாவைத் தூண்டியுள்ளது.AI - Generated imageவிண்வெளியில் ஏவுகணைகளை ஏவிச் செயற்கைக்கோள்களைத் தகர்த்தால், அது விண்வெளிக் குப்பைகளை உருவாக்கி மற்ற செயற்கைக்கோள்களையும் பாதிக்கும். ஆனால், இந்த மைக்ரோவேவ் ஆயுதம் எவ்விதக் குப்பையையும் உருவாக்காமல் மின்னணுப் போர் முறையில் இலக்கை மட்டும் அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/2z6zkzji/satilite.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விண்வெளிப், போரில், அமெரிக்காவை, பின்னுக்குத், தள்ளும், சீனா, அசரவைக்கும், புதிய, மைக்ரோவேவ், தொழில்நுட்பம்</media:keywords>
    </item>
    <item>
        <title>பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த சீனர்! &amp; இது நமக்கு சாத்தியமா?</title>
        <link>https://dailytopnewz24.com/பழைய-சிம்-கார்டுகளில்-இருந்து-191-கிராம்-தங்கம்-எடுத்த-சீனர்-இது-நமக்கு-சாத்தியமா</link>
        <guid>https://dailytopnewz24.com/பழைய-சிம்-கார்டுகளில்-இருந்து-191-கிராம்-தங்கம்-எடுத்த-சீனர்-இது-நமக்கு-சாத்தியமா</guid>
        <description><![CDATA[ சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஹுயிஜோ நகரை சேர்ந்தவர் கியாவோ (Qiao). இவர் பயன்படுத்தாத சிம் கார்டுகளில் இருந்து சுமார் 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்துள்ளதாக கூறி வெளியிட்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. &#039;உண்மையிலேயே சிம் கார்டில் தங்கம் இருக்கிறதா?&#039; என்கிற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது.தங்கம்தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Goldசிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளில் மிகச் சிறிய அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை தான். இதற்கு காரணம், தங்கம் எளிதில் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டது... இதற்கு அரித்துப்போகும் தன்மையும் கிடையாது.சிம் கார்டுகளில் தங்கம் &#039;பயன்படுத்தப்படுகிறது&#039; என்றாலும், ஒவ்வொரு சிம் கார்டிலும் சராசரியாக 0.02 முதல் 0.05 மில்லிகிராம் (அதாவது 0.00002 முதல் 0.00005 கிராம்) வரை மட்டுமே இருக்கும்.அதனால், 191 கிராம் தங்கம் பெற பல்லாயிரக்கணக்கான சிம் கார்டுகள் தேவை.கியோவோவிற்கு 191 கிராம் தங்கம் என்பது எப்படி சாத்தியமாகியது? 
கியாவோ நீண்ட காலமாகவே பழைய சிம் கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனக் கழிவுகளைச் சேமித்து வந்திருக்கிறார். சுமார் 2 டன் (2000 கிலோ) கழிவுகளில் இருந்து தான், 191 கிராம் தங்கத்தைப் பெற்றுள்ளார். இதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. இதற்கு  அரித்தல், வடிகட்டல், சூடாக்குதல் போன்ற பல படிநிலைகளுக்கு பின்பே, இந்தத் தங்கத்தைப் பெற்றுள்ளார். அப்படி அவர் பெற்ற தங்கத்தின் மதிப்பு சுமார் 200,000 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் 26–28 லட்சம்).தங்கம்$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்இதை அனைவரும் செய்யலாமா? 
இது ஆபத்தான பிராசஸ் என்று கியோவோவே எச்சரித்திருக்கிறார். ஏதேனும் ஒரு பிராசஸ் தவறானாலும், விஷ வாயுக்கள் வெளியேறி உயிருக்கு ஆபத்தாகலாம் என்று எச்சரித்திருக்கிறார்.2020-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/07wprq7d/Sim-Card.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பழைய, சிம், கார்டுகளில், இருந்து, 191, கிராம், தங்கம், எடுத்த, சீனர், இது, நமக்கு, சாத்தியமா</media:keywords>
    </item>
    <item>
        <title>2020&amp;ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?</title>
        <link>https://dailytopnewz24.com/2020-ல்-இந்தியா-உடனான-தாக்குதலுக்கு-பின்-அணு-ஆயுத-சோதனையை-நடத்தியதா-சீனா</link>
        <guid>https://dailytopnewz24.com/2020-ல்-இந்தியா-உடனான-தாக்குதலுக்கு-பின்-அணு-ஆயுத-சோதனையை-நடத்தியதா-சீனா</guid>
        <description><![CDATA[ ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது.அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.அப்படி என்ன பேசினார்?2020-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ.இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.அணு ஆயுத சோதனைஅமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explainedஇந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா &#039;Decoupling&#039; முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது.இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.&#039;இந்த&#039; விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன?சீனாவின் மறுப்பு&quot;அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது.இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது.அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி&quot; என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-31/daym7yrp/Gzp20mMbAAAS7dx.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2020-ல், இந்தியா‌, உடனான, தாக்குதலுக்கு, பின், அணு, ஆயுத, சோதனையை, நடத்தியதா, சீனா</media:keywords>
    </item>
    <item>
        <title>குழந்தைகள் &amp;quot;NO&amp;quot; சொல்லாத ஈவினிங் ஸ்நாக்ஸ்.. மீன் வடை சீக்ரெட் ரெசிபி தெரிஞ்சுக்கோங்க !</title>
        <link>https://dailytopnewz24.com/குழந்தைகள்-no-சொல்லாத-ஈவினிங்-ஸ்நாக்ஸ்-மீன்-வடை-சீக்ரெட்-ரெசிபி-தெரிஞ்சுக்கோங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/குழந்தைகள்-no-சொல்லாத-ஈவினிங்-ஸ்நாக்ஸ்-மீன்-வடை-சீக்ரெட்-ரெசிபி-தெரிஞ்சுக்கோங்க</guid>
        <description><![CDATA[ புரதச்சத்து போன்ற பல மருத்துவ குணங்கள் அடங்கிய மீன் வடை ஈவினிங் ஸ்நாக்ஸா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க. குழந்தைகள் no  சொல்ல மாட்டாங்க..!  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5760988_cropped_12022026_234157_img_20260212_234148_waterm_2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குழந்தைகள், NO, சொல்லாத, ஈவினிங், ஸ்நாக்ஸ்.., மீன், வடை, சீக்ரெட், ரெசிபி, தெரிஞ்சுக்கோங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>எந்த பருப்பை எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்..? சமையலுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் அவசியம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/எந்த-பருப்பை-எவ்வளவு-நேரம்-ஊறவைக்க-வேண்டும்-சமையலுக்கு-மட்டுமல்ல-ஆரோக்கியத்திற்கும்-அவசியம்</link>
        <guid>https://dailytopnewz24.com/எந்த-பருப்பை-எவ்வளவு-நேரம்-ஊறவைக்க-வேண்டும்-சமையலுக்கு-மட்டுமல்ல-ஆரோக்கியத்திற்கும்-அவசியம்</guid>
        <description><![CDATA[ புணர்கள் முதலில் பருப்பை தண்ணீரில் ஊறவைப்பது நல்லது என்கின்றனர். இது விரைவாக சமைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/dal-2026-02-581d4f38a89f38a44174f8e2ef9436d0-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எந்த, பருப்பை, எவ்வளவு, நேரம், ஊறவைக்க, வேண்டும்.., சமையலுக்கு, மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும், அவசியம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>வீட்டிலுள்ள காய்கறிகளே போதும்... குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மினி வெஜ் ரோல் ரெசிபி...</title>
        <link>https://dailytopnewz24.com/வீட்டிலுள்ள-காய்கறிகளே-போதும்-குழந்தைகள்-விரும்பி-சாப்பிடும்-மினி-வெஜ்-ரோல்-ரெசிபி</link>
        <guid>https://dailytopnewz24.com/வீட்டிலுள்ள-காய்கறிகளே-போதும்-குழந்தைகள்-விரும்பி-சாப்பிடும்-மினி-வெஜ்-ரோல்-ரெசிபி</guid>
        <description><![CDATA[ வீட்டிலுள்ள காய்கறிகளை கொண்டு குறைந்த நேரத்தில் சுவையான மினி வெஜ் ரோல் தயாரிக்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5772658_cropped_19022026_023015_mixvegspringrool1675063929_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வீட்டிலுள்ள, காய்கறிகளே, போதும்..., குழந்தைகள், விரும்பி, சாப்பிடும், மினி, வெஜ், ரோல், ரெசிபி...</media:keywords>
    </item>
    <item>
        <title>இத்தனை நாள் இது தெரியாமலே முட்டைகோஸ் சாப்பிடுகிறீர்களா..? இந்த பிரச்சனை இருந்தா தொடவே கூடாது!</title>
        <link>https://dailytopnewz24.com/இத்தனை-நாள்-இது-தெரியாமலே-முட்டைகோஸ்-சாப்பிடுகிறீர்களா-இந்த-பிரச்சனை-இருந்தா-தொடவே-கூடாது</link>
        <guid>https://dailytopnewz24.com/இத்தனை-நாள்-இது-தெரியாமலே-முட்டைகோஸ்-சாப்பிடுகிறீர்களா-இந்த-பிரச்சனை-இருந்தா-தொடவே-கூடாது</guid>
        <description><![CDATA[ முட்டைக்கோஸில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/cabbage-1-2026-02-6b61aa3b19db10449c74636088789d18-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இத்தனை, நாள், இது, தெரியாமலே, முட்டைகோஸ், சாப்பிடுகிறீர்களா.., இந்த, பிரச்சனை, இருந்தா, தொடவே, கூடாது</media:keywords>
    </item>
    <item>
        <title>Non&amp;Veg Ban: அசைவ உணவு உண்ண தடை... தமிழ்நாட்டில் இப்படி ஒரு கிராமமா...</title>
        <link>https://dailytopnewz24.com/non-veg-ban-அசைவ-உணவு-உண்ண-தடை-தமிழ்நாட்டில்-இப்படி-ஒரு-கிராமமா</link>
        <guid>https://dailytopnewz24.com/non-veg-ban-அசைவ-உணவு-உண்ண-தடை-தமிழ்நாட்டில்-இப்படி-ஒரு-கிராமமா</guid>
        <description><![CDATA[ Non-Veg Ban: தமிழ்நாட்டிலேயே அரிய கிராமமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் மக்கள் பல தலைமுறைகளாக அசைவ உணவு உண்ணாமல் வாழ்ந்து வருகின்றனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5769545_cropped_17022026_145444_inshot_20260217_145429519__1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Non-Veg, Ban:, அசைவ, உணவு, உண்ண, தடை..., தமிழ்நாட்டில், இப்படி, ஒரு, கிராமமா...</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்த 5 உணவுகள்தான் முழங்கால் வலிக்கு காரணம்.. இவற்றைத் தவிர்த்தால் எந்தப் பிரச்சினையும் இருக்காது!</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-5-உணவுகள்தான்-முழங்கால்-வலிக்கு-காரணம்-இவற்றைத்-தவிர்த்தால்-எந்தப்-பிரச்சினையும்-இருக்காது</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-5-உணவுகள்தான்-முழங்கால்-வலிக்கு-காரணம்-இவற்றைத்-தவிர்த்தால்-எந்தப்-பிரச்சினையும்-இருக்காது</guid>
        <description><![CDATA[ குளிர்பானங்கள், மாவுடன் செய்யப்பட்ட உணவுகள், நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு, சிப்ஸ், பிற பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் கொண்ட சமையல் எண்ணெய்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவை மூட்டு வலி மற்றும் கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/joint-pain-2026-02-c4ba3c58b487985a65cd21ca9a84d598-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, உணவுகள்தான், முழங்கால், வலிக்கு, காரணம்.., இவற்றைத், தவிர்த்தால், எந்தப், பிரச்சினையும், இருக்காது</media:keywords>
    </item>
    <item>
        <title>Halal Food: ஹலால் என்றால் என்ன..? கறிக்கடை முதல் ஹோட்டல் வரை இதை குறிப்பிட காரணம் என்ன..?</title>
        <link>https://dailytopnewz24.com/halal-food-ஹலால்-என்றால்-என்ன-கறிக்கடை-முதல்-ஹோட்டல்-வரை-இதை-குறிப்பிட-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/halal-food-ஹலால்-என்றால்-என்ன-கறிக்கடை-முதல்-ஹோட்டல்-வரை-இதை-குறிப்பிட-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ Halal Food: சாதாரணமாகக் கறிக்கு வெட்டுவதை விட ஹலால் முறையில் வெட்டும் போது அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் இந்த முறையைப் பயன்படுத்துவது சிறந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5769465_cropped_17022026_141241_inshot_20260217_141226247__2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Halal, Food:, ஹலால், என்றால், என்ன.., கறிக்கடை, முதல், ஹோட்டல், வரை, இதை, குறிப்பிட, காரணம், என்ன..</media:keywords>
    </item>
    <item>
        <title>கசூரி மேத்தி இனி வீட்டிலேயே ரெடி பண்ணி வச்சுக்கோங்க.. எளிமையான வழிகள் இங்கே...</title>
        <link>https://dailytopnewz24.com/கசூரி-மேத்தி-இனி-வீட்டிலேயே-ரெடி-பண்ணி-வச்சுக்கோங்க-எளிமையான-வழிகள்-இங்கே</link>
        <guid>https://dailytopnewz24.com/கசூரி-மேத்தி-இனி-வீட்டிலேயே-ரெடி-பண்ணி-வச்சுக்கோங்க-எளிமையான-வழிகள்-இங்கே</guid>
        <description><![CDATA[ கசூரி மேத்தி வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்; புதிய வெந்தய இலைகளை நிழலில் உலர்த்தி, காற்று புகாத பாட்டிலில் சேமிக்கலாம். இது உணவுக்கு இயற்கையான சுவை தரும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/kasuri-methi-1-2026-02-834842f86422d3235dce6b6b14afbf16-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கசூரி, மேத்தி, இனி, வீட்டிலேயே, ரெடி, பண்ணி, வச்சுக்கோங்க.., எளிமையான, வழிகள், இங்கே...</media:keywords>
    </item>
    <item>
        <title>ரத்த அழுத்தம் இருந்தால் ரமலான் நோன்பு இருக்கலாமா? மருத்துவர் சொல்லும் முக்கிய டிப்ஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/ரத்த-அழுத்தம்-இருந்தால்-ரமலான்-நோன்பு-இருக்கலாமா-மருத்துவர்-சொல்லும்-முக்கிய-டிப்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/ரத்த-அழுத்தம்-இருந்தால்-ரமலான்-நோன்பு-இருக்கலாமா-மருத்துவர்-சொல்லும்-முக்கிய-டிப்ஸ்</guid>
        <description><![CDATA[ கட்டாயம் மூன்று வேளை மாத்திரை உட்கொள்பவர்கள், கர்ப்பிணிகள் / முதல் ஆறுமாதம் பாலூட்டும் அன்னைகள் ஆகியோர் நோன்பு கடைபிடித்தால் அதற்கு முன்னரே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/ramzan-1-2026-02-f69d2541a9a8575c12b8d4114fd35581-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரத்த, அழுத்தம், இருந்தால், ரமலான், நோன்பு, இருக்கலாமா, மருத்துவர், சொல்லும், முக்கிய, டிப்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>உங்களுக்கு நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை சரியாகாமல் இருந்தால் அது புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/உங்களுக்கு-நீண்ட-நாட்களாக-இந்த-பிரச்சனை-சரியாகாமல்-இருந்தால்-அது-புற்றுநோய்-அறிகுறியாக-இருக்கலாம்</link>
        <guid>https://dailytopnewz24.com/உங்களுக்கு-நீண்ட-நாட்களாக-இந்த-பிரச்சனை-சரியாகாமல்-இருந்தால்-அது-புற்றுநோய்-அறிகுறியாக-இருக்கலாம்</guid>
        <description><![CDATA[ சில அறிகுறிகள் உடலில் ஆரம்பத்திலிருந்தே தோன்றும். நீங்கள் அவற்றை கவனமாகக் கவனித்து எச்சரிக்கையாக இருந்தால், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து தப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/cancer-2026-02-4dce1e8828db050f5f82cc8cc9110c08-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உங்களுக்கு, நீண்ட, நாட்களாக, இந்த, பிரச்சனை, சரியாகாமல், இருந்தால், அது, புற்றுநோய், அறிகுறியாக, இருக்கலாம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>ரத்தம் / நுரையுடன் சிறுநீர் வெளியேறுகிறதா? அப்போ உடனே இந்த 3 பரிசோதனைகளை செய்து பாருங்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/ரத்தம்-நுரையுடன்-சிறுநீர்-வெளியேறுகிறதா-அப்போ-உடனே-இந்த-3-பரிசோதனைகளை-செய்து-பாருங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/ரத்தம்-நுரையுடன்-சிறுநீர்-வெளியேறுகிறதா-அப்போ-உடனே-இந்த-3-பரிசோதனைகளை-செய்து-பாருங்கள்</guid>
        <description><![CDATA[ எந்தவொரு நோயையும் முதல் நிலையிலேயே கண்டறிந்தால், அதிலிருந்து எளிதில் வெளிவர முடியும். எனவே உடல் கொடுக்கும் சிறிய அறிகுறிகளைக் கூட புறக்கணிக்க வேண்டாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/kidney-damage-2026-02-7472948d9cbb91413345719e0ecb5303-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரத்தம், நுரையுடன், சிறுநீர், வெளியேறுகிறதா, அப்போ, உடனே, இந்த, பரிசோதனைகளை, செய்து, பாருங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>வந்தாச்சு டிசைனர் அரிசி... அப்பிடி என்ன ஸ்பெஷல் இதில்? சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/வந்தாச்சு-டிசைனர்-அரிசி-அப்பிடி-என்ன-ஸ்பெஷல்-இதில்-சர்க்கரை-நோயாளிகளுக்கு-வரப்பிரசாதமாகுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/வந்தாச்சு-டிசைனர்-அரிசி-அப்பிடி-என்ன-ஸ்பெஷல்-இதில்-சர்க்கரை-நோயாளிகளுக்கு-வரப்பிரசாதமாகுமா</guid>
        <description><![CDATA[ டிசைனர் அரிசியை வெளியிட்ட அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநரான கலைச்செல்வி, தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/rice-2026-02-9231718e6486c579d5cde896fc0686a4-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வந்தாச்சு, டிசைனர், அரிசி..., அப்பிடி, என்ன, ஸ்பெஷல், இதில், சர்க்கரை, நோயாளிகளுக்கு, வரப்பிரசாதமாகுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>இறைச்சி உணவுகளை தவிர்த்தும் யூரிக் ஆசிட் குறையாமல் பாடாய்படுத்துதா..? இதுதான் காரணம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/இறைச்சி-உணவுகளை-தவிர்த்தும்-யூரிக்-ஆசிட்-குறையாமல்-பாடாய்படுத்துதா-இதுதான்-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இறைச்சி-உணவுகளை-தவிர்த்தும்-யூரிக்-ஆசிட்-குறையாமல்-பாடாய்படுத்துதா-இதுதான்-காரணம்</guid>
        <description><![CDATA[ இரத்தத்தில் யூரிக் அமிலம் சேரும்போது, ​​அது ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில், இது மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/uric-acid-2026-02-48569d0e2d7baa403696bd3473bcff2d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இறைச்சி, உணவுகளை, தவிர்த்தும், யூரிக், ஆசிட், குறையாமல், பாடாய்படுத்துதா.., இதுதான், காரணம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>டயட், மரபணு மட்டும் இல்லை... இந்த 2 விஷயங்களும்கூட நீரிழிவுக்கு காரணம்தான்! எச்சரிக்கும் மருத்துவர்கள்...</title>
        <link>https://dailytopnewz24.com/டயட்-மரபணு-மட்டும்-இல்லை-இந்த-2-விஷயங்களும்கூட-நீரிழிவுக்கு-காரணம்தான்-எச்சரிக்கும்-மருத்துவர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/டயட்-மரபணு-மட்டும்-இல்லை-இந்த-2-விஷயங்களும்கூட-நீரிழிவுக்கு-காரணம்தான்-எச்சரிக்கும்-மருத்துவர்கள்</guid>
        <description><![CDATA[ குறிப்பிட்ட இந்த 2 பழக்கங்கள் இருந்தால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்! ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/diabetes-2026-02-2f1da8107c48a39c097189335c1de7f4-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டயட், மரபணு, மட்டும், இல்லை..., இந்த, விஷயங்களும்கூட, நீரிழிவுக்கு, காரணம்தான், எச்சரிக்கும், மருத்துவர்கள்...</media:keywords>
    </item>
    <item>
        <title>ரமலான் நோன்பு கடைபிடிக்கும் நீரிழிவு நோயாளிகளே... ஆரோக்கியமாக நோன்பு வைக்க சில டிப்ஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/ரமலான்-நோன்பு-கடைபிடிக்கும்-நீரிழிவு-நோயாளிகளே-ஆரோக்கியமாக-நோன்பு-வைக்க-சில-டிப்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/ரமலான்-நோன்பு-கடைபிடிக்கும்-நீரிழிவு-நோயாளிகளே-ஆரோக்கியமாக-நோன்பு-வைக்க-சில-டிப்ஸ்</guid>
        <description><![CDATA[ ‘எப்படியேனும் நோன்பிருக்க வேண்டும். நோன்பென்பது ஒரு கடமை’ என பலரும் நினைப்பர். அத்தகையவர்கள், எப்படி ஆரோக்கியமாக நோன்பு வைப்பது என்பதற்கு சில டிப்ஸ் தருகிறார் மருத்துவர்.... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/ramzan-fasting-2026-02-0c2fa34f582cdb2f81e359212d9d2709-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரமலான், நோன்பு, கடைபிடிக்கும், நீரிழிவு, நோயாளிகளே..., ஆரோக்கியமாக, நோன்பு, வைக்க, சில, டிப்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>Don&amp;apos;t use Nicotine Pouches | &amp;quot;வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை பயன்படுத்தாதீர்&amp;quot; | Doctor&amp;apos;s Advice</title>
        <link>https://dailytopnewz24.com/dont-use-nicotine-pouches-வாயில்-வைக்கும்-நிக்கோடின்-பவுச்களை-பயன்படுத்தாதீர்-doctors-advice</link>
        <guid>https://dailytopnewz24.com/dont-use-nicotine-pouches-வாயில்-வைக்கும்-நிக்கோடின்-பவுச்களை-பயன்படுத்தாதீர்-doctors-advice</guid>
        <description><![CDATA[ &quot;கூல் லிப் போன்று காணப்படும் நிக்கோடின் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. அதுபோன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம்” என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தல். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/rEQyS5cAj_w_2044059.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Dont, use, Nicotine, Pouches, வாயில், வைக்கும், நிக்கோடின், பவுச்களை, பயன்படுத்தாதீர், Doctors, Advice</media:keywords>
    </item>
    <item>
        <title>கொய்யா இலை முதல் குப்பைமேனி வரை – உடல் நலத்திற்கு இயற்கை தீர்வுகள்...</title>
        <link>https://dailytopnewz24.com/கொய்யா-இலை-முதல்-குப்பைமேனி-வரை-உடல்-நலத்திற்கு-இயற்கை-தீர்வுகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/கொய்யா-இலை-முதல்-குப்பைமேனி-வரை-உடல்-நலத்திற்கு-இயற்கை-தீர்வுகள்</guid>
        <description><![CDATA[ சித்த மருத்துவம் இயற்கை மூலிகைகள் கொண்டு வயிற்றுப்போக்கு, இதய வலி, கபம், சர்க்கரை, சளி, பருக்கள், விஷக் கடி ஆகியவற்றுக்கு தீர்வு வழங்கும் வழிமுறைகள் வழங்குகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5770860_cropped_18022026_091513_image_search_1771342612503_2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கொய்யா, இலை, முதல், குப்பைமேனி, வரை, –, உடல், நலத்திற்கு, இயற்கை, தீர்வுகள்...</media:keywords>
    </item>
    <item>
        <title>“ஆணாதிக்கம்.. கணவனின் அடக்குமுறை..” பிரபல தமிழ் நடிகை ஓப்பன் டாக்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஆணாதிக்கம்-கணவனின்-அடக்குமுறை-பிரபல-தமிழ்-நடிகை-ஓப்பன்-டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆணாதிக்கம்-கணவனின்-அடக்குமுறை-பிரபல-தமிழ்-நடிகை-ஓப்பன்-டாக்</guid>
        <description><![CDATA[ இவர் தமிழில் கடல், காற்றின் மொழி, இஞ்சி இடுப்பழகி, பூக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/actress-2026-02-c17c5252c34cf85579d739d5bb921a14-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“ஆணாதிக்கம்.., கணவனின், அடக்குமுறை..”, பிரபல, தமிழ், நடிகை, ஓப்பன், டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>கேரளா ஸ்டோரி 2 | “மீண்டும் ஒருமுறை இதை அருவருப்புடன் மக்கள் நிராகரிப்பர்” &amp; கேரள முதல்வர் காட்டம்!</title>
        <link>https://dailytopnewz24.com/கேரளா-ஸ்டோரி-2-மீண்டும்-ஒருமுறை-இதை-அருவருப்புடன்-மக்கள்-நிராகரிப்பர்-கேரள-முதல்வர்-காட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கேரளா-ஸ்டோரி-2-மீண்டும்-ஒருமுறை-இதை-அருவருப்புடன்-மக்கள்-நிராகரிப்பர்-கேரள-முதல்வர்-காட்டம்</guid>
        <description><![CDATA[ வெறுப்பைத் தூண்டும் &#039;தி கேரளா ஸ்டோரி&#039; திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/kerala-story-2-1-2026-02-6173a4d92b40d80e63b33f6a5264f6fe-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கேரளா, ஸ்டோரி, “மீண்டும், ஒருமுறை, இதை, அருவருப்புடன், மக்கள், நிராகரிப்பர்”, கேரள, முதல்வர், காட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சுவை மற்றும் வாசனையை உணர முடியாமல் தவித்த மம்முட்டி... ஏன் இப்படி ஏற்படுகிறது? சிகிச்சை உண்டா?</title>
        <link>https://dailytopnewz24.com/சுவை-மற்றும்-வாசனையை-உணர-முடியாமல்-தவித்த-மம்முட்டி-ஏன்-இப்படி-ஏற்படுகிறது-சிகிச்சை-உண்டா</link>
        <guid>https://dailytopnewz24.com/சுவை-மற்றும்-வாசனையை-உணர-முடியாமல்-தவித்த-மம்முட்டி-ஏன்-இப்படி-ஏற்படுகிறது-சிகிச்சை-உண்டா</guid>
        <description><![CDATA[ “சுவை உணர்வு எனக்கு ரொம்ப காலத்துக்கு இல்லாமல் போய்விட்டது. இதுபோன்ற திறன்களை இழக்கும்போதுதான், அவற்றின் அருமையே நமக்கு புரிகிறது” ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/mammootty-5-2026-02-f8d21a33adb2eb8cebe994401a0f9be3-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சுவை, மற்றும், வாசனையை, உணர, முடியாமல், தவித்த, மம்முட்டி..., ஏன், இப்படி, ஏற்படுகிறது, சிகிச்சை, உண்டா</media:keywords>
    </item>
    <item>
        <title>சண்டை காட்சிகள் மட்டுமல்ல.. நடிகர் ஜாக்கிசானுக்கு இருக்கும் மற்றொரு திறமை.. ரசிகர்கள் ஆச்சர்யம்!</title>
        <link>https://dailytopnewz24.com/சண்டை-காட்சிகள்-மட்டுமல்ல-நடிகர்-ஜாக்கிசானுக்கு-இருக்கும்-மற்றொரு-திறமை-ரசிகர்கள்-ஆச்சர்யம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சண்டை-காட்சிகள்-மட்டுமல்ல-நடிகர்-ஜாக்கிசானுக்கு-இருக்கும்-மற்றொரு-திறமை-ரசிகர்கள்-ஆச்சர்யம்</guid>
        <description><![CDATA[ ஜாக்கி சான், லியோனல் ரிச்சி, ஜான் லெஜன்ட், ஹெலின் ரோல்ஸ், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின் கலைஞர்கள் சீனாவில் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/jackie-chan-2026-02-65bf2d0ad9b574e8664b329d7235a469-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சண்டை, காட்சிகள், மட்டுமல்ல.., நடிகர், ஜாக்கிசானுக்கு, இருக்கும், மற்றொரு, திறமை.., ரசிகர்கள், ஆச்சர்யம்</media:keywords>
    </item>
    <item>
        <title>OTT Spot : அனுராக் காஷ்யபின் கென்னடி முதல் ஃபைர் ப்ரேக் வரை.. இந்த வார ஓடிடியில் டாப் 5 ரிலீஸ் இவைதான்</title>
        <link>https://dailytopnewz24.com/ott-spot-அனுராக்-காஷ்யபின்-கென்னடி-முதல்-ஃபைர்-ப்ரேக்-வரை-இந்த-வார-ஓடிடியில்-டாப்-5-ரிலீஸ்-இவைதான்</link>
        <guid>https://dailytopnewz24.com/ott-spot-அனுராக்-காஷ்யபின்-கென்னடி-முதல்-ஃபைர்-ப்ரேக்-வரை-இந்த-வார-ஓடிடியில்-டாப்-5-ரிலீஸ்-இவைதான்</guid>
        <description><![CDATA[ ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகும் டாப் 5 ரிலீஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/images-2026-02-19T153451.595-2026-02-b174e88fb7890b07d644e5afda3dd768-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>OTT, Spot, அனுராக், காஷ்யபின், கென்னடி, முதல், ஃபைர், ப்ரேக், வரை.., இந்த, வார, ஓடிடியில், டாப், ரிலீஸ், இவைதான்</media:keywords>
    </item>
    <item>
        <title>Netflix | படத்தின் தலைப்பால் வந்த சிக்கல்.. படக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்!</title>
        <link>https://dailytopnewz24.com/netflix-படத்தின்-தலைப்பால்-வந்த-சிக்கல்-படக்குழுவுக்கு-உச்சநீதிமன்றம்-வைத்த-செக்</link>
        <guid>https://dailytopnewz24.com/netflix-படத்தின்-தலைப்பால்-வந்த-சிக்கல்-படக்குழுவுக்கு-உச்சநீதிமன்றம்-வைத்த-செக்</guid>
        <description><![CDATA[ படத்தின் புதிய தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அது முந்தைய தலைப்பைப் போல இருக்காது என்றும் பாண்டே உறுதியளித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/netflix-2026-02-b7f982103795c8664b88dc3fd572cb68-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Netflix, படத்தின், தலைப்பால், வந்த, சிக்கல்.., படக்குழுவுக்கு, உச்சநீதிமன்றம், வைத்த, செக்</media:keywords>
    </item>
    <item>
        <title>அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த மாஸ்டர் பிளான்! &amp; ரஜினிக்கு எழுதிய கதை.. இப்போ மெகா நடிகர் வசம்!</title>
        <link>https://dailytopnewz24.com/அஸ்வத்-மாரிமுத்துவின்-அடுத்த-மாஸ்டர்-பிளான்-ரஜினிக்கு-எழுதிய-கதை-இப்போ-மெகா-நடிகர்-வசம்</link>
        <guid>https://dailytopnewz24.com/அஸ்வத்-மாரிமுத்துவின்-அடுத்த-மாஸ்டர்-பிளான்-ரஜினிக்கு-எழுதிய-கதை-இப்போ-மெகா-நடிகர்-வசம்</guid>
        <description><![CDATA[ ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/ashwath-marimuthu-2026-02-61a644de3b644666db9c6ec1bb72b6f7-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஸ்வத், மாரிமுத்துவின், அடுத்த, மாஸ்டர், பிளான், ரஜினிக்கு, எழுதிய, கதை.., இப்போ, மெகா, நடிகர், வசம்</media:keywords>
    </item>
    <item>
        <title>‘மௌனம் பேசியதே’ நடிகரின் தற்போதைய நிலை... என்ன ஆச்சு அவருக்கு? &amp; சக நடிகர் சொன்ன தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/மௌனம்-பேசியதே-நடிகரின்-தற்போதைய-நிலை-என்ன-ஆச்சு-அவருக்கு-சக-நடிகர்-சொன்ன-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/மௌனம்-பேசியதே-நடிகரின்-தற்போதைய-நிலை-என்ன-ஆச்சு-அவருக்கு-சக-நடிகர்-சொன்ன-தகவல்</guid>
        <description><![CDATA[ மௌனம் பேசியதே திரைப்படம் தவிர, சேது மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஆகிய இரு படங்களில் நடித்திருப்பார். எனினும், மௌனம் பேசியதே படத்தில் அவரின் நகைச்சுவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/Anju-mahendran-2026-02-f6c1d8cd9935b92b10d8554c549d2191-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>‘மௌனம், பேசியதே’, நடிகரின், தற்போதைய, நிலை..., என்ன, ஆச்சு, அவருக்கு, சக, நடிகர், சொன்ன, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>11ம் வகுப்பு தேர்வில் மோகன்லால் குறித்த சர்ச்சை கேள்வி... கேரளாவில் நடந்தது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/11ம்-வகுப்பு-தேர்வில்-மோகன்லால்-குறித்த-சர்ச்சை-கேள்வி-கேரளாவில்-நடந்தது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/11ம்-வகுப்பு-தேர்வில்-மோகன்லால்-குறித்த-சர்ச்சை-கேள்வி-கேரளாவில்-நடந்தது-என்ன</guid>
        <description><![CDATA[ தேர்வு நெருக்கடிக்கு மத்தியில், தங்களுக்குப் பிடித்த நடிகர் பற்றிய கேள்விக்கு மாணவர்கள் ஆர்வமுடன் பதில் எழுதினர். இருப்பினும், கேள்வியில் இருந்த சில தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/Mohanlal-2026-02-2a0bbddf49e8f0b0daa45a22f859bd6d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>11ம், வகுப்பு, தேர்வில், மோகன்லால், குறித்த, சர்ச்சை, கேள்வி..., கேரளாவில், நடந்தது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ராமநாதசுவாமியை தரிசிக்க வந்த நடிகர் ரோபோ சங்கரின் குடும்பம்.. மனமுருகி சுவாமி தரிசனம் !</title>
        <link>https://dailytopnewz24.com/ராமநாதசுவாமியை-தரிசிக்க-வந்த-நடிகர்-ரோபோ-சங்கரின்-குடும்பம்-மனமுருகி-சுவாமி-தரிசனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ராமநாதசுவாமியை-தரிசிக்க-வந்த-நடிகர்-ரோபோ-சங்கரின்-குடும்பம்-மனமுருகி-சுவாமி-தரிசனம்</guid>
        <description><![CDATA[ நடிகர் ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் ராமேஸ்வரம் வருகை தந்து ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்தங்களில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் சூழ்ந்து செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5771425_cropped_18022026_133301_img_20260218_103436_waterm_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராமநாதசுவாமியை, தரிசிக்க, வந்த, நடிகர், ரோபோ, சங்கரின், குடும்பம்.., மனமுருகி, சுவாமி, தரிசனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>கொத்தடிமை முறை எனும் `கொடுங்கோன்மை&amp;apos; &amp; சட்டமியற்றி 50 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்! &amp; விடிவு எப்போது?</title>
        <link>https://dailytopnewz24.com/கொத்தடிமை-முறை-எனும்-கொடுங்கோன்மை-சட்டமியற்றி-50-ஆண்டுகளாகியும்-தொடரும்-அவலம்-விடிவு-எப்போது</link>
        <guid>https://dailytopnewz24.com/கொத்தடிமை-முறை-எனும்-கொடுங்கோன்மை-சட்டமியற்றி-50-ஆண்டுகளாகியும்-தொடரும்-அவலம்-விடிவு-எப்போது</guid>
        <description><![CDATA[ `இந்தியா ஒரு சுதந்தி நாடு&#039;... 79-வது ஆண்டை நோக்கி, இதே வாசகத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த தேசம் அனைவருக்குமான சுதந்திர பூமியா எனக் கேட்டால்.... மிகப்பெரிய கேள்விக்குறிதான் மிஞ்சும்.கொத்தடிமை முறை எனும் கொடுங்கோன்மை!ஆங்கிலேயர்கள் அடக்குமுறை தொடங்கி பண்ணையார் முறை வரை சந்தித்து... சகித்து... மூச்சுத்திணறிக் கொண்டிருந்திருக்கிறது இந்தச் சமூகம். இந்த அடிமை அடாவடித்தனங்களின் மிச்ச சொச்சமாய், இன்னமும் பொருளாதார ஏழ்மை நிலையை வைத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது `கொத்தடிமை முறை&#039; எனும் அரக்கன். நொடிக்கு நொடி கோடிகளில் புழங்கும் பணக்காரர்கள் பெருகி வரும் இதே டிஜிட்டல் இந்தியாதான், என்றோ கடனுக்கு வாங்கிய சிறு தொகைக்கு அரிசி ஆலைகளிலும், செங்கல் சூளைகளிலும்  அடிமைத்தனத்தின் அடையாளமாய் இன்னல்படும் ஏழை வர்க்கத்துக்கும் தாய்மடி!மூன்று வேளை முறையான உணவு, உடுத்த மாற்றுத்துணி, மருத்துவம், கல்வி என அடிப்படை வசதிகள்கூட மறுக்கப்பட்டு, இயலாமையில் குமுறிக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலை இன்றும் நீடிப்பது, பெரும் சோகம். இந்தக் கொத்தடிமைத் தனத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, ஆதார், ரேஷன் கார்டுகள் இதெல்லாம் கிடையாது. அவர்களின் அடையாளம் `அடிமைகள்&#039; - அவ்வளவுதான். 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 16 மணி நேர வேலை; விடுமுறை என்பதற்கு அர்த்தம்கூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மீறிப் பேசினால் அடி, உதை... அதிக பணி. சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும், இன்றும் அரசு இயந்திரத்தின் கண்களுக்குப் புலப்படாமல்(?) எங்கோ தீப்பெட்டி தொழிற்சாலையிலோ, சூளையிலோ, ஆலையிலோ மக்கள் கூட்டம் சிக்குண்டு, அலறிக்கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்குக் கணக்கு என்பதே இல்லாமல், பண முதலைகளுக்கு உழைத்துக் கொட்டிக்கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலக்குரல்... யாருக்கும் கேட்பதே இல்லை!கொத்தடிமை முறை இங்கே எந்த அளவுக்கு சமூகத்தில் வேரூன்றி கிடக்கிறது என்பதற்கு சில தரவுகள் நியாயம் சேர்க்கின்றன. 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு நபர் ஆணையம், தனது ஆய்வறிக்கையில் `தமிழகத்தில் இருபது விதமான தொழில்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்&#039; என்று கூறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொத்தடிமைகள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எவ்வளவு பேர் கொத்தடிமைகளாக இருந்திருப்பார்கள்.... இருப்பார்கள்? எனச் சிந்தித்து பாருங்கள்.தனிச்சட்டம்பொருளாதார ரீதியாக நன்கு முன்னேறிய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் கொத்தடிமை முறை அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாக மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் சொல்கின்றன.இதற்காக கொத்தடிமை முறையினை ஒழித்து கொத்தடிமைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், 9 பிப்ரவரி 1976-ல் ஒரு தனி சட்டமே இயற்றப்பட்டு `மனிதனை, மனிதனே அடிமையாக நடத்துவது கொடுமையான குற்றம்&#039; என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டில் கொத்தடிமை முறை தொடர்ந்து நீடிப்பது வேதனைக்குரிய ஒன்று. இதற்கு அரசுகளின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.இந்தியாவில் 1978-லிருந்து 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 3,15,302 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 65,000-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர், ஜவுளி - திறன்வளர்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 94 சதவிகிதத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ள 1.84 கோடிப் பேரும் மீட்கப்பட்டு, இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படும் என்னும் இலக்கை 2016-ல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்புக்குப் பிறகு, 32,873 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.கொத்தடிமை முறைகொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும் மத்திய அரசின் இலக்கை அடைய மிகத் தீவிரமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த அவலத்தை முழுமையாக ஒழிக்க முடியும். கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதிலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் இந்தியா நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.கூடுதல் புரிதலும் விழிப்புணர்வும் தேவை!இந்தக் கொத்தடிமைத் தனத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் நிலவும் சிக்கல்கள் குறித்து, கொத்தடிமைத்தனம் குறித்த வழக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ் நம்மிடம் பேசுகையில், ``கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும், கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் மனிதனின் பேராசையும், காலத்திற்கேற்ப கொத்தடிமைத்தனம் புதிய புதிய வடிவங்களில் மாறி வருவதும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சங்கிலியால் கட்டி வேலை வாங்கிய நிலை இருந்தால், இப்போது அது “உழைப்புச் சுரண்டல்” மற்றும் “மனித வணிகம்” போன்ற நவீன வடிவங்களில் நடைபெற்று வருகிறது.இந்தியாவில் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, சமூகத்தின் பிரதான ஓட்டத்தில் இணைந்துள்ளனர். அரசாங்கம் மறுவாழ்வு வசதிகளையும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த சட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் இன்னும் திறம்பட செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட செயல்படுத்தும் தரப்பினருக்கு இந்த பிரச்னை குறித்து கூடுதல் புரிதலும் பயிற்சியும் தேவைப்படுகிறது.`25 வருசமா நான் பட்ட துயரம் அது!&#039; - கொத்தடிமை  முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspiresபெரிய சவால் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/ywmlym8m/vikatanherocompositelarge.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கொத்தடிமை, முறை, எனும், கொடுங்கோன்மை, சட்டமியற்றி, ஆண்டுகளாகியும், தொடரும், அவலம், விடிவு, எப்போது</media:keywords>
    </item>
    <item>
        <title>$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? &amp; பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்</title>
        <link>https://dailytopnewz24.com/500-பில்லியன்-இறக்குமதியை-இந்தியா-எட்டுவது-சாத்தியமா-பியூஷ்-கோயல்-விளக்கம்-அமெரிக்கா-ஒப்பந்தம்</link>
        <guid>https://dailytopnewz24.com/500-பில்லியன்-இறக்குமதியை-இந்தியா-எட்டுவது-சாத்தியமா-பியூஷ்-கோயல்-விளக்கம்-அமெரிக்கா-ஒப்பந்தம்</guid>
        <description><![CDATA[ `அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்&#039;  இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது. 2023-24 நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 42.20 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில், அமெரிக்காவில் இருந்து இந்தியா 45.63 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்திருந்தது.பியூஷ் கோயல்பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?இதுவரை, ஓராண்டிற்கு 50 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி நடந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், அமெரிக்காவில் இருந்து எப்படி 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்ய முடியும்... அது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் பதிலளித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்.&quot;அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளை அமெரிக்காவில் இருந்து கட்டாயம் செய்ய வேண்டியதில்லை. &#039;செய்ய நினைக்கிறோம் (Intend to)&#039; என்பது தான் இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதன் படி, அமெரிக்காவில் இருந்து எரிசக்தி பொருள்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், முக்கிய உலோகங்கள், டெக்னாலஜி பொருள்கள், கோக்கிங் நிலக்கரி (Coking Coal) ஆகியவற்றை இறக்குமதி செய்வோம். கச்சா எண்ணெய், எல்.என்.ஜி, எல்.பி.ஜி, விமானங்கள், அதன் இன்ஜீன்கள், உதிரி பாகங்கள் போன்ற நமக்கு மிக முக்கியமான பல இறக்குமதிகளை, அமெரிக்காவால் நமக்கு விற்க முடியும். கோக்கிங் நிலக்கரிதிருவள்ளுவர் முதல் UPI வரை: இந்திய - மலேசியா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்|Quick Points&#039;இதில்&#039; மட்டுமே...
இப்போது நம்மிடம் 140 மில்லியன் டன் எஃகு (Steel) திறன் நம்மிடம் உள்ளது. அதை 300 மில்லியன் டன்னாக உயர்த்த உள்ளோம். அதற்கு நமக்கு கோக்கிங் நிலக்கரி மிகத் தேவை. இப்போதே நமக்குத் தேவைப்படுகிற கோக்கிங் நிலக்கரியின் மதிப்பு 17 பில்லியன் டாலர்கள். 300 மில்லியன் டன்னாக உயர்த்தும்போது, நமக்கு 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கோக்கிங் நிலக்கரி தேவைப்படும். ஆக, கோக்கிங் நிலக்கரி ஒன்றிலேயே நம்மால் 30 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்ய முடியும். நாம் ஏற்கெனவே இரண்டு, மூன்று நாடுகளிடம் இருந்து கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இப்போது தேவை அதிகரிக்கும்போது, பேரம் பேசி நம்மால் குறைந்த விலைக்கே கோக்கிங் நிலக்கரியை வாங்க முடியும். விமானங்களும், உதிரி பாகங்களும்
அடுத்தது, இந்தியாவிற்கு விமானங்கள் தேவையாக இருக்கிறது. அதனால், இப்போது 50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு போயிங் விமானங்களை அமெரிக்காவிற்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். இத்துடன் இன்ஜீன், உதிரி பாகங்களையும் வாங்குவோம். 80 - 100 பில்லியன் டாலர்களை வெறும் சிவில் விமானங்கள் மூலமே அடைந்துவிடுவோம் என்று நான் நினைக்கிறேன். நமக்கு எரிசக்திகளும் அதிகம் தேவை. அதற்கும் இறக்குமதிகள் தேவைப்படும். நாம் நிறைய டேட்டா சென்டர்கள், ஏ.ஐ மையங்கள் ஆகியவற்றை அமைக்கிறோம். இதற்காக இப்போதே நாம் பல நாடுகளிடம் இருந்து கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்கிறோம். போயிங் விமானம்இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: &#039;அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?&#039; - எதிர்ப்புகளின் தொகுப்புஅடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த 300 பில்லியன் டாலர்கள் என்பது 2 டிரில்லியன் டாலராக மாறும் என்று எதிர்பார்க்கிறோம். ஆக இவை அனைத்தையும் நம்மால் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்ய முடியும். முக்கியமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் இறக்குமதி என்றால், ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் இறக்குமதி செய்ய வேண்டும் என்பதில்லை. மொத்தமாகவே, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து 500 பில்லியன் டாலர் என்பது தான் பொருள்&quot; என்று கூறியுள்ளார். இந்தப் பதில் கேட்கத் திருப்திகரமாக தான் உள்ளது. ஆனாலும், அந்தக் கூட்டறிக்கையில் இன்னொரு முக்கிய பாயிண்டும் இடம்பெற்றிருக்கிறது. அது, &quot;இதில் இரு நாடுகளில் எந்த நாடு வரியை மாற்றினாலும், மற்ற நாடு அவர்களது கமிட்மென்டை அதற்கேற்றவாறு மாற்றலாம்&quot; என்பதாகும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றி அனைவருக்குமே நன்கு தெரியும். அவர் &#039;Make America Great Again&#039; என்கிற கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். என்ன தான் கூட்டறிக்கையில், 500 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்ய இந்தியா நினைக்கிறது (Intend) என்கிற வார்த்தை இடம்பெற்றிருந்தாலும், அவர் அதை கிட்டத்தட்ட இந்தியா எட்டிவிட நிச்சயம் எதிர்பார்ப்பார். இதை இந்தியா தவறும்பட்சத்தில், நிச்சயம் இந்தியா மீது மீண்டும் வரி ஆயுதம் பாயும். ட்ரம்ப்2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? 2025-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தைத் தென் கொரியா செயல்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை. இதனால், தென் கொரியா மீதான வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் அச்சுறுத்தி உள்ளார் ட்ரம்ப். ஆக, நாம் அடுத்தடுத்து என்ன செய்கிறோம்... அமெரிக்காவிடம் இருந்து நாம் எப்படி இறக்குமதி செய்கிறோம் என்று ட்ரம்ப் அரசு நிச்சயம் உன்னிப்பாக கவனித்து வரும். இதை, இந்தியா நிச்சயம் கண்ணும் கருத்துமாக கையாள வேண்டும். Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/6jzepd0v/Untitled-design-4.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>500, பில்லியன், இறக்குமதியை, இந்தியா, எட்டுவது, சாத்தியமா, பியூஷ், கோயல், விளக்கம், அமெரிக்கா, ஒப்பந்தம்</media:keywords>
    </item>
    <item>
        <title>``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ &amp; ஸ்டாலின் பெருமிதம்</title>
        <link>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுடன்-போட்டியிடும்-அளவுக்குத்-தமிழ்நாடு-வளர்ந்திருக்கிறது-ஸ்டாலின்-பெருமிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுடன்-போட்டியிடும்-அளவுக்குத்-தமிழ்நாடு-வளர்ந்திருக்கிறது-ஸ்டாலின்-பெருமிதம்</guid>
        <description><![CDATA[ ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். தொழிற்சாலைக் கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம், தொழிற்சாலையைத் திறந்துவைத்து முதல் வாகன இயக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ``நம்முடைய அன்புக்குரிய டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் முதலில் உரையாற்றும்போது, `இந்த நாள் டாடா குழுமத்துக்கு ஒரு பொன் நாள்’ என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு சொன்னார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டுக்கும் ஒரு பொன் நாள். குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறைக்கான பொன் நாள். அந்த வகையில், பனப்பாக்கம் சிப்காட்டில் `டாடா ஜே.எல்.ஆர் நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்’ தொடங்கிவைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். டாடா குழுமம், தமிழ்நாடுமீது வைத்திருக்கிற நம்பிக்கை, பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதுவும், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகிற இப்படியொரு சிறப்பானத் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். முதல் வாகன இயக்கத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இங்குப் பங்கேற்றியிருப்பது, எங்கள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் இருப்பது, அவருக்கு மட்டும் அல்ல, நம்முடைய தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பெருமை. 2024-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த அடிக்கல் நாட்டுவிழாவில், `விரைந்து இந்தப் பணிகளை முடித்து, திறப்பு விழாவுக்கு நீங்கள் வரவேண்டும்’ என்று சந்திரசேகரனிடம் நான் கோரிக்கைவைத்திருந்தேன். அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, இந்த நிகழ்ச்சிக்குவந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவின் தொழில் முகங்களில், முக்கியமானது நம்முடைய டாடா நிறுவனம். ஸ்டீல், ஐ.டி, ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வோர்ப்பொருள்கள், ஹாஸ்பிடாலிட்டி, தொலைத்தொடர்பு போன்ற பலத்துறைகளில் தடம்பதித்து, மிகப்பெரிய சாதனைகள் படைத்திருக்கக்கூடிய குழுமம்தான் நம்முடைய டாடா குழுமம். உலக அளவில், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிற இந்திய பன்நாட்டுக் குழுமமாகவும் டாடா நிறுவனம் இருக்கிறது. டாடா என்று சொன்னாலே, அதற்கு ஒரு `பிராண்ட் வேல்யூ’ உண்டு. அப்படிப்பட்ட டாடா நிறுவனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவும் இருக்கிறது. டி.சி.எஸ் நிறுவனம், தாஜ் ஹோட்டல்கள், டைட்டன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ்... இவையெல்லாம், அந்த உறவு சரித்திரத்தின் பொன் ஏடுகள். டாடா நிறுவனம், தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கின்ற பெருமைமிகு அடையாளங்கள். இந்தியாவின் வாகன உற்பத்தி மையம், தமிழ்நாடு. மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். மோட்டார் வாகனத் துறையில், இன்றைக்குத் தமிழ்நாடு டாப் பொசிஷனில் இருக்கிறது என்றால், அதற்குப் பெரிய பாரம்பர்யமும் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களின் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். அதேபோல, டாடா மோட்டார்ஸ், உலக அளவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகவும், மின்வாகனத் துறையில் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. பன்னாட்டுத் தரவரிசைகளைக் கடைப்பிடித்து குவாலிட்டி மற்றும் நம்பகத்தன்மைமிக்க வாகனங்களை உள்நாட்டுச் சந்தைக்கும், உலகச் சந்தைக்கும் டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட பயணத்தின் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து இந்த ஆலையை நிறுவ நீங்கள் முன்வந்திருப்பதெல்லாம், எங்களுக்கு உள்ளபடியே பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.முதலமைச்சர் ஸ்டாலின்`டாடா ஜே.எல்.ஆர்’ இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒருத் திட்டம். ஏன் தெரியுமா? இந்தத் தொழிற்சாலையில் டாடா நிறுவனம், உலகத் தரம்வாய்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களை உற்பத்திச் செய்யப்போகிறார்கள். உலகப் புகழ்பெற்ற ரேஞ்சு ரோவர் எவோக் தயாரிக்கப்பட்டு, இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. உயர்த் தொழில்நுட்பங்களை தன்னகத்தே ஏற்று, உலக அளவில் எந்த நாட்டின் தயாரிப்புகளுடனும் போட்டியிடக்கூடிய வாகனங்களை உருவாக்கும் திறன் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த ஆலை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு வேறு எங்கேயும் பார்க்க முடியாத ஒருத் தனித்தன்மை உண்டு. எல்லா மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த மாநிலம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். வளர்ந்துவரும் புதிய துறைகளிலும் நாம் நுழைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாம் ஏற்கெனவே லீடராக இருக்கிற துறைகளில், மேலும் உயர்ந்த தரத்தையும், இன்னும் பெரிய சாதனைகளையும் அச்சீவ் செய்ய வேண்டும். இதற்காகத்தான் ஸ்பெஷல் கவனத்தோடு, திராவிட மாடல் அரசு உழைத்துக்கொண்டு இருக்கிறது. பன்முகப்படுத்தப்பட்ட மாநிலமாக, உலக அரங்கங்களில் தமிழ்நாடு தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு எந்த அளவுக்குத் தொழில் செய்ய உகந்த எளிமையான மாநிலமாக இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். டிப்ளமோ முடித்த நம்முடைய இளைஞர்கள், இந்தத் திட்டத்தில் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் `லட்சியா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சிப்பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை செய்துக்கொண்டே பி.டெக் பட்டம் பயிலவும், இந்த நிறுவனம் உதவிசெய்கிறது. இந்த தருணத்தில் இன்னொரு செய்தி சொல்லவும் விரும்புகிறேன். நம் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகத்துக்கு எடுத்துச்சொல்ல `முதலீடுகள ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/4oh54s8o/WhatsApp-Image-2026-02-09-at-1.44.40-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உலக, நாடுகளுடன், போட்டியிடும், அளவுக்குத், தமிழ்நாடு, வளர்ந்திருக்கிறது’’, ஸ்டாலின், பெருமிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக</title>
        <link>https://dailytopnewz24.com/assam-முஸ்லிம்-பிரமுகரை-முதல்வர்-சுட்டுக்கொல்வது-போன்ற-வீடியோ-கடும்-கண்டனத்தால்-நீக்கிய-பாஜக</link>
        <guid>https://dailytopnewz24.com/assam-முஸ்லிம்-பிரமுகரை-முதல்வர்-சுட்டுக்கொல்வது-போன்ற-வீடியோ-கடும்-கண்டனத்தால்-நீக்கிய-பாஜக</guid>
        <description><![CDATA[ அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு மத்தியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலையொட்டி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகாயைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று கூறி வருகிறார். புதிதாக ஹிமந்த பிஸ்வாவின் வீடியோ ஒன்றை பா.ஜ.க சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஹிமந்த பிஸ்வா மாநில எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ் கோகாய் மற்றும் ஒரு முஸ்லிம் பிரமுகரின் போட்டோவில் தொப்பியைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுடுவது போன்று அந்த வீடியோ இடம் பெற்று இருந்தது. அதோடு அதில் மன்னிப்பே கிடையாது என்றும், மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், &#039;&#039;இது இனப்படுகொலைக்கான அழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை.  ஹிமந்த பிஸ்வாஇந்தப் பாசிச ஆட்சி பல தசாப்தங்களாக மனதில் வளர்த்து வரும் ஒரு கனவு இது. இது ட்ரோல் என்று புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு வீடியோ கிடையாது.இது மிகவும் மேல் மட்டத்திலிருந்து பரப்பப்படும் விஷம். இதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். இதன் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்&#039;&#039; என்று குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள பதிவில், &#039;&#039;அசாம் மாநில பா.ஜ.க சிறுபான்மையினரை இலக்கு வைத்து, மிக அருகில் இருந்து சுட்டுக்கொலை செய்வது போன்ற ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளது. இது மிகவும் அருவருப்பானதும், அதிர்ச்சியூட்டுவதும் ஆகும். இதை ஏதோ ஒரு சாதாரண சமூக ஊடகக் கிண்டல் பதிவு என்று புறக்கணித்துவிட முடியாது.இது ஒரு பெரும் கலவரத்திற்கும் இனப்படுகொலைக்கும் அழைப்பு விடுப்பதற்குச் சமமாகும். பல தசாப்தங்களாக இந்த வெறுப்பை வளர்த்து, கடந்த 11 ஆண்டுகளில் அதை நடைமுறைப்படுத்த முயன்ற இந்தப் பாசிச ஆட்சியின் உண்மையான முகத்தையே இது பிரதிபலிக்கிறது.சமூகத்தில் நல்லிணக்கத்தைக் குலைத்து விஷத்தைப் பரப்பும் இந்தச் செயலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து பா.ஜ.க அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது.``நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது..&quot; - RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/yiz0b1ca/HAnN6dfacAE4edV.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Assam:, முஸ்லிம், பிரமுகரை, முதல்வர், சுட்டுக்கொல்வது, போன்ற, வீடியோ, கடும், கண்டனத்தால், நீக்கிய, பாஜக</media:keywords>
    </item>
    <item>
        <title>29 தொகுதிகள்; 60 நாள்கள்! &amp; கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தவெக |  கோவை பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/29-தொகுதிகள்-60-நாள்கள்-கொங்கு-மண்டலத்தை-குறிவைக்கும்-தவெக-கோவை-பொதுக்கூட்டம்-ஹைலைட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/29-தொகுதிகள்-60-நாள்கள்-கொங்கு-மண்டலத்தை-குறிவைக்கும்-தவெக-கோவை-பொதுக்கூட்டம்-ஹைலைட்ஸ்</guid>
        <description><![CDATA[ கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பிட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாகத்தான் பொதுக்கூட்டம் தொடங்கியது. கோவை தவெக பொதுக்கூட்டம்கோவை தவெக பொதுக்கூட்டம்இந்த நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் செங்கோட்டையன் புகைப்படம் இடம்பெறவில்லை. கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, செங்கோட்டையன் முதல் ஆளாக பேசி புறப்பட்டார்.உண்மையான அரசியல் எழுச்சிசெங்கோட்டையன் பேசும்போது, “இந்த கூட்டம் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கூட்டம் கூட்டும் அரசியலுக்கு மாறாக, ஒரு ரூபாய் செலவில்லாமல் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டது உண்மையான அரசியல் எழுச்சியைக் காட்டுகிறது. செங்கோட்டையன்கொங்கு மண்டலத்தில்  29 தொகுதிகள் உள்ளன. இந்த 29 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறித்து தளபதி காலடியில் சமர்ப்பிப்பதுதான் நம் லட்சியம்” என்றார். இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம்ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம். நமக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக பற்றி கவலைப்பட வேண்டாம். தவெக 27 சதவீத வாக்கு விகிதத்தை கடந்து, தற்போது 30 சதவீத வாக்கு வங்கியில் நிற்கிறது. ஆதவ் அர்ஜுனா2021 தேர்தலிலேயே கொங்கு மக்கள் திமுகவைப்பற்றி புரிந்து வைத்து அவர்களுக்கு ஓட்டு போடவில்லை. கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து வந்து பணியாற்றுவது எல்லாம் எடுபடாது” என்றார்.புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “கோவையில் சிறுவாணி தண்ணீருக்கு தனி சுவை இருப்பதைப் போல, இந்த மக்கள் அரசியலையும் தனித்துவமாக அணுகுகிறார்கள். கோவை மண்டலம்  தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது.pussi ananthஅந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. கொங்கு மண்டலம் தளபதியின் கோட்டையாக மாறும். நம்  தலைவரை முதல்வராக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/0tysqdnf/137488.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொகுதிகள், நாள்கள், கொங்கு, மண்டலத்தை, குறிவைக்கும், தவெக, கோவை, பொதுக்கூட்டம், ஹைலைட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;திமுக கூட்டணியில் ராமதாஸ்?&amp;apos; &amp; செல்வபெருந்தகை கருத்துக்கு விசிக கண்டனம்!</title>
        <link>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணியில்-ராமதாஸ்-செல்வபெருந்தகை-கருத்துக்கு-விசிக-கண்டனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுக-கூட்டணியில்-ராமதாஸ்-செல்வபெருந்தகை-கருத்துக்கு-விசிக-கண்டனம்</guid>
        <description><![CDATA[ தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை அளித்த பதில் வி.சி.க முகாமை கொதிப்படையச் செய்திருக்கிறது.  தந்தை மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்திருக்கும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கிறார் அன்புமணி. பெரியவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு செல்லலாம் எனப் பேசப்பட்ட சூழலில் &#039;பா.ம.க, பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க இருக்காது&#039; என உடைத்துப் பேசியிருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். திருமாவளவன்இச்சூழலில், &#039;தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இணைவாரா?&#039; என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை, ``தி.மு.க கூட்டணிக்குள் வருவதை தி.மு.க தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அதேநேரம் ராமதாஸும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவருக்கும் இடையே இடைவெளி இல்லை. இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்துகொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்&#039; என பதிலளித்தார். செல்வபெருந்தகையின் கருத்துக்கு ரியாக்ட் செய்த வி.சி.க திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி, &quot;கூட்டணியில் யார் யார் என்பதை தி.மு.க முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே.ராமதாஸ் சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை&quot; என கண்டித்தார். இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், &quot;ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை 14 ஆண்டுகளாக சொல்லிவருகிறது வி.சி.க. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ராமதாஸ் கூட்டணிக்கு வரலாம் என பேச்சுகள் எழுந்தவுடனேயே வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, எங்கள் தலைவருமே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். வி.சி.க ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பிறகு &#039;அவர்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை.. சந்தித்து பேசினால் சரியாகிவிடும்.. முதல்வர் முடிவெடுப்பார்&#039; எனப் பேசியது சரியல்ல&quot; என்றனர். கைவிட்ட எடப்பாடி... கதவடைத்த ஸ்டாலின்... தயங்கும் விஜய்! - எங்கே செல்லும் ராமதாஸின் பாதை? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-21/dvqi2o7w/TNCC-CONGRESS-K-SELVAPERUNTHAGAI-PRESS-MEETING02.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுக, கூட்டணியில், ராமதாஸ், செல்வபெருந்தகை, கருத்துக்கு, விசிக, கண்டனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>பழனியாண்டிக்கு மீண்டும் சீட்? | திருச்சி நிலவரம் என்ன? | TN Election 360 updates | Vikatan TV</title>
        <link>https://dailytopnewz24.com/பழனியாண்டிக்கு-மீண்டும்-சீட்-திருச்சி-நிலவரம்-என்ன-tn-election-360-updates-vikatan-tv</link>
        <guid>https://dailytopnewz24.com/பழனியாண்டிக்கு-மீண்டும்-சீட்-திருச்சி-நிலவரம்-என்ன-tn-election-360-updates-vikatan-tv</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/eqawtr56/WhatsApp-Image-2026-02-09-at-10.34.52-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பழனியாண்டிக்கு, மீண்டும், சீட், திருச்சி, நிலவரம், என்ன, Election, 360, updates, Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>RSS: ``75 வயதைக் கடந்துவிட்டேன்... தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல&amp;quot; &amp; மோகன் பகவத் ஓப்பன் டாக்</title>
        <link>https://dailytopnewz24.com/rss-75-வயதைக்-கடந்துவிட்டேன்-தலைவர்-பதவிக்கு-சாதி-ஒரு-அளவுகோல்-அல்ல-மோகன்-பகவத்-ஓப்பன்-டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/rss-75-வயதைக்-கடந்துவிட்டேன்-தலைவர்-பதவிக்கு-சாதி-ஒரு-அளவுகோல்-அல்ல-மோகன்-பகவத்-ஓப்பன்-டாக்</guid>
        <description><![CDATA[ ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ``ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லை. பிராந்தியம் மற்றும் கோட்டத் தலைவர்களே, ஆர்.எஸ்.எஸ் தலைவரை நியமிக்கின்றனர். பொதுவாக, 75 வயதுக்குப் பிறகு எந்தப் பதவியும் வகிக்காமல் பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.RSS மோகன் பகவத்எனக்கு 75 வயது நிறைவடைந்துவிட்டது. அதை ஆர்.எஸ்.எஸ்-க்குத் தெரிவித்தேன். ஆனால், அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்படி என்னிடம் கேட்டுக்கொண்டது. ஆர்.எஸ்.எஸ் எப்போது பதவி விலகச் சொல்கிறதோ, அப்போது நான் விலகிவிடுவேன். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெறுவது ஒருபோதும் நடக்காது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல. அவர் இந்துவாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் பின்பற்றுவதில்லை. தொண்டர்கள் தங்கள் பணியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுகிறார்கள்.சாதி பேதமின்றி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார். நான் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தால், ‘கிடைக்கும் சிறந்த வேட்பாளர்’ என்ற அளவுகோலின்படியே தேர்ந்தெடுப்பேன். பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பது ஒரு தகுதியிழப்பு அல்ல. அதேபோல் பிராமணராக இருப்பது ஒரு தகுதி அல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பணி என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை (சம்ஸ்காரம்) விதைப்பதுதானே தவிர, வெற்றுப் பிரச்சாரங்களைச் செய்வது அல்ல. அதிகப்படியான விளம்பரம் மற்றும் பிரச்சாரம் ஒரு கட்டத்தில் ஆணவத்திற்கு வழிவகுத்துவிடும்.மோகன் பகவத் - RSSவிளம்பரம் என்பது எப்போதும் அளவாகவும், சரியான நேரத்திலும் மட்டுமே இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களிடமிருந்து கடைசி சொட்டு இரத்தம் வரை வேலை வாங்குகிறது. இங்கே யாருக்கும் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகளில் ஆங்கிலம் ஒருபோதும் முதன்மையான தகவல் தொடர்பு மொழியாக இருக்காது. ஆங்கிலம் ஒரு இந்திய மொழி அல்ல என்பதால், தேவைப்படும் இடங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும்.ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு குறிப்பிட்ட சாதியையோ அல்லது சமூகத்தையோ குறிவைத்துச் செயல்படுவதில்லை. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை தொடர வேண்டும். ஊழல் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லை, அது மக்களின் மனதில்தான் உள்ளது. ஊழலுக்கு எதிராகப் போராடும் எவருக்கும் ஆர்.எஸ்.எஸ் முழு ஆதரவை வழங்கும். இது தொடர்பாகப் போராடுபவர்களுக்கு உதவுமாறு எங்கள் தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களைக் கண்டறிந்து, அது குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்களும் தகவல் தெரிவிக்க வேண்டும்.&quot; என்றார்.RSS 100: ஆர்.எஸ்.எஸ் - இது அரசுசாரா இயக்கமா? அரசியல் திட்டமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-02/7ns92anr/Mohan-Bhagwat.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>RSS:, 75, வயதைக், கடந்துவிட்டேன்..., தலைவர், பதவிக்கு, சாதி, ஒரு, அளவுகோல், அல்ல, மோகன், பகவத், ஓப்பன், டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>`போடிநாயக்கனூர் ஏன்?’ &amp; அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5</title>
        <link>https://dailytopnewz24.com/போடிநாயக்கனூர்-ஏன்-அதிமுகவுக்கு-புத்துயிர்-அளித்த-ஜெயலலிதாவின்-முதல்-வெற்றி-முதல்-களம்-5</link>
        <guid>https://dailytopnewz24.com/போடிநாயக்கனூர்-ஏன்-அதிமுகவுக்கு-புத்துயிர்-அளித்த-ஜெயலலிதாவின்-முதல்-வெற்றி-முதல்-களம்-5</guid>
        <description><![CDATA[ (`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.)கட்டுரையாளர் : பா.முகிலன்`முதல்’ 05 : ஜெயலலிதாவின் போடிநாயக்கனூர் வெற்றி!அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரன் 1987, டிசம்பர் 24 அன்று மறைந்தபோது அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார்கள் அக்கட்சித் தொண்டர்கள். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தபோதிலும், எம்.ஜி.ஆர் மறைந்த சில நாட்களிலேயே கட்சி இரண்டாக பிளவுபட்டுப்போனது. இந்தப் பிளவிலிருந்து அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வைத்ததில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலும், போடிநாயக்கனூர் தொகுதியில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்எம்.ஜி.ஆர் மறைவின்போது நடைபெற்றது என்ன, அதிமுக இரண்டாக பிளவுபட்டது ஏன், அதுவரை தேர்தலிலேயே போட்டியிடாத ஜெயலலிதா, 1989 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம், ஜெயலலிதாவின் பிரசார வியூகம் எப்படி இருந்தது, பெருவாரியான கட்சித் தொண்டர்களின் மனநிலை அப்போது என்னவாக இருந்தது, தேர்தலுக்குப் பின்னர் அதிமுக ஒன்றிணைந்தது எப்படி போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள 80-களின் ப்ளாஷ்பேக்குகளுக்குள் செல்லலாம்.தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக கோலோச்சிய எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்துவந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த பின்னர், 1982-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார் ஜெயலலிதா. தொடர்ந்து அவர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், 1984-ஆம் ஆண்டு, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம், ஜெயலலிதா அதிமுகவுக்குள் வந்ததிலிருந்தே சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவரது வருகையை விரும்பாத ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து, ராகவானந்தம், ஹெச்.வி.ஹண்டே, மாதவன் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் ஜெயலலிதாவுக்கு எதிரான தனி கோஷ்டியாக செயல்பட்டனர். இந்த அணிக்கு ஆர்.எம். வீரப்பன் தலைமை வகித்தார். இன்னொரு பக்கம், ஜெயலலிதா ஆதரவு அணியில் கே.கே.எஸ்.எஸ். ஆர். திருநாவுக்கரசு, கே.ஏ.கிருஷ்ணசாமி போன்றோர் இடம்பிடித்தனர். ஜெயக்குமார் - ஜெயலலிதாஇந்தச் சூழ்நிலையில்தான் 1987 ஆம் ஆண்டு, உடல் நலக்குறைவால் எம்.ஜி.ஆர் காலமானார். அவரது மறைவால் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார்கள் அதிமுக தொண்டர்கள். தலைவரற்ற நிலையில் தள்ளப்பட்டது அதிமுக. அதே சமயம், எம்.ஜி.ஆரின் அடுத்த அரசியல் வாரிசு தாம்தான் என்பதை அதிமுக தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில், சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டார் ஜெயலலிதா. அவருக்குப் பின்னாலிருந்து அதற்கான அரசியல் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான தோழியாக பின் நாட்களில் திகழ்ந்த சசிகலாவின் கணவர் நடராஜன்தான். சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தலைமாட்டிலேயே இரண்டு நாட்களும் நின்று கொண்டே இருந்தார் ஜெயலலிதா. இறுதிச் சடங்குக்காக எம்.ஜி.ஆரின் உடல், ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டபோது, ஜெயலலிதா அதில் ஏற முயல, அவர் எட்டி உதைக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். இதன் பின்னணியில், ஆர்.எம். வீரப்பன் ஆதரவாளர்கள் இருந்ததாக அப்போது குற்றம்சாற்றப்பட்டது. இந்த நிகழ்வு, ஜெயலலிதாவுக்கு மக்களிடையேயும் அதிமுக தொண்டர்களிடத்திலும் அனுதாபத்தைப் பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட சில தினங்களிலேயே யார் அடுத்த முதல்வர் என்கிற கேள்வி அதிமுகவில் எழ, ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி அவர் பதவியேற்ற நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டசபை கூட்டப்பட்டபோது, ஜெயலலிதா ஆதரவு அணியினரும் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவு அணியினரும் மோதிக்கொண்டு, கைகலப்பில் ஈடுபட, மைக்குகள் உடைக்கப்பட்டு, ரத்தக்களறியுடன் அரங்கேறிய அமளியால், 23 நாட்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்ட நிலையில், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதனால், அடுத்து வந்த 1989-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவரின் மரணத்திலும் உட்கட்சி மோதலில் சிக்கித் தவித்த அதிமுக தொண்டர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது எனக் குழப்பமடைந்தனர். எனினும், ஜெயலலிதா இதை தனக்கான ஒரு வாய்ப்பாக மாற்ற எண்ணினார். தன்னையே மொத்தக் கட்சிக்கும் ஒரே தலைவராக்கும் சோதனைக் களமாக இதை மாற்ற நினைத்தார். கூடவே, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையேயும் அதிமுக தொண்டர்களிடையேயும் இருந்த செல்வாக்கை, தனக்கானதாக மடைமாற்ற திட்டமிட்ட ஜெயலலிதா,  போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டார்.  போடிநாயக்கனூர் ஏன்? போடிநாயக்கனூர் தொகுதி அன்றைக்கு அதிமுக-வின் கோட்டையாக திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் ஒருமுறைகூட அங்கு போட்டியிடவில்லை என்றாலும், 1980 மற்றும் 1984 தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் அங்கு அமோக வெற்றி பெற்றிருந்தனர். கூடவே, அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்த தேவர் சமுதாயத்தினரின் ஆதிக்கமும் அங்கு அதிகமாக காணப்பட்டது. எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்ற வலையமைப்பும் அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே போடிநாயக்கனூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா. தேர்தல் பிரசாரத்தின்போது எம்.ஜி.ஆரைப் போன்றே ஜெயலலிதா பிரமாண்டமான கூட்டங்களை நடத்தினார். பெண்கள் அரசியலில் அவமதிக்கப்படும் நிலைமை குறித்து அவர்   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/08whfudg/WhatsApp-Image-2026-02-09-at-10.53.42.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போடிநாயக்கனூர், ஏன்’, அதிமுகவுக்கு, புத்துயிர், அளித்த, ஜெயலலிதாவின், முதல், வெற்றி, முதல், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>“தமிழுக்கு எதிராக எது நடந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அண்ணா கற்றுக் கொடுத்துள்ளார்” – கமல்ஹாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/தமிழுக்கு-எதிராக-எது-நடந்தாலும்-நெஞ்சை-நிமிர்த்தி-எதிர்கொள்ள-அண்ணா-கற்றுக்-கொடுத்துள்ளார்-கமல்ஹாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/தமிழுக்கு-எதிராக-எது-நடந்தாலும்-நெஞ்சை-நிமிர்த்தி-எதிர்கொள்ள-அண்ணா-கற்றுக்-கொடுத்துள்ளார்-கமல்ஹாசன்</guid>
        <description><![CDATA[ மாநிலங்களவையில் கமல்ஹாசன், அண்ணா, பெரியார், காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலை மேற்கோள்காட்டி, தமிழ் மொழிக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ளும் உறுதியை வலியுறுத்தி பேசியுள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/kamal-haassan-2026-02-c5cbf46389237a82aa94e3b788ef62e0-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“தமிழுக்கு, எதிராக, எது, நடந்தாலும், நெஞ்சை, நிமிர்த்தி, எதிர்கொள்ள, அண்ணா, கற்றுக், கொடுத்துள்ளார்”, –, கமல்ஹாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால் வலிப்பு அபாயம் ஏற்படுகிறதா? ஆய்வில் வெளியான முக்கிய தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/குழந்தைகளுக்கு-தடுப்பூசி-போட்டால்-வலிப்பு-அபாயம்-ஏற்படுகிறதா-ஆய்வில்-வெளியான-முக்கிய-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/குழந்தைகளுக்கு-தடுப்பூசி-போட்டால்-வலிப்பு-அபாயம்-ஏற்படுகிறதா-ஆய்வில்-வெளியான-முக்கிய-தகவல்</guid>
        <description><![CDATA[ “கடுமையான நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த ஆய்வு காட்டும்” ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/childhood-vaccine-6-2026-01-ede89807b378f8870a9a4d55e4f49968-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:42 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குழந்தைகளுக்கு, தடுப்பூசி, போட்டால், வலிப்பு, அபாயம், ஏற்படுகிறதா, ஆய்வில், வெளியான, முக்கிய, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா, ரஷ்யா &amp; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-ரஷ்யா-கச்சா-எண்ணெய்-இறக்குமதியில்-இந்தியாவிற்கு-ப்ளஸ்-மைனஸ்-என்ன-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-ரஷ்யா-கச்சா-எண்ணெய்-இறக்குமதியில்-இந்தியாவிற்கு-ப்ளஸ்-மைனஸ்-என்ன-explained</guid>
        <description><![CDATA[ &#039;இந்தியா எங்கிருந்து எண்ணெய் வாங்கப்போகிறது?&#039; - இது இப்போது அமெரிக்கா Vs ரஷ்யாவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று. ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் இறங்கி வருவதாக இல்லை. இதனால், அவருக்கு நெருக்கடி கொடுத்து வழிக்கு கொண்டுவர நினைக்கிறார் ட்ரம்ப். அதில் ஒன்று தான் - கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குகிறது. அதில் வரும் பணம் ரஷ்யாவின் உக்ரைன் உடனான போருக்கு உதவுகிறது என்று குற்றம்சாட்டி, கூடுதல் 25 சதவிகித வரியை இந்தியா மீது விதித்தது. இதற்கு முன்னே, இந்தியா மீது 25 சதவிகித வரியை அமெரிக்கா விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதின் - ட்ரம்ப்&#039;இனி Copper புது Gold-ஆ?&#039; முதலீட்டாளர்களுக்கு ஒரே ஒரு சிக்கல்; அதற்கு தீர்வு என்ன?வரி விதிப்பிற்கு பின், அவ்வப்போது &#039;இந்தியா ரஷ்ய எண்ணெயை இனி வாங்காது என்று கூறிவிட்டது... உறுதியளித்துவிட்டது&#039; என்று பல முறை ட்ரம்ப் கூறிவிட்டார். இந்தத் திங்கட்கிழமை (பிப்ரவரி 2), ட்ரம்ப் இந்தியா மீதிருந்த வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்தார்... இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தும் அறிவித்தார். அப்போதும் கூட இதைத் தான் சொன்னார். ஆனால், &#039;அடுத்த நிலைப்பாடு என்ன&#039; என்பது குறித்து இந்தியா இந்த நொடி வரை வாயைத் திறக்கவில்லை. இந்தியா, ரஷ்யா, கச்சா எண்ணெய்
2021-ம் ஆண்டு தரவுகளின் படி, இந்தியா தனது ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் 0.2 சதவிகிதம் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது. ஆனால், இப்போது இந்தியா தனது 88 சதவிகித கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. &#039;ஏன் இந்த அசுர வளர்ச்சி?&#039; என்ற கேள்விக்கு, &#039;ரஷ்யா - உக்ரைன் போர்&#039; தான் காரணம். கச்சா எண்ணெய்Russian Oil: &#039;எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்&#039; - பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது வரிகளையும், தடைகளையும் மாறி மாறி விதித்தன. இதனால், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் தள்ளாட்டத்தைக் கண்டது. காரணம், ரஷ்யாவின் முக்கிய வருமானங்களில் ஒன்று, &#039;கச்சா எண்ணெய் ஏற்றுமதி&#039;. அதனால், பிற நாடுகளை ரஷ்யா தங்களிடம் இருந்து எண்ணெய் வாங்க வைக்க குறைந்த விலைக்கு விற்றது. இதைப் பயன்படுத்தி இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கின. 2022-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்த தரவுகள்...(*இது ஒரு நாள் கணக்கிற்கானது)2022-ம் ஆண்டின் மத்தியில் இருந்து 10 லட்சம்+ பேரல்கள், 2023 - 20 லட்சம்+ பேரல்கள்,2024 - 17 - 18 லட்சம் பேரல்கள், 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் 17 - 20 லட்சம் பேரல்கள். அதன் பிறகு, இறக்குமதி படிப்படியாகக் குறைந்தது. இடையில் நவம்பர் மாதம் மட்டும் 20 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இது அதிகமாகும். கச்சா எண்ணெய் இறக்குமதிGold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை!இதே காலகட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிய தரவுகள்...(*இதுவும் ஒரு நாள் கணக்கிற்கானது)2022-ம் ஆண்டு குறித்த தரவுகள் இல்லை. 2023-ம் ஆண்டு 3 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான பேரல்கள், 2024-ம் ஆண்டு அவ்வப்போது 3 - 4 லட்சம் பேரல்கள், 2025-ம் ஆண்டு 2.80 - 4 லட்சம் பேரல்கள். ஒப்பந்தம் குறித்த அறிவிப்பின் போது, இந்தியா வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார் ட்ரம்ப்.ஆனால், இந்தியா 2022-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை பெரிதாக வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை. அதற்கான தரவுகள் எங்கேயும் இடம்பெறவில்லை. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் என்ன லாபம்?
பல்வேறு ஆய்வுகளின் படி, 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததில் 17 பில்லியன் டாலர்களைச் சேமித்துள்ளது. ஆனால், இந்தச் சேமிப்பு சாமானியர்களுக்கு உதவவில்லை என்றாலும், இந்திய ஏற்றுமதிகளுக்கு உதவியது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து இந்திய நிறுவனங்கள் சுத்திகரித்து, அதை ஏற்றுமதி செய்யும். அதற்கு இந்தச் சேமிப்புகள் பெரிய லாபமாக இருக்கும். தூரத்தை வைத்து பார்க்கும்போது, இந்தியாவிற்கு ரஷ்யா மிகப்பெரிய ப்ளஸ். மோடி - புதின்இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: &#039;மகுடத்தில் ரத்தினக் கல்&#039;- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Pointsரஷ்யாவில் இருந்து குறைந்தபட்சம் 24 நாள்களிலும், அதிகபட்சம் 40 நாள்களிலும் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு கொண்டு வந்துவிடலாம். அதனால், போக்குவரத்து செலவுகளும் குறையும். ரஷ்யா நடத்தும் போர், உலக நாடுகள் அதன் மீது விதித்துள்ள வரிகள், தடைகள் போன்றவை அதனுடனான வணிகத்திற்கு பெரும் குறை. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி
அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீது விதித்துள்ள வரி குறைகிறது.மேலும், இந்தியா உடன் அமெரிக்காவிற்கு ஒப்பந்தமும் முடிவாகி உள்ளது. இவை இரண்டுமே இந்தியாவிற்கு மிகப்பெரிய ப்ளஸ். எண்ணெய் இறக்குமதிக்கு பெயர்போன பகுதி மத்திய கிழக்காசிய நாடுகள். அங்கே நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நேரத்தில், இந்தியா போன்ற பெரிய நாடு கச்சா எண்ணெயை அமெரிக்காவில் இருந்து வாங்குவது சந்தையை விரிவுபடுத்துகிறது.அமெரிக்காவின் எண்ணெய் தரமான எண்ணெய். அதனால், அதை இந்திய நிறுவனங்கள் சுத்திகரிப்பது எளிது. இதனால், சுத்திகரிப்பு செலவுகள் பெருமளவில் குறைக்கப்படும்.மைனஸ் பக்கத்தைப் பார்த்தால்...
அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்கும்போது ரஷ்யாவில் இருந்து பேரலுக்கு 10 - 11 டாலர்கள் தள்ளுபடி கிடைத்த சலுகை இங்கே கிடைக்காது. அடுத்த ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-06/t8j7ln9u/EXPLAINED-3.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா, ரஷ்யா, கச்சா, எண்ணெய், இறக்குமதியில், இந்தியாவிற்கு, ப்ளஸ், மைனஸ், என்ன, Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>Epstein Files: &amp;quot;என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம்&amp;quot; &amp; சர்ச்சைக்கு அனுராக் பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/epstein-files-என்-படங்களைவிட-என்-பெயரில்-வரும்-செய்திகள்தான்-பிரபலம்-சர்ச்சைக்கு-அனுராக்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/epstein-files-என்-படங்களைவிட-என்-பெயரில்-வரும்-செய்திகள்தான்-பிரபலம்-சர்ச்சைக்கு-அனுராக்-பதில்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Filesஅதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், &quot;இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன&quot; எனக் கூறியுள்ளார்.Anurag Kashyapஇந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.Epstein Files: `மோடி ஆன் போர்டு&#039; முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-06/x0ynn9kk/40637959_1915880032040330_343503046129256739_n.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Epstein, Files:, என், படங்களைவிட, என், பெயரில், வரும், செய்திகள்தான், பிரபலம், சர்ச்சைக்கு, அனுராக், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்திய &amp; அமெரிக்க ஒப்பந்தம்... மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா மத்திய அரசு?</title>
        <link>https://dailytopnewz24.com/இந்திய-அமெரிக்க-ஒப்பந்தம்-மக்களின்-நம்பிக்கையைக்-காப்பாற்றுமா-மத்திய-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்திய-அமெரிக்க-ஒப்பந்தம்-மக்களின்-நம்பிக்கையைக்-காப்பாற்றுமா-மத்திய-அரசு</guid>
        <description><![CDATA[ இழுபறியில் இருந்துவந்த இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக வெளியான அறிவிப்பு, பொருளாதார ரீதியாக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், கால வரையறை, இந்தியா ஏற்றுக்கொண்ட சமரசங்கள் ஆகியவை குறித்து, இரண்டு நாடுகளின் அரசு தரப்புகளிலிருந்து வெளிப்படையான விளக்கம் இல்லாதது பல கேள்விகளை எழுப்புகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா  நிறுத்தும். 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யும். அமெரிக்கப் பொருள்களுக்கான வரிகளை பூஜ்ஜியமாக்கும்’ என்று அடுக்கடுக்காகக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கூற்றுகளுக்கு இந்திய அரசு மௌனம் காப்பது, நமக்கு எழும் சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்துகிறது.இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு இதுவரை ‘பல்தரப்பு கொள்முதல்’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் நடந்துவருகிறது. மலிவான ரஷ்ய எண்ணெய், இந்தியாவின் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்த உதவியது. அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகுவது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் சுயாதீனக் கோணத்திலும் கேள்விக்குறியாகும். அமெரிக்காவிடமிருந்து மட்டும்தான் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைக்குச் சென்றால், அதுவே நாளை நமக்குப் பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.அதேபோல், பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம் மற்றும் பால் பொருள்கள் போன்ற துறைகளில் அமெரிக்காவின் பொருள்களுக்குச் சந்தை வாய்ப்புகளை அனுமதிப்பது, இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும். ‘விவசாயிகளின் நலனில் சமரசமில்லை’ என்ற மோடி அரசின் அறிவிப்பும், நடப்பவையும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.மேலும், இந்தியப் பொருள்களுக்கு அதிக வரிகளை அமெரிக்கா விதிக்கும் சூழலில், அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா பூஜ்ஜிய வரி விதிப்பது, சமநிலை இல்லாத ஒப்பந்தமாக மாற்றும் அபாயமும் உள்ளது.உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதுதான். ஆனால், எந்த ஓர் ஒப்பந்தமும் இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார நலன், மக்களின் நலன், நாட்டின் சுயாதீன நிலை, விவசாயம் போன்ற ஆதாரமான துறைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது. அரசும் அதிகாரிகளும் இதை மனதில் வைத்து ஒப்பந்தங்களை வகுக்க வேண்டும்.‘அமெரிக்காவிடம் இந்தியா அடிபணிந்து விட்டதா?’ என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வமாக வெளிவரும்போது, மக்களின் கேள்விக்கான விடை கிடைக்கும்.- ஆசிரியர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-10/icf2hmjm/NVThalaiyangamdesktop.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்திய, அமெரிக்க, ஒப்பந்தம்..., மக்களின், நம்பிக்கையைக், காப்பாற்றுமா, மத்திய, அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>India &amp; US Trade Deal: &amp;apos;இது சரணாகதி அல்ல; இதுதான் &amp;apos;Strategic Autonomy&amp;apos;&amp;apos; &amp; எஸ்.ஜி சூர்யா | களம் 02</title>
        <link>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இது-சரணாகதி-அல்ல-இதுதான்-strategic-autonomy-எஸ்ஜி-சூர்யா-களம்-02</link>
        <guid>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இது-சரணாகதி-அல்ல-இதுதான்-strategic-autonomy-எஸ்ஜி-சூர்யா-களம்-02</guid>
        <description><![CDATA[ எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்&#039;.களம் 02Dr. எஸ்.ஜி.சூர்யா, மாநில இளைஞரணி தலைவர், பா.ஜ.க(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) உலக அரசியலில் &#039;டொனால்ட் ட்ரம்ப்&#039; என்ற பெயர் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. &#039;AMERICA FIRST’ என அவர் கர்ஜிக்க, ஐரோப்பா முதல் சீனா வரை பல வல்லரசு நாடுகள் வர்த்தகப் போருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பாகப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும் ஒரு ராஜதந்திரப் புன்னகையோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அரங்கேறிய இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மீதான விதிக்கப்பட்ட 50% வரியை 18%-ஆக குறைத்துள்ளது.இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்களின் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் வழக்கம் போலக் கூப்பாடு போடுகின்றன. ஆனால், அந்தக் கூச்சல்களைத் தாண்டி உண்மையான தரவுகளை அலசினால், அமெரிக்காவுடனான இந்த வர்த்தகப் புரிதல் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகிறது என்பது தெளிவாகப் புரியும்.மோடி - ட்ரம்ப்மாற்றப்பட்ட விதிகளும், கிடைத்த வெற்றியும்டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே, மெக்சிகோ, கனடா, சீனா மீது வரி விதிப்பேன் என்று மிரட்டினார். ஆனால், இந்தியாவுடன் மட்டும் அவர் கனிவான போக்கை கடைப்பிடிக்கக் காரணம், மோடி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைத்த தனிப்பட்ட நட்புறவும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியும்தான்.அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு இதுவரை இருந்த 50% வரையிலான வரிகள் (Tariffs), இப்போது 18% ஆகக் குறையவுள்ளன. இது சாதாரண விஷயமல்ல. ஜவுளி (Textiles), தோல் பொருட்கள் (Leather) மற்றும் ஆபரணங்கள் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) இது மிகப்பெரிய வரப்பிரசாதம்.ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா உபரி (Trade Surplus) நிலையில் உள்ளது. அதாவது நாம் இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே அதிகம். 2023-24 நிதியாண்டில் மட்டும் அமெரிக்காவுடனான நம் வர்த்தக உபரி சுமார் 35 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இப்போது வரிகள் குறைக்கப்படுவதால், இந்த உபரி மேலும் அதிகரித்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) பன்மடங்கு உயரும். கையிருப்பு அதிகரித்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?இது வெறும் வங்கிக் கணக்கு எண்களின் விளையாட்டு அல்ல; நம் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு அரண். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதால் ஏற்படும் நேரடி நன்மைகள்:ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகும்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைத் திடீர் சரிவிலிருந்து காக்க ரிசர்வ் வங்கியால் (RBI) சந்தையில் தலையிட முடியும். இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கும்.பொருளாதாரச் சுதந்திரம்: நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்றவை பெட்ரோல் வாங்கவும், மருந்து வாங்கவும் டாலர் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மண்டியிட்டு, அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்குத் தலையாட்டின. இந்தியாவுக்கு அந்த நிலை ஒருபோதும் வராது. நம் சொந்தக் காலில் நிற்கவும், யாருடைய நிர்பந்தமும் இன்றித் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் இந்த வலுவான கையிருப்பு அவசியம்.முதலீட்டாளர்களின் நம்பிக்கை: வலுவான கையிருப்பு உள்ள நாட்டில் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் (FDI) நம்பிக்கையோடு நீண்டகால முதலீடுகளைச் செய்யும். இது இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.எஸ்.ஜி.சூர்யா எரிசக்தி மற்றும் பாதுகாப்பு: Diversification என்னும் கேடயம்இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் பற்றியது. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்குமா என்ற கேள்வி. இது ஏதோ நாளைக்கே கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்றதல்ல. இதைச் சிலர் &#039;அமெரிக்காவிடம் சரணாகதி&#039; என்கிறார்கள். இது சரணாகதி அல்ல; இதுதான் &#039;Strategic Autonomy&#039; எனப்படும் இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம்.வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். நாம் ஏன் பல்முனைச் சார்பு (Diversification) கொள்கையைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கு உக்ரைன்-ரஷ்யா போரே சாட்சி. எண்ணெய்ப் பொருளாதாரம்: போர் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தன. ஆனால் பிரதமர் மோடி, &#039;என் நாட்டு மக்களின் நலனே முக்கியம்&#039; என்று கூறி, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடாமல் கட்டுப்படுத்தியது. பாதுகாப்புத் துறை: முன்பு நாம் ஆயுதங்களுக்கு ரஷ்யாவை மட்டுமே 70% நம்பியிருந்தோம். ஒருவேளை ரஷ்யாவிடம் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தால், நம் ராணுவம் முடங்கிவிடும் ஆபத்து இருந்தது. மோடி அரசு வந்த பிறகுதான் பிரான்ஸிடமிருந்து ரஃபேல், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (Predator Drones), ரஷ்யாவிடமிருந்து S-400 என்று நம் தேவைகளைப் பிரித்து வாங்கினோம்.இப்போது அமெரிக்காவிடம் எரிவாயு மற்றும் தொழில்நுட்பம் வாங்குவது, ரஷ்யாவை விட்டு விலகுவத ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-05/wjeahstp/WhatsApp-Image-2026-02-05-at-12.46.19.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>India, Trade, Deal:, இது, சரணாகதி, அல்ல, இதுதான், Strategic, Autonomy, எஸ்.ஜி, சூர்யா, களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Russian Oil: &amp;apos;எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்&amp;apos; &amp; பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா</title>
        <link>https://dailytopnewz24.com/russian-oil-எங்கள்-வணிகம்-உலக-சந்தைக்கு-முக்கியம்-பாசிட்டிவ்-ரஷ்யா-சைலண்ட்-மோட்-இந்தியா</link>
        <guid>https://dailytopnewz24.com/russian-oil-எங்கள்-வணிகம்-உலக-சந்தைக்கு-முக்கியம்-பாசிட்டிவ்-ரஷ்யா-சைலண்ட்-மோட்-இந்தியா</guid>
        <description><![CDATA[ &quot;ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா கூறிவிட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க உறுதியளித்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி&quot;இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் மற்றும் வரிக் குறைப்பு பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவு.ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைக்க உள்ளதா என்பது குறித்து இன்னமும் இந்தியா எதுவும் சொல்லவில்லை.ட்ரம்ப் பதிவு வெளியிட்ட அன்றே, &#039;எங்களிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா எங்களிடம் எதுவும் கூறவில்லை&#039; என்று எதிர்வினையாற்றி இருந்தது ரஷ்யா.டிமிட்ரி பெஸ்கோவ்இன்னும் ஒரே ஒரு மாதம் தான், &#039;வேற லெவல்&#039; ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்!அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா ஒத்துக்கொண்டதாக ட்ரம்ப் கூறியது குறித்து ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியபோது,&quot;இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருள்களை ரஷ்யா மட்டும் சப்ளை செய்வதில்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும். இந்தியா எப்போதுமே இந்தப் பொருள்களைப் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. அதனால், இது ஒன்றும் புதிதாக எங்களுக்குத் தெரியவில்லை&quot; என்று கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா எண்ணெய் வர்த்தகம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசியபோது,&quot;ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்குவது இரு நாடுகளுக்கு உதவுவதாகவும், உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு இது உதவுவதாகவும் இருக்கிறது என்று ரஷ்யா கருதுகிறது.இந்தத் துறையில் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது&quot; என்று தெரிவித்துள்ளார்.இந்த விஷயத்தில், &#039;என்ன நிலைப்பாடு?&#039; என்பதை இனி இந்தியாதான் வாயைத் திறந்து சொல்ல வேண்டும்.Gold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-05/kk47dir1/AP25339337632695.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Russian, Oil:, எங்கள், வணிகம், உலக, சந்தைக்கு, முக்கியம், பாசிட்டிவ், ரஷ்யா, சைலண்ட், மோட், இந்தியா</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;6 நாட்களில் என்ன நடந்தது? ஏன் மோடி விரிவாகப் பேச மறுக்கிறார்?&amp;quot;&amp; வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரகுபதி</title>
        <link>https://dailytopnewz24.com/6-நாட்களில்-என்ன-நடந்தது-ஏன்-மோடி-விரிவாகப்-பேச-மறுக்கிறார்-வர்த்தக-ஒப்பந்தம்-குறித்து-ரகுபதி</link>
        <guid>https://dailytopnewz24.com/6-நாட்களில்-என்ன-நடந்தது-ஏன்-மோடி-விரிவாகப்-பேச-மறுக்கிறார்-வர்த்தக-ஒப்பந்தம்-குறித்து-ரகுபதி</guid>
        <description><![CDATA[ இந்தியா - அமெரிக்கா வரி ஒப்பந்தம் குறித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில், &quot; நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது!நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார்!மோடி, டிரம்ப்எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர்.!ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும் வரப் போகும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு. உலகில் இரண்டு வெவ்வேறு நாடுகளில் நடக்கும் விவகாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதுதான் கேயாஸ் தியரியின் தத்துவம்! இந்த கேயாஸ் தியரி, பிரதமர் மோடியின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. அமெரிக்கப் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல் கடந்த 30-ஆம் தேதி வெளியான பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.6 நாட்களில் என்ன நடந்தது?இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவிகிதப் பரஸ்பர வரியும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவிகித அபராத வரியும் என்று மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 6 நாளிலேயே இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவிகித வரியை 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்தார். இடைப்பட்ட 6 நாட்களில் என்ன நடந்தது? என்பதை கேயாஸ் தியரி சொல்லும்!’’அமெரிக்கா வரியைக் குறைத்தது போல, இந்தியாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியைப் பூஜ்யமாக்க நடவடிக்கையை முன்னெடுப்பார்கள். பிரதமர் மோடி, அமெரிக்கப் பொருட்களை மிக அதிகமாக 500 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய்) எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் பல பொருட்களைக் கூடுதலாக வாங்கவும் சம்மதித்துள்ளார்’’ எனச் சொல்லியிருக்கிறார் ட்ரம்ப்.டிரம்ப்அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம்இந்த அறிவிப்பு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து விவசாயப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் அறிவித்ததை அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அமெரிக்கப் பொருள்களுக்கு இறக்குமதி வரியைப் பூஜ்யமாக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மோடி.அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு, இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க வைத்துவிட்டோம் எனத் தம்பட்டம் அடித்தாலும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில்துறையினருக்கும் ஏற்படப்போகும் பேராபத்தை 18 சதவிகித வரி குறைப்பைக் காட்டி மறைக்க முயல்கிறது மோடி அரசு. அமெரிக்க ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை... அமெரிக்காவிடம் இருந்து இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடியைச் சம்மதிக்க வைத்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக் களிப்போடு சொல்கிறார். அதாவது, இந்தியாவின் மொத்த பட்ஜெட் மதிப்பில் இது 85 சதவிகிதம். 45.5 லட்சம் கோடி ரூபாய் என்கிற யானை, இந்தியாவின் உள்ளூர் வர்த்தகம் என்கிற கரும்புக் காட்டிற்குள் நுழைந்து துவம்சம் செய்யப் போகிறது. நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலை திறந்துவிட்டிருக்கிறார்.18 சதவிகித வரியை அமெரிக்க ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை. சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த சொல்லி, இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 18 சதவீத வரியை விதித்துவிட்டு, இந்தியாவில் விற்கப்படும் அமெரிக்கப் பொருட்களுக்குப் பூஜ்ய வரி என்று சொல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி. நம்மை கட்டுப்படுத்த அமெரிக்கா மாகாணங்களில் இந்தியாவும் ஒன்றா? இந்தியாவை, அமெரிக்காவிடம் மோடி அடகு வைத்துவிட்டாரா? போரே நடக்காமல், ஏவுகணைகள் ஏவாமல் இந்தியா மீது ஒரு பொருளாதாரப் போரை நடத்தியிருக்கிறது அமெரிக்கா. அதற்குத் துணை போயிருக்கிறார் பிரதமர் மோடி.அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் எதிர்காலத்திற்குச் சிறந்தது என எப்படிக் கொண்டாட முடியும்? 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கும் அளவிற்கு இந்தியச் சந்தையைக் கட்டுப்பாடின்றித் திறந்து வைத்தால், இந்திய விவசாயிகள், வியாபாரிகள், சிறுகுறு தொழில்துறையினரின் வாழ்வாதாரம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.எழும் சந்தேகம்! இந்தியாவின் மிகப்பெரிய சந்தையும், மக்கள் தொகையும் தங்கள் நாட்டின் வேளாண் பொருட்களை அதிக அளவிற்கு விற்பதற்கு உதவும். இதனால் கிராமப்புற அமெரிக்காவின் பொருளாதாரம் செழிக்கும் என்று அமெரிக்காவின் வேளாண்துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் கூறியிருக்கிறார். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையை அமெரிக்காவிற்கு அடகு வைக்கும் முயற்சியா இந்த வர்த்தக ஒப்பந்தம் என்கிற சந்தேகம் எழுகிறது.அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் சோயாபீன், சோளம், பருத்தி மற்றும் கோதுமை போன்றவை இறக்குமதியானால், இந்திய விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலை உள்நாட்டுச் சந்தையில் பெருமளவில் குறையக்கூடும். பாதாம், ஆப்பிள் போன்ற பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால் வியாபாரப் போட்டி அத ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-29/hqnx4r8o/raguapthi-2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாட்களில், என்ன, நடந்தது, ஏன், மோடி, விரிவாகப், பேச, மறுக்கிறார்-, வர்த்தக, ஒப்பந்தம், குறித்து, ரகுபதி</media:keywords>
    </item>
    <item>
        <title>`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!&amp;apos; &amp; எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/இதற்கு-பில்-கேட்ஸ்-பதிலளிக்க-வேண்டும்-எப்ஸ்டீன்-ஃபைல்ஸ்-குறித்து-முன்னாள்-மனைவி-மெலிண்டா-கேட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/இதற்கு-பில்-கேட்ஸ்-பதிலளிக்க-வேண்டும்-எப்ஸ்டீன்-ஃபைல்ஸ்-குறித்து-முன்னாள்-மனைவி-மெலிண்டா-கேட்ஸ்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. எப்ஸ்டீன் - ட்ரம்ப்இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன.இந்நிலையில் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் குறித்து NPR என்ற ஊடகத்திற்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.அதில், &quot;எப்ஸ்டீன் ஃபைல்ஸில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு நம்பமுடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மெலிண்டா கேட்ஸ்இதில் தொடர்புடைய பில் கேட்ஸ் உட்பட அனைவரும் இது குறித்து எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். எந்த சிறுமிக்கும் ஏற்படவே கூடாத ஓர் அவல நிலை, எஃப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஏற்பட்டிருக்கிறது. என் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கிப் போனது&quot; என்று தெரிவித்திருக்கிறார். &quot;மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!&quot;-  ராகுல் காந்தி விமர்சனம்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-04/mgjwj9xj/260203-melinda-french-gates-mn-1155-6998ed.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இதற்கு, பில், கேட்ஸ், பதிலளிக்க, வேண்டும், எப்ஸ்டீன், ஃபைல்ஸ், குறித்து, முன்னாள், மனைவி, மெலிண்டா, கேட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>India &amp; US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை&amp;apos; | இனியன் ராபர்ட் | களம் 01</title>
        <link>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இந்தியா-அமெரிக்காவின்-பக்கம்-சாயும்-நிலை-இனியன்-ராபர்ட்-களம்-01</link>
        <guid>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இந்தியா-அமெரிக்காவின்-பக்கம்-சாயும்-நிலை-இனியன்-ராபர்ட்-களம்-01</guid>
        <description><![CDATA[ எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்&#039;. செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ்களம் 01: இனியன் ராபர்ட்(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது பல அடுக்குகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே இதை மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்காமல், இன்னொரு நாட்டின் தலைவர் அறிவிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானதாகும். இது ஒரு வர்த்தக உடன்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் வெளிநாட்டு கொள்கை திசையையும் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட வேண்டும். ட்ரம்ப்இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வரலாற்றில், “அணிசேரா கொள்கை” (Non-Alignment Policy) மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த கொள்கை சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் காலத்திலிருந்து இந்தியாவின் அடிப்படை வெளிநாட்டு கொள்கையாக பின்பற்றப்பட்டது. எந்த ஒரு பெரிய சக்தி கூட்டணியுடனும் இணங்காமல், உலக நாடுகளுடன் சமநிலையுடன் உறவு பேணுவதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற சக்திகளின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட இந்தியா தனது சொந்த பாதையை தேர்வு செய்யும் வலிமையை பெற்றது. அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலைஆனால் இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிசேரா கொள்கை  மெதுவாக கைவிடப்பட்டு, அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை உருவாகி வருகிறது. இந்த சாய்வு இந்தியாவின் நீண்டகால நலனுக்கும் இறையாண்மைக்கும் உகந்ததா என்பது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியல் அணுகுமுறை உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு கூட முழு நம்பிக்கை காட்டாதவர்.மோடி நேட்டோ போன்ற பாதுகாப்பு கூட்டமைப்புகளை விமர்சித்ததும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்து விலகியதும் அவரது தீவிர வலதுசாரி தேசியவாத அரசியலின் வெளிப்பாடுகளாகும். பொருளாதாரத்தில் “முதலில் அமெரிக்கா” என்ற கொள்கையை முன்வைத்து, மற்ற நாடுகளின் சந்தைகளை தங்களுக்காக திறக்க வைக்கும் அணுகுமுறையே அவரது அரசியல் நடைமுறையாக இருந்தது. இத்தகைய தலைமை இந்திய தொழில்களையும் விவசாயத்தையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை உறுதியற்றதாகவே தெரிகிறது. இன்றைய உலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. வெனிசுவேலாவில் அரசியல் தலையீடுகள், ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள், கிரீன்லாண்ட் குறித்து கூட அமெரிக்காவின் விரிவாக்க கனவுகள், இவை அனைத்தும் அமெரிக்காவின் புதிய காலனிய மனப்பான்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சக்தியுடன் மிக நெருக்கமாக இணைவது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமமானதாகும்.இனியன் ராபர்ட்ரஷ்யாவின் பங்களிப்பு..!இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவாகும். பல தசாப்தங்களாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நண்பனாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கிடைத்த ஆற்றல் வளங்கள் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தன. ‘மேக் இன் இந்தியா’ - அரசியல் விளம்பரமாக மாறும்!இப்போது அந்த உறவை புறக்கணித்து அதிக விலையில் அமெரிக்க ஆற்றல் வளங்களை சார்ந்துகொள்வது, நேரடியாக இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும். எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.அதே நேரத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவது இந்திய உற்பத்தியாளர்களால் சாத்தியமல்ல. இது இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கம் இதனால் வெறும் அரசியல் விளம்பரமாக மாறும் நிலை உருவாகலாம்.மோடி, ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சில NRI ஆர்எஸ்எஸ் காரர்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அமெரிக்காவில் வாழும் சில குழுக்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக இந்திய அரசின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒப்பந்தமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் லாப நோக்கத்தில் உருவான முடிவாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் அனைத்தும் தேசிய நலனையும் இறையாண்மையையும் மையமாக வைத்தே எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு உலக சக்தியின் அழுத்தத்திற்கும் தலைவணங்குவது இந்தியாவின் மரபல்ல. அணிசேரா கொள்கை இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய நாடாக மாற்றியது.US India Trade deal: PM Modi-க்கு அழுத்தம் கொடுத்தாரா Trump | Decode முடிவாக, இந்தியா–அமெரிக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-04/hgt0aptv/WhatsApp-Image-2026-02-04-at-16.24.39.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>India, Trade, Deal:, இந்தியா, அமெரிக்காவின், பக்கம், சாயும், நிலை, இனியன், ராபர்ட், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?</title>
        <link>https://dailytopnewz24.com/gold-ட்ரம்ப்-அசைவில்-ஏற்ற-இறக்கங்களைச்-சந்திக்கும்-தங்க-விலை-அதற்கு-அப்படி-என்னதான்-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/gold-ட்ரம்ப்-அசைவில்-ஏற்ற-இறக்கங்களைச்-சந்திக்கும்-தங்க-விலை-அதற்கு-அப்படி-என்னதான்-காரணம்</guid>
        <description><![CDATA[ கடந்த சில மாதங்களாகவே, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் தங்கம் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. அவர் சீனாவைச் சீண்டும் போதெல்லாம் தங்கம் விலை தாறுமாறாக எகிறியது. வெனிசுலா அதிபர் மதுரோவை அவரது கோட்டைக்கே சென்று அமெரிக்கா கைது செய்தபோதும்... கிரீன்லேண்டிற்கு ட்ரம்ப் குறி வைத்தபோதும் தங்கம் விலை உச்சத்தை அல்ல... நிறைய உச்சங்களைச் சந்தித்தது. சமீப மாதங்களில், தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட போதெல்லாம், வழக்கத்திற்கு மாறாக, நம் வீட்டுப் புலம்பல்களில் &#039;ட்ரம்ப்&#039; பெயரும் சேர்த்து ஒலித்தது. அமெரிக்க டாலர்&#039;ஆகஸ்ட்&#039; மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detailஅப்படி ட்ரம்பிற்கும், தங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எல்லாருக்குள்ளும் உள்ளது. அதற்கான பதில்தான் இது...&quot;வர்த்தகத்திற்கு உலக அளவில் அமெரிக்க டாலர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.பொதுவாகவே ஒவ்வொரு நாட்டின் நாணயங்களின் மதிப்பும் அந்த நாட்டின் பணவீக்கம், மத்திய வங்கி, பொருளாதாரம், வர்த்தகத்தைப் பொறுத்து அமையும்.இதற்கு அமெரிக்க டாலர்களும் விதிவிலக்கு அல்ல.அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித மாற்றம் என்ன செய்தது?
2025-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மூன்று முறை வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதற்கு அங்குள்ள பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் முக்கிய காரணம். வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, மக்கள் கடன் வாங்கி செலவு செய்வார்கள். நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால், பணவீக்கமும் குறையும். இன்னொரு பக்கம், கடன் வாங்கி புதிய பிசினஸ் தொடங்குவார்கள் அல்லது இருக்கும் பிசினஸை விரிவுபடுத்துவார்கள். இதனால், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஆகும். வட்டி குறைப்பு - அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிஇந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு?ஆனால், பணப்புழக்கம் அதிகரிக்கும்போது, டாலருக்கான மவுசு குறையும். காரணம், சப்ளை அதிகரிக்கும்போது, டிமாண்ட் தானாகக் குறையும்தானே. இதனால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் குறையும்போதெல்லாம், அமெரிக்க டாலரின் மதிப்பு தள்ளாடியது. ட்ரம்பின் பரஸ்பர வரி
கடந்த ஏப்ரல் மாதம், பெரும்பாலான நாடுகளின் மீது பரஸ்பர வரியைப் போட்டுத் தள்ளினார் ட்ரம்ப். இதனால், உலக அளவில் நிலையற்ற தன்மை உருவாகியது.உலக நாடுகள் பிற சந்தைகளை நோக்கி, தங்களது வர்த்தகத்தை விரிவாக்கத் தொடங்கின.இதுவும் அமெரிக்க டாலரின் மதிப்பை ஆட்டம் காணச் செய்தது.முன்னர் சொன்னதுதான், உலக நாடுகள் வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி வருகின்றன.அமெரிக்க டாலர் மதிப்பு குறையும்போது, அதை யாரும் வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் தானே.ட்ரம்ப் அடிக்கடி... புதுப்புது... அதிர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடுகிறார். இது அமெரிக்கச் சந்தையைப் பாதிக்கிறது... உலக அளவில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது... கூடவே, அமெரிக்க டாலரின் மதிப்பையும் குறைக்கிறது.இதனால், ஒரு பாதுகாப்பான முதலீடு முக்கியம் என்று உலக நாடுகள் தங்கத்தின் பக்கம் திரும்பின.ட்ரம்ப்Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? - பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை?உலக அளவில் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தன. டாலரின் மதிப்பும் சரியாக இல்லை. இதனால், முதலீட்டாளர்களும் தங்கத்தின் பக்கம் தங்களது முதலீடுகளைத் திருப்பினர்.ஆக, அனைவருமே தங்கத்தின் பக்கம் திரும்பும்போது, தங்க விலை ஏறியது.உலகத்தில் இருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேலான தங்கம் தோண்டி எடுக்கப்பட்டு விட்டது என்று தரவுகள் கூறுகின்றன. டிமான்ட் அதிகமாகிக் கொண்டே போகின்றன. ஆனால், சப்ளை குறைவாகத்தான் இருக்கிறது. இதுவும் தங்கத்தின் விலையை ஏற்றியது.&#039;பெரிய அண்ணன்&#039; அமெரிக்கா
அமெரிக்கா உலக நாடுகளின் &#039;பெரிய அண்ணன்&#039; என்று கூறப்படுகிறது. பெரிய அண்ணன் புதுப்புது அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது.... அவை உலக அளவில் நிலையற்ற தன்மை உருவாக்கியது.பெரிய அண்ணனின் நாணயம் தள்ளாடியது என்பதுதான் ஒட்டுமொத்த தங்க விலை ஏற்றத்திற்குப் பின்னணி.ஆக, &#039;ட்ரம்ப்&#039; என்ற நபரால் தங்க விலை உயரவில்லை. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு பெரிய அண்ணன் என்பதால் தங்க விலை ஏறியது.அமெரிக்காவில் நிலையற்ற தன்மை ஏற்படும்போதுதான், தங்க விலை உயருமா என்று கேட்டால், &#039;இல்லை&#039; என்பதுதான் பதில்.தங்கம் விலை உயர்வுBudget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?சமீப உதாரணம்... 2023-ம் ஆண்டை எடுத்துக்கொள்வோம். அந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது.ஆனால், ஜூலைக்குப் பின், இறங்குமுகத்தில் சென்றது. அந்த அக்டோபர் 7-ம் தேதிதான், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கியது. அதன் பின், தங்கம் விலை ஏறத்தொடங்கியது.எந்த நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டாலும்... எந்த நாடு உலக அளவில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தினாலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கிச் செல்வார்கள்.முதலீடுகள் ஒருபக்கத்தை நோக்கிச் செல்லும்போது, அது ஏறுமுகத்தைக் காணும்.இதுதான் தங்கம் விலை ஏற்றத்திற்கான காரணம்.Budget 2026: இனி &#039;இதற்கு&#039; வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப்புகள் என்னென்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-03/vvzadv5w/Untitled-design-3.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gold:, ட்ரம்ப், அசைவில், ஏற்ற, இறக்கங்களைச், சந்திக்கும், தங்க, விலை, அதற்கு, அப்படி, என்னதான், காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்தியா &amp; அமெரிக்கா ஒப்பந்தம்: &amp;apos;மகுடத்தில் ரத்தினக் கல்&amp;apos;&amp; பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-அமெரிக்கா-ஒப்பந்தம்-மகுடத்தில்-ரத்தினக்-கல்-பியூஷ்-கோயல்-என்ன-சொல்கிறார்-quick-points</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-அமெரிக்கா-ஒப்பந்தம்-மகுடத்தில்-ரத்தினக்-கல்-பியூஷ்-கோயல்-என்ன-சொல்கிறார்-quick-points</guid>
        <description><![CDATA[ இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந்தப் போன்காலுக்கு பின், மேலே சொன்ன &#039;ஹேப்பி நியூஸை&#039; தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர் இருவரும். இந்த ஹேப்பி நியூஸிற்கு பின்னால் இருக்கும் ஒப்பந்தம் குறித்து இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலின் முக்கிய பாயின்ட்கள் இதோ...மோடி, ட்ரம்ப்&#039;ஆகஸ்ட்&#039; மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail&gt; இந்தியாவின் மகுடத்தில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒரு ரத்தினம். இது மோடியின் ஆட்சிக் காலத்தை உரக்க சொல்லும். &gt; இந்த ஒப்பந்தம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 140 கோடி இந்தியர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கும். &gt; போட்டியாளர்களுக்கு மத்தியில், இந்தியாவே அமெரிக்காவிடம் இருந்து சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. &gt; அமெரிக்க அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை பல மாதங்களாக சென்று கொண்டிருந்தது. பல பிரச்னைகள், தடைகளைத் தாண்டித் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். &gt; மோடி எப்போதுமே இந்திய விவசாயிகள், கால்நடை வைத்திருப்பவர்கள், பால் பொருள் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பார். ஆக, இந்த ஒப்பந்தத்திலுமே விவசாயம் மற்றும் பால்பொருள் துறையை மோடி பாதுகாத்திருக்கிறார். &gt; சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, இன்ஜினீயரிங் பொருள் துறை, ஜவுளித்துறை, தோல் துறை, நகைகள் ஆகியவற்றிற்கு இந்த ஒப்பந்தத்தில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. &gt; இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹை-டெக் துறையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவும். &gt; இந்த ஒப்பந்தம் இரு பொருளாதாரங்களையும் வலுப்படுத்தும். &gt; இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களையும் இரு நாடுகளும் விரைவில் தெரிவிக்கும். இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-03/i2d3slp8/Piyush-Goyal.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, அமெரிக்கா, ஒப்பந்தம்:, மகுடத்தில், ரத்தினக், கல்-, பியூஷ், கோயல், என்ன, சொல்கிறார், Quick, Points</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இந்தியா ஒரு காலனி அல்ல&amp;apos;&amp;  அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்சனம்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-ஒரு-காலனி-அல்ல-அமெரிக்காவுடனான-வரி-ஒப்பந்தம்-குறித்து-ஜோதிமணி-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-ஒரு-காலனி-அல்ல-அமெரிக்காவுடனான-வரி-ஒப்பந்தம்-குறித்து-ஜோதிமணி-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதேபோல அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு பூஜ்ஜிய வரி என அறிவித்திருக்கும் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். மோடி, ட்ரம்ப்இந்த விவகாரம் உலக அளவில் பேசுப்பொருளான நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்த்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், &quot;இந்தியா ஒரு காலனி அல்ல. ட்ரம்ப் அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.இந்த ஒப்பந்தத்திற்கு முன்:  *அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதித்த வரி: 15–70%* இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி: 2–3%இந்த“ஒப்பந்தத்துக்குப்” பிறகு* அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் வரி: பூஜ்ஜியம்* இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி: 18%* இது பேச்சுவார்த்தை அல்ல.* இது முழுமையான சரணடைதல்.அமெரிக்கா இப்போது புதிய கிழக்கு இந்தியா கம்பெனியாக இந்தியாவில் நுழைய மோடி அரசு  சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இந்தியாவின் செல்வத்தையும் எதிர்காலத்தையும் அமெரிக்காவின் காலடியில் ஒப்படைத்துள்ளது.இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்!இந்திய சந்தைகள் அமெரிக்க விவசாயப் பொருட்கள் ,எரிசக்தி, நிலக்கரி ஆகியவற்றுக்கு அகலமாகத் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் இந்திய விவசாயிகள், சிறு ,குறு,நடுத்தர தொழில்கள், இந்திய தற்சார்பு உற்பத்தி ( Make in India ) அனைத்தும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.அமெரிக்க வேளாண் அமைச்சர் கூட, இந்தியாவை அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு ஒரு மாபெரும் புதிய சந்தை என வெளிப்படையாகக் கொண்டாடுகிறார்.இது ஒவ்வொரு இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்.இந்தியா யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா தீர்மானிக்கிறது.பிரதமர் நரேந்திர மோடி இந்தியா ஒரு காலனி அல்ல...$500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ‘ஷாப்பிங் லிஸ்ட்’ பற்றி அமெரிக்கா பேசுகிறது.அவர்கள் இதை “America First” வெற்றி என அறிவிக்கிறார்கள் .அவர்கள் சொல்வது சரிதான்.இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு இவ்வளவு நல்லதென்றால்,ஏன் இதை முதலில் ட்ரம்ப் அறிவித்தார்?ஏன் பாராளுமன்றம் இருளில் வைக்கப்பட்டுள்ளது?இந்தியா ஒரு காலனி அல்ல.அமெரிக்காவுக்கே மட்டும் பயன் தரும் இப்படிப்பட்ட முழுமையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.இந்த ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு ஒப்பந்தத்தின் உண்மையானப் பிரிவுகளை மோடி அரசு தெரிவிக்க வேண்டும்&quot; என்று பதிவிட்டிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-28/snf1huo4/ஜோதிமணி.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, ஒரு, காலனி, அல்ல-, அமெரிக்காவுடனான, வரி, ஒப்பந்தம், குறித்து, ஜோதிமணி, விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? &amp; நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!</title>
        <link>https://dailytopnewz24.com/ராகுல்-பற்றவைத்த-சீன-நெருப்பு-நள்ளிரவில்-நடந்த-உரையாடல்-நரவானே-புத்தகமும்-அரசியல்-பூகம்பமும்</link>
        <guid>https://dailytopnewz24.com/ராகுல்-பற்றவைத்த-சீன-நெருப்பு-நள்ளிரவில்-நடந்த-உரையாடல்-நரவானே-புத்தகமும்-அரசியல்-பூகம்பமும்</guid>
        <description><![CDATA[ நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்&#039; தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்&#039; விவகாரம்தான். ‘Four Stars of Destiny’முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதி இன்னும் வெளியிடப்படாத நினைவுக்குறிப்பான  ‘Four Stars of Destiny’ புத்தகம் குறித்த செய்திக்கட்டுரையை மேற்கோள்காட்டி ராகுல் பேச முற்பட, அதற்கு பாஜக எம்.பி-க்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. `வெளியாகாத புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பேசுவது என்பது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது.&#039; - இதுவே பாஜக தரப்பில் முன்வைக்கப்படும் வாதம். இந்த விவகாரத்தின் எதிரொலியாக அவை நடவடிக்கைகள் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டன. ராகுல் காந்திநாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய ராகுல், `அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரிக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதை நிச்சயம் நான் சொல்வேன். யாரும் தடுக்க முடியாது&#039; எனக் கூறியிருந்தார்.இணைய தேடலில் வைரல்...இதன் தொடர்ச்சியாக இன்று கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்.பி-க்கள் ராகுல் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, பேப்பரைக் கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணைய தேடலில் வைரலானது `Four Stars of Destiny’ என்ற செர்ச் கீவொர்டு. அப்படி என்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?

இன்னும் வெளியிடப்படாத அந்தப் புத்தகம் குறித்து பொது வெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து, இனி பார்க்கலாம்!இந்திய ராணுவத்தின் தளபதியாக 2019-2022 வரை பதவி வகித்தவர்தான் ஜெனரல் நரவானே. கொரோனா பேரிடர் காலத்தில் ராணுவப் படைகளை திறம்பட நிர்வகித்தவர். ராணுவ ஜெனரல் என்பதைத் தாண்டி, புத்தக ஆசிரியராகவும் அறியப்படுகிறார். அவர் எழுதிய ‘Four Stars of Destiny’ என்ற புத்தகம்தான் தற்போது வரை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்பாய்வில் இருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்துக்கு முன்பு நரவானே எழுதிய `The Cantonment Conspiracy&#039; என்ற மர்டர் மிஸ்ட்ரி புத்தகம் வெளியாகி விற்பனையில் இருக்கிறது. அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.மனோஜ் முகுந்த் நரவானேஇந்த இரண்டு புத்தகங்களுமே Penguin Random House India பதிப்பகத்தின் வெளியீடுகள்தான். இதில் ‘Four Stars of Destiny’ புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. 2024-ம் ஆண்டே வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து வெளியீட்டாளருக்கு, `பதிப்பாய்வு முடியும் வரை, இதன் உள்ளடக்கத்தையோ, பகுதிகளையோ, புத்தகத்தின் சாஃப்ட் காப்பீஸ்-களையோ வெளியிட வேண்டாம்&#039; என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.கடந்த வருடம் இலக்கிய திருவிழா ஒன்றில் இந்தப் புத்தகம் குறித்து அதன் ஆசிரியரான நரவானேவிடம் கேட்கப்பட்டது. `இந்தப் புத்தகத்தை எழுதிய அனுபவம் மிகச் சிறப்பானது. நான் எழுதி, அவர்களிடம் (பதிப்பகம்) கொடுத்துவிட்டேன். இனி அது அவர்கள் வேலை&#039; எனக் குறிப்பிட்டார்.இதற்கிடையில் 2023-ம் ஆண்டு டிசம்பரில் PTI செய்தி நிறுவனம், இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் எனக் குறிப்பிட்டு, சிலவற்றை வெளியிட்டது. அதில்தான், ஜெனரல் நரவானே - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே 2020-ம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் புத்தகம் குறித்து CARAVAN இதழில் வெளியாகியிருந்த கட்டுரையை மேற்கோள்காட்டி தான் ராகுல் காந்தி மக்களவையில் பேச முயன்றார்.The Cantonment Conspiracyஆகஸ்ட் 31-ம் தேதி இரவு, இந்திய ராணுவத்துக்கு அத்தனை அழுத்தம் மிகுந்ததாக இருந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் படைகள், கிழக்கு லடாக்கில் உள்ள ரெச்சின் லாவில் LAC கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி நகர்ந்து வந்திருக்கின்றன.நரவானே அந்த நினைவுக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படும் உரையாடல் இனி...``அது ஆகஸ்ட் 31-ம் தேதி 2020... டாங்கிகளுடன் முன்னேறிய சீன மக்கள் விடுதலை ராணுவப் படைகள் குறித்து இரவு 8:15 மணியளவில் ஜெனரல் ஜோஷி, மிகவும் பதற்றத்துடன் என்னை அழைத்தார். `சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் காலாட் படை, 4 டாங்கிகளுடன் மெதுவாக ரெச்சின் லா நோக்கி முன்னேறுகின்றனர்&#039; என்றார்.&quot;மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!&quot;-  ராகுல் காந்தி விமர்சனம் `என்னுடைய உத்தரவு என்ன?&#039;உடனே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தலைமை தளபதி ஆகியோரை தொலைபேசி மூலமாக அணுகினேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் எனக்கு கேட்க இருந்தது ஒரே கேள்விதான். `என்னுடைய உத்தரவு என்ன?&#039; அவர்கள் முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஆனால், `ஹை கமாண்ட் உத்தரவு வரும் வரை சுட வேண்டாம்&#039; என்பது எனக்கு வழங்கப்பட்ட தெளிவான உத்தரவாக இருந்தது. இரவு 9:10 மணியளவில் எனக்கு மேலும் ஒரு தகவல் வந்தடைந்தது... அவர்கள் முன்னேறி, ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறார்கள் என்று. ராஜ்நாத் சிங்9:25 மணிக்கு மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு, நிலைமை மிகவும் பதற்றமாக இருக்கிறது என்பதை விவரித்தேன். மேலும், தெளிவான உத்தரவை வேண்டினேன். இதற்கிடையில் இரு நாட்டு அதிகாரிகள் இடையே ஹாட்லைன் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்தது. சீன தளபதி, `இரு தரப்பும் மேலதிக நடவடிக்கைகளை நிறுத்தி மறுநாள் காலை 9:30 மணியளவில் உள்ளூர் ராணுவ ஜெனரல்கள் சந்திப்பை நடத்தலாம்&#039; என முன்மொழிந்தார். இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இரவு 10 மணியளவில் கடத்தினேன்.இந்தியா- சீனா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-03/tth7rct0/WhatsApp-Image-2026-02-03-at-17.06.47.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராகுல், பற்றவைத்த, சீன, நெருப்பு, நள்ளிரவில், நடந்த, உரையாடல், நரவானே, புத்தகமும், அரசியல், பூகம்பமும்</media:keywords>
    </item>
    <item>
        <title>Tax War: ரஷ்யாவின் &amp;apos;வீட்டோ&amp;apos; முதல் ட்ரம்ப்பின் &amp;apos;சந்தை&amp;apos; வரை... விடையின்றி நிற்கும் கேள்விகள்?!</title>
        <link>https://dailytopnewz24.com/tax-war-ரஷ்யாவின்-வீட்டோ-முதல்-ட்ரம்ப்பின்-சந்தை-வரை-விடையின்றி-நிற்கும்-கேள்விகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/tax-war-ரஷ்யாவின்-வீட்டோ-முதல்-ட்ரம்ப்பின்-சந்தை-வரை-விடையின்றி-நிற்கும்-கேள்விகள்</guid>
        <description><![CDATA[ அறிவிக்கப்படாத வரிப் போர்!அமெரிக்காஅமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும்படியான வேலைகளைச் செய்துவருகிறார். அதே நேரம், திடீர் திடீரென அவரின் சமூக வலைதளங்களில் பற்றவைக்கும் தீ காட்டுத்தீப் போல பேசுபொருளாகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரை நிறுத்தினேன் என்பதில் தொடங்கி, இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்தது, அதை 500 சதவிகிதமாக மாற்றப் போகிறேன் என அறிவித்தது வரை, இந்தியாவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் பா.ஜ.க அரசை விமர்சிக்கும்படியான கன்டென்ட்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.மோடி, ட்ரம்ப்இந்த அறிவிக்கப்படாத வரிப் போரால், ஆசியாவிலேயே அமெரிக்காவின் அதிக வரி விதிக்கப்பட்ட நாடு என்றப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் இருந்தது. ஆனால், நேற்றைய இரவு அமெரிக்கா அதிபருக்கும் - இந்தியப் பிரதமருக்கும் நடந்த உரையாடலுக்குப் பிறகு இந்தியா மீதான பரஸ்பர வரியை 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்கு பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ரூ.42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. மேலும், அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்ககும் வகையிலான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது என இதற்கு இந்தியா கொடுத்த விலை அதிகம் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதே நேரம், இந்தியாவின் இந்த முடிவு தேசிய நலன்களைப் பாதுகாக்கும் மூலோபாய நகர்வு என்றும் சிலர் கருதுகின்றனர்.பொருளாதார ஒப்பந்தம்ரஷ்யா - இந்தியா உறவு!இதற்கிடையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்புதலால் ரஷ்யாவுக்கு இந்தியா கொடுத்த ஆதரவு நிலைப்பாடு குறித்த கேள்விகளும், இந்தியாவுடன் ரஷ்யா செய்துகொண்ட ஒப்பந்தகளின் நிலையும் தொக்கி நிற்கிறது.ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடிரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாடை முன்வைத்து வருகிறது. &#039;இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்தே தீருவேன்&#039; எனக் கங்கணம்கட்டிக்கொண்டு அதிபராக ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்த நாடுகளின் மீது வரியை வாரி வழங்கினார். இதனால், கடுமையான சிக்கலை எதிர்க்கொண்ட நாடுகளில் இந்தியாவும் உண்டு.அப்போதுகூட &#039;இந்தியா - ரஷ்யா உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியாது&#039; என இருநாடுகளும் பரஸ்பரம் அறிவித்துக்கொண்டன. கடந்த டிசம்பரில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு கோலகல வரவேற்பளித்து கட்டித் தழுவி மகிழ்ந்தார் இந்தியப் பிரதமர் மோடி.அந்த உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக, ரஷ்ய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி வசதிகளை இந்தியாவில் அமைப்பதற்கு ஆர்வம்காட்டின. எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு அப்பாற்பட்டு, பொறியியல், கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உலோகம் போன்ற பல்வேறு துறைகளில் உறவுகளை விரிவாக்கும் நோக்கில், இந்தியாவுடன் கூட்டு முயற்சிகளைத் தொடங்க ரஷ்யா திட்டமிட்டது. அதற்காக பல ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன.மோடி, புதின்இது தொடர்பாக அப்போது ரஷ்யாவின் வர்த்தகப் பிரதிநிதி ஆண்ட்ரி சோபோலேவ், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான டிஏஎஸ்எஸ் (TASS) செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``ரஷ்யாவின் அயல்நாட்டுப் பொருளாதாரத் திட்டத்தில் இந்தியா ஒரு முதன்மை இலக்கு. வளம் மற்றும் எரிசக்தி அல்லாத தயாரிப்புகளின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த இரு நாடுகளும் தீவிரமாக உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் $100 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் இருதரப்பு வர்த்தக இலக்கை நோக்கிய முன்னேற்றம் ஊக்கமளிக்கிறது. இந்திய ஏற்றுமதி குறைந்தபட்சம் $30-35 பில்லியனையும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி சுமார் $60-65 பில்லியனையும் கொண்டிருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது&quot; எனக் குறிப்பிட்டிருந்தார்.பலமான உறவு!இணைந்த கைகள்இதுமட்டுமில்லாமல், சமநிலையான உலகை உருவாக்க இரு நாடுகளும் BRICS, SCO மற்றும் G20 போன்ற தளங்களில் இணைந்து செயல்படுகின்றன. இந்தியா அணிசேரா நாடாக இருந்தாலும், வரலாற்றில் ரஷ்யாவுடன் ஒரு ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது. S-400, சுகோய் விமானங்கள் என இந்தியாவின் ராணுவத் தேவைகளில் சுமார் 60 -70 ரஷ்யாவையே சார்ந்துள்ளன. காஷ்மீர் விவகாரம் போன்ற முக்கியமான நேரங்களில், ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா தனது &#039;வீட்டோ&#039; அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதரவளித்திருக்கிறது.உக்ரைன் - ரஷ்யாப் போர் தொடர்பாகக் ஐ.நா-வில் வக்கெடுப்பு நடந்தபோதும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி, ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல், ``இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறோம். எந்தப் பிரச்னையானாலும் அமர்ந்து பேசினால் சரியாகிவிடும்&quot; என இந்தியா வெளிநடப்பு செய்துவந்தது.ஐ.நாஅதே காரணம் வேறு முடிவு...அதேக் காரணத்தை முன்வைத்து அதிபர் ட்ரம்ப் வரிவித்தபோதும் கூட தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருந்தது இந்தியா. ரஷ்ய அதிபர் புதினும் ​​அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகத்தை தடையின்றி தொடரத் தயாராக இருப்பதாகக் கூறினார்.இப்படி இருநாடுகளின் உறவும் பல ஆண்டுகளாக பலமாக இருந்த நிலையில், தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் முடிவை இந்தியா அறிவித்திருக்கிறது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-03/6i4fnkcw/india-america-russia" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tax, War:, ரஷ்யாவின், வீட்டோ, முதல், ட்ரம்ப்பின், சந்தை, வரை..., விடையின்றி, நிற்கும், கேள்விகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>``இந்திய பிரதமரை அடிபணிய வைக்க ட்ரம்ப் என்ன செய்தார்?&amp;quot; &amp; விசிக தலைவர் திருமாவளவன்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்திய-பிரதமரை-அடிபணிய-வைக்க-ட்ரம்ப்-என்ன-செய்தார்-விசிக-தலைவர்-திருமாவளவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்திய-பிரதமரை-அடிபணிய-வைக்க-ட்ரம்ப்-என்ன-செய்தார்-விசிக-தலைவர்-திருமாவளவன்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.ட்ரம்ப் - மோடிஇந்த நிலையில், அமெரிக்கா - இந்தியா ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எம்.பி.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் வழங்கியிருக்கும் ஒத்திவைப்பு தீர்மான மனுவில், ``முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையை விவாதிப்பதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோருகிறேன். அமெரிக்கா விதித்த நிபந்தனைகளுக்கு இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.பிரதமர்  தேசிய நலன்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார்அமெரிக்கா தனது வரிகளை 7 சதவீதம் குறைக்கும், மறுபுறம், இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியையும் விதிக்காது மற்றும் அதன் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும். மேலும், இந்தியா அமெரிக்காவுடனான அதன் வர்த்தக அளவை மேலும் 500 பில்லியன் டாலர்களால் அதிகரிக்க வேண்டும்.ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், அது இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்து கொண்டுள்ளது என்று அர்த்தம். ட்ரம்பின் அறிக்கை, பிரதமர் நமது தேசிய நலன்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பிரதமரின் வலைதளப்பதிவில், அவர் அமெரிக்க வரி குறைப்பை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார்.திருமாவளவன்இந்தியாவின் வரி குறைப்பு பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது மற்றும் கூடுதலாக 500 பில்லியன் டாலர் இறக்குமதிகள் பற்றிய உண்மைகளை அவர் மறைத்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல். ஈரானை அடிபணியவைக்க ட்ரம்ப் படைகளை குவித்தார். இந்திய பிரதமரை அடிபணிய வைக்க அவர் என்ன செய்தார்? பிரதமர் ட்ரம்புடன் தான் விவாதித்ததை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.இந்தியா - அமெரிக்கா வரி: &quot;கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார்&quot; - காங்கிரஸ் விமர்சனம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/g32tvgmd/thirumavalavan" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்திய, பிரதமரை, அடிபணிய, வைக்க, ட்ரம்ப், என்ன, செய்தார், விசிக, தலைவர், திருமாவளவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! &amp; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/narges-mohammadi-அமைதிக்கான-நோபல்-வென்றவருக்கு-75-ஆண்டுகள்-சிறைத்-தண்டனை-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/narges-mohammadi-அமைதிக்கான-நோபல்-வென்றவருக்கு-75-ஆண்டுகள்-சிறைத்-தண்டனை-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி. &#039;குற்றம் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் கூட்டுச் சதி செய்தல்&#039; என்கிற அடிப்படையில், நேற்று ஈரானிய நீதிமன்றம் முகமதிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும், அவரது பரப்புரை செயல்பாடுகளுக்காக கூடுதலாக 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, இவர் 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். கூடுதலாக, இரண்டு ஆண்டுகள் கோஸ்ஃப் என்கிற ஈரானிய நகரத்திற்கு உள்நாட்டுக் கடத்தல் செய்யப்படுவார்... இரண்டு ஆண்டுகள் இவர் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நர்கீஸ் முகமதி | Narges Mohammadiபொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?ஈரானிய பெண்களின் உரிமைக்காகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம், முகமதி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து கொண்டும் தொடர்ந்து அரசிற்கு எதிராகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கூடுதல் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், முகமதியின் உடல்நிலை காரணமாகவும், சிகிச்சை காரணமாகவும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம், மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இப்போது முகமதிக்கு கூடுதலாக 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Career: &#039;Law வேண்டாம்; &#039;டிகிரி&#039; போதும்&#039; - ஒரு லட்சம் வரை சம்பளம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/7dm94tgf/Narges-Mohammadii.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Narges, Mohammadi:, அமைதிக்கான, நோபல், வென்றவருக்கு, 7.5, ஆண்டுகள், சிறைத், தண்டனை, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>2022&amp;ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?</title>
        <link>https://dailytopnewz24.com/2022-ல்-இந்தியா-உடனான-தாக்குதலுக்கு-பின்-அணு-ஆயுத-சோதனையை-நடத்தியதா-சீனா</link>
        <guid>https://dailytopnewz24.com/2022-ல்-இந்தியா-உடனான-தாக்குதலுக்கு-பின்-அணு-ஆயுத-சோதனையை-நடத்தியதா-சீனா</guid>
        <description><![CDATA[ ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது.அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.அப்படி என்ன பேசினார்?2022-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ.இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.அணு ஆயுத சோதனைஅமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explainedஇந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா &#039;Decoupling&#039; முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது.இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.&#039;இந்த&#039; விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன?சீனாவின் மறுப்பு&quot;அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது.இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது.அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி&quot; என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-31/daym7yrp/Gzp20mMbAAAS7dx.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2022-ல், இந்தியா‌, உடனான, தாக்குதலுக்கு, பின், அணு, ஆயுத, சோதனையை, நடத்தியதா, சீனா</media:keywords>
    </item>
    <item>
        <title>IND vs USA: &amp;quot;எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்&amp;quot;&amp; அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்</title>
        <link>https://dailytopnewz24.com/ind-vs-usa-எங்கள்-தோல்விக்கு-இதுதான்-முக்கியக்-காரணம்-அமெரிக்க-கேப்டன்-மோனாங்க்-படேல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ind-vs-usa-எங்கள்-தோல்விக்கு-இதுதான்-முக்கியக்-காரணம்-அமெரிக்க-கேப்டன்-மோனாங்க்-படேல்</guid>
        <description><![CDATA[ ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி  20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அணிஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.&quot;இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டுவிட்டார்கள். ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கிறேன்.அமெரிக்க அணி இந்தப் போட்டியில் சில, சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம்&quot; என்று தெரிவித்திருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-08/potb0d6l/HAk3MPkacAMiZ3-.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>IND, USA:, எங்கள், தோல்விக்கு, இதுதான், முக்கியக், காரணம்-, அமெரிக்க, கேப்டன், மோனாங்க், படேல்</media:keywords>
    </item>
    <item>
        <title>India &amp; US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!&amp;apos; &amp; க.கனகராஜ் | களம் 03</title>
        <link>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இந்த-ஒப்பந்தம்-அமெரிக்காவின்-நிர்ப்பந்தம்-மட்டுமே-ககனகராஜ்-களம்-03</link>
        <guid>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இந்த-ஒப்பந்தம்-அமெரிக்காவின்-நிர்ப்பந்தம்-மட்டுமே-ககனகராஜ்-களம்-03</guid>
        <description><![CDATA[ எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்&#039;.களம் 03க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மாபெரும் வெற்றி என மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டாடி மகிழ்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இருதரப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக எக்ஸ் தளத்தில் பதிவிடுவது, அதை பகிர்ந்து இந்தியாவின் பிரதமர், அமைச்சர்களும் கொண்டாடுவது மிக மோசமான முன்னுதாரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்று தேடித்தேடி பார்த்தால் நிகரமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், வர்த்தக கொள்கைக்கும், பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்று உறுதியாக சொல்ல முடியும்.ஏற்றுமதி - இறக்குமதி  இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மீது 25 சதவிகிதம் இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதற்காக 25 சதவிகிதம் தண்டனை வரி என்பதை குறைத்து 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 18 சதவிகிதம் வரி என்பது இதர நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது அதிகம் தான் என்றாலும், இந்திய பொருட்களால் போட்டியிட முடியும் என்பது சற்று பலன் தரக்கூடியதுதான். ஆனால், இதற்காக நாம் இழப்பது எவ்வளவு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.இறக்குமதிக்கு இலக்கா அல்லது இழப்பிற்கு இலக்கா?2025 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அளவு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாகும். அது இப்போது 10 மடங்காக அதிகரித்து 45 லட்சம் கோடி ரூபாய் (500 பில்லியன் டாலர்) அளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இறக்குமதி வரி விதிப்பு மூலம் இந்தியா சுமார் 25,000 கோடி ரூபாய் வரியாக பெற்றிருக்கிறது. இந்நிலையில், இறக்குமதி 10 மடங்காகும் என்ற சொல்லப்படும் நிலையில் இறக்குமதிக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் அளவிலேயே இறக்குமதி மட்டும் உயர்கிறது என்று வைத்துக் கொண்டால் சுமார் 2 1/2 லட்சம் கோடி அளவிற்கு நாம் இறக்குமதி வரி வசூலிக்க வேண்டும்.சிபிஐ(எம்) க.கனகராஜ் ஆனால், அது இனிமேல் முற்றிலுமாக இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இந்திய கஜானவிற்கு வரவேண்டிய இரண்டரை லட்சம் கோடி இனி வராது. ஒரு ஒப்பந்தத்தின் மூலம் மாறுதல் செய்கிறோம். அப்படியே ஒப்பீடு செய்வது சரியல்ல என்று ஒருவர் சொல்லக்கூடும். அப்படி வைத்துக் கொண்டால் கூட அமெரிக்கா சொல்லும் 45 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதிக்கு 10 சதவிகிதம் வரி விதித்தால் அது 4 1/2 லட்சம் கோடி. 5 சதவிகிதம் விதித்தால் 2 1/4 லட்சம் கோடி. ஒரு சதவிகிதம் விதித்தால் கூட 45,000 கோடி.ஆனால், இதை முற்றிலுமாக விட்டுக்கொடுக்க மோடி அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இந்திய மக்களின் பிரதான உணவு தானியங்களான அரிசிக்கும், கோதுமைக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. உத்தேசமாக, இதன் மூலமாக மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாயை இந்திய அரசாங்கம் பெறுகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை விட்டுத்தர முன்வருகிற இந்தியா உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி-யை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. India - US Trade Deal: &#039;இது சரணாகதி அல்ல; இதுதான் &#039;Strategic Autonomy&#039;&#039; - எஸ்.ஜி சூர்யா | களம் 02இரண்டாவதாக, இந்தியாவிற்கு தேவைப்படுகிற பொருளை தேவைப்படுகிற அளவிற்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், 45 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யச் சொல்வதும் அதுபற்றி மோடி அரசாங்கம் மௌனம் காப்பதும் ஏனென்று தெரியவில்லை. 45 லட்சம் கோடி என்பது இந்தியாவின் 2026 பட்ஜெட்டில் 84 சதவிகிதம். இந்த அளவிற்கு இறக்குமதி செய்வது என்று இலக்கு வைப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்.ஒரு நாடு தன் தேவைக்குத்தான் இறக்குமதி செய்ய வேண்டுமே தவிர, இன்னொரு நாட்டின் வியாபாரத்திற்காக தன் நாட்டு தொழில்களை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று விடுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. இது வெறும் பொருள் இறக்குமதி சார்ந்ததாக மட்டும் இருக்காது. இந்திய தொழில்கள் பாதிக்கப்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள், அந்நிய செலாவணி குறையும், நடப்பு கணக்கில் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும். இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார் என்பதற்காக அமைதி காப்பது இந்தியாவின் நலனை காவுக் கொடுப்பதாகும்.மோடி - ட்ரம்ப் ரஷ்ய கச்சா எண்ணையும் வெனிசுலா கச்சா எண்ணையும்ஏதோ தான் அமைதிக்காக அவதாரம் எடுத்தது போல் டொனால்ட் ட்ரம்ப் பேசித் திரிகிறார். நரேந்திர மோடி தனது நன்றி அறிவிப்பு எக்ஸ் பதிவில் டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதி முயற்சிகளை பாராட்டி புளகாங்கிதம் அடைந்துள்ளார். ஒரு நாட்டின் அதிபரை திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் புகுந்து மனைவியோடு கடத்திக் கொண்டுவந்து தன் நாட்டில் சிறை வைப்பது அமைதி நடவடிக்கையா? 66,000 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தபோது இஸ்ரேலுக்கு துணையாக நின்றது அமைதி நடவடிக்கையா? கனடாவை தனது மாநிலங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ள போகிறேன் என்று கொக்கரிப்பது அமைதி நடவடிக்கையா?கீரின்லாந்து எனக்குத்தான் சொந்தம் என்று திமிர்த்தனமாக பேசுவது அமைதி நடவடிக்கையா? இத்தனை இருந்தபிறகும், ரஷ்யா போரில் ஈடுபடுவதற்கு எண்ணை வியாபாரம் தான் காரணம், எனவே போருக்கு எதிராக எனது நடவடிக்கை இது என்று ட்ரம்ப் பசப்பித்திரிகிறார். இதே ட்ரம்ப் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து போரை நிறுத்து என்று சண்டியர்த்தனம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொண்டவர். அதன்பிறகு அரிய வகை தனிமங்களை அடிமாட்டு வ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-07/ao7symxc/Screenshot-from-2026-02-07-17-02-01.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>India, Trade, Deal:, இந்த, ஒப்பந்தம், அமெரிக்காவின், நிர்ப்பந்தம், மட்டுமே, க.கனகராஜ், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்&amp;apos;&amp; விளக்கும் பியூஷ் கோயல்</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-முதலீடு-உறுதி-அளிக்கவில்லை-ஆனால்-வர்த்தகம்-அதிகரிக்கும்-விளக்கும்-பியூஷ்-கோயல்</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-முதலீடு-உறுதி-அளிக்கவில்லை-ஆனால்-வர்த்தகம்-அதிகரிக்கும்-விளக்கும்-பியூஷ்-கோயல்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையில் அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.மோடி - ட்ரம்ப்இந்த நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் , ``இந்தியா அமெரிக்காவுக்கு எந்த முதலீட்டு உறுதிமொழியும் (investment commitment) அளிக்கவில்லை. ஆனால், &#039;விக்சித் பாரத் 2047&#039; இலக்கை நோக்கி இந்தியா வேகமாக வளர்ச்சி அடைவதால், அடுத்த காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து அதிக அளவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்பது இயல்பானது. அம்ரித் காலத்தில் விக்சித் பாரத் 2047 நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.இதனால், பெரிய அளவிலான எரிசக்தி (energy), டேட்டா சென்டர் உபகரணங்கள், ஐசிடி பொருட்கள் தேவைப்படும். நமது எஃகு உற்பத்தி திறன் தற்போதைய 140 மில்லியன் டன்னிலிருந்து அடுத்த சில ஆண்டுகளில் 300 மில்லியன் டன்னாக உயரும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விமானங்கள் மட்டும் 70-80 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும். என்ஜின்கள், உதிரி பாகங்கள் சேர்த்தால் 100 பில்லியன் டாலரை எட்டும்.பியூஷ் கோயல்முதல் கட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டன. அடுத்த 4-5 நாட்களில் கூட்டு அறிக்கை வெளியாகும். அதன் பின்னர் அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 50%-லிருந்து 18%-ஆக குறைக்கும்.சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னரே இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரியைக் குறைக்க முடியும். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய வாய்ப்புகளைத் திறக்கும். விவசாயிகள், மீனவர்கள், MSME-களுக்கு பயன் தரும்&quot; எனத் தெரிவித்தார்.India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை&#039; | இனியன் ராபர்ட் | களம் 01 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-06/lta2oa4p/1965546-piyush-goyal.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்காவில், முதலீடு..., உறுதி, அளிக்கவில்லை, ஆனால், வர்த்தகம், அதிகரிக்கும்-, விளக்கும், பியூஷ், கோயல்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;வருந்துகிறேன்; அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன்&amp;quot; &amp; எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/வருந்துகிறேன்-அதற்காக-நான்-மன்னிப்பும்-கேட்கிறேன்-எப்ஸ்டீன்-ஃபைல்ஸ்-குறித்து-பில்-கேட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/வருந்துகிறேன்-அதற்காக-நான்-மன்னிப்பும்-கேட்கிறேன்-எப்ஸ்டீன்-ஃபைல்ஸ்-குறித்து-பில்-கேட்ஸ்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. எப்ஸ்டீன் - ட்ரம்ப்இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும்  வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன.இந்நிலையில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து 9 ஆஸ்திரேலியா செய்தி நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் நேர்காணல் அளித்திருக்கிறார். நேர்காணலில் பேசிய அவர், ``எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன். அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன். நான் 2011-ல் எப்ஸ்டீனைச் சந்தித்தேன். பில்கேட்ஸ்மூன்று ஆண்டுகளில் அவருடன் பலமுறை இரவு விருந்துகளில் கலந்துகொண்டேன். ஆனால் அவரது கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை. பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் பல பணக்காரர்களைத் தெரிந்தவர் என்பதால், அவர்களிடம் உலக சுகாதாரத்திற்கு நிதியைப் பெற தூண்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி என்பது பின்புதான் தெரிந்தது&quot; என்று தெரிவித்திருக்கிறார்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-06/ubmim0bm/2025-09-24T162224Z191026484RC2GYGAP98HWRTRMADP3UN-ASSEMBLY-BLOOMBERG-FORUM-1024x670.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வருந்துகிறேன், அதற்காக, நான், மன்னிப்பும், கேட்கிறேன், எப்ஸ்டீன், ஃபைல்ஸ், குறித்து, பில், கேட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>மல்லிகைப் பூ போன்ற இட்லி சுட ஒரு கிளாஸ் அரிசிக்கு எத்தனை கப் உளுந்து சேர்க்க வேண்டும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!</title>
        <link>https://dailytopnewz24.com/மல்லிகைப்-பூ-போன்ற-இட்லி-சுட-ஒரு-கிளாஸ்-அரிசிக்கு-எத்தனை-கப்-உளுந்து-சேர்க்க-வேண்டும்-அவசியம்-தெரிஞ்சுக்கோங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/மல்லிகைப்-பூ-போன்ற-இட்லி-சுட-ஒரு-கிளாஸ்-அரிசிக்கு-எத்தனை-கப்-உளுந்து-சேர்க்க-வேண்டும்-அவசியம்-தெரிஞ்சுக்கோங்க</guid>
        <description><![CDATA[ இட்லியின் அமைப்பு, பருப்பை ஊறவைக்கும் முறை மற்றும் மாவை புளிக்க வைக்கும் முறையைப் பொறுத்தது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/idli-1-2026-02-413297e5508d8ed08bcbb7378ab793c1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மல்லிகைப், பூ, போன்ற, இட்லி, சுட, ஒரு, கிளாஸ், அரிசிக்கு, எத்தனை, கப், உளுந்து, சேர்க்க, வேண்டும்.., அவசியம், தெரிஞ்சுக்கோங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>திருநெல்வேலி ஸ்பெஷல் இஞ்சி பச்சடி: மறுவீடு அழைக்கும் மாப்பிளைக்கு  இது கட்டாயம் !</title>
        <link>https://dailytopnewz24.com/திருநெல்வேலி-ஸ்பெஷல்-இஞ்சி-பச்சடி-மறுவீடு-அழைக்கும்-மாப்பிளைக்கு-இது-கட்டாயம்</link>
        <guid>https://dailytopnewz24.com/திருநெல்வேலி-ஸ்பெஷல்-இஞ்சி-பச்சடி-மறுவீடு-அழைக்கும்-மாப்பிளைக்கு-இது-கட்டாயம்</guid>
        <description><![CDATA[ இஞ்சி பச்சடி என்பது ஒரு சுவையான துணை உணவு ஆகும். அது நம் பாரம்பரிய சமையலில் சுவையும், சுகாதாரமும் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5752748_cropped_09022026_000036_img_20260208_235206_waterm_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருநெல்வேலி, ஸ்பெஷல், இஞ்சி, பச்சடி:, மறுவீடு, அழைக்கும், மாப்பிளைக்கு, இது, கட்டாயம்</media:keywords>
    </item>
    <item>
        <title>புவிசார் குறியீடு பெற்ற ஸ்நாக்ஸ்... ஊட்டி வர்க்கி டேஸ் சீக்ரெட் என்ன தெரியுமா..?</title>
        <link>https://dailytopnewz24.com/புவிசார்-குறியீடு-பெற்ற-ஸ்நாக்ஸ்-ஊட்டி-வர்க்கி-டேஸ்-சீக்ரெட்-என்ன-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/புவிசார்-குறியீடு-பெற்ற-ஸ்நாக்ஸ்-ஊட்டி-வர்க்கி-டேஸ்-சீக்ரெட்-என்ன-தெரியுமா</guid>
        <description><![CDATA[ ஊட்டி வர்க்கிகளை அப்படியே கடித்துச் சாப்பிடும் போது ஒரு சுவை! தேநீரில் மூழ்க வைத்துச் சாப்பிடும் போது வேறொரு சுவை. பாலில் ஊற வைத்துச் சாப்பிடும்போது வேறு ஒரு சுவை இருக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5753055_cropped_09022026_092658_productjpeg500x500_waterma_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புவிசார், குறியீடு, பெற்ற, ஸ்நாக்ஸ்..., ஊட்டி, வர்க்கி, டேஸ், சீக்ரெட், என்ன, தெரியுமா..</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்த ஊர்ல எங்க பாத்தாலும் நைட் கிளப் தான்... சிறியவர் முதல் பெரியவர் வரை இதான் ஃபேவரைட் ஸ்பாட்...</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-ஊர்ல-எங்க-பாத்தாலும்-நைட்-கிளப்-தான்-சிறியவர்-முதல்-பெரியவர்-வரை-இதான்-ஃபேவரைட்-ஸ்பாட்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-ஊர்ல-எங்க-பாத்தாலும்-நைட்-கிளப்-தான்-சிறியவர்-முதல்-பெரியவர்-வரை-இதான்-ஃபேவரைட்-ஸ்பாட்</guid>
        <description><![CDATA[ Thoothukudi Night Club: தூத்துக்குடி நகரில் எந்த பக்கம் திரும்பினாலும் வீதிக்கு வீதி நைட் கிளப்களைப் பார்க்க முடியும். இங்குள்ள மக்களுக்கும் இந்த நைட் கிளப் ஃபேவரைட் ஸ்பாட் ஆக உள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5751388_cropped_08022026_081554_andavarnightclubthoothukud_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, ஊர்ல, எங்க, பாத்தாலும், நைட், கிளப், தான்..., சிறியவர், முதல், பெரியவர், வரை, இதான், ஃபேவரைட், ஸ்பாட்...</media:keywords>
    </item>
    <item>
        <title>கடைகளைப்போல் வீட்டில் செய்யும் பிரஞ்சு ஃபிரைஸ் மொறுமொறுப்பாக வரலையா..? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க..!</title>
        <link>https://dailytopnewz24.com/கடைகளைப்போல்-வீட்டில்-செய்யும்-பிரஞ்சு-ஃபிரைஸ்-மொறுமொறுப்பாக-வரலையா-இந்த-டிப்ஸ்-டிரை-பண்ணுங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/கடைகளைப்போல்-வீட்டில்-செய்யும்-பிரஞ்சு-ஃபிரைஸ்-மொறுமொறுப்பாக-வரலையா-இந்த-டிப்ஸ்-டிரை-பண்ணுங்க</guid>
        <description><![CDATA[ வீட்டில் செய்யும்போது பெரும்பாலும் கடைகளில் கிடைப்பது போல் மொறுமொறுப்பாக வராது. அதேசமயம் அதிக எண்ணெயும் இழுக்கும். ஆனால் சில எளிய சமையலறை ஹேக்குகள் மூலம், நீங்கள் கடையில் கிடைப்பதைப் போலவே மொறுமொறுப்பான, பிரஞ்சு ஃபிரஸ் செய்யலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/french-fries-1-2026-02-ed0f10d5a0d2d6662877b00d71e81b5c-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கடைகளைப்போல், வீட்டில், செய்யும், பிரஞ்சு, ஃபிரைஸ், மொறுமொறுப்பாக, வரலையா.., இந்த, டிப்ஸ், டிரை, பண்ணுங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>அரிசி இல்லாமல் பிரியாணி.. வீட்ல இப்படி செய்து பாருங்க...</title>
        <link>https://dailytopnewz24.com/அரிசி-இல்லாமல்-பிரியாணி-வீட்ல-இப்படி-செய்து-பாருங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/அரிசி-இல்லாமல்-பிரியாணி-வீட்ல-இப்படி-செய்து-பாருங்க</guid>
        <description><![CDATA[ வீட்டில் அன்றாட சமையலுக்கு பயன்படும் வகையில் சில ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் மற்றும் எளிய வழிமுறைகள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/HYP_5745433_cropped_05022026_034138_image_search_1770242272395_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அரிசி, இல்லாமல், பிரியாணி.., வீட்ல, இப்படி, செய்து, பாருங்க...</media:keywords>
    </item>
    <item>
        <title>உங்க சப்பாத்தி மாவில் இதை 50 கிராம் சேர்த்தா போதும்.. சாஃப்ட் மட்டுமல்ல.. புரோட்டீனும் கிடைக்கும்..!</title>
        <link>https://dailytopnewz24.com/உங்க-சப்பாத்தி-மாவில்-இதை-50-கிராம்-சேர்த்தா-போதும்-சாஃப்ட்-மட்டுமல்ல-புரோட்டீனும்-கிடைக்கும்</link>
        <guid>https://dailytopnewz24.com/உங்க-சப்பாத்தி-மாவில்-இதை-50-கிராம்-சேர்த்தா-போதும்-சாஃப்ட்-மட்டுமல்ல-புரோட்டீனும்-கிடைக்கும்</guid>
        <description><![CDATA[ ஜிம் செல்பவர்களாக இருந்தாலும் சரி, எடை குறைக்க முயற்சிப்பவர்களாக இருந்தாலும் சரி, சப்பாத்தியில் புரதம் இல்லாதது அன்றைய நாளுக்கான புரதத்தேவையை குறைக்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/chapati-2026-02-8770701b1c26bec8dc1ebd41a06ebd42-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:22 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உங்க, சப்பாத்தி, மாவில், இதை, கிராம், சேர்த்தா, போதும்.., சாஃப்ட், மட்டுமல்ல.., புரோட்டீனும், கிடைக்கும்..</media:keywords>
    </item>
    <item>
        <title>Cancer | இந்த 7 அறிகுறிகள் இருந்தால் உஷார்.. புற்றுநோய் ஆரம்பநிலையில் இருக்கலாம்.. உடனே கவனம் கொடுங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/cancer-இந்த-7-அறிகுறிகள்-இருந்தால்-உஷார்-புற்றுநோய்-ஆரம்பநிலையில்-இருக்கலாம்-உடனே-கவனம்-கொடுங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/cancer-இந்த-7-அறிகுறிகள்-இருந்தால்-உஷார்-புற்றுநோய்-ஆரம்பநிலையில்-இருக்கலாம்-உடனே-கவனம்-கொடுங்க</guid>
        <description><![CDATA[ புற்றுநோயை தடுப்பதில் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கவனிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஆரம்பகால 7 புற்றுநோய் அறிகுறிகள் இதோ... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/cancer-weight-loss-2026-02-f9b3bc1c697807f0660b11d9ef87dd59-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Cancer, இந்த, அறிகுறிகள், இருந்தால், உஷார்.., புற்றுநோய், ஆரம்பநிலையில், இருக்கலாம்.., உடனே, கவனம், கொடுங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>மெனோபாஸ் நேரத்தில் பெண்களுக்கு இப்படியொரு பிரச்சனை ஏற்படுமா? ஆய்வு சொன்ன ஷாக் தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/மெனோபாஸ்-நேரத்தில்-பெண்களுக்கு-இப்படியொரு-பிரச்சனை-ஏற்படுமா-ஆய்வு-சொன்ன-ஷாக்-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/மெனோபாஸ்-நேரத்தில்-பெண்களுக்கு-இப்படியொரு-பிரச்சனை-ஏற்படுமா-ஆய்வு-சொன்ன-ஷாக்-தகவல்</guid>
        <description><![CDATA[ ஆய்வில் ஈடுபட்ட பெண்கள் எம்.ஆர்.ஐ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களின் மூளையில் நிகழும் மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அப்போதுதான் முக்கியமான ஒரு விஷயம் தெரியவந்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/menopause-2026-02-440371a052bcc25c06a8d2387329d623-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மெனோபாஸ், நேரத்தில், பெண்களுக்கு, இப்படியொரு, பிரச்சனை, ஏற்படுமா, ஆய்வு, சொன்ன, ஷாக், தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>பருப்பு சாப்பிடுவதால் உண்மையிலேயே யூரிக் அமிலம் அதிகரிக்குமா..? ஊட்டச்சத்து நிபுணர்களின் விளக்கம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/பருப்பு-சாப்பிடுவதால்-உண்மையிலேயே-யூரிக்-அமிலம்-அதிகரிக்குமா-ஊட்டச்சத்து-நிபுணர்களின்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பருப்பு-சாப்பிடுவதால்-உண்மையிலேயே-யூரிக்-அமிலம்-அதிகரிக்குமா-ஊட்டச்சத்து-நிபுணர்களின்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ யூரிக் அமிலம் அதிகரிப்பவர்களுக்கு பருப்பு வகைகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டியதில்லை. சோயாபீன்ஸ் தவிர்த்து, மிதமாக சமைத்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/dal-1-2026-02-8335dd43f3bb8c3185be5a7762a9d4d3-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பருப்பு, சாப்பிடுவதால், உண்மையிலேயே, யூரிக், அமிலம், அதிகரிக்குமா.., ஊட்டச்சத்து, நிபுணர்களின், விளக்கம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>கஷ்டப்பட்டு டயட் இருந்தாலும் எடை குறையவில்லையா? நீங்கள் செய்யும் 6 தவறுகள் இதுதான்! இப்பவே திருத்திக்கோங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/கஷ்டப்பட்டு-டயட்-இருந்தாலும்-எடை-குறையவில்லையா-நீங்கள்-செய்யும்-6-தவறுகள்-இதுதான்-இப்பவே-திருத்திக்கோங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/கஷ்டப்பட்டு-டயட்-இருந்தாலும்-எடை-குறையவில்லையா-நீங்கள்-செய்யும்-6-தவறுகள்-இதுதான்-இப்பவே-திருத்திக்கோங்க</guid>
        <description><![CDATA[ கஷ்டப்பட்டு டயட் இருந்தாலும்கூட சிலருக்கு எடை குறையாமல் இருப்பார்கள். இது எதனால் ஏற்படுகிறது? எடை இழப்பை தடுப்பது என்ன? என்பது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/weight-loss-2026-02-e3789266043cada851b82041cb95bc2c-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கஷ்டப்பட்டு, டயட், இருந்தாலும், எடை, குறையவில்லையா, நீங்கள், செய்யும், தவறுகள், இதுதான், இப்பவே, திருத்திக்கோங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>“உலகிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் நடக்கும் பணி..” &amp; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!</title>
        <link>https://dailytopnewz24.com/உலகிலேயே-முதன்முறையாக-தமிழ்நாட்டில்-நடக்கும்-பணி-அமைச்சர்-மாசுப்பிரமணியன்-பெருமிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/உலகிலேயே-முதன்முறையாக-தமிழ்நாட்டில்-நடக்கும்-பணி-அமைச்சர்-மாசுப்பிரமணியன்-பெருமிதம்</guid>
        <description><![CDATA[ “கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கு உலக அளவில் முதல் முறையாக, தமிழகத்தில் HPV தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெறுகிறது” ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/ma-subramanian-2026-02-b8f6c7d059b283782adba7c1d10239e8-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“உலகிலேயே, முதன்முறையாக, தமிழ்நாட்டில், நடக்கும், பணி..”, அமைச்சர், மா.சுப்பிரமணியன், பெருமிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Diabetes | நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? மருத்துவர் விரிவான விளக்கம்! | Fruits</title>
        <link>https://dailytopnewz24.com/diabetes-நீரிழிவு-நோயாளிகள்-வாழைப்பழம்-சாப்பிடலாமா-மருத்துவர்-விரிவான-விளக்கம்-fruits</link>
        <guid>https://dailytopnewz24.com/diabetes-நீரிழிவு-நோயாளிகள்-வாழைப்பழம்-சாப்பிடலாமா-மருத்துவர்-விரிவான-விளக்கம்-fruits</guid>
        <description><![CDATA[ நீரிழிவின் தன்மை என்பது அனைவருக்கும் பொதுவாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பிரச்சனை இருக்கும். அப்படியிருக்கையில் நீரிழிவு நோயாளிகள் அனைவரும் வாழைப்பழம் சாப்பிடலாமா? இதுகுறித்து மருத்துவர் சொல்வதென்ன? பார்க்கலாம் வாங்க... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/diabetes-and-banana-2026-02-1997f0f2dabaea9e69eb0dfac4c3481a-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Diabetes, நீரிழிவு, நோயாளிகள், வாழைப்பழம், சாப்பிடலாமா, மருத்துவர், விரிவான, விளக்கம், Fruits</media:keywords>
    </item>
    <item>
        <title>சாதம் பஞ்சுபோல வரணுமா? ஹெல்த்தியாவும் இருக்கணுமா? சர்க்கரை நோயாளிகளுக்காகவே ஸ்பெஷல் டிப்ஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/சாதம்-பஞ்சுபோல-வரணுமா-ஹெல்த்தியாவும்-இருக்கணுமா-சர்க்கரை-நோயாளிகளுக்காகவே-ஸ்பெஷல்-டிப்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/சாதம்-பஞ்சுபோல-வரணுமா-ஹெல்த்தியாவும்-இருக்கணுமா-சர்க்கரை-நோயாளிகளுக்காகவே-ஸ்பெஷல்-டிப்ஸ்</guid>
        <description><![CDATA[ அரிசியை ஒருமுறை மட்டும் கழுவிவிட்டு சமைப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்காமல் போகிறதாம். எனில் என்ன செய்தால் நன்மை கிடைக்கும்? அதைப்பற்றித்தான் பார்க்கப் போகிறோம்...! ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/rice-2-2026-02-b329ed9b07b402b702b5120a8e5b83de-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சாதம், பஞ்சுபோல, வரணுமா, ஹெல்த்தியாவும், இருக்கணுமா, சர்க்கரை, நோயாளிகளுக்காகவே, ஸ்பெஷல், டிப்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>50 வயதிற்கு பிறகு பெண்களுக்கு சிறுநீர் கசிவு பிரச்சனை வர என்ன காரணம்..? கட்டுப்படுத்தும் வழிகள்..!</title>
        <link>https://dailytopnewz24.com/50-வயதிற்கு-பிறகு-பெண்களுக்கு-சிறுநீர்-கசிவு-பிரச்சனை-வர-என்ன-காரணம்-கட்டுப்படுத்தும்-வழிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/50-வயதிற்கு-பிறகு-பெண்களுக்கு-சிறுநீர்-கசிவு-பிரச்சனை-வர-என்ன-காரணம்-கட்டுப்படுத்தும்-வழிகள்</guid>
        <description><![CDATA[ இந்தப் பிரச்சனை அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, மன ஆரோக்கியம் மற்றும் சமூக வாழ்க்கையையும் பாதிக்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/urine-1-2026-02-71f59821e4b3c06b0a93651c1c678c6d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வயதிற்கு, பிறகு, பெண்களுக்கு, சிறுநீர், கசிவு, பிரச்சனை, வர, என்ன, காரணம்.., கட்டுப்படுத்தும், வழிகள்..</media:keywords>
    </item>
    <item>
        <title>பறவைக் காய்ச்சலில் இருந்து தப்பிக்க... சிக்கன் வாங்கியதும் இறைச்சியை இப்படி சுத்தம் செய்ங்க! | Chicken Cleaning</title>
        <link>https://dailytopnewz24.com/பறவைக்-காய்ச்சலில்-இருந்து-தப்பிக்க-சிக்கன்-வாங்கியதும்-இறைச்சியை-இப்படி-சுத்தம்-செய்ங்க-chicken-cleaning</link>
        <guid>https://dailytopnewz24.com/பறவைக்-காய்ச்சலில்-இருந்து-தப்பிக்க-சிக்கன்-வாங்கியதும்-இறைச்சியை-இப்படி-சுத்தம்-செய்ங்க-chicken-cleaning</guid>
        <description><![CDATA[ ஞாயிற்றுக்கிழமை என்றாலே கறி சாப்பாடுதான் என சிக்கன் வாங்க புறப்பட்டீங்களா? அப்போ இந்தக் கட்டுரையை கண்டிப்பா வாசிச்சிட்டு போங்க!  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/chicken-8-2026-02-66fb62fa8f69280500189265742c61cb-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பறவைக், காய்ச்சலில், இருந்து, தப்பிக்க..., சிக்கன், வாங்கியதும், இறைச்சியை, இப்படி, சுத்தம், செய்ங்க, Chicken, Cleaning</media:keywords>
    </item>
    <item>
        <title>With Love | அபிஷன் ஜீவிந்த் &amp; அனஸ்வராவின் ‘வித் லவ்’.. 3 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/with-love-அபிஷன்-ஜீவிந்த்-அனஸ்வராவின்-வித்-லவ்-3-நாட்கள்-வசூல்-எவ்வளவு-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/with-love-அபிஷன்-ஜீவிந்த்-அனஸ்வராவின்-வித்-லவ்-3-நாட்கள்-வசூல்-எவ்வளவு-தெரியுமா</guid>
        <description><![CDATA[ அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வித் லவ்’ திரைப்படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/nani-53-2026-02-55b7ffb6ac4aa0330b8379bb9cbccefd-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>With, Love, அபிஷன், ஜீவிந்த், அனஸ்வராவின், ‘வித், லவ்’.., நாட்கள், வசூல், எவ்வளவு, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>கைவிடப்பட்ட குழந்தையை இளவரசியாக வளர்த்த ஹீரோ... அன்று குப்பைத் தொட்டி... இன்று ஹாலிவுட்டில் நடிகை!</title>
        <link>https://dailytopnewz24.com/கைவிடப்பட்ட-குழந்தையை-இளவரசியாக-வளர்த்த-ஹீரோ-அன்று-குப்பைத்-தொட்டி-இன்று-ஹாலிவுட்டில்-நடிகை</link>
        <guid>https://dailytopnewz24.com/கைவிடப்பட்ட-குழந்தையை-இளவரசியாக-வளர்த்த-ஹீரோ-அன்று-குப்பைத்-தொட்டி-இன்று-ஹாலிவுட்டில்-நடிகை</guid>
        <description><![CDATA[ குப்பைத் தொட்டியில் எடுத்த குழந்தையை இளவரசி போல் வளர்த்த ஹீரோ இன்று அந்தப் பெண்ணை நடிகையாக மாற்றியிருக்கிறார். யார் அவர்கள் தெரியுமா?. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/Actor-2026-02-09T143944.887-2026-02-bbeefda410d70d07ca7ab023503e5feb-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கைவிடப்பட்ட, குழந்தையை, இளவரசியாக, வளர்த்த, ஹீரோ..., அன்று, குப்பைத், தொட்டி..., இன்று, ஹாலிவுட்டில், நடிகை</media:keywords>
    </item>
    <item>
        <title>அஜித், சரத்குமார் பட நடிகை... 5 வருடமாக படங்கள் இல்லை... ஆனால் ரூ. 700 கோடி சொத்து &amp; யார் அந்த தடகள வீராங்கனை?</title>
        <link>https://dailytopnewz24.com/அஜித்-சரத்குமார்-பட-நடிகை-5-வருடமாக-படங்கள்-இல்லை-ஆனால்-ரூ-700-கோடி-சொத்து-யார்-அந்த-தடகள-வீராங்கனை</link>
        <guid>https://dailytopnewz24.com/அஜித்-சரத்குமார்-பட-நடிகை-5-வருடமாக-படங்கள்-இல்லை-ஆனால்-ரூ-700-கோடி-சொத்து-யார்-அந்த-தடகள-வீராங்கனை</guid>
        <description><![CDATA[ தமிழ் படத்தில் நடித்த இந்த நடிகைக்கு 5 வருடங்களாக பட வாய்ப்பு இல்லை. எனினும், அவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் உங்களை அசரவைக்கும். யார் அந்த நடிகை தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/Actress-2026-02-09T125250.417-2026-02-bbc82ae777f947c3b824804f9b8a1fb4-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஜித், சரத்குமார், பட, நடிகை..., வருடமாக, படங்கள், இல்லை..., ஆனால், ரூ., 700, கோடி, சொத்து, யார், அந்த, தடகள, வீராங்கனை</media:keywords>
    </item>
    <item>
        <title>‘மெட்டி ஒலி’ மாணிக்கம் டூ ‘பராசக்தி’ அண்ணா... எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சேத்தன்!</title>
        <link>https://dailytopnewz24.com/மெட்டி-ஒலி-மாணிக்கம்-டூ-பராசக்தி-அண்ணா-எடை-குறைத்து-ஆளே-அடையாளம்-தெரியாமல்-மாறிப்போன-சேத்தன்</link>
        <guid>https://dailytopnewz24.com/மெட்டி-ஒலி-மாணிக்கம்-டூ-பராசக்தி-அண்ணா-எடை-குறைத்து-ஆளே-அடையாளம்-தெரியாமல்-மாறிப்போன-சேத்தன்</guid>
        <description><![CDATA[ உடல் எடை குறைப்புக்குப் பிறகு நடிகர் சேத்தன் பகிர்ந்துள்ள படம் தற்போது வைரலாகி வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/chetan-4-2026-02-2da65233704a1f0c2bd29005d68e2b11-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>‘மெட்டி, ஒலி’, மாணிக்கம், டூ, ‘பராசக்தி’, அண்ணா..., எடை, குறைத்து, ஆளே, அடையாளம், தெரியாமல், மாறிப்போன, சேத்தன்</media:keywords>
    </item>
    <item>
        <title>‘ஜன நாயகன்’ பட ரிலீஸ்... முக்கிய நடவடிக்கை எடுத்த தயாரிப்பு நிறுவனம்... 10 நாட்களில் இறுதி முடிவு? | Jana Nayagan Release</title>
        <link>https://dailytopnewz24.com/ஜன-நாயகன்-பட-ரிலீஸ்-முக்கிய-நடவடிக்கை-எடுத்த-தயாரிப்பு-நிறுவனம்-10-நாட்களில்-இறுதி-முடிவு-jana-nayagan-release</link>
        <guid>https://dailytopnewz24.com/ஜன-நாயகன்-பட-ரிலீஸ்-முக்கிய-நடவடிக்கை-எடுத்த-தயாரிப்பு-நிறுவனம்-10-நாட்களில்-இறுதி-முடிவு-jana-nayagan-release</guid>
        <description><![CDATA[ Jana Nayagan | விஜய்யின் ஜன நாயகன் பட ரிலீஸ் விவகாரத்தில் முக்கிய நடவடிக்கையை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. எது எப்படியோ இன்னும் 10 நாட்களில் ஜன நாயகன் ரிலீஸ் குறித்து இறுதி முடிவு தெரிந்துவிடும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/nani-28-2026-02-ee9d4266e5eeef7d39292418e68f1ad9-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>‘ஜன, நாயகன்’, பட, ரிலீஸ்..., முக்கிய, நடவடிக்கை, எடுத்த, தயாரிப்பு, நிறுவனம்..., நாட்களில், இறுதி, முடிவு, Jana, Nayagan, Release</media:keywords>
    </item>
    <item>
        <title>17 வயதில் 48 வயதானவருடன் திருமணம்.. ரஜினி பட நடிகையை ஏமாற்றிய ஹீரோ.. யார் இவர் தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/17-வயதில்-48-வயதானவருடன்-திருமணம்-ரஜினி-பட-நடிகையை-ஏமாற்றிய-ஹீரோ-யார்-இவர்-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/17-வயதில்-48-வயதானவருடன்-திருமணம்-ரஜினி-பட-நடிகையை-ஏமாற்றிய-ஹீரோ-யார்-இவர்-தெரியுமா</guid>
        <description><![CDATA[ 17 வயதாக இருக்கும்போது இந்த நடிகை 48 வயதானவரை திருமணம் செய்துகொண்டார். அவர் செய்த தவறால் மொத்த வாழ்க்கையும் மாறியது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/nani-52-2026-02-251b8261434292608292c78eb0b58b80-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வயதில், வயதானவருடன், திருமணம்.., ரஜினி, பட, நடிகையை, ஏமாற்றிய, ஹீரோ.., யார், இவர், தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>Actor | 8 வருட காதல்… மாணவியை கரம்பிடித்த ஆசிரியர்.. இன்று கோலிவுட் நட்சத்திர நடிகர்.. யார்? </title>
        <link>https://dailytopnewz24.com/actor-8-வருட-காதல்-மாணவியை-கரம்பிடித்த-ஆசிரியர்-இன்று-கோலிவுட்-நட்சத்திர-நடிகர்-யார்</link>
        <guid>https://dailytopnewz24.com/actor-8-வருட-காதல்-மாணவியை-கரம்பிடித்த-ஆசிரியர்-இன்று-கோலிவுட்-நட்சத்திர-நடிகர்-யார்</guid>
        <description><![CDATA[ 8 வருடங்களாக காதலித்து மாணவியை திருமணம் செய்துகொண்டார் இந்த நடிகர். யார் இவர்? அவர்களின் காதல் கதை என்ன என்பது குறித்து பார்ப்போம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/nani-51-2026-02-41cd2960da3cdd76c2f46bf1124ea9ea-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Actor, வருட, காதல்…, மாணவியை, கரம்பிடித்த, ஆசிரியர்.., இன்று, கோலிவுட், நட்சத்திர, நடிகர்.., யார் </media:keywords>
    </item>
    <item>
        <title>‘சிங்கம்’ படத்தில் நடித்தவரை நினைவிருக்கா? ஆளே மாறிய அசத்தல் லுக். லேட்டஸ்ட் போட்டோ!</title>
        <link>https://dailytopnewz24.com/சிங்கம்-படத்தில்-நடித்தவரை-நினைவிருக்கா-ஆளே-மாறிய-அசத்தல்-லுக்-லேட்டஸ்ட்-போட்டோ</link>
        <guid>https://dailytopnewz24.com/சிங்கம்-படத்தில்-நடித்தவரை-நினைவிருக்கா-ஆளே-மாறிய-அசத்தல்-லுக்-லேட்டஸ்ட்-போட்டோ</guid>
        <description><![CDATA[ சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம் 2’ படத்தில் நடித்த டேனியை நினைவிருக்கா? அவரது சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/nani-49-2026-02-7e376cbd0dec19f52eb77dc15306d347-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>‘சிங்கம்’, படத்தில், நடித்தவரை, நினைவிருக்கா, ஆளே, மாறிய, அசத்தல், லுக்., லேட்டஸ்ட், போட்டோ</media:keywords>
    </item>
    <item>
        <title>ஒரு ஷாட்டுக்கு 9 டேக் வாங்கிய நடிகர் சிவாஜி… ’ஓவர் ஆக்டிங்’ விமர்சனம்.. இயக்குநர் சொன்ன தகவல்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஒரு-ஷாட்டுக்கு-9-டேக்-வாங்கிய-நடிகர்-சிவாஜி-ஓவர்-ஆக்டிங்-விமர்சனம்-இயக்குநர்-சொன்ன-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒரு-ஷாட்டுக்கு-9-டேக்-வாங்கிய-நடிகர்-சிவாஜி-ஓவர்-ஆக்டிங்-விமர்சனம்-இயக்குநர்-சொன்ன-தகவல்</guid>
        <description><![CDATA[ ஒரு காட்சிக்காக நடிகர் சிவாஜி கணேசன் 9 டேக் எடுத்துள்ளார். இயக்குநர் ஓவர் ஆக்டிங் என சொல்ல ஆவேசமடைந்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/nani-48-2026-02-866ca3b96686f03615b3728177014a7b-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒரு, ஷாட்டுக்கு, டேக், வாங்கிய, நடிகர், சிவாஜி…, ’ஓவர், ஆக்டிங்’, விமர்சனம்.., இயக்குநர், சொன்ன, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>“இரவில் என்னால் தூங்க முடியவில்லை…” &amp; மேடையில் கண்ணீர் விட்டு அழுந்த நடிகை பூமிகா!</title>
        <link>https://dailytopnewz24.com/இரவில்-என்னால்-தூங்க-முடியவில்லை-மேடையில்-கண்ணீர்-விட்டு-அழுந்த-நடிகை-பூமிகா</link>
        <guid>https://dailytopnewz24.com/இரவில்-என்னால்-தூங்க-முடியவில்லை-மேடையில்-கண்ணீர்-விட்டு-அழுந்த-நடிகை-பூமிகா</guid>
        <description><![CDATA[ “இரவில் என்னால் உறங்க முடியவில்லை” என்று பிரபல நடிகை மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/02/nani-47-2026-02-a1c721d16e9a6184be30639295f62830-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:17 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“இரவில், என்னால், தூங்க, முடியவில்லை…”, மேடையில், கண்ணீர், விட்டு, அழுந்த, நடிகை, பூமிகா</media:keywords>
    </item>
    <item>
        <title>Exclusive | என்.டி.ஏ.வில் அமமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு? – டிடிவி தினகரன் ஓப்பன் டாக்</title>
        <link>https://dailytopnewz24.com/exclusive-என்டிஏவில்-அமமுகவுக்கு-தொகுதி-ஒதுக்கீடு-டிடிவி-தினகரன்-ஓப்பன்-டாக்</link>
        <guid>https://dailytopnewz24.com/exclusive-என்டிஏவில்-அமமுகவுக்கு-தொகுதி-ஒதுக்கீடு-டிடிவி-தினகரன்-ஓப்பன்-டாக்</guid>
        <description><![CDATA[ என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவுக்கு தொகுதி பங்கீடு முடிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியூஸ்18க்கு பிரத்யேகமாக பதில் கொடுத்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/ttv-8-2026-01-25986f32dc2ff6e3bd3fdb5ccdd66cb8-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Exclusive, என்.டி.ஏ.வில், அமமுகவுக்கு, தொகுதி, ஒதுக்கீடு, –, டிடிவி, தினகரன், ஓப்பன், டாக்</media:keywords>
    </item>
    <item>
        <title>“தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்றே ஆளுநர் கூறியுள்ளார்” – எடப்பாடி பழனிசாமி</title>
        <link>https://dailytopnewz24.com/தவறான-செய்தியை-வாசிக்கமாட்டேன்-என்றே-ஆளுநர்-கூறியுள்ளார்-எடப்பாடி-பழனிசாமி</link>
        <guid>https://dailytopnewz24.com/தவறான-செய்தியை-வாசிக்கமாட்டேன்-என்றே-ஆளுநர்-கூறியுள்ளார்-எடப்பாடி-பழனிசாமி</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு அறிக்கையை வாசிக்க மறுத்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/eps-40-2026-01-6761cac7f88eeb26ad65edd38dc1ada4-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“தவறான, செய்தியை, வாசிக்கமாட்டேன், என்றே, ஆளுநர், கூறியுள்ளார்”, –, எடப்பாடி, பழனிசாமி</media:keywords>
    </item>
    <item>
        <title>என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக டிடிவி தினகரன்? வெளியான பரபரப்பு தகவல்</title>
        <link>https://dailytopnewz24.com/என்டிஏ-கூட்டணியில்-அமமுக-டிடிவி-தினகரன்-வெளியான-பரபரப்பு-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/என்டிஏ-கூட்டணியில்-அமமுக-டிடிவி-தினகரன்-வெளியான-பரபரப்பு-தகவல்</guid>
        <description><![CDATA[ பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் என்.டி.ஏ. கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/09/TTV-1-2025-09-14bcbf8cc7517fe78cb9c7ccc1de79ed-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>என்.டி.ஏ., கூட்டணியில், அமமுக, டிடிவி, தினகரன், வெளியான, பரபரப்பு, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>“சிலரின் சுயநலம்; அழிவின் பாதையில் காங்கிரஸ்..” – கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய ஜோதிமணி எம்.பி.</title>
        <link>https://dailytopnewz24.com/சிலரின்-சுயநலம்-அழிவின்-பாதையில்-காங்கிரஸ்-கடும்-அதிருப்தியை-வெளிப்படுத்திய-ஜோதிமணி-எம்பி</link>
        <guid>https://dailytopnewz24.com/சிலரின்-சுயநலம்-அழிவின்-பாதையில்-காங்கிரஸ்-கடும்-அதிருப்தியை-வெளிப்படுத்திய-ஜோதிமணி-எம்பி</guid>
        <description><![CDATA[ ஜோதிமணி எம்.பி. தமிழ்நாடு காங்கிரசில் சுயநலம் காரணமாக உட்கட்சிப் பிரச்சினைகள் அதிகரித்து, கட்சி அழிவின் பாதையில் இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் கடும் அதிருப்தி தெரிவித்தார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/jothimani-2026-01-36f68318ddc1832203bdd558d1f3ccc1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“சிலரின், சுயநலம், அழிவின், பாதையில், காங்கிரஸ்..”, –, கடும், அதிருப்தியை, வெளிப்படுத்திய, ஜோதிமணி, எம்.பி.</media:keywords>
    </item>
    <item>
        <title>மரண பயத்தால் புத்தாண்டை கொண்டாடாத ஒரேயொரு இந்திய கிராமம்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/மரண-பயத்தால்-புத்தாண்டை-கொண்டாடாத-ஒரேயொரு-இந்திய-கிராமம்-அதிர்ச்சியூட்டும்-பின்னணி-தகவல்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/மரண-பயத்தால்-புத்தாண்டை-கொண்டாடாத-ஒரேயொரு-இந்திய-கிராமம்-அதிர்ச்சியூட்டும்-பின்னணி-தகவல்கள்</guid>
        <description><![CDATA[ புத்தாண்டை ஒரு பண்டிகையாகக் கருதாமல், அந்த மாதத்தை ஒரு சோகமான மாதமாகவே அவர்கள் பார்க்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/images-92-2026-01-224c53a1ccd2e73caa60608187a40c7d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மரண, பயத்தால், புத்தாண்டை, கொண்டாடாத, ஒரேயொரு, இந்திய, கிராமம்.., அதிர்ச்சியூட்டும், பின்னணி, தகவல்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>திருத்தணி கொடூர தாக்குதல்; பாதிக்கப்பட்ட நபருக்கு நேர்ந்தது என்ன? – ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/திருத்தணி-கொடூர-தாக்குதல்-பாதிக்கப்பட்ட-நபருக்கு-நேர்ந்தது-என்ன-ஐஜி-அஸ்ரா-கர்க்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/திருத்தணி-கொடூர-தாக்குதல்-பாதிக்கப்பட்ட-நபருக்கு-நேர்ந்தது-என்ன-ஐஜி-அஸ்ரா-கர்க்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா இளைஞர் மீது நடந்த தாக்குதலில் கஞ்சா பயன்படுத்தப்பட்டதா? வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதலா? பாதிக்கப்பட்ட நபர் தற்போது எப்படி இருக்கிறார் உள்ளிட்டவை குறித்து ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/asra-garg-1-2025-12-2cf8224d6fc2bd42a8d89f1daeb4a544-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருத்தணி, கொடூர, தாக்குதல், பாதிக்கப்பட்ட, நபருக்கு, நேர்ந்தது, என்ன, –, ஐஜி, அஸ்ரா, கர்க், விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு! – எல்.கே. சுதீஷ் சொன்ன விளக்கம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/எடப்பாடி-பழனிசாமியுடன்-திடீர்-சந்திப்பு-எல்கே-சுதீஷ்-சொன்ன-விளக்கம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/எடப்பாடி-பழனிசாமியுடன்-திடீர்-சந்திப்பு-எல்கே-சுதீஷ்-சொன்ன-விளக்கம்-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுகள் பரபரப்பாக எழுந்துள்ள நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/eps-23-2025-12-642874eda2ce5b3fbb57a49256a4f582-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எடப்பாடி, பழனிசாமியுடன், திடீர், சந்திப்பு, –, எல்.கே., சுதீஷ், சொன்ன, விளக்கம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>“தமிழ்நாடு; பெண்களுக்குப் பாதுகாப்பு.. இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்..” – தவெக மேடையில் ஆற்காடு நவாப் பேசியது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/தமிழ்நாடு-பெண்களுக்குப்-பாதுகாப்பு-இரண்டாவது-பெரிய-பொருளாதார-மாநிலம்-தவெக-மேடையில்-ஆற்காடு-நவாப்-பேசியது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/தமிழ்நாடு-பெண்களுக்குப்-பாதுகாப்பு-இரண்டாவது-பெரிய-பொருளாதார-மாநிலம்-தவெக-மேடையில்-ஆற்காடு-நவாப்-பேசியது-என்ன</guid>
        <description><![CDATA[ ஆற்காடு நவாப் முகமது அலி, தவெக கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பும், இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்றும் பாராட்டியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/arcot-nawab-2025-12-0dd6651e9a167c8aa787ff3759cc9f38-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“தமிழ்நாடு, பெண்களுக்குப், பாதுகாப்பு.., இரண்டாவது, பெரிய, பொருளாதார, மாநிலம்..”, –, தவெக, மேடையில், ஆற்காடு, நவாப், பேசியது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>சுவர் இடிந்து விழுந்து அரசு பள்ளி மாணவர் பலி; தலைமை ஆசிரியர், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு</title>
        <link>https://dailytopnewz24.com/சுவர்-இடிந்து-விழுந்து-அரசு-பள்ளி-மாணவர்-பலி-தலைமை-ஆசிரியர்-அதிகாரிகள்-மீது-வழக்குப்-பதிவு</link>
        <guid>https://dailytopnewz24.com/சுவர்-இடிந்து-விழுந்து-அரசு-பள்ளி-மாணவர்-பலி-தலைமை-ஆசிரியர்-அதிகாரிகள்-மீது-வழக்குப்-பதிவு</guid>
        <description><![CDATA[ திருவள்ளூர் கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த விவகாரத்தில், தலைமை ஆசிரியர், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/mks-20-2025-12-cddc891b7e189993bb0b350c07490b2d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சுவர், இடிந்து, விழுந்து, அரசு, பள்ளி, மாணவர், பலி, தலைமை, ஆசிரியர், அதிகாரிகள், மீது, வழக்குப், பதிவு</media:keywords>
    </item>
    <item>
        <title>Indian Railways | இந்தியாவில் முதன்முதலில் திறக்கப்பட்ட ரயில் நிலையம் எது? 99% பேருக்கு தெரியாது!</title>
        <link>https://dailytopnewz24.com/indian-railways-இந்தியாவில்-முதன்முதலில்-திறக்கப்பட்ட-ரயில்-நிலையம்-எது-99-பேருக்கு-தெரியாது</link>
        <guid>https://dailytopnewz24.com/indian-railways-இந்தியாவில்-முதன்முதலில்-திறக்கப்பட்ட-ரயில்-நிலையம்-எது-99-பேருக்கு-தெரியாது</guid>
        <description><![CDATA[ Indian Railways | வரலாற்று மற்றும் கட்டடக்கலை மதிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த நிலையம் ஜூலை 2004ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/GK-14-2025-12-c291eef782856fb77ae4131e2c2c87d4-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Indian, Railways, இந்தியாவில், முதன்முதலில், திறக்கப்பட்ட, ரயில், நிலையம், எது, 99, பேருக்கு, தெரியாது</media:keywords>
    </item>
    <item>
        <title>Samantha | வைரத்தால் செதுக்கப்பட்ட சமந்தாவின் திருமண மோதிரம் இத்தனை கோடிகளா?</title>
        <link>https://dailytopnewz24.com/samantha-வைரத்தால்-செதுக்கப்பட்ட-சமந்தாவின்-திருமண-மோதிரம்-இத்தனை-கோடிகளா</link>
        <guid>https://dailytopnewz24.com/samantha-வைரத்தால்-செதுக்கப்பட்ட-சமந்தாவின்-திருமண-மோதிரம்-இத்தனை-கோடிகளா</guid>
        <description><![CDATA[ நேற்றைய தினம் சமந்தாவிற்கு திருமணத்தின்போது அவரது கணவர் ராஜ் நிதிமோர், தாலி கட்டிய கையோடு அம்மன் சந்நிதியில் வைத்தே மோதிரமொன்றை அணிவித்தார். வைரத்தால் செதுக்கப்பட்ட அந்த மோதிரத்தின் விலை என்ன தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/sam-3-2025-12-f1f5e1d7d5b72d28941056f125f7e508-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:55 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Samantha, வைரத்தால், செதுக்கப்பட்ட, சமந்தாவின், திருமண, மோதிரம், இத்தனை, கோடிகளா</media:keywords>
    </item>
    <item>
        <title>`ராகுல் காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!&amp;apos; – பாஜகவை சீண்டிய காங்கிரஸ் எம்.பி</title>
        <link>https://dailytopnewz24.com/ராகுல்-காந்தி-இல்லையென்றால்-இந்தியாவை-விற்றுவிடுவார்கள்-பாஜகவை-சீண்டிய-காங்கிரஸ்-எம்பி</link>
        <guid>https://dailytopnewz24.com/ராகுல்-காந்தி-இல்லையென்றால்-இந்தியாவை-விற்றுவிடுவார்கள்-பாஜகவை-சீண்டிய-காங்கிரஸ்-எம்பி</guid>
        <description><![CDATA[ புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், ``புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த ஐந்து மாதங்களாக இலவச அரிசியை வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி 350 ரூபாய். ஆனால் இங்கு பயனாளிகளுக்கு 320 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம்என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்ததில் இருந்து ஆண்டுக்கு 2,000 பேர் என மொத்தமாக 10,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர். ஆனால் வெறும் 2,400 பேருக்குத்தான் இவர்கள் வேலை கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாகத்தான் 12 நாட்கள் பாதயாத்திரை நடத்த இருக்கிறோம். முதல் கட்டமாக 21.01.2026 அன்று தொடங்கும் இந்தப் பாத யாத்திரையை 23 தொகுதிகளில் நடத்த இருக்கிறோம். பிரதமர் மோடியை எதிர்க்கும் துணிச்சல் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே இருக்கிறது. அவர் மட்டும் இல்லையென்றால் அவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்கள்&quot; என்றார்.புதுச்சேரி: &quot;ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி...&quot; - ரங்கசாமி மீது காங்கிரஸ் எம்.பி., தாக்கு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-01/0b6397fd-ca33-4fe3-aac5-f533f201a727/Untitled_28.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராகுல், காந்தி, இல்லையென்றால், இந்தியாவை, விற்றுவிடுவார்கள், –, பாஜகவை, சீண்டிய, காங்கிரஸ், எம்.பி</media:keywords>
    </item>
    <item>
        <title>NDA கூட்டணி: &amp;quot;நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்&amp;quot; &amp; வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி</title>
        <link>https://dailytopnewz24.com/nda-கூட்டணி-நாம்-ஒருங்கிணைந்து-களப்பணியாற்றிடுவோம்-வாழ்த்திய-இபிஎஸ்ஸுக்கு-டிடிவி-தினகரன்-நன்றி</link>
        <guid>https://dailytopnewz24.com/nda-கூட்டணி-நாம்-ஒருங்கிணைந்து-களப்பணியாற்றிடுவோம்-வாழ்த்திய-இபிஎஸ்ஸுக்கு-டிடிவி-தினகரன்-நன்றி</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார்.அதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமமுக தலைவர் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாகப் போராடியது.ஒருகட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அமமுக-வைப் போட்டியிட வைக்கத் தீர்மானித்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார்.என்.டி.ஏ கூட்டணிஅதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அமமுக: &quot;அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை&quot;- TTV தினகரன் சொல்வது என்ன?மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்&quot; எனப் பதிவிட்டிருக்கிறார்.அதற்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமிதமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!&quot; - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-18/7qcqdm0o/G1IrUNOaQAIwlIh.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NDA, கூட்டணி:, நாம், ஒருங்கிணைந்து, களப்பணியாற்றிடுவோம், வாழ்த்திய, இபிஎஸ்ஸுக்கு, டிடிவி, தினகரன், நன்றி</media:keywords>
    </item>
    <item>
        <title>`மாப்பிள்ளை&amp;apos; அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! &amp; தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/மாப்பிள்ளை-அன்பில்-ஸ்கெட்ச்-செபா-அழுத்தம்-ஸ்டாலின்-போன்-தயங்கிய-வைத்தி-திமுக-வந்தது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/மாப்பிள்ளை-அன்பில்-ஸ்கெட்ச்-செபா-அழுத்தம்-ஸ்டாலின்-போன்-தயங்கிய-வைத்தி-திமுக-வந்தது-எப்படி</guid>
        <description><![CDATA[ வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை, அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இனைந்திருக்கிறேன். தேர்தல் வருவதால் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ்ஸை விட்டு விலகி வந்துள்ளேன். எனக்கு தனிப்பட்ட முறையில் அதிமுக-வில் இருந்து அழைப்பு வந்தது. அதை நான் நிராகரித்து விட்டேன். தஞ்சாவூரில் இணைப்பு விழா நடக்க உள்ளது&quot; என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு தெரிவித்துள்ளார் வைத்திலிங்கம். அன்பில் மகேஸ், வைத்திலிங்கம்வைத்திலிங்கம் சேர்வது முடிவான பின்னரும், அது அரசியல் களத்தில் பேசு பொருளாக ஆக வேண்டும் என்பதற்காக வைத்திலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் திமுக-வில் இணைவதை தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியை இறுதி செய்ய பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்திருக்கும் இந்த நாளில், இணைப்பை செய்திருக்கிறார்கள். அன்பில் போட்ட ஸ்கெட்ச் ; செந்தில் பாலாஜி அழுத்தம்!அன்பில் போட்ட ஸ்கெட்ச்சுக்கு, செந்தில் பாலாஜி அழுத்தம் கொடுக்க டெல்டாவின் முகமாக அறியப்பட்ட வைத்திலிஙம் விக்கெட் தற்போது திமுகவிற்குள் விழுந்திருக்கிறது. என்ன நடந்தது, ஏன் வைத்திலிங்கம் தி.மு.க-விற்கு சென்றார் என டெல்டா அரசியலில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.இது குறித்து டெல்டா மாவட்டங்களில் அரசியல் தெரிந்த சிலரிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் நின்று வந்த வைத்திலிங்கம் கூட்டணியில் சீட் பெற்றும் மாற்று சின்னத்தில்  நிற்பதை விரும்பவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. சில காரணங்களால் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், வைத்திலிஙத்திற்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு நீடித்தது.ஒ பன்னீர் செல்வம்அதிருப்தியில் இருக்கும் வைத்திலிங்கத்தை தவெக-வுக்கு இழுப்பதற்கு செங்கோட்டையன் முயன்றார். உங்கள் கண்ட்ரோலில் சில மாவட்டங்களை தருகிறோம் என்றெல்லாம் பேசப்பட்டது. கிட்டதட்ட செங்கோட்டையன் அழைப்பை ஏற்கும் மனநிலையில் வைத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.  ஜனநாயகன் படப்பிரச்னை, சிபிஐ விசாரணை போன்றவற்றால் விஜயிடமிருந்து சிக்னல் வருவதற்கு தாமதமானது. மறுபக்கம்,  வைத்திலிங்கமும் அமைச்சர் அன்பில் மகேஸ் மனைவியும் நெருங்கிய உறவினர்கள். நிகழ்ச்சிகளில் வைத்திலிங்கம், அன்பில் மகேஸை பார்த்தால் மாப்பிள்ளை என்று தான் அன்பிலை அழைப்பாராம்.தீவிர அதிமுக விசுவாசி டு திமுகஇந்த உறவை பாலமாக்கி வைத்தியை திமுக-வுக்கு இழுப்பதற்கான முயற்சியை அன்பில் மகேஸ் மேற்கொண்டார். அதற்கான தேவையும் இருந்ததாக சொல்கிறார்கள். தஞ்சாவூரில் குறிப்பாக ஒரத்தநாட்டில் ஆளுமை மிக்க நிர்வாகிகள் திமுகவில் இல்லை என தலைமை கருதியது. வைத்திலிங்கம் மூலம் இதை சரி செய்வதற்கே அவருக்கு வலை விரிக்கப்பட்டதாம். தஞ்சாவூரில் விவசாயிகளை திரட்டி விழா எடுத்த வைத்திலிங்கம், `பொன்னியின் செல்வி&#039; என்ற பட்டத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கினார். அந்த அளவிற்கு ஜெயலலிதா விசுவாசியாக இருந்தார். ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்தார். அந்த சமயத்தில் பேராவூரணியில் நடந்த கூட்டம் ஒன்றில், வைத்திலிங்கத்திற்கு சவால் விட்டார் ஸ்டாலின். தீவிர அதிமுக விசுவாசியாக இருந்தவர் வைத்தி.வைத்திலிங்கம் இவை திமுக-வுக்கு சென்றால் தனக்கு சங்கடத்தை உருவாக்கும் என கருதியவர் மனக்குழப்பத்தில் இருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி, `ஒரு வேளை நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ-வாகத்தான் இருப்பீர்கள், எங்க பக்கம் வாங்க அமைச்சர் தருகிறோம். முதல்வரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்&#039; என அவர் மனதை கரைத்துள்ளார். அதன் பிறகு வைத்திலிங்கத்தை சந்தித்த அன்பில் மகேஸ், போன் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வைத்தியை பேச வைத்து தயக்கத்தை போக்கியுள்ளார். அப்போது, ``அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை தருகிறோம் என்பது தங்களுக்கு தெரியும், நீங்கள் தைரியமாக வாருங்கள், உங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும்&quot; என்றாராம். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை&#039; - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!அதன் பிறகே திமுகவில் இணையும் முடிவை தீர்க்கமாக எடுத்தாராம். கடந்த பத்து நாட்களாக திரைமறைவில் நடந்தவை இன்று பொதுவெளியில் அரங்கேறியுள்ளது. தன் மகன் பிரபு உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவி, ஒரத்தநாடு தொகுதியில் சீட், ஆட்சி அமைத்தால் அமைச்சர் என பல்வேறு டிமாண்ட் வைத்தி தரப்பில் வைக்கப்பட்டதாம். இதற்கு திமுக தலைமை ஓகே சொன்னதாம். ஆனாலும் வைத்தி இணைவது முதல்கட்ட நிர்வாகிகள் பலருக்கே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளனர் திமுக தலைமை. நேற்று இரவு தான் முக்கிய நிர்வாகிகளுக்கு சொல்லியுள்ளனர். நல்ல நேரத்திற்குள் இணைய வேண்டும் என விரும்பியதால் காலை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அறிவாலயம் வந்து விட்டார்களாம். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்ஆனால் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் அறிவாலயம் செல்வதற்கு தாமதமாகி விட்டதாம். ஸ்டாலின் காத்திருக்கிறார் என அவருக்கு தகவல் சொல்லப்பட்டதும் அரக்க பரக்க ஓடியவர் ட்ராபிக்கில் சிக்கி கொண்டேன் என தாமதத்திற்கு காரணம் சொன்னாராம் சந்திரசேகரன். இணைப்பு வைபவம் முடிந்ததும் தன் ஆதரவாளர்களை தஞ்சாவூரில் நடைபெறும் இணைப்பு விழாவில் சேர்ப்பதற்கான பணிகளில் மூழ்கி விட்டார் வைத்தி என்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-06/79d4f08d-edf9-4bc2-93ca-e526a98b225e/62b63aa5575e1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மாப்பிள்ளை, அன்பில், ஸ்கெட்ச், செ.பா, அழுத்தம், ஸ்டாலின், போன், தயங்கிய, வைத்தி, திமுக, வந்தது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;அதை செந்தில் பாலாஜி நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுகிறேன்&amp;quot; &amp; எம்.ஆர்.விஜயபாஸ்கர்</title>
        <link>https://dailytopnewz24.com/அதை-செந்தில்-பாலாஜி-நிரூபித்தால்-அரசியலை-விட்டு-விலகி-விடுகிறேன்-எம்ஆர்விஜயபாஸ்கர்</link>
        <guid>https://dailytopnewz24.com/அதை-செந்தில்-பாலாஜி-நிரூபித்தால்-அரசியலை-விட்டு-விலகி-விடுகிறேன்-எம்ஆர்விஜயபாஸ்கர்</guid>
        <description><![CDATA[ கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அப்போது பேசிய அவர், &quot;செந்தில் பாலாஜி, தி.மு.க அரசுதான் கதவணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததாகப் பேசி வருகிறார். அ.தி.மு.க அரசு திட்டத்தை அறிவித்தவுடன் ரூ. 420 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. தி.மு.க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது என்று செந்தில் பாலாஜி நிரூபித்தால், தமிழக அரசியலை விட்டு நான் விலகி விடுகிறேன்.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசுவதெல்லாம் பொய்யாக உள்ளது. அதனை மக்கள் நம்ப மாட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராகி விட்டார்கள்&quot; என்றார்.&quot;தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும், யார் யாருடன் போட்டி என தெரியும்&quot; - விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/g34rxhha/mr-vijayabskar.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதை, செந்தில், பாலாஜி, நிரூபித்தால், அரசியலை, விட்டு, விலகி, விடுகிறேன், எம்.ஆர்.விஜயபாஸ்கர்</media:keywords>
    </item>
    <item>
        <title>``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!&amp;quot; &amp; டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி</title>
        <link>https://dailytopnewz24.com/மரியாதைக்குரிய-டிடிவி-தினகரன்-அவர்களை-அன்போடு-வரவேற்று-டிடிவியை-வாழ்த்தும்-எடப்பாடி-பழனிசாமி</link>
        <guid>https://dailytopnewz24.com/மரியாதைக்குரிய-டிடிவி-தினகரன்-அவர்களை-அன்போடு-வரவேற்று-டிடிவியை-வாழ்த்தும்-எடப்பாடி-பழனிசாமி</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர்.அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.என்.டி.ஏ கூட்டணிஎடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை.அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.எடப்பாடி பழனிசாமிதமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம்.&quot; எனக் குறிப்பிட்டிருந்தார்.அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்&quot; எனப் பதிவிட்டிருக்கிறார்.`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை&#039; - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-20/ccbeuspe/6970065d0ef67.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மரியாதைக்குரிய, டிடிவி, தினகரன், அவர்களை, அன்போடு, வரவேற்று., டிடிவியை, வாழ்த்தும், எடப்பாடி, பழனிசாமி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;NDA&amp;க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே  கேட்கிறீர்கள்!&amp;apos; &amp; டிடிவி தினகரன் பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/nda-க்கு-முதலமைச்சர்-யாருன்னு-உங்களுக்கே-தெரியும்-தெரிந்தே-கேட்கிறீர்கள்-டிடிவி-தினகரன்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/nda-க்கு-முதலமைச்சர்-யாருன்னு-உங்களுக்கே-தெரியும்-தெரிந்தே-கேட்கிறீர்கள்-டிடிவி-தினகரன்-பதில்</guid>
        <description><![CDATA[ என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.டிடிவிபியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம்ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்&#039; என்றார். NDAடிடிவி தினகரன் பேசுகையில், &#039;மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள்தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை&#039; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/grwrzkfc/IMG-20260121-WA0035.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>NDA-க்கு, முதலமைச்சர், யாருன்னு, உங்களுக்கே, தெரியும், தெரிந்தே, கேட்கிறீர்கள், டிடிவி, தினகரன், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>`லிவ்&amp;இன் உறவில் இருக்கும் பெண்ணை, மனைவியாக அங்கீகரிக்க உரிமை&amp;apos; &amp; மதுரை ஐகோர்ட் உத்தரவு சொல்வதென்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/லிவ்-இன்-உறவில்-இருக்கும்-பெண்ணை-மனைவியாக-அங்கீகரிக்க-உரிமை-மதுரை-ஐகோர்ட்-உத்தரவு-சொல்வதென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/லிவ்-இன்-உறவில்-இருக்கும்-பெண்ணை-மனைவியாக-அங்கீகரிக்க-உரிமை-மதுரை-ஐகோர்ட்-உத்தரவு-சொல்வதென்ன</guid>
        <description><![CDATA[ திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.  இருவருடைய காதலையும் பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.இதையடுத்து பெண் மாயமானதாக பெண்ணின் தந்தை புகாரளித்ததால் பெண்ணை அவரின் வீட்டில் ஒப்படைத்தார் பிரபாகரன்.கலப்புத் திருமணம் செய்துகொண்டால், இருவரையும் கொன்றுவிடுவோம் என பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றியதாக பிரபாகரன் மீது அந்த பெண் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்தார்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி கூறியதாவது, “மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.லிவ் இன் ரிலேஷன்ஷிப்தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.நீதிமன்றம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதற்காக அவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-10/d94278fe-da16-4db4-93ad-dde6d2f78f29/court.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>லிவ்-இன், உறவில், இருக்கும், பெண்ணை, மனைவியாக, அங்கீகரிக்க, உரிமை, மதுரை, ஐகோர்ட், உத்தரவு, சொல்வதென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;OPS&amp;ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை&amp;quot; &amp; திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/ops-ன்-காலதாமதம்-திமுக-தமிழ்நாட்டிற்குத்-தேவை-திமுகவில்-இணைந்த-வைத்திலிங்கம்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ops-ன்-காலதாமதம்-திமுக-தமிழ்நாட்டிற்குத்-தேவை-திமுகவில்-இணைந்த-வைத்திலிங்கம்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது.அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம்.அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார்.வைத்திலிங்கம்ஆளுநர் வெளிநடப்பு: &quot;நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா?&quot; - அப்பாவு கேள்விபின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார்.இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார்.ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம்.இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார்.அதன் பின், அவர் பேசியதாவது...&quot;அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர். அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தோற்றுவித்த தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானது. அதனால், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்&#039;ஆளுநரின் மைக் &#039;அப்படி&#039; ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்&#039; - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVEஅதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை. சர்வாதிகரமாகச் செயல்படுகிறது.ஓ.பி.எஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும்.என்னைத் தனிப்பட்ட முறையில், அதிமுகவில் இணைய அழைத்தார்கள். ஆனால், அதிமுக ஒட்டுமொத்தமாக ஒன்றாக இணைந்தால்தான், அதிமுகவில் சேருவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை.தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை திமுக&quot; என்று பேசியுள்ளார்.மருது அழகுராஜ், அன்வார் ராஜா, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் வரிசையில் தற்போது வைத்திலிங்கம். அடுத்து யாரோ? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-10/b0848c08-c778-404f-aaec-2f771c5bd35d/Vaithiyaligam_351048.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>OPS-ன், காலதாமதம்..., திமுக, தமிழ்நாட்டிற்குத், தேவை, திமுகவில், இணைந்த, வைத்திலிங்கம், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>தூத்துக்குடி தொகுதி: முட்டிமோதும் நிர்வாகிகள்; கூட்டணி முடிவில் அதிமுக? &amp; ஜாலியில் அமைச்சர் தரப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/தூத்துக்குடி-தொகுதி-முட்டிமோதும்-நிர்வாகிகள்-கூட்டணி-முடிவில்-அதிமுக-ஜாலியில்-அமைச்சர்-தரப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/தூத்துக்குடி-தொகுதி-முட்டிமோதும்-நிர்வாகிகள்-கூட்டணி-முடிவில்-அதிமுக-ஜாலியில்-அமைச்சர்-தரப்பு</guid>
        <description><![CDATA[ தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். தூத்துக்குடி தி.மு.கவின் முகமாகவும், மக்கள் மத்தியில் நன்கு பரிட்சியமானவர் என்பதால் வரும் தேர்தலில் மீண்டும் தி.மு.க சார்பில் மீண்டும் கீதா ஜீவனே போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் உள்ளுர் உடன்பிறப்புகள். அமைச்சர் கீதா ஜீவன்தூத்துக்குடி தொகுதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளும் அடங்குவதால், அமைச்சரின் தம்பியும் மாநகராட்சி மேயருமான ஜெகனின் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு உள்ளிட்டவைகளும் கீதாஜீவனுக்கு ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., த.மா.கா., ஐ.ஜே.கே., புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணியை உறுதி செய்துள்ளன. அ.தி.மு.க சார்பில் இத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் நேர்காணலும் நடந்து முடிந்துள்ளது.முந்தைய தேர்தலில், தி.மு.க வேட்பாளரான கீதா ஜீவனுக்கு எதிராக இத்தொகுதியில்  அ.தி.மு.கவின் கூட்டணிக்கட்சியான த.மா.கா சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவரான எஸ்.டி.ஆர் விஜயசீலன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை தி.மு.க.,.வுக்கு எதிராக அ.தி.மு.கவே போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனராம். தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.கவில் வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். செல்லப்பாண்டியன்ஆனால், இவருக்கு தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் சவாலாகவே உள்ளனர். இந்த சவாலை அவரால் எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சுதாகர், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர். ரமேஷ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூ மணி, சுகந்தன் மற்றும் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவசாமி வேலுமணி உள்ளிட்டோரும் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகின்றனர்.இவர்களில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், சுதாகர், பிரபு, ஆண்ட்ரூமணி,  சிவசாமி வேலுமணி ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. செல்லப்பாண்டியனுக்கு சீட் கொடுத்தால் சண்முகநாதனின் ஆதரவாளர்கள், வெற்றிக்காக எந்த அளவிற்கு களப்பணி ஆற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், சண்முகநாதன் தனது ஆதரவாளரை களமிறக்கவும் முயன்று வருகிறார். சண்முகநாதன்அதே நேரத்தில் செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களும் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால்,  வேட்பாளரை தேர்வு செய்வதில் தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் கடந்த முறை போல கூட்டணிக்கட்சிகளான பா.ஜ.க அல்லது த.மா.காவிற்கு ஒதுக்கிவிடலாமா எனவும் யோசிக்கிறார்களாம். அதிமுக கூட்டணியில் நிலவும் இந்த குழப்பங்களில், திமுக நிர்வாகிகள் தொகுதியில் ஜாலியாக வலம் வருகிறார்களாம்.! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/boor0qe6/WhatsApp-Image-2026-01-21-at-11.23.58.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தூத்துக்குடி, தொகுதி:, முட்டிமோதும், நிர்வாகிகள், கூட்டணி, முடிவில், அதிமுக, ஜாலியில், அமைச்சர், தரப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>திராட்சை வாங்கும்போது இந்த விஷயங்களை கவனிச்சு வாங்குங்க.. புளிப்பான பழங்கள் வாங்குவதை தவிர்க்கலாம்.!</title>
        <link>https://dailytopnewz24.com/திராட்சை-வாங்கும்போது-இந்த-விஷயங்களை-கவனிச்சு-வாங்குங்க-புளிப்பான-பழங்கள்-வாங்குவதை-தவிர்க்கலாம்</link>
        <guid>https://dailytopnewz24.com/திராட்சை-வாங்கும்போது-இந்த-விஷயங்களை-கவனிச்சு-வாங்குங்க-புளிப்பான-பழங்கள்-வாங்குவதை-தவிர்க்கலாம்</guid>
        <description><![CDATA[ திராட்சை வாங்கும் போது நிறம், உறுதி, தண்டு, தூள் பூச்சு, எடை, வாசனை ஆகியவற்றை கவனித்தால் இனிப்பு மற்றும் புதிய திராட்சையை எளிதில் தேர்வு செய்யலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/grapes-1-2026-01-99817bfa9ec4d7c8b95e5fe5ea95023d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திராட்சை, வாங்கும்போது, இந்த, விஷயங்களை, கவனிச்சு, வாங்குங்க.., புளிப்பான, பழங்கள், வாங்குவதை, தவிர்க்கலாம்.</media:keywords>
    </item>
    <item>
        <title>வெள்ளை நிற முட்டைகோஸ் VS ஊதா நிற முட்டைகோஸ்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..? எதில் ஊட்டச்சத்து அதிகம்..?</title>
        <link>https://dailytopnewz24.com/வெள்ளை-நிற-முட்டைகோஸ்-vs-ஊதா-நிற-முட்டைகோஸ்-இரண்டுக்கும்-என்ன-வித்தியாசம்-எதில்-ஊட்டச்சத்து-அதிகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/வெள்ளை-நிற-முட்டைகோஸ்-vs-ஊதா-நிற-முட்டைகோஸ்-இரண்டுக்கும்-என்ன-வித்தியாசம்-எதில்-ஊட்டச்சத்து-அதிகம்</guid>
        <description><![CDATA[ வெள்ளை முட்டைக்கோஸ் ஜீரணிக்க எளிது, ஊதா முட்டைக்கோஸ் அதிக வைட்டமின் சி, ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொண்டது, நோய் எதிர்ப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/cabbage-2026-01-ee51a891b3d7ef96422655d366613f8b-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெள்ளை, நிற, முட்டைகோஸ், ஊதா, நிற, முட்டைகோஸ்.., இரண்டுக்கும், என்ன, வித்தியாசம்.., எதில், ஊட்டச்சத்து, அதிகம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>தினமும் ஏன் நட்ஸ் சாப்பிட வேண்டும்..? பிரபல இரைப்பை குடல் நிபுணரின் விளக்கம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/தினமும்-ஏன்-நட்ஸ்-சாப்பிட-வேண்டும்-பிரபல-இரைப்பை-குடல்-நிபுணரின்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/தினமும்-ஏன்-நட்ஸ்-சாப்பிட-வேண்டும்-பிரபல-இரைப்பை-குடல்-நிபுணரின்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ சமநிலையான உணவை எடுத்துக் கொள்வது தான் ஆரோக்கியத்திற்கான அடித்தளமே. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல் உடல் மற்றும் மன ஆற்றலை மேம்படுத்துவது வரை, நாம் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/nuts-2026-01-7cbfe0976c0fe2b02beb88c1c73825fb-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தினமும், ஏன், நட்ஸ், சாப்பிட, வேண்டும்.., பிரபல, இரைப்பை, குடல், நிபுணரின், விளக்கம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>கே.எப்.சி சிக்கனுக்கே டப் கொடுக்கும்.. மொறுமொறு அசத்தும் சுவையில் கணவாய்... எப்படி செய்யணும் தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/கேஎப்சி-சிக்கனுக்கே-டப்-கொடுக்கும்-மொறுமொறு-அசத்தும்-சுவையில்-கணவாய்-எப்படி-செய்யணும்-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/கேஎப்சி-சிக்கனுக்கே-டப்-கொடுக்கும்-மொறுமொறு-அசத்தும்-சுவையில்-கணவாய்-எப்படி-செய்யணும்-தெரியுமா</guid>
        <description><![CDATA[ கணவாய் மீனில் கிறிஸ்பியான மொறுமொறு கேஎப்சி ஸ்டைலில் சுவையில் கணவாய் ரெசிபி.. வீட்டில் இவ்ளோ ஈசியா சமைக்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/HYP_5673545_cropped_30122025_232004_images_20251230t231118096__1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கே.எப்.சி, சிக்கனுக்கே, டப், கொடுக்கும்.., மொறுமொறு, அசத்தும், சுவையில், கணவாய்..., எப்படி, செய்யணும், தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>நாவில் எச்சில் ஊறும் கணவாய் ஊறுகாய்.. இப்படி செஞ்சு பாருங்க ஆறு‌ மாசம் அப்படியே இருக்கும்..!</title>
        <link>https://dailytopnewz24.com/நாவில்-எச்சில்-ஊறும்-கணவாய்-ஊறுகாய்-இப்படி-செஞ்சு-பாருங்க-ஆறு-மாசம்-அப்படியே-இருக்கும்</link>
        <guid>https://dailytopnewz24.com/நாவில்-எச்சில்-ஊறும்-கணவாய்-ஊறுகாய்-இப்படி-செஞ்சு-பாருங்க-ஆறு-மாசம்-அப்படியே-இருக்கும்</guid>
        <description><![CDATA[ கடல் மீன் வகைகளில் கணவாய் மீன் சுவையே தனி சுவைதான். கணவாய் இப்படி ஊறுகாய் செஞ்சு சாப்பிடுங்க டேஸ்ட்டும் செமையா இருக்கும்.. ஆறு மாசம் வரை கெட்டுப்போகாது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/HYP_5714213_cropped_20012026_000556_img_20260119_235812_waterm_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாவில், எச்சில், ஊறும், கணவாய், ஊறுகாய்.., இப்படி, செஞ்சு, பாருங்க, ஆறு‌, மாசம், அப்படியே, இருக்கும்..</media:keywords>
    </item>
    <item>
        <title>சேலம் மண்ணின் பெருமை... ஓமலூர் வரி கத்தரி... இதன் சிறப்பு தெரியுமா ?</title>
        <link>https://dailytopnewz24.com/சேலம்-மண்ணின்-பெருமை-ஓமலூர்-வரி-கத்தரி-இதன்-சிறப்பு-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/சேலம்-மண்ணின்-பெருமை-ஓமலூர்-வரி-கத்தரி-இதன்-சிறப்பு-தெரியுமா</guid>
        <description><![CDATA[ ஓமலூர் வரி கத்தரி தனது பாரம்பரிய தன்மை, சிறந்த சுவை மற்றும் நல்ல மகசூல் திறன் காரணமாக விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் மதிப்புமிக்க கத்தரி வகையாகும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/HYP_5715560_cropped_20012026_161715_img_20260120_160739_waterm_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சேலம், மண்ணின், பெருமை..., ஓமலூர், வரி, கத்தரி..., இதன், சிறப்பு, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>மீனவர்கள் கைப்பக்குவத்தில்.... கமகமக்கும் மொச்சை பயறு கருவாட்டு குழம்பு.. ரெசிபி இதோ !</title>
        <link>https://dailytopnewz24.com/மீனவர்கள்-கைப்பக்குவத்தில்-கமகமக்கும்-மொச்சை-பயறு-கருவாட்டு-குழம்பு-ரெசிபி-இதோ</link>
        <guid>https://dailytopnewz24.com/மீனவர்கள்-கைப்பக்குவத்தில்-கமகமக்கும்-மொச்சை-பயறு-கருவாட்டு-குழம்பு-ரெசிபி-இதோ</guid>
        <description><![CDATA[ கருவாட்டு குழம்பு என்றாலே தனி சுவை தான். இதில் மொச்சை பயிர் சேர்த்து தனுஷ்கோடி மீனவர்கள் கைபக்குவத்தில் வைக்கப்படும் மொச்சைபயிர் கருவாட்டு குழம்பு தனி டேஸ்ட் இருக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/HYP_5714008_cropped_19012026_210613_images_87_watermark_190120_2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மீனவர்கள், கைப்பக்குவத்தில்...., கமகமக்கும், மொச்சை, பயறு, கருவாட்டு, குழம்பு.., ரெசிபி, இதோ</media:keywords>
    </item>
    <item>
        <title>செட்டிநாடு நண்டு கிரேவி... நெஞ்சு சளி டக்குனு சரியாக இத டிரை பானு பாருங்க மக்களே !</title>
        <link>https://dailytopnewz24.com/செட்டிநாடு-நண்டு-கிரேவி-நெஞ்சு-சளி-டக்குனு-சரியாக-இத-டிரை-பானு-பாருங்க-மக்களே</link>
        <guid>https://dailytopnewz24.com/செட்டிநாடு-நண்டு-கிரேவி-நெஞ்சு-சளி-டக்குனு-சரியாக-இத-டிரை-பானு-பாருங்க-மக்களே</guid>
        <description><![CDATA[ பனிக்காலத்தில் ஏற்படும் நெஞ்சு சளி பாதிப்பினை மருத்துவமனை செல்லாமல் சரிசெய்ய செட்டிநாடு ஸ்டைல் நண்டு கிரேவி சமைச்சு சாப்பிட்டு பாருங்க. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/HYP_5708192_cropped_16012026_235507_images_53_watermark_160120_2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>செட்டிநாடு, நண்டு, கிரேவி..., நெஞ்சு, சளி, டக்குனு, சரியாக, இத, டிரை, பானு, பாருங்க, மக்களே</media:keywords>
    </item>
    <item>
        <title>தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் என்ன ஆகும்..? விளக்கும் உணவியல் நிபுணர்! </title>
        <link>https://dailytopnewz24.com/தினமும்-ஆரஞ்சு-ஜூஸ்-குடித்தால்-என்ன-ஆகும்-விளக்கும்-உணவியல்-நிபுணர்</link>
        <guid>https://dailytopnewz24.com/தினமும்-ஆரஞ்சு-ஜூஸ்-குடித்தால்-என்ன-ஆகும்-விளக்கும்-உணவியல்-நிபுணர்</guid>
        <description><![CDATA[ இது நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம் மற்றும் நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. இருப்பினும், முழு பழத்துடன் ஒப்பிடும்போது ஆரஞ்சு சாற்றில் நார்ச்சத்து இல்லாததால்,  இயற்கை சர்க்கரைகள் அதிகமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/orange-1-2026-01-94ed389f9f9ff4e1cbbb8b54709561fe-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தினமும், ஆரஞ்சு, ஜூஸ், குடித்தால், என்ன, ஆகும்.., விளக்கும், உணவியல், நிபுணர் </media:keywords>
    </item>
    <item>
        <title>ஒரு நாளில் அதிகபட்சமாக எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்..? விரிவான விளக்கம்..!</title>
        <link>https://dailytopnewz24.com/ஒரு-நாளில்-அதிகபட்சமாக-எத்தனை-முட்டைகள்-சாப்பிடலாம்-விரிவான-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒரு-நாளில்-அதிகபட்சமாக-எத்தனை-முட்டைகள்-சாப்பிடலாம்-விரிவான-விளக்கம்</guid>
        <description><![CDATA[ ஒமேகா டிஹெச்ஏ, இபிஏ, டி3, பி12, செலினியம், வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற சத்துக்கள் முட்டைகளில் நிறைந்துள்ளதால் மூளை ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்தை அவை மேம்படுத்து உதவுகின்றன.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/egg-2026-01-636a4fd8ee76ac6352e7fa65cccaf15f-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:15 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒரு, நாளில், அதிகபட்சமாக, எத்தனை, முட்டைகள், சாப்பிடலாம்.., விரிவான, விளக்கம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/greenland-ட்ரம்ப்-போடும்-ஸ்கெட்ச்-எதற்கு-முரண்டு-பிடிக்கும்-நேட்டோ-நாடுகள்-davos-அஜென்டா-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/greenland-ட்ரம்ப்-போடும்-ஸ்கெட்ச்-எதற்கு-முரண்டு-பிடிக்கும்-நேட்டோ-நாடுகள்-davos-அஜென்டா-என்ன</guid>
        <description><![CDATA[ முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் &#039;அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்&#039; என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் &#039;பாதுகாப்பு&#039; மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல. ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்?
கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம். புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது. கிரீன்லேண்ட்ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும். இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம். இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம். அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம். அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு &#039;பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக&#039; பார்க்கிறார்.கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் &#039;மிஸ்&#039; செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. NATO ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள &#039;சம்பவங்கள்&#039; என்னென்ன? |In Depthகிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..!தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது. அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர். இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார்.ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.ட்ரம்ப்கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம் 
இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள். Davos அஜென்டாதற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.&#039;இது எதுவரை போகும்?&#039; என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/cd7zsaeb/Trump-Greenland.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Greenland:, ட்ரம்ப், போடும், ஸ்கெட்ச், எதற்கு, முரண்டு, பிடிக்கும், நேட்டோ, நாடுகள், DAVOS, அஜென்டா, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>வேலூர்: CMC மருத்துவர் அறையில் அமெரிக்க போதைப்பொருள்; அமலாக்கத்துறை விசாரணையில் வெளியான தகவல் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/வேலூர்-cmc-மருத்துவர்-அறையில்-அமெரிக்க-போதைப்பொருள்-அமலாக்கத்துறை-விசாரணையில்-வெளியான-தகவல்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/வேலூர்-cmc-மருத்துவர்-அறையில்-அமெரிக்க-போதைப்பொருள்-அமலாக்கத்துறை-விசாரணையில்-வெளியான-தகவல்-என்ன</guid>
        <description><![CDATA[ வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவராக கேரளாவைச் சேர்ந்த பெல்கிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர், வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள சி.எம்.சி ஆண் மருத்துவர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ளார்.இந்நிலையில், சட்டவிரோத போதைப்பொருள் பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி, மருத்துவர் பெல்கிங் தங்கியிருந்த அறையில் அமலாக்கத்துறையினர் அதிரடியாகச் சோதனை செய்தனர்.அப்போது, 5 வகையான வெளிநாட்டு போதைப்பொருள்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்த அமலாக்கத்துறையினர், இதுபற்றி வேலூர் வடக்கு காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகவுள்ள மருத்துவர் பெல்கிங்கைத் தேடி வருகின்றனர்.கோவா வழக்கில், அமலாக்கத்துறை வெளியிட்ட புகைப்படங்கள்இது குறித்து, போலீஸார் கூறுகையில், ``அண்மையில் கோவா மாநிலத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.அவரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்தபோது, வேலூர் சி.எம்.சி மருத்துவர் பெல்கிங் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.2 லட்சம் வரவு வந்துள்ளது. அதைத்தொடர்ந்தே, மருத்துவர் பெல்கிங் பற்றிய விசாரணையை அமலாக்கத்துறையினர் தொடங்கினர்.பெல்கிங் அறையில் இருந்தவை, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 5 விதமான போதைப்பொருள்கள் எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், கஞ்சா, போதை மாத்திரை பவுடர், போதை காளான் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெளிநாட்டு போதைப்பொருள்கள் என்பதால், அவற்றின் மதிப்பு உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. மருத்துவர் பெல்கிங் கைது செய்யப்பட்டால்தான் மற்ற விவரங்கள் தெரியவரும்’’ என்றனர்.வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-12-06/h0f6ctjk/67525e375650d.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வேலூர்:, CMC, மருத்துவர், அறையில், அமெரிக்க, போதைப்பொருள், அமலாக்கத்துறை, விசாரணையில், வெளியான, தகவல், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் &amp;apos;அமைதி&amp;apos; பேச்சுக்கே இடமில்லை&amp;quot; – வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!</title>
        <link>https://dailytopnewz24.com/எனக்கு-நோபல்-பரிசு-தரவில்லை-அதனால்-அமைதி-பேச்சுக்கே-இடமில்லை-வைரலாகும்-ட்ரம்ப்-கடிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/எனக்கு-நோபல்-பரிசு-தரவில்லை-அதனால்-அமைதி-பேச்சுக்கே-இடமில்லை-வைரலாகும்-ட்ரம்ப்-கடிதம்</guid>
        <description><![CDATA[ டென்மார்க் கட்டுப்பாட்டில், சுயராஜ்யத்தில் இருக்கும் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில், உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என, ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார். இந்த விவகாரம் உலக அரங்கில் நகைப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. டிரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ``சுமார் 8 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு அந்தப் பரிசை வழங்க வேண்டாம் என்று உங்கள் நாடு முடிவு செய்துவிட்டது. அதனால் இனிமேல் &#039;அமைதி&#039; பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக நான் உணரவில்லை.இப்போது அமெரிக்காவிற்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே நான் சிந்திப்பேன். டென்மார்க்கால் கிரீன்லாந்தை ரஷ்யா, சீனாவிடமிருந்து பாதுகாக்க முடியாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. அமெரிக்காவின் படகுகளும் அங்கே தரையிறங்கியுள்ளன. மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றால், உலகம் பாதுகாப்பாக இருக்காது.நேட்டோநேட்டோ உருவான காலத்திலிருந்து வேறு எவரும் செய்யாத பல நன்மைகளை நான் செய்துள்ளேன். இப்போது நேட்டோ எனக்காக ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோ உதவ வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை முன்னணி செய்தி நிறுவனங்களால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இதுவே இப்போது விவாதப் பொருளாக உள்ளது.ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள &#039;சம்பவங்கள்&#039; என்னென்ன? |In Depth ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-05/vshdtm71/20250605120605.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எனக்கு, நோபல், பரிசு, தரவில்லை..., அதனால், அமைதி, பேச்சுக்கே, இடமில்லை, –, வைரலாகும், ட்ரம்ப், கடிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் &amp;அரசியலில் அவர்செய்த அதகள &amp;apos;சம்பவங்கள்&amp;apos; என்னென்ன? |In Depth</title>
        <link>https://dailytopnewz24.com/ஆட்சியில்-ஓராண்டை-நிறைவு-செய்யும்-ட்ரம்ப்-அரசியலில்-அவர்செய்த-அதகள-சம்பவங்கள்-என்னென்ன-in-depth</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆட்சியில்-ஓராண்டை-நிறைவு-செய்யும்-ட்ரம்ப்-அரசியலில்-அவர்செய்த-அதகள-சம்பவங்கள்-என்னென்ன-in-depth</guid>
        <description><![CDATA[ டொனால்ட் ஜெ ட்ரம்ப் – ‘இரண்டாவது முறையாக’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, நாளையுடன் (ஜனவரி 20) ஓராண்டு முடிவடைகிறது. இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அதிரடிகளால் உலக நாடுகளும், உலக நாடுகளின் பொருளாதாரமும் திணறிவிட்டன. கடந்த ஓராண்டாக, ‘அமெரிக்க அதிபர்’ ட்ரம்ப் செய்த &#039;சம்பவ&#039;ங்களைப் பார்க்கலாமா? ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் முதன்முதலாக கையில் எடுத்த பெரிய அஸ்திரம், ‘வெளியேற்றம்’.வெளியேற்றம்ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!“அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக பலர் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்… போதை மருந்து கடத்துகிறார்கள்” என்று புகார்களை அடுக்கினார். இதை சரிசெய்ய அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினார். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றுவதைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் கண்ணியமாக வெளியேற்றப்படாததை நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய மக்கள் கை, கால் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். பொதுவாக, போர்க் குற்றவாளிகள் தான் ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்படுவர். ஆனால், பொதுமக்கள் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர்.ஏன் இங்கே பொதுமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய அனைத்து மக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறமுடியாது.காரணம், பல மக்கள் தங்களது நாட்டில் வேலை கிடைக்காததால்... சரியான நிதி ஆதாரம் இல்லாததால் தான், அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குக் கண்ணியம் என்பது அடிப்படையானது.மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகள் ட்ரம்பின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும், இந்தியா இதை அமைதியாகவே கடந்தது.ட்ரம்ப் - பரஸ்பர வரிட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?அடுத்தது, அமெரிக்காவின் &#039;சுதந்திர தினம்&#039;.இதை அமெரிக்காவின் சுதந்திர தினம் என்று கூறுவதை விட, ட்ரம்பின் சுதந்திர தினம் என்று கூறலாம். காரணம், இந்தச் சுதந்திர தினத்தை அறிவித்ததே ட்ரம்ப் தான். அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூல் செய்கின்றன. இதனால், அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என்று கூறி, நாடுகள் மற்றும் அதன்  அமெரிக்கப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைப் பொறுத்து, அந்தந்த நாடுகளுக்குப் பரஸ்பர வரியை விதித்தார். ட்ரம்ப் கூறிய அந்தச் சுதந்திர நாள், ஏப்ரல் 2, 2025. இந்தியாவிற்கு ஆரம்பத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. இந்த வரியினால் மிகவும் பாதிக்கப்பட்டது சீனா தான். பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டாலும், அதை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யவும்... குறைக்கவும் அவகாசம் கொடுத்தார் ட்ரம்ப். ஆனால், சீனாவிற்கு மட்டும் உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதை சீனா சும்மா விடவில்லை. பதிலுக்கு, அமெரிக்காவின் மீது வரி விதித்தது.இதனால், கோபமடைந்த அமெரிக்கா, சீனா மீது மீண்டும் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக, சீனா அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதித்தது.இப்படியே மாறி மாறி நடந்து, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனா அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது.பிறகு, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், இரு நாடுகளும் அமைதியாகி, பேச்சுவார்த்தையைத் தொடங்கின. இப்போது வரை பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. எந்த முடிவும் எட்டப்படவில்லை.பேச்சுவார்த்தைக்கு இடையில் அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்கள் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனப் பொருள்களுக்கு 100 சதவிகிதம் வரி என்று அறிவித்தார். ஆனால், அது அமலுக்கு வரவில்லை.ட்ரம்ப் - நோபல் பரிசுட்ரம்பிற்கு &#039;நோ&#039; நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்?அடுத்த முக்கியமான சம்பவம் - அது &#039;நோபல் பரிசு ஆசை&#039;.ட்ரம்பிற்கு ஏனோ நோபல் பரிசு மீது தீராத ஆசை போலும். நான் அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன் என்று பட்டியலை அடுக்கி, பல முறை நோபல் பரிசைக் கேட்டார் ட்ரம்ப். ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் பரிந்துரைத்தனர். ஆனால், இவர்களெல்லாம் மே மாதத்திற்கு பிறகே, ட்ரம்பின் பெயரைப் பரிந்துரைத்தார்கள். ஜனவரி மாதத்திற்குள் பரிந்துரைத்தால் தான், ட்ரம்பினால் நோபல் அமைதிப் பரிசு பெற்றிருக்க முடியும். அதனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசைத் தட்டிச் சென்றார் வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. இதில் ட்ரம்பிற்கு &#039;வருத்தம் தாம்பா&#039;.தற்போது லேட்டஸ்டாக மச்சாடோ ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசைத் தந்திருக்கிறார். ஆனால், இது நோபல் பரிசு கமிட்டியின் விதிமுறைகள் படி செல்லாது.மச்சாடோவிற்கு முன்பே, FIFA அமைப்பு ட்ரம்பிற்கு &#039;ஃபிஃபா அமைதி பரிசை&#039; வழங்கியது. இந்த அமைப்பு அமைதிப் பரிசு வழங்க தொடங்கிய முதல் ஆண்டு சென்ற ஆண்டு தான்.ட்ரம்ப் நோபல் பரிசு கேட்ட தனது அமைதிக் கொடி பட்டியலில், &#039;இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தமும்&#039; இருந்தது.&#039;நான் தான்&#039; இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறி வருவதை இந்தியா பலமுறை மறுத்துவிட்டது. இருந்தாலும், இன்னமும் அவர் அந்தக் கூற்றைக் கூறுவதை நிறுத்தவில்லை.புதின் - ட்ரம்ப்அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explainedஇப்போது ட்ரம்பின் &#039;ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த&#039; முயற்சிகள்.ரஷ்ய அதிபர் புதினும், ட்ரம்பும் நண்பர்கள்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-19/mm9cl8t3/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆட்சியில், ஓராண்டை, நிறைவு, செய்யும், ட்ரம்ப், -அரசியலில், அவர்செய்த, அதகள, சம்பவங்கள், என்னென்ன, In, Depth</media:keywords>
    </item>
    <item>
        <title>``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது&amp;quot; &amp; ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!</title>
        <link>https://dailytopnewz24.com/எந்த-நாட்டின்-மிரட்டலோ-அச்சுறுத்தலோ-எங்களை-பாதிக்காது-ட்ரம்புக்கு-எதிராகும்-ஐரோப்பிய-ஒன்றியம்</link>
        <guid>https://dailytopnewz24.com/எந்த-நாட்டின்-மிரட்டலோ-அச்சுறுத்தலோ-எங்களை-பாதிக்காது-ட்ரம்புக்கு-எதிராகும்-ஐரோப்பிய-ஒன்றியம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இம்மானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில், ``வரி அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள்.இம்மானுவேல் மக்ரோன்பிரான்ஸ் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவப் பயிற்சியில் பங்கேற்க நாங்கள் முடிவு செய்தோம். உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது.&quot; எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், ``நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பைப் உறுதி செய்யும், நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறு. நிச்சயமாக, இது குறித்து நாங்கள் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம். பிரான்ஸ் பார்வையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.&quot; என உறுதியான பதிலை கொடுத்திருக்கிறார்.வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-18/jzrbheod/vs-36.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எந்த, நாட்டின், மிரட்டலோ, அச்சுறுத்தலோ, எங்களை, பாதிக்காது, ட்ரம்புக்கு, எதிராகும், ஐரோப்பிய, ஒன்றியம்</media:keywords>
    </item>
    <item>
        <title>வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/வரிப்-போர்-கிரீன்லாந்து-அமெரிக்காவுக்கு-எதிராக-இருக்கும்-நட்பு-நாடுகளுக்கும்-வரி-அதிபர்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/வரிப்-போர்-கிரீன்லாந்து-அமெரிக்காவுக்கு-எதிராக-இருக்கும்-நட்பு-நாடுகளுக்கும்-வரி-அதிபர்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும்.இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம்.தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது.&quot; எனத் தெரிவித்திருக்கிறார்.Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-18/asyiky7x/trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வரிப், போர்:, கிரீன்லாந்து, அமெரிக்காவுக்கு, எதிராக, இருக்கும், நட்பு, நாடுகளுக்கும், வரி, அதிபர், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>உலக நாடுகளுக்கு நெருக்கடி? &amp; $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா &amp; யாரும் செய்திராத சாதனை |Explained</title>
        <link>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுக்கு-நெருக்கடி-12-டிரில்லியன்-அபரிமிதத்தில்-சீனா-யாரும்-செய்திராத-சாதனை-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுக்கு-நெருக்கடி-12-டிரில்லியன்-அபரிமிதத்தில்-சீனா-யாரும்-செய்திராத-சாதனை-explained</guid>
        <description><![CDATA[ இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை.அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழுகிறதா? சீனா சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும். சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருக்கும். கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்ததை விட, ஏற்றுமதியை அதிகம் செய்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதிகொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!இந்த விளக்கத்தை எண்களில் பார்க்கலாம். 2025-ம் ஆண்டு, சீனா 3.77 டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இறக்குமதியை 2.58 டிரில்லியனிற்குத் தான் செய்துள்ளது. இந்த இரண்டு கணக்கையும் கழித்துப் பார்த்தால், நமக்கு வரும் பதில் 1.19 டிரில்லியன் டாலர்கள் .2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இவை. நெருக்கடி தந்த ட்ரம்ப்
இந்த வர்த்தக அபரிமிதத்தை எளிதாக சீனா தொட்டுவிடவில்லை. 2025-ம் ஆண்டில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவிற்கு அவர் பல நெருக்கடிகளைத் தந்து வந்தார். எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, சீனா மீது பரஸ்பர வரியைப் போட்டு தாக்கினார் ட்ரம்ப். தான் அதிபராக பொறுப்பேற்றதுமே சீனா அமெரிக்காவிற்கு ஃபென்டனைல் ஏற்றுமதி செய்கிறது என்று கூடுதல் 10 சதவிகித வரியை அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தபோது, சீனாவிற்கு எக்கச்சக்கமாக வரியை விதித்தார். ட்ரம்ப் - பரஸ்பர வரிகடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில்பதிலுக்கு, சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரியை அதிகரித்தது. இந்த வர்த்தக போரினால், சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இந்தப் போர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் தங்களது வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். அதனால், அமெரிக்கா சீனப் பொருள்களுக்கு 30 சதவிகிதம் என வரியைக் குறைத்தது அமெரிக்கா. பின்னர், அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்களுக்கு விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், ட்ரம்ப் சீனாவிற்கு 130 சதவிகித வரி என அறிவித்தார்.இப்படி கடந்த ஆண்டு முழுவதுமே, சீனா மீது அமெரிக்கா வரி விதிப்பதும்… பின்னர் விலக்குவதுமாக இருந்தது.பிற நாடுகளுக்கு வரி அமலாவதற்கு ஓரளவு அவகாசம் கொடுக்கப்பட்டாலும், சீனாவிற்கு மட்டும் இந்த வரிகள் கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வந்தன.இதை 20 – 30 வரிகளில் படித்துவிடுவது எளிதாக இருக்கலாம். இத்தனை வரிகளை ஒரு நாடு தாங்குவது அவ்வளவு எளிதல்ல.ட்ரம்ப் - ஜி ஜின்பிங்Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் &#039;இந்த 10&#039; விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க!காரணம், 2025-ம் ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனா அமெரிக்காவிற்கு 2.66 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.மேலும், அமெரிக்காவின் டாப் சப்ளையர் நாடு சீனா.இப்படியொரு சந்தை உள்ள ஒரு நாட்டில் அதிக வரியை சந்திப்பது எந்த நாட்டிற்கும் நெருக்கடியானது.இவற்றைத் தாண்டி, சீனா வர்த்தக அபரிமிதத்தைத் தொட்டுள்ளது பெரும் ஆச்சரியம் தான்.ரூட்டை மாற்றிய சீனா
இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான். ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது. இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது. ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது. இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்... அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது. ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது. அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது. ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர். இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது.இதனால், மேலும் கடன் வாங்க முடியாமல், டெவலப்பர் நிறுவனங்களால் வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை.விளைவு, ரியல் எஸ்டேட் துறை சீனாவில் பலத்த சரிவை சந்தித்தது. வீடுகளின் விலையும் சரிந்தன.முதலீடுகளாக வீட்டை வாங்கி போட்டிருந்த சீன மக்களுக்கு இது பெரும் அடி.இதனால், அவர்கள் செலவு செய்வதை பெருமளவு குறைத்தனர். சீனாவின் உள்நாட்டுத் தேவை பலத்த சரிவைக் கண்டது.மக்களின் தேவை குறையும்போது, இறக்குமதி செய்யப்படுவது குறையும்.அப்போது, தானாகவே ஏற்றுமதி அதிகரிக் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-17/eubwaq40/EXPLAINED.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உலக, நாடுகளுக்கு, நெருக்கடி, 1.2, டிரில்லியன், அபரிமிதத்தில், சீனா, யாரும், செய்திராத, சாதனை, Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!</title>
        <link>https://dailytopnewz24.com/iran-9-வயதில்-ஈரானிலிருந்து-வெளியேற்றம்-ஈரானின்-கடைசி-ஷாவின்-மகளான-லெய்லா-பஹ்லவியின்-சோக-கதை</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-9-வயதில்-ஈரானிலிருந்து-வெளியேற்றம்-ஈரானின்-கடைசி-ஷாவின்-மகளான-லெய்லா-பஹ்லவியின்-சோக-கதை</guid>
        <description><![CDATA[ ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டும் மன்னராட்சி முறையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவியின் கடைசி மகளும், ரெசா பஹ்லவியின் இளைய தங்கையுமான லெய்லா பஹ்லவியின் சோகக் கதையைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். அந்தக் கதையைப் பார்ப்போமா...Reza Pahlavi 1979-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி உச்சத்தில் இருந்தபோது, &#039;ஷாவுக்கு மரணம்&#039; என்ற கோஷத்துடன் மக்கள் கூட்டம் அரச அரண்மனைகளை சுற்றி வளைத்தது. இதனால், ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவி மற்றும் அவரது மனைவி எம்பிரஸ் பரா பஹ்லவியின் குடும்பம் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் குடும்பத்தின் இளைய மகள் இளவரசி லெய்லா பஹ்லவி 1970-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தெஹ்ரானில் பிறந்தவர். ஈரானை விட்டு வெளியேறும்போது லெய்லாவுக்கு வயது 9.புரட்சியால் குடும்பத்தின் உரிமைகள், குடியுரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட பிறகு, பஹ்லவி குடும்பம் எகிப்து, மொராக்கோ, பஹாமாஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, பனாமா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கினர். கொலை முயற்சி அச்சுறுத்தல்கள் காரணமாக எந்த நாடும் நீண்டகாலம் தஞ்சம் அளிக்க மறுத்தது. 1980-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, முகமது ரிசா பஹ்லவி மேம்பட்ட லிம்போமா நோயால் எகிப்தின் கெய்ரோவில் உயிரிழந்தார். இது லெய்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. Leila Pahlaviபிறகு, இவர்களின் குடும்பம் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள கிரீன்விச்சில் குடியேறியது. லெய்லா நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பள்ளியில் பயின்றார். 1988-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை சரளமாகப் பேசவும் அவர் கற்றுக் கொண்டார். ஆனால், நாடு கடத்தப்பட்ட விஷயம், தந்தையின் இழப்பு அவரிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. அது அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.இதனால் அவர் சோர்வு நோய் (chronic fatigue syndrome), மனச்சோர்வு, அனோரெக்ஸியா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதனால் தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் அவர் அடிமையானார். இப்படியான மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால், 2001-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி லண்டனின் லியோனார்ட் ஹோட்டலில் அவரது அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். Leila Pahlavi Cementeryஅப்போது அவருக்கு வயது 31. பிரேதப் பரிசோதனையில், தூக்க மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டதும், கொக்கைன் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அவர் தனது மருத்துவரின் மேசையிலிருந்து மருந்துகளைத் திருடியதாகவும் தெரியவந்தது. இளவரசி லெய்லாவின் உடல் பாரிஸில் உள்ள பாஸி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. குழந்தைப் பருவத்திலேயே தாயக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, அந்நிய நாட்டில் அடையாள நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டார். லெய்லா எப்போதும் பொது வாழ்க்கையைத் தவிர்த்து, தனியாக வாழ விரும்பினார். ஈரானில் தற்போது மீண்டும் மன்னராட்சி திரும்ப வேண்டும் என மக்கள் குரலெழுப்பும் நிலையில், இளவரசி லெய்லாவின் இந்த சோகக் கதை மீண்டும் நினைவுகூரப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-16/nl01evt5/Princess-Leila-Pahlavi-–82-1024x721.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, வயதில், ஈரானிலிருந்து, வெளியேற்றம், ஈரானின், கடைசி, ஷாவின், மகளான, லெய்லா, பஹ்லவியின், சோக, கதை</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும்  அழகான செயல்&amp;quot; &amp; நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/பரஸ்பர-மரியாதையை-வெளிப்படுத்தும்-அழகான-செயல்-நோபல்-பரிசை-வழங்கிய-மச்சாடோ-நெகிழ்ந்த-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/பரஸ்பர-மரியாதையை-வெளிப்படுத்தும்-அழகான-செயல்-நோபல்-பரிசை-வழங்கிய-மச்சாடோ-நெகிழ்ந்த-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.  அடம் பிடித்த ட்ரம்ப்தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருந்தார்.மரியா கொரினா மச்சாடோ  - ட்ரம்ப் பகிர்ந்துகொள்கிறேன்!இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ,  `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்&#039; என்று தெரிவித்திருந்தார். நோபல் கமிட்டி எதிர்ப்பு ஆனால் “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை&quot; என்று மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மரியா கொரினா மச்சாடோ  - ட்ரம்ப் நோபல் பரிசை வழங்கிய மச்சாடோஇந்நிலையில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மச்சாடோ வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு பதக்கத்தை அவருக்கு வழங்கியிருக்கிறார்.ட்ரம்ப் நெகிழ்ச்சி பதிவு இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், &quot; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர் ஒரு சிறந்த பெண். பல துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறார். நான் செய்த பணிகளுக்காக தன்னுடைய அமைதிக்கான நோபல் பரிசை மரியா எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அழகான செயல். நன்றி, மரியா!&quot; என்று பதிவிட்டிருக்கிறார்.மரியா கொரினா மச்சாடோட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன்!செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மச்சாடோ, &quot; தனது நோபல் பரிசை ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன். இது அவருடைய தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். அதிபர் ட்ரம்பை நம்பலாம்&quot; என்று தெரிவித்திருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-16/m43yhv4z/onpe1e98trump-nobel625x30016January26.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பரஸ்பர, மரியாதையை, வெளிப்படுத்தும், அழகான, செயல், நோபல், பரிசை, வழங்கிய, மச்சாடோ, நெகிழ்ந்த, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/trump-75-நாடுகளுக்கான-விசா-சேவையை-நிறுத்திய-அமெரிக்கா-ட்ரம்பின்-இந்த-அதிரடி-நடவடிக்கை-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-75-நாடுகளுக்கான-விசா-சேவையை-நிறுத்திய-அமெரிக்கா-ட்ரம்பின்-இந்த-அதிரடி-நடவடிக்கை-ஏன்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வரும் ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. டிரம்ப்அதாவது ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, பஹாமாஸ், வங்கதேசம், பார்படாஸ், பெலாரூஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், மியான்மர், கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி&#039;ஐவரி, கியூபா, காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, ஃபிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினி, ஹைதி, ஈரான், ஈராக், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மான்டனீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது.டிரம்ப்இந்த தடையிலிருந்து, சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &quot;அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் பெறக்கூடிய குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன.அமெரிக்க மக்களின் செல்வத்தை இவர்கள் சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த தடை என்பது தொடரும்&quot; என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்தியா பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் சூழலிலும் பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் சேர்த்து இருப்பது தற்போது விவாதத்தை எழுப்பி இருக்கிறது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-04/c853fd44-351e-4f2f-a178-393e10049ae4/AP20088645312572.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump:, நாடுகளுக்கான, விசா, சேவையை, நிறுத்திய, அமெரிக்கா, ட்ரம்பின், இந்த, அதிரடி, நடவடிக்கை, ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்?  &amp; பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்!  | In&amp;depth</title>
        <link>https://dailytopnewz24.com/iran-இன்னொரு-இலங்கையாகிறதா-இரான்-பொருளாதார-நெருக்கடியும்-அரசியல்-ஆட்டமும்-in-depth</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-இன்னொரு-இலங்கையாகிறதா-இரான்-பொருளாதார-நெருக்கடியும்-அரசியல்-ஆட்டமும்-in-depth</guid>
        <description><![CDATA[ முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) தலைநகரில் வெடித்த வர்த்தகர்கள் போராட்டம்!கடந்த இரு வாரங்களாக இரான் பெரும் கொந்தளிப்பிலிருக்கிறது. இரானின் இஸ்லாமிய மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் இரானிய ஆட்சிக்கு உலை வைத்துவிடுமா என்ற கேள்வியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, இந்த உள் நாட்டு கிளர்ச்சி,  மற்றொரு பிராந்தியப் போரைத் தூண்டுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரானின் தலை நகர் டெஹ்ரானில் கடந்த டிசம்பர் 28ந்தேதி முதலில் தொடங்கியது பிரச்னை.  இரானிய நாணயமான, ரியாலின் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு எதிராக அதல பாதாளத்தில் வீழ்ந்த நிலையில் ( 1 டாலர் - கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரியால் ) , டெஹ்ரானின் முக்கிய வணிக வீதியில் உள்ள பெரிய மார்க்கெட் வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பின்னர் சேர்ந்துகொள்ள எதிர்ப்புகள் பெருகின. இரான் போராட்டம்!இந்தக் கொந்தளிப்புக்கு காரணம் , கடந்த பல ஆண்டுகளாகவே இரான் எதிர்கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள்தான் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது கடந்த ஆண்டு நடத்திய 12 நாள் குண்டுத்தாக்குதலும் இரானியப் பொருளாதாரத்தை மேலும் அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றது. இரானின் அணு சக்தித் திட்டம் குறித்து ஒபாமா நிர்வாகம் இரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் நிர்வாகம் வெளியேறியது. அதை அடுத்து கடுமையாக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் இரானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தின. இரானிய நாணயத்தின் தொடர் வீழ்ச்சி... விலைவாசி உயர்வு!கடந்த ஆண்டு ஓர்  அமெரிக்க டாலருக்கு எதிராக 7 லட்சம் ரியால்கள் என்ற அளவில் மோசமான நிலையில் இருந்த இரானிய நாணயம், டிசம்பர் மாதம் மேலும் சரிந்து ஒரு மில்லியன் ரியால் என்ற அளவுக்கு மேல் வீழ்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கொண்டு சென்றது.இரானியப் பணவீக்கம் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு ராக்கெட் போல் பாய்ந்த நிலையில்,பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தையும் , வணிகர்களின் வர்த்தகத்தையும் பாதித்தது.இந்த நிலையில் வெடித்த டெஹ்ரான் போராட்டங்கள், மேலும் நாடெங்கும் பரவின. இரான் முழுவதும் சுமார் 68 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.Iranஇந்த ஆர்ப்பாட்டங்களை கடந்த காலங்களில் ஒடுக்கியதைப் போலவே இம்முறையும் ஒடுக்க இரான் எத்தனித்தது.ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை போராட்டக்காரர்களை ஒடுக்க இரானின் மதகுருமார்கள் அரசு ஏவியது.பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படைகள் பல இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களை நடத்தியதில், பல நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கின்றனர்.2,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!இந்த வன்முறைகளில் சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இரான் அரசு இதை மறுக்கிறது. இரானின் வெளி நாட்டு எதிரிகள் செய்யும் பொய்ப் பிரசாரம் என்று இரான் வர்ணிக்கிறது.செய்தித் தணிக்கைபோர் என்றாலே முதல் பலி உண்மைச் செய்திதான் என்பார்கள். எதேச்சாதிகார நாடுகளிலும் நிலைமை அப்படித்தான் என்பது தெரிந்த விஷயம்.இரான் ஏற்கனவே கடும் செய்தித் தணிக்கையை அனுபவித்துவரும் நாடு. வெளிநாட்டு ஊடகங்கள் எதுவும் அங்கு செயல்படுவதில்லை. இந்த நிலையில் இந்தப் போராட்ட செய்திகள் இணையம் மூலமாக மட்டுமே வெளி உலகுக்குத் தெரியவரும் என்பதை உணர்ந்த இரானிய அரசு, கடந்த ஒருவாரமாக இணைய சேவையை முடக்கியிருக்கிறது.இரான்ஆனால் இதையும் மீறி, இரானில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வி.பி.என் போன்ற வலையமைப்புகளை பயன்படுத்தி ஓரளவு செய்திகளை வெளியே கொண்டுவந்திருக்கின்றனர்.எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் விண்வெளி வழியே இணையசேவைகளை தரும் நிறுவனம். இந்த ஸ்டார்லின்க் ஏற்கனவே இரானில் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதை ரகசியமாக பயன்படுத்தி பல இரானியர்கள் செய்திகளை வெளி உலகுக்குத் தெரியப்படுத்திவருகிறார்கள்.டெஹ்ரானில் சுமார் 200 போராட்டக்காரர்களின் சடலங்கள் ஒரு மருத்துவமனை சடலக்கிடங்கில் அடுக்கி வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியெ கொண்டுவந்தது இந்த மாதிரி ரகசிய இணைய சேவைகள் மூலமாகத்தான்.போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை?

இதனிடையே, இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பலருக்கு அவசர அவசரமாக இரானிய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து வருவதாகவும் செய்திகள் வந்தன. இதைக் கண்டித்து தனது சமூக ஊடகமான Truth Socialல் பதிவு ஒன்றை செய்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் மீது மரண தண்டனை விதிப்பதை இரானிய அரசு நிறுத்தவேண்டும் இல்லையேல் அமெரிக்கா நேரடியாக தலையிடும் என்று எச்சரித்தது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் எர்பான் சொல்தானி என்ற 26 வயது இளைஞர். இவர் டெஹ்ரான் அருகே பர்திஸ் என்ற நகரில் துணிக்கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருபவர். இவரைக் கைது செய்த இரான் பாதுகாப்புப் படையினர், இவர் மீது இரண்டே நாட்களில் விசாரணை நடத்தி மரண தண்டனை விதித்து, புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் அச்சுறுத்தலை அடுத்து அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.அமெரிக்கா, மேற்குலக நிலைப்பாடு!வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை தனது கொள்கையாகவே முழங்கி, ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப், பதவிக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இரான் மீது தாக்குதல், உக்ரைன் விவகாரத்தில் முன்னுக்கு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-15/7za95epz/Untitled-design.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, இன்னொரு, இலங்கையாகிறதா, இரான், பொருளாதார, நெருக்கடியும், அரசியல், ஆட்டமும், In-depth</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;நீங்கள் இறந்துவிட்டீர்களா?&amp;apos; &amp; சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!</title>
        <link>https://dailytopnewz24.com/நீங்கள்-இறந்துவிட்டீர்களா-சிங்கிள்கள்-மத்தியில்-டிரெண்ட்-ஆன-புதிய-செயலி</link>
        <guid>https://dailytopnewz24.com/நீங்கள்-இறந்துவிட்டீர்களா-சிங்கிள்கள்-மத்தியில்-டிரெண்ட்-ஆன-புதிய-செயலி</guid>
        <description><![CDATA[ தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது.சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலிசீன மொழியில் Sileme (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் அந்த செயலியில் இருக்கும் பெரிய பட்டனை பயன்படுத்துபவர் அழுத்த வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேல் அந்த செயலியில் செக் இன் செய்து பட்டனை அழுத்தாவிட்டால், அதிலிருக்கும் அவசர தொடர்பு எண்ணுக்கு இந்த செயலி தகவல் அனுப்பும் வகையில் இது செயல்படுகிறது. கடந்த ஆண்டு, மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.முதலில் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த செயலிக்கு வரவேற்பு அதிகரித்ததால், அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 8 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.103.45 செலுத்தி இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியானது சீனாவில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்த கட்டண செயலிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் வாழும் சீனர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.சீனாவில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இதனைப் பெரும்பாலும் இளம் வயதினரே பயன்படுத்துவதால், முதியோருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட செயலியை உருவாக்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.Chinese“எந்த வயது உடையவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த செயலி அவசியம் வேண்டும்”, “ நான் தனியாக இருக்கும்போது இறந்து போனால் என் உடலை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற கவலை இனிமேல் இல்லை”, &quot;வீட்டை விட்டு வெகு தூரம் சென்று, தனியாக தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த செயலி உதவும்” என... இந்த செயலிக்கு சீனர்கள் மத்தியில் வரவேற்பு குவிகிறது. மறுபுறம், பயனுள்ளதாக இருந்தாலும், இப்படியா பெயர் வைப்பது? ‘Are you okay? ‘How are you?’ என்பது மாதிரியான நேர்மறையான சொற்களை பயன்படுத்தலாமே’ என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-14/rroklbrv/demumu.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீங்கள், இறந்துவிட்டீர்களா, சிங்கிள்கள், மத்தியில், டிரெண்ட், ஆன, புதிய, செயலி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;HELP IS ON ITS WAY&amp;apos; &amp; ஈரான் மக்களுக்கு ட்ரம்ப் மெசேஜ்; மீண்டும் ஈரானை தாக்குமா அமெரிக்கா?</title>
        <link>https://dailytopnewz24.com/help-is-on-its-way-ஈரான்-மக்களுக்கு-ட்ரம்ப்-மெசேஜ்-மீண்டும்-ஈரானை-தாக்குமா-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/help-is-on-its-way-ஈரான்-மக்களுக்கு-ட்ரம்ப்-மெசேஜ்-மீண்டும்-ஈரானை-தாக்குமா-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ ஈரானில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகுந்து என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்... செய்துகொண்டிருக்கிறார். நேற்று முன்தினம், ஈரான் உடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் அமெரிக்கா 25 சதவிகிதம் வரி விதிக்கும் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.முன்னர், ஈரான் போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு தாக்குதல் நடத்தினால், அது இதுவரை காணாத விளைவுகளைச் சந்திக்கும் என்று வேறு எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தான், ஈரான் போராட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.ட்ரம்ப் பதிவுவர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explainedட்ரம்ப் பதிவு 
நேற்று ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். &quot;ஈரான் நாட்டுப்பற்றாளர்களே, தொடர்ந்து போராடுங்கள். உங்களுடைய அமைப்பைக் கையிலெடுங்கள். போராட்டக்காரர்களை கொல்பவர்கள் மற்றும் அவர்களைத் துன்புறுத்துபவர்களின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டும். போராட்டக்காரர்களைக் கொல்லும் இந்த அறிவில்லாத கொலைகள் முடியும் வரை, ஈரான் அதிகாரிகளுடன் நடக்கும் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டேன். உதவி உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.மீண்டும் தாக்குதலா?
ஏற்கெனவே, ஈரான் மீது கடும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். &#039;HELP IS ON ITS WAY&#039; என்று அவர் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்த்தால், மீண்டும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்கிற கேள்வி எழுகிறது. காரணம், 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்ட போது, தன் பங்கிற்கு, அமெரிக்காவும் ஈரானில் தாக்குதலை நடத்தியது. ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-14/dy7ru09r/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>HELP, ITS, WAY, ஈரான், மக்களுக்கு, ட்ரம்ப், மெசேஜ், மீண்டும், ஈரானை, தாக்குமா, அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: பற்றி எரியும் ஈரான்; போராட்ட பூமியில் 2,000&amp;ஐ தொட்ட உயிர் பலி! &amp; தற்போதைய நிலவரம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-பற்றி-எரியும்-ஈரான்-போராட்ட-பூமியில்-2000-ஐ-தொட்ட-உயிர்-பலி-தற்போதைய-நிலவரம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-பற்றி-எரியும்-ஈரான்-போராட்ட-பூமியில்-2000-ஐ-தொட்ட-உயிர்-பலி-தற்போதைய-நிலவரம்-என்ன</guid>
        <description><![CDATA[ மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் ஈரான் நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டம் நடந்துவருகிறது. தெஹ்ரான் நகரின் மையப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் நகரம் ஒருவித அச்ச உணர்வுடனேயே காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4 நாள்களாக ஈரானின் தகவல் தொடர்பு முடக்கப்பட்டிருந்தது.Iran Protestsஇணையச் சேவைகள் இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை. இந்த நிலையில், ஈரானியர்கள் இன்றுதான் வெளிநாடுகளுக்கு அலைபேசி மூலம் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும், வெளிநாட்டு சமூக ஊடகத் தளங்களுக்கான தடை நீடிக்கும் நிலையில், உள்நாட்டு வலைதளங்களை மட்டுமே மக்கள் அணுக முடிகிறது.நடைபெற்று வரும் தீவிரப் போராட்டங்களில், பொதுமக்கள், காவல்துறை என இரு தரப்பிலும் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசு அதிகாரி ஒருவர் இன்று (ஜனவரி 13, 2026) தெரிவித்திருக்கிறார்.இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ``ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைத் தொடரும் நாட்டின் மீது 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்&quot; என எச்சரித்துள்ளார். ஈரானைத் தனிமைப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சர்வதேச வர்த்தகப் பாதைகளில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.Iran Protestsஅமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக வேளாண் ஏற்றுமதித் துறைக்கு மறைமுகமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பாஸ்மதி அரிசியின் முக்கிய இறக்குமதியாளராக இருக்கும் நாடு ஈரான். தற்போது அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பணப் பரிமாற்றச் சிக்கல்கள், காப்பீட்டு அபாயங்கள் மற்றும் வர்த்தகர்களின் தயக்கம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-13/n80uc3ox/Iran-Protests" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, பற்றி, எரியும், ஈரான், போராட்ட, பூமியில், 2, 000-ஐ, தொட்ட, உயிர், பலி, தற்போதைய, நிலவரம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரபலமாகும் ``Are you dead?&amp;quot; செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! &amp; என்ன காரணம்?</title>
        <link>https://dailytopnewz24.com/பிரபலமாகும்-are-you-dead-செயலி-சீனாவில்-முதலிடத்தைப்-பிடித்து-சாதனை-என்ன-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரபலமாகும்-are-you-dead-செயலி-சீனாவில்-முதலிடத்தைப்-பிடித்து-சாதனை-என்ன-காரணம்</guid>
        <description><![CDATA[ நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் ``நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?&quot; என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் &quot;தனிமை மரணங்கள்&quot; (Lonely Deaths) பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளன. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக சீனாவின் செங்சோவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சீனாவில் &quot;சி-லே-மா&quot; (Si Le Ma - Are you dead?) என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். &quot;நீங்கள் இறந்துவிட்டீர்களா?&quot; என்று நேரடியாகப் பொருள் தரும் இந்தப் பெயரைக் கொண்ட செயலி, 2026-ம் ஆண்டில் சீனாவின் கட்டணச் செயலிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே நேரம், அந்நாட்டு இணையதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தனிமைஇந்த ஆப்பை டவுன்லோடு செய்யும் பயனர்கள், தங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை &#039;அவசரத் தொடர்பு&#039; (Emergency Contact) எண்ணாகப் பதிய வேண்டும். பயனர் தினமும் இந்தச் செயலிக்குள் சென்று, தான் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை, பயனர் தொடர்ந்து இரண்டு நாள்களுக்குச் செயலிக்குள் வராமல் இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பதைச் சரிபார்க்கும்படி அந்த அவசரத் தொடர்பு நபருக்குச் செயலி தானாகவே மின்னஞ்சல் அனுப்பிவிடும்.சீனாவில் மிகவும் பிரபலமான &quot;ஈ-லே-மா&quot; (உங்களுக்குப் பசிக்கிறதா?) என்ற உணவு விநியோகச் செயலியின் பெயரைப் போலவே, &quot;சி-லே-மா&quot; என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் வாழ்க்கையின் மதிப்பை உணர வைக்கும் என இதன் உருவாக்குநர்களில் ஒருவரான லியூ தெரிவித்துள்ளார்.ஆரம்பத்தில் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது சுமார் 1.15 டாலர் (சுமார் 8 யுவான்) கட்டணத்தில் கிடைக்கிறது. ஆப்ஒரு வருடத்தைக்கூட நிறைவு செய்யாத இந்தச் செயலி, சீனாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதற்குக் காரணம், அங்கு அதிகரித்து வரும் தனிமைதான் எனச் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். தொழில்நுட்பம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல, மனிதர்களின் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் வாழ்வின் இறுதிக்கணங்கள் கண்ணியமாக இருப்பதை உறுதி செய்யவும் உதவும் என்பதற்கு இந்தச் செயலி ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்றப் பாராட்டும் பெற்றிருக்கிறது.திருமணத்துக்கு முன் தனிமை; பணத்தைச் சுருட்டியதும் எஸ்கேப் - யார் இந்த மன்மதன் சூர்யா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-13/ecg6mrec/Lonely" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரபலமாகும், Are, you, dead, செயலி:, சீனாவில், முதலிடத்தைப், பிடித்து, சாதனை, என்ன, காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரானுடன்-வணிகமா-ட்ரம்ப்-போட்ட-25-வரி-மீண்டும்-இந்தியாவுக்குப்-பாதிப்பு-மொத்தம்-எவ்வளவு-வரி</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரானுடன்-வணிகமா-ட்ரம்ப்-போட்ட-25-வரி-மீண்டும்-இந்தியாவுக்குப்-பாதிப்பு-மொத்தம்-எவ்வளவு-வரி</guid>
        <description><![CDATA[ கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.இதனால், கடந்த சில மாதங்களாக, ஈரான், அமெரிக்காவிற்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்த நிலையில், ஈரானில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால் தற்போது அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்‌ அந்த நாட்டு மக்கள்.டொனால்டு ட்ரம்ப்வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explainedட்ரம்பஇதில் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அரசிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்.மேலும், ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், இதுவரை காணாத தாக்குதலை ஈரான் காணும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ட்ரம்ப்.அடுத்ததாக, தனது வழக்கமான அஸ்திரமான &#039;வரி&#039;யை ஈரானிற்கு எதிராக ஏவியுள்ளார் ட்ரம்ப். அதாவது, ஈரான் உடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் உடனடியாக 25 சதவிகித வரி அமலுக்கு வருகிறது என்று தனது ட்ரூத் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்தியாவிற்குப் பாதிப்பா?இந்த உத்தரவால் இந்தியாவும் நிச்சயம் பாதிக்கப்படும்.இந்தியா பாஸ்மதி அரிசி, அரிசி, டீ, சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது.ஈரானிலிருந்து பேரீச்சம்ப்பழம், கிவி, பிஸ்தா, ஆப்பிள் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது.2024-ம் ஆண்டின் தரவுகளின்படி, 698.51 மில்லியன்‌ டாலர் அளவிற்கு ஈரானுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா.இதுபோக, டீ, காபி, மசாலாக்களை 73.93 மில்லியன் டாலர்களுக்கும், பழங்களை 66.12 மில்லியன் டாலர்களுக்கும், இயந்திரங்களை 32.65 மில்லியன் டாலர்களுக்கும் இந்தியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது.ஏற்றுமதி - இறக்குமதி Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?இறக்குமதி86.48 மில்லியன் டாலருக்கு எண்ணெய் சார்ந்த பொருள்களையும், 55.65 மில்லியன் டாலருக்கு உப்பு, கற்கள், சிமெண்ட், பிளாஸ்டர் போன்ற பொருள்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா.இந்த ஏற்றுமதிப் பட்டியல்களும், இறக்குமதிப் பட்டியல்களும் இன்னும் நீள்கின்றன.இந்தியாவிற்கு 75 சதவிகிதமா?இப்போது ஏற்கெனவே ரஷ்ய இறக்குமதிகளால் 25 சதவீத வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவீத வரியைச் சந்தித்து வருகிறது இந்தியா.இதில் இந்த 25 சதவீத வரியும் சேர்ந்தால் 75 சதவீத வரியாக மாறும்.இதை இந்திய அரசு அப்படியே விட்டுவிடாது. நிச்சயம் ஏதாவது முடிவெடுக்கும்.ஆனால், அந்த முடிவு எதுவாக இருந்தாலும், இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இது பாசிட்டிவ் ஆனதா... நெகட்டிவ் ஆனதா என்பது இந்தியாவின் முடிவைப் பொறுத்தே அமையும்.12 நாள்களில் &#039;அமோக&#039; வளர்ச்சி: கிரீன்லேண்டை குறி வைக்கும் ட்ரம்ப்; உடனே தங்கம், வெள்ளியை கவனிங்க! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-28/fkwvw5a7/69014d3ba106a.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரானுடன், வணிகமா, ட்ரம்ப், போட்ட, 25, வரி, மீண்டும்‌, இந்தியாவுக்குப், பாதிப்பு, மொத்தம், எவ்வளவு, வரி</media:keywords>
    </item>
    <item>
        <title>``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம்&amp;quot; &amp; ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!</title>
        <link>https://dailytopnewz24.com/நிதிச்-சிக்கல்களைக்-காட்டிலும்-மன-அமைதி-முக்கியம்-ரூ27-கோடி-சம்பள-வேலையை-உதறித்தள்ளிய-இளைஞர்</link>
        <guid>https://dailytopnewz24.com/நிதிச்-சிக்கல்களைக்-காட்டிலும்-மன-அமைதி-முக்கியம்-ரூ27-கோடி-சம்பள-வேலையை-உதறித்தள்ளிய-இளைஞர்</guid>
        <description><![CDATA[ இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000 டாலர்) சம்பள வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு மேலாண்மையில் பட்டம் பெற்ற டேனியல் மின் என்ற இளைஞர் தனது 21-வது வயதிலேயே &#039;க்ளூலி&#039; (cluely) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO) பணியில் சேர்ந்தார்.டேனியல் மின்மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பும், கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைத்ததால் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார். 21 வயதில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைப்பதுதான் சாதனை எனவும் நம்பியுள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இடைவிடாத வேலைப் பளுவும், அந்தப் பதவியின் அழுத்தமும் அவரைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.இது தொடர்பாக டேனியல் மின் தன் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``நண்பர்களுடன் ஒரு வேளை இரவு உணவு உண்பது, என் தம்பியின் 12-வது பிறந்தநாளுக்கு அவனுக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பது போன்ற மிகச் சிறிய மகிழ்ச்சியைக் கூட நான் இழக்கத் தொடங்கினேன். நிறுவனத்தின் வளர்ச்சியில் நான் காட்ட வேண்டிய தீவிரம், எனது தனிப்பட்ட வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டது.வேலையில் ஏற்பட்ட சலிப்பும், அதிருப்தியும் ஒருகட்டத்தில் வெளிப்படத் தொடங்கியது. இதைக் கவனித்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராய் லீ என்னிடம் பேசியபோது நான் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதேன். அப்போதுதான் நான் வேலையை விட்டு விலகப்போவதைத் தைரியமாக அவரிடம் சொன்னேன்.டேனியல் மின்ராய் லீ எனது தனிப்பட்ட நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றாலும், &quot;நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல&quot; என்ற உண்மையை உணர்ந்தபோது ஏற்பட்ட வலியே எனது ராஜினாமாவுக்குக் காரணம். மேலும், அவ்வளவு பெரிய வருமானத்தை இழந்ததால் நிதி ரீதியான சவால்கள் வரும் என்று தெரிந்துதான் இந்த முடிவை எடுத்தேன். &quot;நிதிச் சிக்கல்களைக் காட்டிலும், இந்தப் பதவியில் நீடிப்பது என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும்.&quot; என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.அவரது வீடியோவை பகிர்ந்த பலரும், நிச்சயமாக வாழ்க்கை என்பது வேலைமட்டுமல்ல... அதையும் தாண்டிய அனுபவம் எனப் பகிர்ந்து வருகின்றனர்.இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே   எப்படி இருக்கிறது புத்தக ரசனை?! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-12/2fsl2k1e/Daniel-Min" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நிதிச், சிக்கல்களைக், காட்டிலும், மன, அமைதி, முக்கியம், ரூ.2.7, கோடி, சம்பள, வேலையை, உதறித்தள்ளிய, இளைஞர்</media:keywords>
    </item>
    <item>
        <title>`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்&amp;apos; &amp; ட்ரம்ப்&amp;ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!</title>
        <link>https://dailytopnewz24.com/trump-வெனிசுலாவின்-தற்காலிக-அதிபர்-ட்ரம்ப்-ன்-சமூக-வலைதளப்-பதிவால்-எழுந்த-சர்ச்சை</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-வெனிசுலாவின்-தற்காலிக-அதிபர்-ட்ரம்ப்-ன்-சமூக-வலைதளப்-பதிவால்-எழுந்த-சர்ச்சை</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை &quot;வெனிசுலாவின் தற்காலிக அதிபர்&quot; எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸையும் ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்து, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையானது.ட்ரம்ப்இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரின் மனைவியும் அமெரிக்காவின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா உட்பட பல நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன.இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்&quot; எனக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தது.இந்த நிலையில், நேற்று ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப், ``கியூபா வெனிசுலாவிலிருந்து கிடைத்த பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தது. அதற்குப் பதிலாக, கியூபா இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கும் பாதுகாப்பு சேவைகளை வழங்கியது. ஆனால் இனிமேல் அது நடக்காது.டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguezகியூபாவிற்கு இனி எண்ணெய், பொருளாதாரம் என எதுவும் செல்லாது. காலம் கடந்துபோவதற்குள், கியூபா ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்&quot; என எச்சரிக்கை விடுத்திருந்தார்.அதைத் தொடர்ந்து, அவரின் பதிவில் விக்கிப்பீடியா சுயவிவரப் பக்கத்தின் எடிட் செய்யப்பட்டப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், `` &#039;வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்&#039; - பதவிக்காலம் ஜனவரி 2026&quot; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரபூர்வமாக தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்&#039; பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-12/1m2mv6i3/Trump-crowns-himself-‘acting-president-of-Venezuela’" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump, வெனிசுலாவின், தற்காலிக, அதிபர், ட்ரம்ப்-ன், சமூக, வலைதளப், பதிவால், எழுந்த, சர்ச்சை</media:keywords>
    </item>
    <item>
        <title>வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? &amp; 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained</title>
        <link>https://dailytopnewz24.com/வர்த்தகர்கள்-மீண்டும்-iran-தலையெழுத்தை-மாற்றுவார்களா-15-நாள்களைக்-கடந்த-போராட்டம்-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/வர்த்தகர்கள்-மீண்டும்-iran-தலையெழுத்தை-மாற்றுவார்களா-15-நாள்களைக்-கடந்த-போராட்டம்-explained</guid>
        <description><![CDATA[ ஓர்  இரவு அனைத்தையும் மாற்றுமா? ஈரானில் மாற்றியிருக்கிறது... மாறியிருக்கிறது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலையில் இருந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், முந்தைய நாள் உறங்கும்போது இருந்த சமையல் எண்ணெய், சிக்கன் போன்றவற்றின் விலை, அடுத்த நாள் அபரிமிதமாக உயர்ந்ததுதான். ஆம்... ஈரானின் தற்போதைய பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 42 சதவிகிதம். இந்தியாவின் தற்போதைய பணவீக்க விகிதம் 2 - 3 சதவிகிதம். மக்கள் தொகை, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்றவற்றால் இந்தியாவையும், ஈரானையும் ஒப்பிட முடியாது தான். ஆனாலும், உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரானின் நாணயமான ரியால் பெரிதும் வீழ்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலரின் மதிப்பு 9,94,055 ரியால் ஆகும்.ஈரான் போராட்டம்இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explainedஉலக அளவில் மிக மோசமாக இருக்கும் நாணயங்களில் ஈரானின் ரியால் டாப் இடங்களில் ஒன்றைப் பிடிக்கிறது. இதில் எல்லாம் வெறுத்துப் போய்தான், ஈரான் மக்கள் தங்களது அரசிற்கு எதிராக கொதித்து எழுந்துள்ளனர். ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பஜாரில் முதன்முதலாக போராட்டம் தொடங்கியது. அது கொஞ்சம் கொஞ்சமாய் பரவி, இப்போது ஈரான் முழுக்க 15 நாள்களைக் கடந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஏன் அதிக பணவீக்கம்? 
பிற நாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால், அதை இறக்குமதியாளர்களுக்கு ஈரான் அரசு தரவில்லை.அதனால், இறக்குமதியாளர்களால் இறக்குமதிகளைச் செய்ய முடியவில்லை. பல பொருள்களை ஈரானின் சந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை. இதனால், விலைவாசி அதிக உயர்ந்தது. மக்கள் பாதிக்கப்பட்டனர். ஈரானின் பஜார் வர்த்தகர்கள் வீதியில் இறங்கி, போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, மாதம் 7 அமெரிக்க டாலர்கள் கொடுக்க முன்வந்தது ஈரான் அரசு. ஆனால், அது போராட்டக்காரர்களைக் கொஞ்சம்கூட அசைத்துப் பார்க்கவில்லை. ஈரான் போராட்டம்வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் &#039;அகண்ட அமெரிக்கா&#039; கனவு | Explained பஜார் வர்த்தகர்களின் சக்தி
&#039;பஜார் வர்த்தகர்களின் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறுமா?&#039; என்கிற கேள்வி, இந்த இடத்தில் உங்களுக்கு எழலாம். ஈரானைப் பொறுத்தவரை எழும். ஈரானில் மதத் தலைமைகளும், பஜார் வர்த்தகர்களும் முக்கியமான சக்திகள். 1979-ஆம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சிக்கு நிதியுதவி அளித்தவர்கள் இவர்கள்தான். அந்தப் புரட்சியில்தான், அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானை ஆட்சி செய்து வந்த ஷா முகமது ரெசா பஹ்லவி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். ஆக, ஈரான் அரசிற்கும், ஈரானின் மதத் தலைமைகளுக்கும், ஈரான் பஜார் வர்த்தகர்களுக்கும் எப்போதும் ஒரு கூட்டு இருந்தது. அதுதான் இப்போது உடைந்துள்ளது. கமேனியின் மீது கோபம்
ஈரானைப் பொறுத்தவரை, கமேனி மத குரு. அங்கு நடக்கும் ஒவ்வோர் அரசியல் நகர்வுகளும் கமேனியின் கண் அசைவில்தான் நடக்கும். ஈரானை வெளி உலகில் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அவரே. அவருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று ஈரான் மக்கள் கொந்தளித்திருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும். அதிபர் பெஷேஷ்கியன் | Masoud PezeshkianVenezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?அதிபர் பெஷேஷ்கியன்
ஈரானில் நடக்கும் போராட்டத்திற்கு பணவீக்கத்தை மட்டும் கைகாட்டி நின்றுவிடக் கூடாது. அதையும் தாண்டி, ஊழல் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. ஈரானில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுகிறது. 2024-ம் ஆண்டு ஈரானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மசூத் பெஷேஷ்கியன். `ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவேன்... ஈரானின் நடுத்தர மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் நண்பனாக இருப்பேன்&#039; என்று கூறி, பெருவாரியான ஓட்டுகளை அள்ளினார் இவர். ஆனால், இவர் ஆட்சிப் பொறுப்பேற்றும் மாற்றத்தில் &#039;மா&#039;வைக் கூட காணவில்லை ஈரான் மக்கள். அதுவும் ஈரான் மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம். ஈரான் Vs அமெரிக்கா
உள்நாட்டிலிருந்து தான் ஈரானுக்கு பிரச்னை என்றால், வெளிநாடுகளும் ஈரானை விட்டுவைக்கவில்லை. முக்கியமாக, அமெரிக்கா. அமெரிக்கா உடன் முட்டி மோதிகொண்டிருக்கிறது ஈரான் அரசு. இதனால், கடந்த சில மாதங்களில் தாக்குதல் முதல் தடை வரை பலவற்றைச் சந்தித்துவிட்டது ஈரான். இவை ஈரான் அரசை எந்த அளவுக்குத் தாக்குகிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் மக்களையும் பாதிக்கும். இதெல்லாமே ஈரான் மக்களின் கொதிப்பிற்கும், போராட்டத்திற்கும் காரணம். இந்தப் போராட்டத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ட்ரம்ப்12 நாள்களில் &#039;அமோக&#039; வளர்ச்சி: கிரீன்லேண்டை குறி வைக்கும் ட்ரம்ப்; உடனே தங்கம், வெள்ளியை கவனிங்க!அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், இதுவரை அல்லாத அளவிற்கு பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இதற்கு கமேனி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இப்போதைய நிலவரப்படி, ட்ரம்ப் ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளது என்று கூறியுள்ளார். இது அவருக்கும், ஈரான் அரசுக்கும்தான் வெளிச்சம். ஈரான் முன்னிருக்கும் கண்ணிவெடிகள்
ட்ரம்ப் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க, பெஷேஷ்கியன் மெல்ல வெள்ளைக்கொடியை எடுத்துள்ளார். அவர் தற்போது போராட்டக்காரர்களின் கோரிக்கையைக் கேட்க தயார் என்று கூறியிருக்கிறார். இது எப்படி முடியும் என்பதைப் பொறுத்துதான் ஈரானின் எதிர்காலம் அமையும். ஏற்கெனவே ஈரானின் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், மக்கள் போராட்டம் என்றால், அது நிலைமையை இன்னமும் மோசமாக்கும். சில மாதங்களுக்கு முன், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. தாக்குதல் முடிந்தாலும், ஈரானுக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-12/u7041q5y/Explained.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வர்த்தகர்கள், மீண்டும், Iran, தலையெழுத்தை, மாற்றுவார்களா, நாள்களைக், கடந்த, போராட்டம், Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?</title>
        <link>https://dailytopnewz24.com/venezuela-ஆணையிடும்-ட்ரம்ப்-அதிருப்தியில்-us-எண்ணெய்-நிறுவனங்கள்-கச்சா-எண்ணெய்-விலை-என்னவாகும்</link>
        <guid>https://dailytopnewz24.com/venezuela-ஆணையிடும்-ட்ரம்ப்-அதிருப்தியில்-us-எண்ணெய்-நிறுவனங்கள்-கச்சா-எண்ணெய்-விலை-என்னவாகும்</guid>
        <description><![CDATA[ &#039;போதைப்பொருள் கடத்தல்&#039; - இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லித்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைப்பிடித்தார்.அதன் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதுமே வெனிசுலாவின் எண்ணெய் மீதுதான்.&#039;&#039;மதுரோவின் கைதிற்கு முன்னும், பின்னும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களிடம் பேசினேன்... வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் 30 - 50 மில்லியன் பேரல்கள் உயர்தர எண்ணெய்களை அமெரிக்காவிற்குத் தருவார்... உடனடியாக வெனிசுலாவில் தேர்தல் நடத்த முடியாது...&#039;&#039; - இப்படியான ட்ரம்பின் பேச்சுகள் அனைத்துமே மேலே சொன்னதைப் பறைசாற்றுகின்றன.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் &#039;அகண்ட அமெரிக்கா&#039; கனவு | Explained ட்ரம்பின் இந்த அதிரடிகள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை மாற்றுமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.&quot;சமீபத்தில் மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.அந்தச் சந்திப்பில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், அந்த எண்ணெயை அமெரிக்காவிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.இதை அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட கட்டளையைப் போன்றே கூறியிருக்கிறார் அவர். ஆனால், இதில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தயக்கத்துடன் இருக்கின்றன.அதிருப்திக்கு இரண்டு காரணங்கள் 
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, வெனிசுலாவில் இப்போது நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை.இன்னொன்று, வெனிசுலாவில் இருப்பது புளிப்புக் கச்சா எண்ணெய் (Sour Crude Oil). அதை எடுத்து, பிராசஸ் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதிக பணமும்... முதலீடுகளும் தேவை.எண்ணெய் நிறுவனங்களிடம் ட்ரம்ப் பேசும்போது, உலக அளவில் கச்சா எண்ணெயின் விலையை 50 டாலர்கள் எனக் குறைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.ஆனால், ட்ரம்பின் அந்தச் சந்திப்பு தற்போதைய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பெரிதாக மாற்றவில்லை.இந்தச் சந்திப்பின் விளைவாக ஏதாவது நடந்தால், பின், கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம் இருக்கலாம்&quot; என்றார்.இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-12/dxa6rxkk/Untitled-design-4.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Venezuela:, ஆணையிடும், ட்ரம்ப், அதிருப்தியில், எண்ணெய், நிறுவனங்கள், கச்சா, எண்ணெய், விலை, என்னவாகும்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்த நட்ஸ் வகைகளை ஊற வைத்து சாப்பிட்டால்தான் சத்து அதிகம்.. நோய் எதிர்ப்பு சக்தியை பெற இயற்கை வழி..!</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-நட்ஸ்-வகைகளை-ஊற-வைத்து-சாப்பிட்டால்தான்-சத்து-அதிகம்-நோய்-எதிர்ப்பு-சக்தியை-பெற-இயற்கை-வழி</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-நட்ஸ்-வகைகளை-ஊற-வைத்து-சாப்பிட்டால்தான்-சத்து-அதிகம்-நோய்-எதிர்ப்பு-சக்தியை-பெற-இயற்கை-வழி</guid>
        <description><![CDATA[ சில சூப்பர் ஃபுட்ஸ்களை அப்படியே சாப்பிடுவதை விட தண்ணீரில் சில மணிநேரங்கள் ஊற வைத்து பின் எடுத்து சாப்பிடுவது அவற்றைன் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்க செய்யும், அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்க, கீழ்காணும் சூப்பர்ஃபுட்ஸ்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/dry-fruits-and-nuts-2026-01-8924b3dd5e7859f24e335cc5d1c9431a-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, நட்ஸ், வகைகளை, ஊற, வைத்து, சாப்பிட்டால்தான், சத்து, அதிகம்.., நோய், எதிர்ப்பு, சக்தியை, பெற, இயற்கை, வழி..</media:keywords>
    </item>
    <item>
        <title>Ask An Expert | அதிகரிக்கும் நிபா வைரஸ் பரவல்... எப்படி தற்காத்துக் கொள்வது? விளக்கும் மருத்துவர்!</title>
        <link>https://dailytopnewz24.com/ask-an-expert-அதிகரிக்கும்-நிபா-வைரஸ்-பரவல்-எப்படி-தற்காத்துக்-கொள்வது-விளக்கும்-மருத்துவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/ask-an-expert-அதிகரிக்கும்-நிபா-வைரஸ்-பரவல்-எப்படி-தற்காத்துக்-கொள்வது-விளக்கும்-மருத்துவர்</guid>
        <description><![CDATA[ நிபா வைரஸ் தொற்று எதனால் ஏற்படுகிறது, இதில் உதாசீனப்படுத்தக்கூடாத அறிகுறிகள் என்னென்ன, சிகிச்சைகள் என்னென்ன என்பது பற்றி Ask An Expert வழியாக நம்மோடு பகிர்கிறார் மருத்துவர் பிரபாகரன். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/nipah-5-2026-01-82da3c8ac59682d00de42db8fd55e055-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ask, Expert, அதிகரிக்கும், நிபா, வைரஸ், பரவல்..., எப்படி, தற்காத்துக், கொள்வது, விளக்கும், மருத்துவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்த மாதிரியான தலைவலி உங்களுக்கும் ஏற்படுகிறதா? அப்போ உடனடியா மருத்துவரை அணுகுங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-மாதிரியான-தலைவலி-உங்களுக்கும்-ஏற்படுகிறதா-அப்போ-உடனடியா-மருத்துவரை-அணுகுங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-மாதிரியான-தலைவலி-உங்களுக்கும்-ஏற்படுகிறதா-அப்போ-உடனடியா-மருத்துவரை-அணுகுங்க</guid>
        <description><![CDATA[ தலைவலியின் எந்தக் கட்டத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/headache-2026-01-0a89825759b32de72abc3acc42d2f33a-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, மாதிரியான, தலைவலி, உங்களுக்கும், ஏற்படுகிறதா, அப்போ, உடனடியா, மருத்துவரை, அணுகுங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்டீராய்டு அதிகம் பயன்படுத்தினால் பார்வை இழப்பு ஏற்படுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்டீராய்டு-அதிகம்-பயன்படுத்தினால்-பார்வை-இழப்பு-ஏற்படுமா-எச்சரிக்கும்-மருத்துவர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்டீராய்டு-அதிகம்-பயன்படுத்தினால்-பார்வை-இழப்பு-ஏற்படுமா-எச்சரிக்கும்-மருத்துவர்கள்</guid>
        <description><![CDATA[ ஸ்டீராய்டு மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்துவோர் முடிந்தவரை குறிப்பிட்ட காலத்துக்கு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம் ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/eye-issue-2026-01-06bf20e9e7603315b46b2a7a8bcdbb25-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்டீராய்டு, அதிகம், பயன்படுத்தினால், பார்வை, இழப்பு, ஏற்படுமா, எச்சரிக்கும், மருத்துவர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர்காலம் என்பதால் உடல் சோர்வாக இருக்கிறதா..? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.!</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்காலம்-என்பதால்-உடல்-சோர்வாக-இருக்கிறதா-இந்த-டிப்ஸ்-உங்களுக்குதான்</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்காலம்-என்பதால்-உடல்-சோர்வாக-இருக்கிறதா-இந்த-டிப்ஸ்-உங்களுக்குதான்</guid>
        <description><![CDATA[ இந்த சீசனில் காணப்படும் குறைந்த சூரிய ஒளி மற்றும் இயல்பான நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுவது போன்றவை மனநிலையையும் ஆற்றல் மட்டங்களையும் பாதிக்கும்.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/winter-tired-2026-01-1a06a8a1696b42ab0ad93ec4e50e3b70-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர்காலம், என்பதால், உடல், சோர்வாக, இருக்கிறதா.., இந்த, டிப்ஸ், உங்களுக்குதான்.</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆளி விதைகளை இப்படி பொடி செய்து சாப்பிட்டால் பலன் இன்னும் அதிகம்.. நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!</title>
        <link>https://dailytopnewz24.com/ஆளி-விதைகளை-இப்படி-பொடி-செய்து-சாப்பிட்டால்-பலன்-இன்னும்-அதிகம்-நன்மைகளை-தெரிஞ்சுக்கோங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆளி-விதைகளை-இப்படி-பொடி-செய்து-சாப்பிட்டால்-பலன்-இன்னும்-அதிகம்-நன்மைகளை-தெரிஞ்சுக்கோங்க</guid>
        <description><![CDATA[ இந்த பொடியை தினமும் 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்வது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/flax-seed-2026-01-ad2e93e4b6712195d0a10d37399da00d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆளி, விதைகளை, இப்படி, பொடி, செய்து, சாப்பிட்டால், பலன், இன்னும், அதிகம்.., நன்மைகளை, தெரிஞ்சுக்கோங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>Disturbed Sleep | நள்ளிரவில் திடீர் திடீரென விழிப்பு வருகிறதா? சாதாரணமாக நினைக்காதீர்கள்...</title>
        <link>https://dailytopnewz24.com/disturbed-sleep-நள்ளிரவில்-திடீர்-திடீரென-விழிப்பு-வருகிறதா-சாதாரணமாக-நினைக்காதீர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/disturbed-sleep-நள்ளிரவில்-திடீர்-திடீரென-விழிப்பு-வருகிறதா-சாதாரணமாக-நினைக்காதீர்கள்</guid>
        <description><![CDATA[ மூளை ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லும்போது REM எனப்படும் தூக்க நிலைக்கு மூளை செல்லும்போது அது பல நினைவுகளையும், உணர்ச்சிகளையும், கவலைகளையும் பற்றி சிந்திக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/disturbed-sleep-2026-01-591d7c612792b6953f43455a458b48b0-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Disturbed, Sleep, நள்ளிரவில், திடீர், திடீரென, விழிப்பு, வருகிறதா, சாதாரணமாக, நினைக்காதீர்கள்...</media:keywords>
    </item>
    <item>
        <title>சித்த மருத்துவ சிகிச்சைகளில் பரிந்துரைக்கப்படும் ‘வெங்காரம்’ உயிருக்கே ஆபத்தானது ஏன்? மருத்துவர் விளக்கம்! | Vengaram | Ask An Expert</title>
        <link>https://dailytopnewz24.com/சித்த-மருத்துவ-சிகிச்சைகளில்-பரிந்துரைக்கப்படும்-வெங்காரம்-உயிருக்கே-ஆபத்தானது-ஏன்-மருத்துவர்-விளக்கம்-vengaram-ask-an-expert</link>
        <guid>https://dailytopnewz24.com/சித்த-மருத்துவ-சிகிச்சைகளில்-பரிந்துரைக்கப்படும்-வெங்காரம்-உயிருக்கே-ஆபத்தானது-ஏன்-மருத்துவர்-விளக்கம்-vengaram-ask-an-expert</guid>
        <description><![CDATA[ சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து வகையான வெங்காரம், உயிருக்கே ஆபத்தாக மாறியது ஏன் என்பது பற்றி Ask An Expert பகுதிக்கு சில முக்கிய தகவல்களை பகிர்கிறார் மருத்துவர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/doctor-advice-1-2026-01-60b510d7798f4e85837a191b7d8b7ae7-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சித்த, மருத்துவ, சிகிச்சைகளில், பரிந்துரைக்கப்படும், ‘வெங்காரம்’, உயிருக்கே, ஆபத்தானது, ஏன், மருத்துவர், விளக்கம், Vengaram, Ask, Expert</media:keywords>
    </item>
    <item>
        <title>வெங்காரம் என்பது என்ன? ஏன் உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது? விளக்கும் நிபுணர்கள்! Ask An Expert | Vengaram</title>
        <link>https://dailytopnewz24.com/வெங்காரம்-என்பது-என்ன-ஏன்-உயிரிழப்பு-அபாயம்-ஏற்படுகிறது-விளக்கும்-நிபுணர்கள்-ask-an-expert-vengaram</link>
        <guid>https://dailytopnewz24.com/வெங்காரம்-என்பது-என்ன-ஏன்-உயிரிழப்பு-அபாயம்-ஏற்படுகிறது-விளக்கும்-நிபுணர்கள்-ask-an-expert-vengaram</guid>
        <description><![CDATA[ இன்றைய Ask An Expert பகுதியில், ஆன்லைன் பார்த்து டயட் முறைகளை ஃபாலோ செய்வது குறித்தும், குறிப்பாக வெங்காரம் சாப்பிடுவது குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்குகின்றனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/borax-issue-1-2026-01-87f967aa82f248b26eaa9f386c7c3710-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெங்காரம், என்பது, என்ன, ஏன், உயிரிழப்பு, அபாயம், ஏற்படுகிறது, விளக்கும், நிபுணர்கள், Ask, Expert, Vengaram</media:keywords>
    </item>
    <item>
        <title>Actor Kamaraj | ‘ஒருநாளுக்கு 70 முட்டை சாப்பிடுவேன்... 7 முறை Mr மெட்ராஸ்’ &amp; மெர்சல், ஐ பட வில்லன் நடிகரின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!</title>
        <link>https://dailytopnewz24.com/actor-kamaraj-ஒருநாளுக்கு-70-முட்டை-சாப்பிடுவேன்-7-முறை-mr-மெட்ராஸ்-மெர்சல்-ஐ-பட-வில்லன்-நடிகரின்-ஃபிட்னெஸ்-சீக்ரெட்</link>
        <guid>https://dailytopnewz24.com/actor-kamaraj-ஒருநாளுக்கு-70-முட்டை-சாப்பிடுவேன்-7-முறை-mr-மெட்ராஸ்-மெர்சல்-ஐ-பட-வில்லன்-நடிகரின்-ஃபிட்னெஸ்-சீக்ரெட்</guid>
        <description><![CDATA[ ஐ பட வில்லன் நடிகர் காமராஜ், தன்னுடைய பாடிபில்டிங் ஃபிட்னெஸ் ரகசியங்களை பகிர்ந்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/actor-kamaraj-3-2026-01-12f8bfe40474d95497d283c27ed9823b-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Actor, Kamaraj, ‘ஒருநாளுக்கு, முட்டை, சாப்பிடுவேன்..., முறை, மெட்ராஸ்’, மெர்சல், ஐ, பட, வில்லன், நடிகரின், ஃபிட்னெஸ், சீக்ரெட்</media:keywords>
    </item>
    <item>
        <title>25 வயதில் ரூ. 100+ கோடி... ரூ. 300+ கோடி வசூலித்த ஒரே ஹீரோ... இப்போ தமிழ் சினிமாவில் என்ட்ரி!</title>
        <link>https://dailytopnewz24.com/25-வயதில்-ரூ-100-கோடி-ரூ-300-கோடி-வசூலித்த-ஒரே-ஹீரோ-இப்போ-தமிழ்-சினிமாவில்-என்ட்ரி</link>
        <guid>https://dailytopnewz24.com/25-வயதில்-ரூ-100-கோடி-ரூ-300-கோடி-வசூலித்த-ஒரே-ஹீரோ-இப்போ-தமிழ்-சினிமாவில்-என்ட்ரி</guid>
        <description><![CDATA[ அன்று ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்த இந்த நடிகர், இன்று 25 வயதில் முன்னணி ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். இந்த சிறு வயதில் அவரின் படங்கள் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனை செய்துள்ளன. யார் அவர்? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/Actor-89-2026-01-c67ab0ef85cd60b8cd939dea78356e7d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வயதில், ரூ., 100, கோடி..., ரூ., 300, கோடி, வசூலித்த, ஒரே, ஹீரோ..., இப்போ, தமிழ், சினிமாவில், என்ட்ரி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இயக்குநர் சுந்தர்.சி&amp;க்கு அறுவை சிகிச்சை&amp;quot; &amp; மனைவி குஷ்பூ தெரிவித்த தகவல்.... என்ன ஆனது?</title>
        <link>https://dailytopnewz24.com/இயக்குநர்-சுந்தர்சி-க்கு-அறுவை-சிகிச்சை-மனைவி-குஷ்பூ-தெரிவித்த-தகவல்-என்ன-ஆனது</link>
        <guid>https://dailytopnewz24.com/இயக்குநர்-சுந்தர்சி-க்கு-அறுவை-சிகிச்சை-மனைவி-குஷ்பூ-தெரிவித்த-தகவல்-என்ன-ஆனது</guid>
        <description><![CDATA[ இயக்குநர் சுந்தர்.சி-க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது பிறந்தநாளில் நடிகையும் அவரின் மனைவியுமான குஷ்பூ தகவல் தெரிவித்தார். அவருக்கு என்ன ஆனது? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/Kushboo-Sundar-C-2026-01-798fa3e549b05cf25fd7a957e28ce98f-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இயக்குநர், சுந்தர்.சி-க்கு, அறுவை, சிகிச்சை, மனைவி, குஷ்பூ, தெரிவித்த, தகவல்...., என்ன, ஆனது</media:keywords>
    </item>
    <item>
        <title>‘இமைக்கா நொடிகள்’ பட சிறுமியை ஞாபகம் இருக்கா..? அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாங்க.. லேட்டஸ்ட் போட்டோ!</title>
        <link>https://dailytopnewz24.com/இமைக்கா-நொடிகள்-பட-சிறுமியை-ஞாபகம்-இருக்கா-அடையாளமே-தெரியாம-வளர்ந்துட்டாங்க-லேட்டஸ்ட்-போட்டோ</link>
        <guid>https://dailytopnewz24.com/இமைக்கா-நொடிகள்-பட-சிறுமியை-ஞாபகம்-இருக்கா-அடையாளமே-தெரியாம-வளர்ந்துட்டாங்க-லேட்டஸ்ட்-போட்டோ</guid>
        <description><![CDATA[ ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்த சிறுமியை நினைவிருக்கிறதா? அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/nani-2026-01-21T131935.172-2026-01-65e9fe0345b3233a482c37ae4c885940-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>‘இமைக்கா, நொடிகள்’, பட, சிறுமியை, ஞாபகம், இருக்கா.., அடையாளமே, தெரியாம, வளர்ந்துட்டாங்க.., லேட்டஸ்ட், போட்டோ</media:keywords>
    </item>
    <item>
        <title>OTT Spot : தியேட்டர் ரிலீசில் ரசிகர்களை கவர்ந்த சிறை.. ஓடிடி&amp;யில் இந்த வாரம் வெளியாகிறது..</title>
        <link>https://dailytopnewz24.com/ott-spot-தியேட்டர்-ரிலீசில்-ரசிகர்களை-கவர்ந்த-சிறை-ஓடிடி-யில்-இந்த-வாரம்-வெளியாகிறது</link>
        <guid>https://dailytopnewz24.com/ott-spot-தியேட்டர்-ரிலீசில்-ரசிகர்களை-கவர்ந்த-சிறை-ஓடிடி-யில்-இந்த-வாரம்-வெளியாகிறது</guid>
        <description><![CDATA[ 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரூ. 30 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/images-42-2026-01-65ca24f4ea50e089cc826c82f197cea2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>OTT, Spot, தியேட்டர், ரிலீசில், ரசிகர்களை, கவர்ந்த, சிறை.., ஓடிடி-யில், இந்த, வாரம், வெளியாகிறது..</media:keywords>
    </item>
    <item>
        <title>நடிகர் சூர்யாவின் மகனா இவரு.. என்னமா வளர்ந்துட்டாரு.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/நடிகர்-சூர்யாவின்-மகனா-இவரு-என்னமா-வளர்ந்துட்டாரு-இணையத்தில்-வைரலாகும்-லேட்டஸ்ட்-போட்டோஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/நடிகர்-சூர்யாவின்-மகனா-இவரு-என்னமா-வளர்ந்துட்டாரு-இணையத்தில்-வைரலாகும்-லேட்டஸ்ட்-போட்டோஸ்</guid>
        <description><![CDATA[ நடிகர் சூர்யா மகனின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/surya-2026-01-ddc691d45e41476f322fa41938358bd2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நடிகர், சூர்யாவின், மகனா, இவரு.., என்னமா, வளர்ந்துட்டாரு.., இணையத்தில், வைரலாகும், லேட்டஸ்ட், போட்டோஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>2.5 ஆண்டுகள் ஓடிய தமிழ் திரைப்படம்... கோலிவுட் வரலாற்றில் சாதனை... ரீமேக் படம் எது தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/25-ஆண்டுகள்-ஓடிய-தமிழ்-திரைப்படம்-கோலிவுட்-வரலாற்றில்-சாதனை-ரீமேக்-படம்-எது-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/25-ஆண்டுகள்-ஓடிய-தமிழ்-திரைப்படம்-கோலிவுட்-வரலாற்றில்-சாதனை-ரீமேக்-படம்-எது-தெரியுமா</guid>
        <description><![CDATA[ தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் திரையிடப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/nani-2026-01-21T104406.348-2026-01-c63124ee9b9200daac80a4f04e41f6fd-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2.5, ஆண்டுகள், ஓடிய, தமிழ், திரைப்படம்..., கோலிவுட், வரலாற்றில், சாதனை..., ரீமேக், படம், எது, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>‘சுந்தரபாண்டியன்’ படத்தில் லக்ஷ்மி மேனன் உடன் வரும் நடிகையை ஞாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/சுந்தரபாண்டியன்-படத்தில்-லக்ஷ்மி-மேனன்-உடன்-வரும்-நடிகையை-ஞாபகம்-இருக்கா-இப்போ-எப்படி-இருக்காங்க-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/சுந்தரபாண்டியன்-படத்தில்-லக்ஷ்மி-மேனன்-உடன்-வரும்-நடிகையை-ஞாபகம்-இருக்கா-இப்போ-எப்படி-இருக்காங்க-தெரியுமா</guid>
        <description><![CDATA[ சுந்தரபாண்டியன் படத்தில் லக்ஷ்மி மேனன் உடன் வரும் நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/nani-2026-01-21T075741.679-2026-01-1f2f0f733ebaba5a1c523f32f3880d73-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>‘சுந்தரபாண்டியன்’, படத்தில், லக்ஷ்மி, மேனன், உடன், வரும், நடிகையை, ஞாபகம், இருக்கா.., இப்போ, எப்படி, இருக்காங்க, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை ஈட்டிய சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’!</title>
        <link>https://dailytopnewz24.com/ரூ100-கோடி-பாக்ஸ்-ஆஃபீஸ்-வசூலை-ஈட்டிய-சிவகார்த்திகேயனின்-பராசக்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/ரூ100-கோடி-பாக்ஸ்-ஆஃபீஸ்-வசூலை-ஈட்டிய-சிவகார்த்திகேயனின்-பராசக்தி</guid>
        <description><![CDATA[ சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ 11 நாட்களில் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/nani-2026-01-21T072841.192-2026-01-8cc2e38eb5b39608f84ae202dfbe37e5-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரூ.100, கோடி, பாக்ஸ், ஆஃபீஸ், வசூலை, ஈட்டிய, சிவகார்த்திகேயனின், ‘பராசக்தி’</media:keywords>
    </item>
    <item>
        <title>‘ஜெயிலர் 2’ படத்துக்காக கொச்சி சென்ற நடிகர் ரஜினிகாந்த்... வைரல் வீடியோ!</title>
        <link>https://dailytopnewz24.com/ஜெயிலர்-2-படத்துக்காக-கொச்சி-சென்ற-நடிகர்-ரஜினிகாந்த்-வைரல்-வீடியோ</link>
        <guid>https://dailytopnewz24.com/ஜெயிலர்-2-படத்துக்காக-கொச்சி-சென்ற-நடிகர்-ரஜினிகாந்த்-வைரல்-வீடியோ</guid>
        <description><![CDATA[ ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/nani-2026-01-21T063504.410-2026-01-74f1613c3df7b2186b7b490242293aaf-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>‘ஜெயிலர், 2’, படத்துக்காக, கொச்சி, சென்ற, நடிகர், ரஜினிகாந்த்..., வைரல், வீடியோ</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்&amp;apos;... பெர்லின் சர்வதேச விழாவில் தேர்வாகும் 4வது தமிழ்த் திரைப்படம்</title>
        <link>https://dailytopnewz24.com/சிக்கலான-குடும்பத்தின்-உறுப்பினர்கள்-பெர்லின்-சர்வதேச-விழாவில்-தேர்வாகும்-4வது-தமிழ்த்-திரைப்படம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சிக்கலான-குடும்பத்தின்-உறுப்பினர்கள்-பெர்லின்-சர்வதேச-விழாவில்-தேர்வாகும்-4வது-தமிழ்த்-திரைப்படம்</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாவது இதுவே முதல்முறை. அலைபாயுதே, பருத்திவீரன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களுக்கு அடுத்து இப்பிரிவில் தேர்வாகும் நான்காவது தமிழ்த் திரைப்படம் இது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2026/01/HYP_5714920_cropped_20012026_121742_compose_watermark_20012026_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிக்கலான, குடும்பத்தின், உறுப்பினர்கள்..., பெர்லின், சர்வதேச, விழாவில், தேர்வாகும், 4வது, தமிழ்த், திரைப்படம்</media:keywords>
    </item>
    <item>
        <title>பாமக: &amp;quot;ஐயா ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்குச் சமம்&amp;quot; &amp; ஸ்ரீகாந்தி காட்டம்</title>
        <link>https://dailytopnewz24.com/பாமக-ஐயா-ராமதாஸ்-இல்லாத-பாமக-பிணத்துக்குச்-சமம்-ஸ்ரீகாந்தி-காட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பாமக-ஐயா-ராமதாஸ்-இல்லாத-பாமக-பிணத்துக்குச்-சமம்-ஸ்ரீகாந்தி-காட்டம்</guid>
        <description><![CDATA[ பா.ம.க கட்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் மே 29-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால், பா.ம.க-வின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாமக அன்புமணிதொடர்ந்து, பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாமக செயல்தலைவராக ஶ்ரீகாந்தியும், கௌரவத் தலைவராக ஜிகே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடிஇந்தப் பொதுகூட்டத்தில் ஶ்ரீகாந்தி உரையாற்றினார். அப்போது, ``இவ்வளவு தூரம் நாம் பயணித்து வந்திருப்பது பணத்துக்காவோ, பதவிக்காகவோ, அல்லது சில கும்பல் போல நாடகம் ஆடவோ அல்ல. நம் சமூகத்திற்காக இத்தனை ஆண்டுகள் போராடிய நன்றி உணர்ச்சி. இப்போது ஒரு மகளாக, வன்னிய குல தமிழச்சியாக நியாயம் கேட்க வந்திருக்கிறேன். இன்று காலை அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். 40 ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சியவரின் கண்ணில் வலி தெரிந்தது. தான் பெற்று, மாரோடு அரவணைத்து வளர்த்த மகன் முதுகில் குத்திய வலி அது. ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கேவலப்படுத்திப் பேசுகிறார்கள். ஐயாவின் கட்சியை அவரிடமிருந்தே பிடுங்குகிறார்கள். இதற்கு மேலும் நாம் பொறுமையாக இருக்க முடியாது.ராமதாஸ் - ஸ்ரீகாந்திஐயாவை கேள்வி கேட்க நீ யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நீ இப்போது காரில் கோர்ட் போட்டுக்கொண்டு ஊர் சுற்றுகிறாயே அது என்ன உன் உழைப்பா? நீ படித்து வாங்கின டாக்டர் பட்டம், எம்.பி பதவி, அமைச்சர் பதவி இதெல்லாம் நீ உழைச்சு வாங்குனதா... இது ஐயா உங்களுக்குப் போட்ட பிச்சை. ஐயா இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம். அந்தப் பிணத்தை வச்சு அரசியல் பண்ணலாம்னு அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால் இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது&quot; என ஆவேசமாகப் பேசினார்.அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/7vodslec/WhatsApp_Image_2025_08_17_at_12_17_12_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாமக:, ஐயா, ராமதாஸ், இல்லாத, பாமக, பிணத்துக்குச், சமம், ஸ்ரீகாந்தி, காட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்</title>
        <link>https://dailytopnewz24.com/மகாராஷ்டிரா-தேர்தல்-பவார்-குடும்பத்தை-ஒன்றுசேர்த்த-அதானி-சரத்பவாருடன்-கூட்டணி-சேரும்-அஜித்பவார்</link>
        <guid>https://dailytopnewz24.com/மகாராஷ்டிரா-தேர்தல்-பவார்-குடும்பத்தை-ஒன்றுசேர்த்த-அதானி-சரத்பவாருடன்-கூட்டணி-சேரும்-அஜித்பவார்</guid>
        <description><![CDATA[ சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைக்கும் விழாவிற்கு அதானியே தனது மனைவியோடு நேரில் வந்திருந்தார். பாராமதி விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானத்தில் அதானி தனது மனைவியோடு வந்தபோது அவரை அஜித்பவாரும், சரத்பவாரின் பேரன் ரோஹித் பவாரும் சேர்ந்து வரவேற்றனர்.அதானி தம்பதி பின் இருக்கையில் அமர்ந்து வர ரோஹித் பவார் கார் ஓட்டினார். அஜித்பவார் அவர் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் நடந்த ஏ.ஐ. சென்டர் திறப்பு விழாவில் சரத்பவாரோடு அவரது மகள் சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார். விழாவில் இரண்டு பவார் குடும்பங்களும் முழுமையாகக் கலந்து கொண்டனர்.சரத்பவார் - அதானிவிழாவில் சுப்ரியா சுலே அதானி மனைவியைக் கௌரவிப்பதாக இருந்தது. ஆனால் சுப்ரியாவே முன்வந்து அஜித்பவார் மனைவி சுனேதிர பவாரிடம் சொல்லி அதானி மனைவி பிரீத்தி அதானியைக் கௌரவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.இதில் பேசிய சுப்ரியா சுலே, அதானி குடும்பத்திற்கும் பவார் குடும்பத்திற்கும் இடையேயான உறவு 30 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார்.விழாவில் பேசிய அதானி, சரத்பவாரை தனது வழிகாட்டி என்றும், இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான சரத்பவாரின் தொலைநோக்கு பார்வை மற்றும் பங்களிப்பு அபரீதமானது என்றும் பாராட்டினார்.விழா முடிந்த பிறகு அதானி தம்பதியை சரத்பவார் தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களுடன் அஜித்பவாரும் சென்றார். அவர்கள் அனைவருக்கும் சரத்பவார் தனது இல்லத்தில் விருந்து கொடுத்து கௌரவித்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு இரண்டு தலைவர்களும் ஒரே நிகழ்ச்சியில் இந்த அளவுக்கு நெருக்கமாக கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்தேர்தலில் கூட்டு சேர்ந்த பவார் குடும்பம்மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.புனே மாநகராட்சியில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் தங்களது கடிகாரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அஜித்பவார் நிபந்தனை விதித்தார்.இதை சரத்பவார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. புனே அருகில் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சித் தேர்தலுக்கு இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் அஜித்பவார் தங்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சரத்பவார் கட்சிக்கு நிபந்தனை விதித்தார். ஆனால் அதனை சரத்பவார் ஏற்கவில்லை. இதையடுத்து அஜித்பவார் தனது முடிவில் இருந்து இறங்கி வந்துள்ளார்.அஜித்பவார்-சரத்பவார்சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னத்தில் போட்டியிடலாம் என்று அஜித்பவார் தெரிவித்தார். இதையடுத்து இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை துணை முதல்வர் அஜித்பவார் பிம்ப்ரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.இது குறித்து அவர் கூறுகையில், &#039;&#039;இது நடக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதால் இந்தக் குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். நாங்கள் ஒரு விவசாயி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம். விவசாயம் எங்கள் ஜாதி. மகாராஷ்டிராவின் நலனுக்காக சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றன&quot; என்று கூறினார்.இத்தேர்தலில் அஜித்பவார், பா.ஜ.கவை ஓரங்கட்டிவிட்டு தனித்து போட்டியிடுகிறார். இதையடுத்து மும்பையில் போட்டியிடும் தங்களது கட்சியின் 37 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அஜித்பவார் வெளியிட்டு இருக்கிறார்.மகாராஷ்டிரா: சிதறிய வாக்குகள்; சின்னம் குளறுபடி... சரத்பவார் படுதோல்விக்கு காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/kx9xd5s2/-p-Adani-hails-Sharad-Pawar-as-mentor-in-Baramat1766948801294.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மகாராஷ்டிரா, தேர்தல்:, பவார், குடும்பத்தை, ஒன்றுசேர்த்த, அதானி, சரத்பவாருடன், கூட்டணி, சேரும், அஜித்பவார்</media:keywords>
    </item>
    <item>
        <title>பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகி? பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/பாஜக-நயினார்-கான்வாய்க்கு-கறுப்புக்-கொடி-காட்டினாரா-அண்ணாமலை-நற்பணி-மன்ற-நிர்வாகி-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/பாஜக-நயினார்-கான்வாய்க்கு-கறுப்புக்-கொடி-காட்டினாரா-அண்ணாமலை-நற்பணி-மன்ற-நிர்வாகி-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ &#039;தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்&#039; என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவரது வாகனத்தை மறித்து கறுப்புக் கொடி காட்ட முயற்சி செய்ததாக ஊட்டியில் பெண் ஒருவரைப் பிடித்து கூட்டம் முடியும் வரை ஆம்புலன்ஸில் அடைத்து வந்திருக்கிறது காவல்துறை.நயினார் நாகேந்திரன் வருகை இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசினோம், &quot;என் பெயர் வைஷாலி பா.ஜ.க - வின் நீண்டகால பெண் நிர்வாகியாக இருந்துவந்தேன். இளைஞர் அணி, மகளிர் அணி போன்ற முக்கிய பதவிகளை வகித்து களத்தில் வேலை செய்துவந்தேன். அண்ணாமலை நற்பணி மன்றத்தில் இணைந்து மாநில அளவில் பொறுப்பைப் பெற்றேன்.ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!இதனால் கோபமடைந்த மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், நான் வகித்து வந்த விவசாய அணித் தலைவர் பதவியைப் பறித்து என்னை கட்சியை விட்டே நீக்கிவிட்டார்கள். எனக்கு நடந்த இந்த அநீதி குறித்து மாநிலத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கான்வாயின் போது நயினார் வாகனத்தின் அருகில் சென்றேன்.நயினார் நாகேந்திரன் வருகை கறுப்புக் கொடி காட்டினேன், மறியலில் ஈடுபட்டேன் எனக் காவலர்கள் என்னை நெருக்கி மயக்கமடையச் செய்து ஆம்புலன்ஸில் அடைத்து வைத்துவிட்டார்கள். கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்பியதுமே விடுவித்தார்கள். நான் பா.ஜ.க-வுக்கு எதிரி கிடையாது&quot; என்றார்.தவெக: &quot;அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும்&quot; - அருண்ராஜ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/4y8juzgu/1000754536.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாஜக:, நயினார், கான்வாய்க்கு, கறுப்புக், கொடி, காட்டினாரா, அண்ணாமலை, நற்பணி, மன்ற, நிர்வாகி, பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Save Aravalli: இந்தியாவுக்கு ஆரவல்லி மலைத்தொடர் எவ்வளவு முக்கியம்? | New Year | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/save-aravalli-இந்தியாவுக்கு-ஆரவல்லி-மலைத்தொடர்-எவ்வளவு-முக்கியம்-new-year-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/save-aravalli-இந்தியாவுக்கு-ஆரவல்லி-மலைத்தொடர்-எவ்வளவு-முக்கியம்-new-year-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/z1mk038u/WhatsApp-Image-2025-12-28-at-7.49.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Save, Aravalli:, இந்தியாவுக்கு, ஆரவல்லி, மலைத்தொடர், எவ்வளவு, முக்கியம், New, Year, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>திமுகவை சீண்டும் தேசிய காங்கிரஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/திமுகவை-சீண்டும்-தேசிய-காங்கிரஸ்-தமிழ்நாடு-காங்கிரஸ்-தலைவர்களின்-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/திமுகவை-சீண்டும்-தேசிய-காங்கிரஸ்-தமிழ்நாடு-காங்கிரஸ்-தலைவர்களின்-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனப் பேசப்பட்டது. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வுக் குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.பிரவீன் சக்கரவர்த்திதமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கிடையில், திமுக எம்.பி கனிமொழி,``அ.தி.மு.க ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது&quot; எனக் குறிப்பிட்டிருந்தார். இதை மேற்கோள்காட்டி திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பிரவின் சக்கரவர்த்தி,``அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ம் ஆண்டில், உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பியை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது. வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது&quot; எனக் குறிப்பிட்டிருந்தார்.ஜோதிமணிபிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ``தமிழ்நாட்டை உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் திறமையான நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால் உத்தர பிரதேசம், நிறுவனமயமான ஆட்சிக்கு பதிலாக &#039;புல்டோசர் ராஜ்&#039; மாடலை ஊக்குவித்து, பெரும்பாலான மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது.கடன் சுமையை அதன் விளைவுகளுடன் சேர்த்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தை வலுப்படுத்தும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதி கொள்கைகளும் முக்கியம். தமிழ்நாடு அதிக வரி வருவாயை வழங்கும் மாநிலமாக இருந்தாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது.எம்பி சசிகாந்த் செந்தில் ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக நிதியைப் பெறுகின்றன. இயற்கை சீற்றங்களின்போதும், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களின்போதும் கூட, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான நிதிகள் மறுக்கப்பட்டு, தாமதப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே, நாம் கடன் குறித்து விவாதிப்போம். ஆனால் சரியான பின்னணியுடன். வளர்ச்சி விளைவுகள், தனிநபர் வருமானக் குறியீடுகள், வரிப் பங்களிப்பு மற்றும் நிதிப் பகிர்வு, மற்றும் ஆட்சியின் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்போம்.இந்த அளவுகோல்களின்படி, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வெகு தூரத்தில் முன்னணியில் உள்ளது. எனவே நமது தமிழ்நாட்டை தாழ்த்த வேண்டாம்.&quot; எனத் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், ``கடனளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது வெறும் உடலை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மாணிப்பது போன்றதாகும்.&quot; என பதிலளித்திருக்கிறார்.காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த&#039; வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-14/eqfr42kq/rahul.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திமுகவை, சீண்டும், தேசிய, காங்கிரஸ், தமிழ்நாடு, காங்கிரஸ், தலைவர்களின், பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ரயில்களின் நேரம் மாற்றம்: எந்த ரயில், எப்போது புறப்படும்? நேர அட்டவணை; முழு விவரம்!</title>
        <link>https://dailytopnewz24.com/ரயில்களின்-நேரம்-மாற்றம்-எந்த-ரயில்-எப்போது-புறப்படும்-நேர-அட்டவணை-முழு-விவரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ரயில்களின்-நேரம்-மாற்றம்-எந்த-ரயில்-எப்போது-புறப்படும்-நேர-அட்டவணை-முழு-விவரம்</guid>
        <description><![CDATA[ சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்குப் பதிலாக 10.40 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்குப் புறப்படும்.நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும்.எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்குப் புறப்படும்.எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 8.50-க்குப் புறப்படும்.சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்குப் பதிலாக மதியம் 12.10 மணிக்குப் புறப்படும்.செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும்.சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்குப் புறப்படும்.தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 9.05 மணிக்குப் புறப்படும்.இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாகப் புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-10-12/ubq71qey/ரயில் படம்.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரயில்களின், நேரம், மாற்றம்:, எந்த, ரயில், எப்போது, புறப்படும், நேர, அட்டவணை, முழு, விவரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>100 நாள் வேலைத்திட்டம்: &amp;quot;நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?&amp;quot; &amp; அழைப்பு விடுக்கும் எல்.முருகன்</title>
        <link>https://dailytopnewz24.com/100-நாள்-வேலைத்திட்டம்-நேருக்கு-நேர்-விவாதிக்க-ஸ்டாலின்-தயாரா-அழைப்பு-விடுக்கும்-எல்முருகன்</link>
        <guid>https://dailytopnewz24.com/100-நாள்-வேலைத்திட்டம்-நேருக்கு-நேர்-விவாதிக்க-ஸ்டாலின்-தயாரா-அழைப்பு-விடுக்கும்-எல்முருகன்</guid>
        <description><![CDATA[ &#039;தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்&#039; என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவர், ஏ.டி.சி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்தியுள்ளார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க நிர்வாகியுமான எல்.முருகன் மேடையில் உரை நிகழ்த்தியுள்ளார்.ஊட்டி பொதுக்கூட்டம் தொண்டர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன், &quot;ஊழல் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இன்னும் இரண்டே மாதங்களில் தி.மு.க வீட்டிற்குப் போகப்போகிறது. ஊழல் என்றாலே தி.மு.க. என்று தான் அர்த்தம்.2ஜி விவகாரத்தில் காற்றிலும் மெகா ஊழல் செய்தது தி.மு.க. நாட்டின் வளர்ச்சிக்காக நான்கு வழி, ஆறு வழிச் சாலைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மோடி அவர்கள் மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறார்.&quot;100 நாள் வேலையை  அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா?&quot; - கனிமொழி கேள்வி!ஆனால், மத்திய அரசின் திட்டங்களின் மீது தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்கள் எனப் பிரதமர் மோடி அவர்கள் உயர்த்தியிருக்கிறார். நேரடியாக அவரவர் கணக்குகளில் பணம் செல்லும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.எல்.முருகன் உரை100 நாள் வேலைத்திட்டத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டும். நான் தயாராக இருக்கிறேன். வெறும் அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தை கையில் எடுத்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்&quot; என்றார்.&quot;பாஜக-வுக்கு எதிராக 100 நாள் திட்ட பணியாளர்களை திரட்டி நாடு தழுவிய போராட்டம்&quot; - பாலபாரதி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-29/jmz4iau6/1000755282.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:49 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>100, நாள், வேலைத்திட்டம்:, நேருக்கு, நேர், விவாதிக்க, ஸ்டாலின், தயாரா, அழைப்பு, விடுக்கும், எல்.முருகன்</media:keywords>
    </item>
    <item>
        <title>சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துவது நல்லதா..? நிபுணர்கள் பதில்..!</title>
        <link>https://dailytopnewz24.com/சமையலுக்கு-சூரியகாந்தி-எண்ணெய்-பயன்படுத்துவது-நல்லதா-நிபுணர்கள்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/சமையலுக்கு-சூரியகாந்தி-எண்ணெய்-பயன்படுத்துவது-நல்லதா-நிபுணர்கள்-பதில்</guid>
        <description><![CDATA[ சூரியகாந்தி எண்ணெய் இதய ஆரோக்கியம், தோல், முடி, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது என மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/sunflower-oil-2025-12-549ef0970682bbc3feca040f320a421b-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சமையலுக்கு, சூரியகாந்தி, எண்ணெய், பயன்படுத்துவது, நல்லதா.., நிபுணர்கள், பதில்..</media:keywords>
    </item>
    <item>
        <title>டீ..காஃபி..சூப்.. குளிர்காலத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடவே கூடாது.!</title>
        <link>https://dailytopnewz24.com/டீகாஃபிசூப்-குளிர்காலத்தில்-இந்த-உணவுகளை-மட்டும்-சாப்பிடவே-கூடாது</link>
        <guid>https://dailytopnewz24.com/டீகாஃபிசூப்-குளிர்காலத்தில்-இந்த-உணவுகளை-மட்டும்-சாப்பிடவே-கூடாது</guid>
        <description><![CDATA[ இந்த பருவத்தில், நீங்கள் சில வகையான உணவுகளிலிருந்து விலகி இருந்தால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், எடை அதிகரிக்காமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/tea-2025-12-e009733325636f27e8f170cae0d55f48-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டீ..காஃபி..சூப்.., குளிர்காலத்தில், இந்த, உணவுகளை, மட்டும், சாப்பிடவே, கூடாது.</media:keywords>
    </item>
    <item>
        <title>அஜினமோட்டோ சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா..? உஷார்..!</title>
        <link>https://dailytopnewz24.com/அஜினமோட்டோ-சேர்த்த-உணவுகளை-சாப்பிட்டால்-இவ்வளவு-ஆபத்தா-உஷார்</link>
        <guid>https://dailytopnewz24.com/அஜினமோட்டோ-சேர்த்த-உணவுகளை-சாப்பிட்டால்-இவ்வளவு-ஆபத்தா-உஷார்</guid>
        <description><![CDATA[ மோனோசோடியம் குளுட்டமேட் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கை. இது மூளை, இதயம், ஹார்மோன், உடல் பருமன் பிரச்சனைகள் உண்டாக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/ajinamoto-salt-1-2025-12-0f507b5ddbf83b22e11a6566be7d16dc-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அஜினமோட்டோ, சேர்த்த, உணவுகளை, சாப்பிட்டால், இவ்வளவு, ஆபத்தா.., உஷார்..</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர் கால டயட் சீக்ரெட்!! தவிர்க்க வேண்டிய உணவு பட்டியல் &amp; கட்டாயம் தெரிஞ்சிகோங்க...</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்-கால-டயட்-சீக்ரெட்-தவிர்க்க-வேண்டிய-உணவு-பட்டியல்-கட்டாயம்-தெரிஞ்சிகோங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்-கால-டயட்-சீக்ரெட்-தவிர்க்க-வேண்டிய-உணவு-பட்டியல்-கட்டாயம்-தெரிஞ்சிகோங்க</guid>
        <description><![CDATA[ உடல் எடை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் நல்ல கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது தவறானது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/HYP_5659724_cropped_24122025_101358_image_search_1766548567164_2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர், கால, டயட், சீக்ரெட், தவிர்க்க, வேண்டிய, உணவு, பட்டியல், கட்டாயம், தெரிஞ்சிகோங்க...</media:keywords>
    </item>
    <item>
        <title>ஹோட்டல் சீக்ரெட் மீன் மசாலா ரெசிபி... அச்சு அசலான அதே சுவையில் மீன் வருவல்...</title>
        <link>https://dailytopnewz24.com/ஹோட்டல்-சீக்ரெட்-மீன்-மசாலா-ரெசிபி-அச்சு-அசலான-அதே-சுவையில்-மீன்-வருவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹோட்டல்-சீக்ரெட்-மீன்-மசாலா-ரெசிபி-அச்சு-அசலான-அதே-சுவையில்-மீன்-வருவல்</guid>
        <description><![CDATA[ Fish Fry Recipe Tamil| சுவைக்கு ரகசியம் இந்த மசாலாதான். ஹோட்டல் ஸ்டைல் மீன் வருவல் மசாலா ரெசிபி. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/HYP_5664694_cropped_26122025_151952_keralafishfrymeenvarathath_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹோட்டல், சீக்ரெட், மீன், மசாலா, ரெசிபி..., அச்சு, அசலான, அதே, சுவையில், மீன், வருவல்...</media:keywords>
    </item>
    <item>
        <title>வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த &amp;apos;5&amp;apos; தான் காரணம் &amp; மத்திய அமைச்சர்</title>
        <link>https://dailytopnewz24.com/வெளிநாடுகளில்-இருந்து-அதிகம்-வெளியேற்றப்படும்-இந்தியர்கள்-இந்த-5-தான்-காரணம்-மத்திய-அமைச்சர்</link>
        <guid>https://dailytopnewz24.com/வெளிநாடுகளில்-இருந்து-அதிகம்-வெளியேற்றப்படும்-இந்தியர்கள்-இந்த-5-தான்-காரணம்-மத்திய-அமைச்சர்</guid>
        <description><![CDATA[ இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400  இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களை வெளியேற்றியது மிக முக்கியமாக பேசப்பட்டது... மிக அதிகமாக கவனிக்கவும் பட்டது.ஆனால், இந்த ஆண்டு இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.சவுதி அரேபியா SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி!ஆம்... 11,000 இந்தியர்களை வெளியேற்றி உள்ளது சவுதி அரேபியா. அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.ஒரு ஆண்டில் 26,400 இந்தியர்கள் வெளியேற்றம் என்பது கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கை.ஏன் அதிகளவில் வெளியேற்றம்?இதற்கான பதிலையும் வெளியுறவுத்துறை அமைச்சகமே வழங்கி உள்ளது.இதற்கு கூறப்படும் முக்கியமான காரணங்கள்...1. விசா காலம் முடிந்தும் அங்கேயே தங்குவது2. வேலை செய்வதற்கான தகுந்த பெர்மிட் இல்லாதது3. அந்தந்த நாட்டின் தொழிலாளர் சட்டத்தை மீறுவது4. முதலாளிகளிடம் இருந்து சென்று விடுவது5. அங்கே ஏதேனும் குற்றங்களில் ஈடுபடுவதுபோன்ற காரணங்களுக்காக வெளியேற்றப்படுகிறார்கள் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.முதலீடு முதல் பிசினஸ் வரை &#039;சக்சஸ்&#039; ஆக Warren Buffet-ன் &#039;20 ஸ்லாட்&#039; தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-27/c76ic982/IMG20251227090113.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெளிநாடுகளில், இருந்து, அதிகம், வெளியேற்றப்படும், இந்தியர்கள், இந்த, 5, தான், காரணம், மத்திய, அமைச்சர்</media:keywords>
    </item>
    <item>
        <title>Nigeria: &amp;quot;கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொல்கிறார்கள்; அதனால் ISIS தீவிரவாதிகளைத் தாக்கினோம்&amp;quot; &amp; ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/nigeria-கிறிஸ்தவர்களைக்-குறிவைத்து-கொல்கிறார்கள்-அதனால்-isis-தீவிரவாதிகளைத்-தாக்கினோம்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/nigeria-கிறிஸ்தவர்களைக்-குறிவைத்து-கொல்கிறார்கள்-அதனால்-isis-தீவிரவாதிகளைத்-தாக்கினோம்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து அவ்வப்போது நைஜீரியா குறித்து பேசிவரும் ட்ரம்ப், `` நைஜீரியாவில் கிறிஸ்தவ மதம் இருப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. கிறிஸ்தவ சமூகங்களை இலக்காகக் கொண்ட வன்முறையைத் தடுக்கத் தவறிய மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ ரீதியாகத் தலையிட வேண்டும் எனக் கருதுகிறேன்&quot; என்றெல்லாம் அச்சுறுத்தி வந்தார்.நைஜீரியாஇந்த நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காக வைத்து நேற்று தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். ட்ரம்ப், ``கிறிஸ்தவர்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதற்குப்  பதிலடியாகவே ராணுவம் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தலைமைத் தளபதி எனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கயவர்களுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்புஅவர்கள் பல ஆண்டுகளாக அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொன்று வருகின்றனர். கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் இதற்கு முன்பு அந்தப் பயங்கரவாதிகளுக்கு எச்சரித்திருந்தேன், இன்று இரவு அது நடந்தது.அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில், போர்த் துறை பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியது. எனது தலைமையின் கீழ், நமது நாடு தீவிரவாத இஸ்லாமியப் பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது. கடவுள் நமது ராணுவத்தை ஆசீர்வதிக்கட்டும்.ட்ரம்ப்மேலும் இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதைத் தொடர்ந்தால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள்&quot; எனத் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நைஜீரிய அரசு, ``ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருவரையும் குறிவைக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற ட்ரம்பின் கூற்றுகள் முழுமையானது அல்ல.மத சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை ட்ரம்ப் புறக்கணிக்கிறார். ஆனால், போராளிக் குழுக்களுக்கு எதிராக எங்கள் படைகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறோம்&quot; எனத் தெரிவித்திருக்கிறது.&#039;பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை&#039; - ட்ரம்ப் அரசு அறிவிப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-28/3x7bm3eu/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Nigeria:, கிறிஸ்தவர்களைக், குறிவைத்து, கொல்கிறார்கள், அதனால், ISIS, தீவிரவாதிகளைத், தாக்கினோம், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>வரலாற்று சிறப்பு; தென்கொரியாவில் நடைபெற்ற உலகளாவிய திருக்குறள் மாநாடு</title>
        <link>https://dailytopnewz24.com/வரலாற்று-சிறப்பு-தென்கொரியாவில்-நடைபெற்ற-உலகளாவிய-திருக்குறள்-மாநாடு</link>
        <guid>https://dailytopnewz24.com/வரலாற்று-சிறப்பு-தென்கொரியாவில்-நடைபெற்ற-உலகளாவிய-திருக்குறள்-மாநாடு</guid>
        <description><![CDATA[ தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தென்கொரியாவின் தலைநகர் சியோலில் முதல் முறையாக ‘உலகளாவிய திருக்குறள் மாநாடு’ (ITCSK 2025) வெற்றிகரமாக நடைபெற்றது. தென்கொரியா வரலாற்றில் முதன்முதலாக நடைபெறும் தமிழ் மாநாடு என்ற பெருமையைப் பெற்ற இந்நிகழ்வு, சேஜோங் பல்கலைக்கழகத்தில் (Sejong University, South Korea) நவம்பர் 8ம் தேதி நடைபெற்றது.மாநாடு நடந்த நவம்பர் 8-ம் நாளானது திருக்குறளை முதன்முதலில் ஐரோப்பிய மொழியான லத்தீனில் 1730-ம் ஆண்டு மொழிபெயர்த்த இத்தாலிய ஆய்வாளர் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) ஏற்பாட்டில் ‘காலத்தை கடந்த உண்மைகள் - சமூகம், அரசியல், பண்பாடு முதல் உலகளாவிய பொருத்தம் வரை’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், ராணுவ அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் அமைப்பை சமகால சவால்களுக்கான தீர்வுகளாக எடுத்துரைக்கும் வகையில், திருக்குறள் மற்றும் சமூகம், அறிவியல், கல்வி, நெறிமுறைகள், மதம், திராவிட கருத்தியல், தலைமைத்துவம், சமத்துவம், அன்பு, மேலாண்மை, உளவியல் போன்ற பன்முக தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து சிறப்பு சேர்த்தனர்.முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பு பாராட்டுமாநாட்டின் சிறப்பம்சமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுப் பட்டயமும் பாராட்டுக் கேடயமும் வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தியதற்காகவும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் SCOUT முயற்சியின் மூலம் ஆறு இந்திய மாணவர்களை தென்கொரியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு வார ஆராய்ச்சி அனுபவத்திற்கு அனுப்பியதற்காகவும் இந்த பாராட்டு வழங்கப்பட்டது. இந்தியாவிற்கும் தென்கொரியாவிற்குமான உறவை கல்வி மூலம் பலப்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை இந்த விருது மதிப்பளிக்கிறது என்று மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.தமிழ் மொழி சேவையாளர்களுக்கு கெளரவம்மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு சிறப்பான பணியாற்றிய பலரும் மதிப்பளிக்கப்பட்டனர். செவாலியர் கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோஷம் (விஜிபி குழுமம் தலைவர்) அவர்களுக்கு ‘திருவள்ளுவர் உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய அவரது அசாதாரண பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டது.புதுமைத்தேனீ மா. அன்பழகன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு ‘உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது’ வழங்கப்பட்டது. 37 நூல்கள் படைத்து, 140 தமிழ் நூல்கள் வெளியிட உதவிய அவரது தொடர்ச்சியான பணி இவ்விருதுக்கு காரணம்.மேலும், Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J அவர்களுக்கு &quot;சிறந்த கல்வியாளர் விருது&quot;, திரு. ஜங்கனம் கிம் &amp;  திரு. யாங் கீ மூன் அவர்களுக்கு &quot;கொரிய-தமிழ் மொழி ஆய்வு&quot; விருது, பேராசிரியர் ப. அருளி (இந்தியா) அவர்களுக்கு &quot;தமிழ் சொற்பிறப்பியல் ஆய்வுகள்&quot; விருது ஆகியவை வழங்கப்பட்டன.ஆய்வுக்கட்டுரைகளுக்கு பரிசுத்தொகை120 ஆய்வு கட்டுரைகளில் 50 கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, November 1 -2 ஜூம் வழியாக அறிஞர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் முதல் 20 ஆய்வுக்கட்டுரைகள் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளாகத் தேர்தெடுக்கப்பட்டு, சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா 100,000 கொரிய வோன் (ரூ.6,000) பரிசுத்தொகையும், 12 சிறந்தக் கட்டுரைகளுக்குத் தலா 20,000 கொரிய வோன் (ரூ.1,000) பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த கட்டுரைகள் சர்வதேசஆய்விதழ்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுபோல பள்ளி மாணவர்கள், 1 முதல், 5ம் வகுப்பு பிரிவில் பங்கேற்று, குறள்கள் ஒப்புவித்து சான்றிதழ் பெற்றனர்.சிறப்பு உரையாளர்களின் ஆழமான கலந்துரையாடல்மாநாட்டில் பல முக்கிய அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினர். லயோலா கல்வியியல் கல்லூரி செயலாளரான Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J. அவர்கள் &quot;திருக்குறள் மற்றும் சமூக நீதி&quot; என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றினார். புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் &quot;உலகில் தனித்துவ இலக்கியம் திருக்குறளே&quot; என்ற தலைப்பிலும், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி (கனடா) அவர்கள் &quot;திருக்குறளின் உலகளாவிய செல்வாக்கு&quot; என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பிரான்சைச் சேர்ந்த முனைவர் அலெஸ் தேவராஜ் அவர்கள் &quot;திருவள்ளுவர் கட்டமைப்பில் காமம்&quot; என்ற தலைப்பிலும், முனைவர் ஆரோக்கியராஜ் அவர்கள் திருக்குறள் - கொரியா அரசர் சேஜோங் அரசியல் தத்துவம் என்ற தலைப்பிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் சகாய டர்சியூஸ் பீ அவர்கள் &quot;திருக்குறளும் கொரிய தத்துவமும் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு&quot; என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.முனைவர் D. ஞானராஜ் அவர்கள் &quot;திருவள்ளுவர் சொல்லும் கல்வி மற்றும் ஜாக் மெசிரோவின் உருமாற்றக் கற்றல் கோட்பாட்டிற்கும் இடையிலான ஒற்றுமைகள்&quot; என்ற தலைப்பில் ஆராய்ச்சி சார்ந்த உரையாற்றினார். திருமதி சாந்தி பிரின்ஸ் அவர்கள் “திருக்குறளும் தலைமைத்துவமும்” எனும் தலைப்பிலும் முனைவர் ஹரிபாலன் அவர்கள் “தமிழும் கொரியாவும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.புதுச்சேரி முதலமைச்சரின் பாராட்டு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் இந்த வரலாற்று சிறப்பு மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். &quot;தமிழர்கள் அதிக அளவில் குடியேறி வாழாத ஒரு நாட்டில், தமிழ் மொழியின் பெருமையையும் திருவள்ளுவர் பெருந்தகையின் அழியாத தத்துவங்களையும் உலகிற்கு எடுத்துரைக்கும் தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது&quot; என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  மேலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயக்குனர் முனைவர் சந ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-24/p7tk22pb/WhatsApp-Image-2025-12-19-at-3.52.25-PM-3.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வரலாற்று, சிறப்பு, தென்கொரியாவில், நடைபெற்ற, உலகளாவிய, திருக்குறள், மாநாடு</media:keywords>
    </item>
    <item>
        <title>இஸ்ரோவின் பாகுபலியில் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் &amp;apos;BlueBird Block&amp;2&amp;apos; எதற்காக இந்த செயற்கைக்கோள்?</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்ரோவின்-பாகுபலியில்-விண்ணில்-பாய்ந்த-அமெரிக்காவின்-bluebird-block-2-எதற்காக-இந்த-செயற்கைக்கோள்</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்ரோவின்-பாகுபலியில்-விண்ணில்-பாய்ந்த-அமெரிக்காவின்-bluebird-block-2-எதற்காக-இந்த-செயற்கைக்கோள்</guid>
        <description><![CDATA[ தகவல் தொடர்பு சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள அமரிக்காவின் BlueBird Block-2 செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிச.24) ஏவப்பட்டிருக்கிறது. அமரிக்காவின் இந்த செயற்கைகோளை இஸ்ரோவின் LVM3 -M6 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.  LVM3 -M6 ராக்கெட் இஸ்ரோஇஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது தளத்தில் இன்று காலை 8.54 மணிக்கு  LVM3 -M6 ராக்கெட் ஏவப்பட திட்டமிட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் 90 விநாடிகள் தாமதத்திற்கு பின்னர் ராக்கெட் ஏவப்பட்டது.  தரையில் இருந்து புறப்பட்ட ராக்கெட் 15 நிமிடம் 62 வினாடிகளில் 520 கி.மீ உயரத்தில் உள்ள புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. BlueBird Block-2 செயற்கைக்கோளின் திட்டம் என்ன?இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் BlueBird Block-2 தான்.இதன் எடை 6100 கிலோ என்று கூறப்படுகிறது.அமெரிக்காவின் தலைமையிடமாகக்கொண்ட AST Space Mobile நிறுவனம் வடிவமைத்துள்ள BlueBird Block-2 செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.இந்திய மதிப்பில் இந்த செயற்கைக்கோளின் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.BlueBird Block-2 தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப் பெரிய வணிகத் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இது. விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு செல்லுலார் இணைப்பை வழங்குவதன் மூலம் உலகளாவிய தகவல்தொடர்பு களத்தை பெரிதும் மாற்றியமைக்கும் திறனை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது. எந்த கூடுதல் சாதனங்களும் (dish, antenna, special receiver) இல்லாமல், சாதாரண 4G &amp; 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக இணைப்பு கொடுப்பதுதான் இதன் பிரதான நோக்கம். காடு, மலை, கடல், கிராமப்புறங்கள், பாலைவனம் போன்ற இடங்களில் மொபைல் டவர் இல்லாவிட்டாலும் இன்டர்நெட் வசதி கிடைக்கச் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்ப்ளூ பேர்ட் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் LVM3-M6 ராக்கெட், இஸ்ரோவின் ஆறாவது LVM வகை ராக்கெட்டாகும்.இந்த ராக்கெட் இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படுகிறது.சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட ராக்கெட்டில் திட, திரவ மற்றும் கிரையோஜனிக் அடுக்குகள் உள்ளன.சந்திரயான் 1, சந்திரயான் 2 போன்ற விண்கலன்கள் இதே LVM3 ராக்கெட் மூலம் தான் ஏவப்பட்டிருந்தது.BlueBird Block-2 இஸ்ரோ தலைவர்LVM3 -M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர். வி. நாராயணன்,&quot;இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும்.இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது.இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது&quot; என்று கூறியிருக்கிறார்.மோடி பாராட்டுLVM3 -M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தைத்  தெரிவித்திருக்கிறார். &quot;இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான, அமெரிக்காவின் BlueBird Block-2 விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக்  குறிக்கிறது.பிரதமர் மோடிஇது இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது.உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது.இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.இதற்காக கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது&quot; என்று மோடி பாராட்டியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-24/2ew1bzc7/06004ff2-1b66-40a6-b8e0-19d78fdb92a8.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்ரோவின், பாகுபலியில், விண்ணில், பாய்ந்த, அமெரிக்காவின், BlueBird, Block-2, எதற்காக, இந்த, செயற்கைக்கோள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H&amp;1B விசாதாரர்களே&amp;apos; &amp; ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்காவை-விட்டு-வெளியே-செல்லாதீர்கள்-h-1b-விசாதாரர்களே-ஆப்பிள்-கூகுள்-நிறுவனங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்காவை-விட்டு-வெளியே-செல்லாதீர்கள்-h-1b-விசாதாரர்களே-ஆப்பிள்-கூகுள்-நிறுவனங்கள்</guid>
        <description><![CDATA[ விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு.இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்திருக்கிறது.ஹெச்-1பி விசா உள்ளிட்ட சில‌ விசாக்கள் வைத்திருக்கும் பணியாளர்களை அமெரிக்காவை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தி உள்ளது.ஆப்பிள் - கூகுள்US: `H-1B visa&#039; மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடிஎன்ன காரணம்?குறிப்பிட்ட பணியாளர்கள் அமெரிக்காவைத் தாண்டி வேறு எங்காவது சென்றால், அவர்கள் மீண்டும் விசா ஸ்டாம்பிங் பெற, 12 மாதங்கள் வரை ஆகலாம்.இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அமெரிக்காவிற்கு வெளியேதான் இருக்க வேண்டும். இதனால், அவர்களது பணி தடைப்படலாம்.12 மாத காலம் வரையிலான தாமதத்திற்கு சமூக வலைதள சோதனையை மிக முக்கியமாகக் கூறுகிறது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/bq7339n2/H-1B-visa.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்காவை, விட்டு, வெளியே, செல்லாதீர்கள், H-1B, விசாதாரர்களே, ஆப்பிள், கூகுள், நிறுவனங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>RBI&amp;ன் ஓரேயொரு மூவ்: வலுவான இந்திய ரூபாய்; ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் &amp; அது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/rbi-ன்-ஓரேயொரு-மூவ்-வலுவான-இந்திய-ரூபாய்-ஓடி-வந்த-வெளிநாட்டு-முதலீட்டாளர்கள்-அது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/rbi-ன்-ஓரேயொரு-மூவ்-வலுவான-இந்திய-ரூபாய்-ஓடி-வந்த-வெளிநாட்டு-முதலீட்டாளர்கள்-அது-என்ன</guid>
        <description><![CDATA[ சில நாள்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அது 91-ஐ தாண்டி எல்லாம் சென்றது. இந்த நிலையில் தான், நேற்று சந்தையின் முடிவில் 90.38-க்கு இறங்கி இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணத்தை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; குறைய வாய்ப்புள்ளதா? இப்போது முதலீடு செய்யலாமா? இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி நேற்று சந்தையின் ஆரம்பத்தில் இருந்தே டாலர்களை விற்று வந்தது. அப்படி 5 பில்லியன் டாலர்களை விற்றது.இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு தானாக சந்தையில் வலுவானது. ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்த ரூபாய் மதிப்பு வலுவினால், இந்திய சந்தையை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்திருக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு நேற்று வந்தது மிக முக்கிய நிகழ்வாகும். டிசம்பர் மாதம் தொடங்கி 17 நாள்களைக் கடந்துவிட்டோம். ஆனால், நேற்று தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பெரியளவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் நேற்று கிட்டத்தட்ட ரூ.1,171 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். தற்போது ஒப்பந்தம், உலக அளவிலான அறிக்கை என உலகளவில் சந்தையில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு வந்த காரணம், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கும் என்பதனால் தான்&quot;.NPS-ல் &#039;சூப்பர் 10&#039; மாற்றங்கள் - இனி முதலீடு டு பணம் எடுப்பது.. எல்லாமே ஈசி! | தேசிய பென்சன் திட்டம்பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள &#039;Vikatan Play&#039;-ல் &#039;Opening Bell Show&#039; தினமும் காலை கேளுங்கள்.Vikatan Play-ல் Opening Bell Show ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-18/okalmcnq/Indian-Rupee.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>RBI-ன், ஓரேயொரு, மூவ்:, வலுவான, இந்திய, ரூபாய், ஓடி, வந்த, வெளிநாட்டு, முதலீட்டாளர்கள், அது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான்: மழையால் ரத்த நிறமான கடல்; வியக்க வைக்கும் ஹோர்முஸ் தீவின் அறிவியல் அதிசயம்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-மழையால்-ரத்த-நிறமான-கடல்-வியக்க-வைக்கும்-ஹோர்முஸ்-தீவின்-அறிவியல்-அதிசயம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-மழையால்-ரத்த-நிறமான-கடல்-வியக்க-வைக்கும்-ஹோர்முஸ்-தீவின்-அறிவியல்-அதிசயம்</guid>
        <description><![CDATA[ ஈரானின் பெர்சிய வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் தீவு (Hormuz Island), அதன் தனித்துவமான நிலப்பரப்பால் உலகப் புகழ்பெற்றது. பொதுவாக இந்தத் தீவு பல வண்ண மண்ணைக் கொண்டிருப்பதால் &#039;வானவில் தீவு&#039; என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தீவின் கடற்கரை ஓரம் உள்ள கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியது. இது பார்ப்பதற்கு கடல் இரத்தமாக மாறியது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த விசித்திரமான நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த நிற மாற்றத்திற்குப் பின்னால் ஒரு தெளிவான அறிவியல் காரணம் உள்ளது. ஹோர்முஸ் தீவின் மண் மற்றும் பாறைகளில் &#039;ஹெமடைட்&#039; (Hematite) எனப்படும் இரும்பு ஆக்சைடு (Iron Oxide) தாது மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. வறண்ட காலங்களில் இந்தச் சிவப்பு மண் நிலப்பரப்பிலேயே இருக்கும். Today’s rain on Hormuz Island in southern Iran caused the seawater along the shore to turn red, creating striking scenes. pic.twitter.com/wU4xhZKKOa— Weather Monitor (@WeatherMonitors) December 16, 2025 ஆனால், பலத்த மழை பெய்யும்போது, மலையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் இந்தச் சிவப்பு மண்ணை அரித்துக்கொண்டு வேகமாக கடலை நோக்கிப் பாய்கிறது. இவ்வாறு டன் கணக்கிலான சிவப்பு மண் கடலில் கலப்பதால், கடற்கரை ஓரத்திலுள்ள நீல நிற நீர் முற்றிலும் மறைந்து இரத்தச் சிவப்பாக மாறுகிறது.இந்தத் தீவின் மண் வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, இது பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மிக முக்கியமானது. இங்குள்ள சிவப்பு மண்ணை உள்ளூர் மக்கள் &#039;சுராக்&#039; (Surakh) என்று அழைக்கிறார்கள். இது உலகில் உண்ணக்கூடிய ஒரே மண் வகையாகக் கருதப்படுகிறது. அவர்கள் இந்த மண்ணை ஒரு சுவையூட்டியாகப் பயன்படுத்தி ரொட்டி, ஊறுகாய்களில் சேர்க்கின்றனர். மேலும், இந்த மண்ணிலிருந்து பெறப்படும் தாதுக்கள் பெயிண்ட், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த நிகழ்வு முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இதில் எந்தவிதமான நச்சுத்தன்மையோ அல்லது வேதிப் பொருட்களோ இல்லை என்பதால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மழை நின்ற சில நாட்களில் இந்தத் தாதுக்கள் கடலின் அடியில் படிந்துவிடுவதால், நீர் மீண்டும் தனது இயல்பான நிறத்திற்குத் திரும்பிவிடும். இத்தகைய அபூர்வமான இயற்கை நிகழ்வைக் காண்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவிற்குப் படையெடுக்கின்றனர்.Israel vs Iran conflict : ஈரான் சறுக்கியதா சாதித்தா? | Decode ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-18/lv760lm1/cdsss.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான்:, மழையால், ரத்த, நிறமான, கடல், வியக்க, வைக்கும், ஹோர்முஸ், தீவின், அறிவியல், அதிசயம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை&amp;apos; &amp; ட்ரம்ப் அரசு அறிவிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/பாலஸ்தீன-மக்கள்-அமெரிக்காவிற்குள்-நுழையத்-தடை-ட்ரம்ப்-அரசு-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/பாலஸ்தீன-மக்கள்-அமெரிக்காவிற்குள்-நுழையத்-தடை-ட்ரம்ப்-அரசு-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் பிற நாட்டு மக்கள் நுழைவதைக் கொஞ்சம் கொஞ்சம் கடினமாக்கி வருகிறார். முன்பு...
ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதித்தது அமெரிக்கா. புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய கடுமையான விதிமுறைகளை விதித்தது அமெரிக்க அரசு. பயணத் தடைஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஏன்? - 6 காரணங்கள் | Quick Pointsநேற்று...
நேற்று மீண்டும் புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், சிரியா நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு முழுமையான தடை விதித்துள்ளது அமெரிக்கா. மேலும், பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு. பாலஸ்தீனிய ஆணையம் என்று குறிப்பிட்டிருப்பது ஏன்? பாலஸ்தீனை இன்னும் ஒரு நாடாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. இதனால், பாலஸ்தீனிய மக்களை பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.ஏற்கெனவே, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது அமெரிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில், பாலஸ்தீனிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்திருக்கிறது.&#039;நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது&#039; - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-17/a8upl00y/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாலஸ்தீன, மக்கள், அமெரிக்காவிற்குள், நுழையத், தடை, ட்ரம்ப், அரசு, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஏன்? &amp; 6 காரணங்கள் | Quick Points</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்க-டாலருக்கு-எதிரான-இந்திய-ரூபாய்-வீழ்ச்சி-ஏன்-6-காரணங்கள்-quick-points</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்க-டாலருக்கு-எதிரான-இந்திய-ரூபாய்-வீழ்ச்சி-ஏன்-6-காரணங்கள்-quick-points</guid>
        <description><![CDATA[ அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த சரிவிற்கு சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை: 1. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பிற்கு பிறகு, பல நாடுகள் அமெரிக்கா உடன் ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. ஆனால், இன்னும் இந்தியா பேச்சுவார்த்தையிலேயே இருந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அவ்வப்போது பாசிட்டிவ் சிக்னல் வந்தாலும், இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. இந்திய ரூபாய் வீழ்ச்சி`இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன்2. வரி போன்ற காரணங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து முதலீடுகளை எடுத்து செல்கின்றனர். இதனால், இந்தியாவிற்குள் டாலர்கள் வரத்து குறைகிறது. இன்னொரு பக்கம், இந்த முதலீட்டாளர்கள் முதலீடுகளை டாலராக மாற்றி தான் வெளியே எடுத்துச் செல்கிறார்கள். இதனால், இங்கு டாலருக்கான டிமாண்ட் அதிகரிக்கின்றன. விளைவாக, டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகின்றன. 3. மேலே சொன்ன விஷயத்தில், இன்னொன்றும் கவனிக்க வேண்டும். அது இந்தியாவின் ஜி.டி.பி தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கிறது. ஆனால், இதை தாண்டியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றி வருகின்றனர். 4. இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கி பெரிதாக தலையிடவில்லை.5. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது. இருந்தும், இந்தியா தொடர்ந்து தங்கம், வெள்ளியை இறக்குமதி செய்து வருகிறது. இதனாலும், டாலர் இந்தியாவில் இருந்து வெளியே செல்கிறது.6. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போதும் டாலர்கள் அதிகம் வெளியே செல்கின்றன. இதுவும் டாலரின் டிமாண்டை அதிகரிக்கின்றது.Gold Rate: ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,320 சரிந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-16/ovm1gecf/dollar-rupee-copy_616174bb7ee17.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்க, டாலருக்கு, எதிரான, இந்திய, ரூபாய், வீழ்ச்சி, ஏன், காரணங்கள், Quick, Points</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்&amp;quot; &amp; அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-மீதான-வரியை-ரத்து-செய்ய-வேண்டும்-அமெரிக்க-நாடாளுமன்றத்தில்-தீர்மானம்-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-மீதான-வரியை-ரத்து-செய்ய-வேண்டும்-அமெரிக்க-நாடாளுமன்றத்தில்-தீர்மானம்-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்து இருந்து வருகிறது.இப்படி இந்தியா மீது மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகள் மீது வரி விதித்துள்ளார். இந்த வரிக்கு எதிராக தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது.வரிஎன்ன குரல்?டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்ப் அவசர சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள வரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.இந்த வரிகளால் அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க நுகர்வோர்கள், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஏன்?இந்த மசோதாவில் குறிப்பாக இந்தியா குறித்து பேசியுள்ளனர். வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற மாகாணங்கள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தொடர்பு உடையவை. இந்த வரியினால் அந்த மாகாண மக்கள் விலைவாசி உயர்வு தொடங்கி பலவற்றில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-15/mw67pxkn/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, மீதான, வரியை, ரத்து, செய்ய, வேண்டும், அமெரிக்க, நாடாளுமன்றத்தில், தீர்மானம், காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!&amp; ட்ரம்ப் புதிய அறிவிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/trump-gold-card-ரூ9-கோடி-இருக்கிறதா-நீங்களும்-அமெரிக்காவில்-குடியேறலாம்-ட்ரம்ப்-புதிய-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-gold-card-ரூ9-கோடி-இருக்கிறதா-நீங்களும்-அமெரிக்காவில்-குடியேறலாம்-ட்ரம்ப்-புதிய-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ நேற்று முன்தினம் (டிசம்பர் 10) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் &#039;கோல்டு கார்டு&#039; விசா திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இது முன்னரே அறிவித்த திட்டம் தான். ஆனால், நேற்று முன்தினம் முதல் அமலாகியுள்ளது. &#039;ட்ரம்ப் கோல்டு கார்டு&#039; என்றால் என்ன? 
ட்ரம்ப் கோல்டு கார்டு - இதை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான சட்டரீதியான பாஸ் என்றே கூறலாம். இந்தக் கோல்டு கார்டு மூலம் தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்தக் கோல்டு கார்டு 1990-களில் இருந்த EB-5 விசா திட்டத்திற்கு மாற்றாகும். ட்ரம்ப் கோல்டு கார்டு |Trump Gold CardUS: `H-1B visa&#039; மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடிEB-5 விசா திட்டம் என்றால் என்ன?
EB-5 திட்டம் என்பது 1990-களில் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். இந்த முதலீடுகள் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை  உருவாக்க நினைத்தது அமெரிக்க அரசு. அதை செய்தும் காட்டியது. இந்தத் திட்டத்தின் 2.o தற்போதைய &#039;ட்ரம்ப் கோல்டு கார்டு&#039; திட்டம். இந்தக் கார்டிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அமெரிக்காவிற்குள் செல்ல தகுதியான மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுள்ள தனிநபர்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். ட்ரம்ப் கோல்டு கார்டிற்கு விண்ணப்பித்திருப்பவர்களின் இணையர்கள், அவர்களுடைய 21 வயது நிரம்பாத குழந்தைகளும் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். ட்ரம்ப் கோல்டு கார்டுகுடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ள பிளானா?-  இனி &#039;நோ&#039; விசா!விலை என்ன?
இந்தக் கார்டிற்கான பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். இதை ரீஃபண்ட் பெற முடியாது. அடுத்ததாக தனிநபர்கள் ஒரு விண்ணப்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் கட்ட வேண்டும். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.9 கோடி. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் 2 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும். மேலே குறிப்பிட்ட தனிநபர் அல்லது ஊழியர்களின் இணையர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். இது போக, விசாவிற்கான செலவு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் தனியாக இருக்கும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
trumpcard.gov இணையதளத்திற்கு சென்று, தனிநபர், கார்ப்பரேட், பிளாட்டினம் வெயிட்லிஸ்ட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். உங்களது தகவல்களை பதிவிட வேண்டும். அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள myUSCIS.gov கணக்கை உருவாக்கிவிட வேண்டும். இப்போது பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். அடுத்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு துறை உங்களைப் பற்றி ஆய்வு செய்யும். அது &#039;ஓகே&#039; ஆனதும், விண்ணப்பித்திற்கேற்ப 1 மில்லியன் டாலர், 2 மில்லியன் டாலர்கள் கட்டினால், நீங்கள் செய்ய வேண்டிய பிராசஸ் முடிந்தது.  அமெரிக்க டாலர்கள்உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி?சிக்கலும்...
இந்தக் கோல்டு கார்டு பெற்ற பின் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது. கோல்டு கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டாலோ, அங்கே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ, கோல்டு கார்டு திரும்ப பெறப்படும். ஒரு கண்டிஷன்
இந்தக் கார்டை பெறும் நபர் அவருக்கு வரும் எந்தவொரு வருமானமாக இருந்தாலும் (உலகளாவிய வருமானம் உட்பட), அதற்கு அமெரிக்க வருமான வரியையே பின்பற்ற வேண்டும். `போருக்கு பின் பைக் சாகசங்கள்&#039; - பாலஸ்தீன இளைஞர்களின் தொடக்கம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-12/cf0pap5c/Trump-Trump-Gold-Card.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump, Gold, Card:, ரூ.9, கோடி, இருக்கிறதா, நீங்களும், அமெரிக்காவில், குடியேறலாம்-, ட்ரம்ப், புதிய, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>H&amp;1B விசா புதிய கட்டுப்பாடு: &amp;quot;தொடர்ந்து பேசுவோம்&amp;quot; &amp; இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/h-1b-விசா-புதிய-கட்டுப்பாடு-தொடர்ந்து-பேசுவோம்-இந்தியர்களுக்கு-இந்திய-அரசின்-விளக்கம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/h-1b-விசா-புதிய-கட்டுப்பாடு-தொடர்ந்து-பேசுவோம்-இந்தியர்களுக்கு-இந்திய-அரசின்-விளக்கம்-என்ன</guid>
        <description><![CDATA[ ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்கள் சோதனையிடப்படும் என்பதுதான் ஹெச்-1பி விசாவிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் லேட்டஸ்ட் நெருக்கடி.இதனால், இந்தியாவில் டிசம்பர் 15-ம் தேதி முதல் முடிவாகியிருந்த ஆயிரக்கணக்கான ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன.இதுகுறித்து நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், &quot;ஹெச்-1பி விசா பிரச்னை குறித்து அமெரிக்காவிடம் பேசியுள்ளோம்.இந்தியர்களுக்கு இதில் ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சரிசெய்ய தொடர்ந்து அமெரிக்கா உடன் பேசுவோம்&quot; என்று தெரிவித்துள்ளார்.ரந்தீர் ஜெய்ஸ்வால்ஏன் இது முக்கியம்?இந்திய அரசு ஹெச்-1பி விசா பிரச்னையில் தலையிட்டு முடிவெடுப்பது மிக மிக முக்கியம்.அமெரிக்காவின் ஹெச்-1பி விசா பெறும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியர்களே.சமூக வலைத்தளச் சோதனை காரணத்தால் மே மாதம் வரையில் நேர்காணல்கள் தள்ளிப் போயிருக்கின்றன.அதுவரை இவர்களுக்கு வேலை இருக்காது; நிதி நெருக்கடி ஏற்படும். இவர்களின் குடும்பம் பாதிக்கப்படும்.மே மாதம் வரையில் நேர்காணல் தள்ளிப்போனால், குடும்பத்துடன் அமெரிக்கா செல்லத் திட்டம் வைத்திருப்பவர்கள் பெரிய பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.காரணம், மே மாதம் நேர்காணல் முடித்து அமெரிக்கா செல்லும்போது, குழந்தைகளுக்குப் பள்ளி, கல்லூரியில் அட்மிஷன் கிடைப்பது சிரமம்.இதைச் சுற்றி இப்படி பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆக, இதில் இந்திய அரசு இன்னும் முனைப்பு காட்ட வேண்டும். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-04-03/ubwa1q6r/Newssense-article-2025-04-03T170407.641.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>H-1B, விசா, புதிய, கட்டுப்பாடு:, தொடர்ந்து, பேசுவோம், இந்தியர்களுக்கு, இந்திய, அரசின், விளக்கம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>இரவு நேரப் பணி செய்வது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் &amp; எச்சரிக்கும் ஆய்வு! </title>
        <link>https://dailytopnewz24.com/இரவு-நேரப்-பணி-செய்வது-பெண்களுக்கு-மார்பகப்-புற்றுநோய்-அபாயத்தை-அதிகரிக்கும்-எச்சரிக்கும்-ஆய்வு</link>
        <guid>https://dailytopnewz24.com/இரவு-நேரப்-பணி-செய்வது-பெண்களுக்கு-மார்பகப்-புற்றுநோய்-அபாயத்தை-அதிகரிக்கும்-எச்சரிக்கும்-ஆய்வு</guid>
        <description><![CDATA[ ஆய்வுக் குழுவினர், சர்க்காடியன் ரிதத்தில் ஏற்படும் இடையூறுகள் மார்பக சுரப்பிகளின் அமைப்பை மாற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்துவதாக விளக்கி உள்ளனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/office-work-2025-12-72d1a0d94492188d580fb23412a28499-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இரவு, நேரப், பணி, செய்வது, பெண்களுக்கு, மார்பகப், புற்றுநோய், அபாயத்தை, அதிகரிக்கும், எச்சரிக்கும், ஆய்வு </media:keywords>
    </item>
    <item>
        <title>New Year 2026 : புத்தாண்டுக்கு பிறகு வரும் ஹேங்ஓவர்.. சமாளிக்க என்ன செய்யலாம்..? டிப்ஸ்..!</title>
        <link>https://dailytopnewz24.com/new-year-2026-புத்தாண்டுக்கு-பிறகு-வரும்-ஹேங்ஓவர்-சமாளிக்க-என்ன-செய்யலாம்-டிப்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/new-year-2026-புத்தாண்டுக்கு-பிறகு-வரும்-ஹேங்ஓவர்-சமாளிக்க-என்ன-செய்யலாம்-டிப்ஸ்</guid>
        <description><![CDATA[ இது ஒரு அறிகுறி அல்ல, மாறாக பல பிரச்சனைகளின் தொகுப்பாகும். தலைவலி, சோர்வு, வயிற்று வலி, தலைச்சுற்றல், எரிச்சல் மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகள் ஒன்றாகத் தோன்றும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/hangover-alcohol-2025-12-41a81be7349871a9a0eb9d275ff4f142-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>New, Year, 2026, புத்தாண்டுக்கு, பிறகு, வரும், ஹேங்ஓவர்.., சமாளிக்க, என்ன, செய்யலாம்.., டிப்ஸ்..</media:keywords>
    </item>
    <item>
        <title>பன்மடங்காக உயரும் சிகரெட் விலை... புகைப்பழக்கத்தை கைவிட முடியாமல் தவிக்கின்றீர்களா? ஈஸி டிப்ஸ் இதோ!</title>
        <link>https://dailytopnewz24.com/பன்மடங்காக-உயரும்-சிகரெட்-விலை-புகைப்பழக்கத்தை-கைவிட-முடியாமல்-தவிக்கின்றீர்களா-ஈஸி-டிப்ஸ்-இதோ</link>
        <guid>https://dailytopnewz24.com/பன்மடங்காக-உயரும்-சிகரெட்-விலை-புகைப்பழக்கத்தை-கைவிட-முடியாமல்-தவிக்கின்றீர்களா-ஈஸி-டிப்ஸ்-இதோ</guid>
        <description><![CDATA[ 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலையேற்றத்தை அறிந்தும், புகைப்பழக்கத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பவர்களுக்கு, அப்பழக்கத்தை முற்றிலுமாக கைவிட உதவும் சில டிப்ஸ் இங்கே... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/quit-smoking-2025-12-15a64d3e510f7ced02cea1a298df7373-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பன்மடங்காக, உயரும், சிகரெட், விலை..., புகைப்பழக்கத்தை, கைவிட, முடியாமல், தவிக்கின்றீர்களா, ஈஸி, டிப்ஸ், இதோ</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர்காலத்தில் இந்த பிரச்சனை இருக்கவங்க இளநீர் குடிக்கவே கூடாது..!</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-இந்த-பிரச்சனை-இருக்கவங்க-இளநீர்-குடிக்கவே-கூடாது</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-இந்த-பிரச்சனை-இருக்கவங்க-இளநீர்-குடிக்கவே-கூடாது</guid>
        <description><![CDATA[ சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, அதைக் குடிப்பது நல்லது என்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/coconut-water-2025-12-c14cdb502c054474f8f8fa3007b318c8-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர்காலத்தில், இந்த, பிரச்சனை, இருக்கவங்க, இளநீர், குடிக்கவே, கூடாது..</media:keywords>
    </item>
    <item>
        <title>#AskAnExpert | தூக்கமின்மையால் தவிப்பவரா நீங்கள்? நல்ல உறக்கம் கிடைக்க இந்த ட்ரிக்கை செய்ங்க!</title>
        <link>https://dailytopnewz24.com/askanexpert-தூக்கமின்மையால்-தவிப்பவரா-நீங்கள்-நல்ல-உறக்கம்-கிடைக்க-இந்த-ட்ரிக்கை-செய்ங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/askanexpert-தூக்கமின்மையால்-தவிப்பவரா-நீங்கள்-நல்ல-உறக்கம்-கிடைக்க-இந்த-ட்ரிக்கை-செய்ங்க</guid>
        <description><![CDATA[ ‘இப்போதெல்லாம் எனக்கு நள்ளிரவு வரை தூக்கமே வருவதில்லை. இதனால் மறுநாள் சோர்வாக உணர்கிறேன். படுத்தவுடன் உறக்கம் வருவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா’ என்ற வாசகர் வேலு என்பவரின் கேள்விக்கு இப்பகுதியில் பதிலளிக்கிறார் மருத்துவர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/sleep-2-2025-12-3ccac74f753d53588d60fdeac005a4aa-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>AskAnExpert, தூக்கமின்மையால், தவிப்பவரா, நீங்கள், நல்ல, உறக்கம், கிடைக்க, இந்த, ட்ரிக்கை, செய்ங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>அபய்ராப் ரேபிஸ் தடுப்பூசி: ஆஸி. அரசு சொன்ன அதிர்ச்சி அலர்ட்... மறுத்த இந்திய நிறுவனம்! நடந்தது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/அபய்ராப்-ரேபிஸ்-தடுப்பூசி-ஆஸி-அரசு-சொன்ன-அதிர்ச்சி-அலர்ட்-மறுத்த-இந்திய-நிறுவனம்-நடந்தது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/அபய்ராப்-ரேபிஸ்-தடுப்பூசி-ஆஸி-அரசு-சொன்ன-அதிர்ச்சி-அலர்ட்-மறுத்த-இந்திய-நிறுவனம்-நடந்தது-என்ன</guid>
        <description><![CDATA[ இந்தியாவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் போலி வெறிநாய்க்கடி தடுப்பு மருந்து விற்கப்படுவதாக ஆஸ்திரேலியா கூறியிருந்த நிலையில், அதை இந்திய நிறுவனம் மறுத்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/rabies-2025-12-598368d6b86c71a6b36b1bf23fa05cc6-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அபய்ராப், ரேபிஸ், தடுப்பூசி:, ஆஸி., அரசு, சொன்ன, அதிர்ச்சி, அலர்ட்..., மறுத்த, இந்திய, நிறுவனம், நடந்தது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Fish Benefits | நீரிழிவு முதல் மாரடைப்பு வரை... பல்வேறு அபாயங்களை குறைக்கும் அற்புத மீன்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/fish-benefits-நீரிழிவு-முதல்-மாரடைப்பு-வரை-பல்வேறு-அபாயங்களை-குறைக்கும்-அற்புத-மீன்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/fish-benefits-நீரிழிவு-முதல்-மாரடைப்பு-வரை-பல்வேறு-அபாயங்களை-குறைக்கும்-அற்புத-மீன்கள்</guid>
        <description><![CDATA[ குறிப்பிட்ட 2 மீன் வகைகள் பல்வேறு நோய் பாதிப்புகளிலிருந்து உடலை காப்பதிலும், உடல் எடையை குறைப்பதிலும் மிக முக்கிய பங்கை அளிப்பதாக சொல்கின்றனர் நிபுணர்கள். அவை என்னென்ன? பாக்கலாம் வாங்க... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/fish-6-2025-12-e3cd6290bab344e75cb32322c7ce041a-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Fish, Benefits, நீரிழிவு, முதல், மாரடைப்பு, வரை..., பல்வேறு, அபாயங்களை, குறைக்கும், அற்புத, மீன்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>Walking vs Running | 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதைவிட ரன்னிங் சிறந்ததா? பதில் சொல்கிறார் மருத்துவர்!</title>
        <link>https://dailytopnewz24.com/walking-vs-running-45-நிமிடங்கள்-நடைப்பயிற்சி-செய்வதைவிட-ரன்னிங்-சிறந்ததா-பதில்-சொல்கிறார்-மருத்துவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/walking-vs-running-45-நிமிடங்கள்-நடைப்பயிற்சி-செய்வதைவிட-ரன்னிங்-சிறந்ததா-பதில்-சொல்கிறார்-மருத்துவர்</guid>
        <description><![CDATA[ ஓடுதலின்போது மூட்டுகள் பலவீனமடையும் என்றும், இதயம் பாதிக்கப்படும் என்றும் சிலர் அச்சப்படுவதுண்டு. இது உண்மையா? வாக்கிங் Vs ரன்னிங்... இரண்டில் எது சிறந்தது? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/walking-vs-running-2025-12-b84bf5a74cb54e7c64e9b061af529ed5-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Walking, Running, நிமிடங்கள், நடைப்பயிற்சி, செய்வதைவிட, ரன்னிங், சிறந்ததா, பதில், சொல்கிறார், மருத்துவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>Salman Khan 60 | “5 வேளை சாப்பாடு, 6 நாள் வொர்க்&amp;அவுட்; கூடவே...” &amp; சல்மான் கானின் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானா?</title>
        <link>https://dailytopnewz24.com/salman-khan-60-5-வேளை-சாப்பாடு-6-நாள்-வொர்க்-அவுட்-கூடவே-சல்மான்-கானின்-ஃபிட்னெஸ்-சீக்ரெட்-இதுதானா</link>
        <guid>https://dailytopnewz24.com/salman-khan-60-5-வேளை-சாப்பாடு-6-நாள்-வொர்க்-அவுட்-கூடவே-சல்மான்-கானின்-ஃபிட்னெஸ்-சீக்ரெட்-இதுதானா</guid>
        <description><![CDATA[ 60 வயதிலும் சல்மான் கான் 5 வேளை உணவு சாப்பிட்டு தன் உடலை உடற்பயிற்சி மூலம் ஃபிட்டாக வைத்துள்ளது, இணையவாசிகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/salman-khan-8-2025-12-d420e1b71a9aad51a3991af009f5280b-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Salman, Khan, “5, வேளை, சாப்பாடு, நாள், வொர்க்-அவுட், கூடவே...”, சல்மான், கானின், ஃபிட்னெஸ், சீக்ரெட், இதுதானா</media:keywords>
    </item>
    <item>
        <title>OTT Spot : இந்திய ராணுவத்தின் வீர வரலாறு.. ஓடிடி&amp;யில் வெளியாகும் 120 பகதூர்.. என்றைக்கு தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/ott-spot-இந்திய-ராணுவத்தின்-வீர-வரலாறு-ஓடிடி-யில்-வெளியாகும்-120-பகதூர்-என்றைக்கு-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/ott-spot-இந்திய-ராணுவத்தின்-வீர-வரலாறு-ஓடிடி-யில்-வெளியாகும்-120-பகதூர்-என்றைக்கு-தெரியுமா</guid>
        <description><![CDATA[ இந்தப் படத்தில் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் பின்னணிக் குரல் வழங்கி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/images-48-2025-12-6846ba2a485fdf896cdcb6a150003a5c-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>OTT, Spot, இந்திய, ராணுவத்தின், வீர, வரலாறு.., ஓடிடி-யில், வெளியாகும், 120, பகதூர்.., என்றைக்கு, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>ஒரே குடும்பத்தில் 3 ஹீரோயின்கள்.. மூவருடனுமே ஜோடியாக நடித்த ஒரே சூப்பர் ஸ்டார்.. யார் அவர்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஒரே-குடும்பத்தில்-3-ஹீரோயின்கள்-மூவருடனுமே-ஜோடியாக-நடித்த-ஒரே-சூப்பர்-ஸ்டார்-யார்-அவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒரே-குடும்பத்தில்-3-ஹீரோயின்கள்-மூவருடனுமே-ஜோடியாக-நடித்த-ஒரே-சூப்பர்-ஸ்டார்-யார்-அவர்</guid>
        <description><![CDATA[ இந்த சூப்பர் ஸ்டார் நடிகர் 3 நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். யார் அவர் தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/nani-2025-12-29T145549.493-2025-12-83ecd891aee37900e5506e4f1a773680-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒரே, குடும்பத்தில், ஹீரோயின்கள்.., மூவருடனுமே, ஜோடியாக, நடித்த, ஒரே, சூப்பர், ஸ்டார்.., யார், அவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரபு தேவாவின் ‘மூன்வாக் மினி கேசட்’ &amp; யூடியூப்பில் வெளியிட்டது படக்குழு!</title>
        <link>https://dailytopnewz24.com/பிரபு-தேவாவின்-மூன்வாக்-மினி-கேசட்-யூடியூப்பில்-வெளியிட்டது-படக்குழு</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரபு-தேவாவின்-மூன்வாக்-மினி-கேசட்-யூடியூப்பில்-வெளியிட்டது-படக்குழு</guid>
        <description><![CDATA[ பிஹைன்வுட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/nani-2025-12-29T144336.784-2025-12-71d6016b136846a0964d7c38eac27606-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரபு, தேவாவின், ‘மூன்வாக், மினி, கேசட்’, யூடியூப்பில், வெளியிட்டது, படக்குழு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;முதல் இரவே கடைசி இரவு&amp;apos; &amp; தமிழ் சினிமாவில் 90 வயதில் திரைப்படம் எடுக்கும் இயக்குநர்...!</title>
        <link>https://dailytopnewz24.com/முதல்-இரவே-கடைசி-இரவு-தமிழ்-சினிமாவில்-90-வயதில்-திரைப்படம்-எடுக்கும்-இயக்குநர்</link>
        <guid>https://dailytopnewz24.com/முதல்-இரவே-கடைசி-இரவு-தமிழ்-சினிமாவில்-90-வயதில்-திரைப்படம்-எடுக்கும்-இயக்குநர்</guid>
        <description><![CDATA[ காதல் சுகுமார் என்று அழைக்கப்படும் இவர், 50-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/Director-2025-12-9aa8822d4290dd4307bb72e2d4f1bf05-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முதல், இரவே, கடைசி, இரவு, தமிழ், சினிமாவில், வயதில், திரைப்படம், எடுக்கும், இயக்குநர்...</media:keywords>
    </item>
    <item>
        <title>ஹிட்லருக்கே பயப்படாத நடிகரின் பேத்தி.. &amp;apos;அவதார் 3&amp;apos; படத்தின் வில்லி.. யார் இவர் தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/ஹிட்லருக்கே-பயப்படாத-நடிகரின்-பேத்தி-அவதார்-3-படத்தின்-வில்லி-யார்-இவர்-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹிட்லருக்கே-பயப்படாத-நடிகரின்-பேத்தி-அவதார்-3-படத்தின்-வில்லி-யார்-இவர்-தெரியுமா</guid>
        <description><![CDATA[ ஹிட்லருக்கே பயப்படாத உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை மேதையாக கொண்டாடப்பட்ட நடிகரின் பேத்தி சினிமாவில் கலக்கி வருகிறார். அவரது சமீபத்திய திரைப்படம் பல ஆயிரம் கோடி வசூலை குவித்து வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/Oona-Charlie-Chaplin-1-2025-12-4c414e19067841bc81a415b4e26d33bc-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹிட்லருக்கே, பயப்படாத, நடிகரின், பேத்தி.., அவதார், படத்தின், வில்லி.., யார், இவர், தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>“90 வயதை கடந்த பிறகும் நான் ஹெல்த்தியா இருக்க இதுதான் காரணம்” &amp; சீக்ரெட் சொல்லும் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி!</title>
        <link>https://dailytopnewz24.com/90-வயதை-கடந்த-பிறகும்-நான்-ஹெல்த்தியா-இருக்க-இதுதான்-காரணம்-சீக்ரெட்-சொல்லும்-வெண்ணிற-ஆடை-மூர்த்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/90-வயதை-கடந்த-பிறகும்-நான்-ஹெல்த்தியா-இருக்க-இதுதான்-காரணம்-சீக்ரெட்-சொல்லும்-வெண்ணிற-ஆடை-மூர்த்தி</guid>
        <description><![CDATA[ கடந்த 60 ஆண்டுகளாக நம் வீட்டில் ஒருவராகவே இருந்து, வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த நடிகர் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, 90 வயதை கடந்த பின்னும் முதுமையிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதன் சீக்ரெட் என்ன என்பதுபற்றி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/vennira-aadai-moorthy-8-2025-12-4fd3b218e82169220046278fea7054e6-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>“90, வயதை, கடந்த, பிறகும், நான், ஹெல்த்தியா, இருக்க, இதுதான், காரணம்”, சீக்ரெட், சொல்லும், ‘வெண்ணிற, ஆடை’, மூர்த்தி</media:keywords>
    </item>
    <item>
        <title>எம்.எல்.ஏ மகன்... இப்போ பிரபல நடிகர்... விஜய்யுடன் இருக்கும் இவர் யார் தெரிகிறதா?</title>
        <link>https://dailytopnewz24.com/எம்எல்ஏ-மகன்-இப்போ-பிரபல-நடிகர்-விஜய்யுடன்-இருக்கும்-இவர்-யார்-தெரிகிறதா</link>
        <guid>https://dailytopnewz24.com/எம்எல்ஏ-மகன்-இப்போ-பிரபல-நடிகர்-விஜய்யுடன்-இருக்கும்-இவர்-யார்-தெரிகிறதா</guid>
        <description><![CDATA[ Celebrity photo | &#039;பூவே உனக்காக&#039; படத்தில் ஒரு காட்சியில் விஜய்யுடன் பிரபல நடிகர் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/Actor-57-2025-12-08d8d09d30c015260ad8a7a7da0a687e-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எம்.எல்.ஏ, மகன்..., இப்போ, பிரபல, நடிகர்..., விஜய்யுடன், இருக்கும், இவர், யார், தெரிகிறதா</media:keywords>
    </item>
    <item>
        <title>19 வயதில் தயாரிப்பாளர்... இன்று நடிகை! &amp; ‘டியூட்’ மமிதா பைஜூ காதலனின் ரியல் சகோதரி.. யார் இவர்?</title>
        <link>https://dailytopnewz24.com/19-வயதில்-தயாரிப்பாளர்-இன்று-நடிகை-டியூட்-மமிதா-பைஜூ-காதலனின்-ரியல்-சகோதரி-யார்-இவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/19-வயதில்-தயாரிப்பாளர்-இன்று-நடிகை-டியூட்-மமிதா-பைஜூ-காதலனின்-ரியல்-சகோதரி-யார்-இவர்</guid>
        <description><![CDATA[ ‘டியூட்’ படத்தில் மமிதா பைஜூவின் காதலனாக நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா? அவரின் சகோதரியும் இப்போது சினிமாவில் நடித்திருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/Dude-1-2025-12-71ac05eb62b53b64a0437915615c1eed-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வயதில், தயாரிப்பாளர்..., இன்று, நடிகை, ‘டியூட்’, மமிதா, பைஜூ, காதலனின், ரியல், சகோதரி.., யார், இவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;படம் பிடிக்கலனா... வீடு தேடி வந்து கேட்கலாம்&amp;quot; &amp; முகவரியை வெளியிட்ட பிரபாஸ் பட இயக்குநர்!</title>
        <link>https://dailytopnewz24.com/படம்-பிடிக்கலனா-வீடு-தேடி-வந்து-கேட்கலாம்-முகவரியை-வெளியிட்ட-பிரபாஸ்-பட-இயக்குநர்</link>
        <guid>https://dailytopnewz24.com/படம்-பிடிக்கலனா-வீடு-தேடி-வந்து-கேட்கலாம்-முகவரியை-வெளியிட்ட-பிரபாஸ்-பட-இயக்குநர்</guid>
        <description><![CDATA[ பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் ஹாரர்-காமெடி படம் 9ஆம் தேதி வெளியாகிறது. தன் ஆக்ஷன் பாணி படங்களில் இருந்து மாறுபட்டு, ஹாரர்-காமெடி ஜானர் திரைப்படத்தை பிரபாஸ் தெரிவு செய்துள்ளார். இதில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/Cinema-5-2025-12-59f01038ac392a652388a9a34c391cf4-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>படம், பிடிக்கலனா..., வீடு, தேடி, வந்து, கேட்கலாம், முகவரியை, வெளியிட்ட, பிரபாஸ், பட, இயக்குநர்</media:keywords>
    </item>
    <item>
        <title>சென்னை விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்.. கூட்ட நெரிசலால் தடுமாறிய விஜய்.. ஷாக் வீடியோ!</title>
        <link>https://dailytopnewz24.com/சென்னை-விமான-நிலையத்தில்-குவிந்த-ரசிகர்கள்-கூட்ட-நெரிசலால்-தடுமாறிய-விஜய்-ஷாக்-வீடியோ</link>
        <guid>https://dailytopnewz24.com/சென்னை-விமான-நிலையத்தில்-குவிந்த-ரசிகர்கள்-கூட்ட-நெரிசலால்-தடுமாறிய-விஜய்-ஷாக்-வீடியோ</guid>
        <description><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் Vijay ரசிகர்கள் கூட்ட நெரிசலில் கீழே விழுந்தார், பாதுகாவலர்கள் உடனே Vijayயை காப்பாற்றினர். சம்பவம் வைரலாகும் வீடியோவாகி பரவுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/vijay-12-2025-12-dfbe47a94f21c893ecd51ff9016cb23b-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:23 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சென்னை, விமான, நிலையத்தில், குவிந்த, ரசிகர்கள்.., கூட்ட, நெரிசலால், தடுமாறிய, விஜய்.., ஷாக், வீடியோ</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;கள்ள ஓட்டில் வென்றவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள்&amp;apos; &amp; வானதி சீனிவாசன்</title>
        <link>https://dailytopnewz24.com/கள்ள-ஓட்டில்-வென்றவர்கள்-எஸ்ஐஆரை-எதிர்க்கிறார்கள்-வானதி-சீனிவாசன்</link>
        <guid>https://dailytopnewz24.com/கள்ள-ஓட்டில்-வென்றவர்கள்-எஸ்ஐஆரை-எதிர்க்கிறார்கள்-வானதி-சீனிவாசன்</guid>
        <description><![CDATA[ கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிரணியை தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக மகளிரணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.வானதி சீனிவாசன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திராவிட மாடல் பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது. இதனை  வீடு வீடாக எடுத்து செல்லும் பணியை செய்வோம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை,  அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பெரியளவு இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இந்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டுமா.. இல்லையா. திருப்பரங்குன்றம்இந்து சமய அறநிலையத்துறை தான் பிரச்னை செய்கிறது. கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கேட்டால், பணம் கொடுங்கள் அப்போது தான் நடத்த முடியும் என்று அதிகாரிகள் சொல்லும் நிலை நிலவுகிறது.தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. நல்லுறவு நீடிக்கிறது. இட ஒதுக்கீடு முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதனால் அந்த விவகாரத்தில் அவர் உறுதியாக இருக்கிறார். SIR - சிறப்பு தீவிர திருத்தம்மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதற்றமாக உள்ளார். கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்துமே எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.” என்றார்.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-05/ebbb549c-d2d6-41e3-a615-64d3eb493fca/547942.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கள்ள, ஓட்டில், வென்றவர்கள், எஸ்.ஐ.ஆரை, எதிர்க்கிறார்கள், வானதி, சீனிவாசன்</media:keywords>
    </item>
    <item>
        <title>TVK : தேதி குறித்த செங்கோட்டையன்; ஆதவ்வின் &amp;apos;பலே&amp;apos; சர்வே; கடுமையாக எச்சரித்த ஆனந்த்! &amp; பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/tvk-தேதி-குறித்த-செங்கோட்டையன்-ஆதவ்வின்-பலே-சர்வே-கடுமையாக-எச்சரித்த-ஆனந்த்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/tvk-தேதி-குறித்த-செங்கோட்டையன்-ஆதவ்வின்-பலே-சர்வே-கடுமையாக-எச்சரித்த-ஆனந்த்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ தவெகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்திருந்தது. கூட்டத்தில் ஆதவ் சில புள்ளி விவரங்களை போட்டு மா.செக்களுக்கு பூஸ்ட் கொடுக்க, இன்னொரு பக்கம் புஸ்ஸி ஆனந்த் மா.செக்களிடம் சில முக்கியமான விஷயங்களை ஹைலைட் செய்து ரெய்டு விட்டு எச்சரித்திருக்கிறார்.தவெக நிர்வாகிகள் கூட்டம்சூப்பர் சீனியரான செங்கோட்டையனும் தன் பங்குக்கு சர்ப்ரைஸ் கூட்டி பேசியிருக்கிறார். நேற்றைய கூட்டம் குறித்து சில மா.செக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.கட்சியில் சேர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வாங்கிய பிறகு முதல் கூட்டம் என்பதால் செங்கோட்டையன் ஏகத்துக்கும் பாசிட்டிவ்வாக பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் தேர்தலின் போது சூழல் எப்படியிருந்தது, எம்.ஜி.ஆர் எப்படி தனக்கு சீட் கொடுத்தார், அதில் என்ன மாதிரி களப்பணிகள் ஆற்றி அவர் வென்றார் என ஒரு ஃப்ளாஸ்பேக்கே ஓட்டி காண்பித்திருக்கிறார்.தவெக நிர்வாகிகள் கூட்டம்   &#039;எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்யிடம்தான் தன்னெழுச்சியான கூட்டத்தை காண்கிறேன். என்னுடைய அனுபவங்கள் எல்லாவற்றையும் விஜய்யின் வெற்றிக்காக பயன்படுத்துவேன். குறிப்பாக கொங்கு மண்டலத்தை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டும். அங்கே சிந்தாமல் சிதறாமல் வெற்றியை தேடித் தருவது என்னுடைய பொறுப்பு&#039; என மா.செக்கள் புல்லரிக்கும்படி பேசியிருக்கிறார். பேச்சை முடிக்கையில், &#039;ஜனவரி 10 க்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்!&#039; என பொடி வைத்து முடித்திருக்கிறார்.அடுத்ததாக மேடையேறிய ஆதவ் அர்ஜூனா பெரிய திரையில் சர்வே முடிவை பவர்பாய்ண்டாக காண்பித்திருக்கிறார். &#039;ஒவ்வொரு வாரமும் நாம் சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் நமக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. லேட்டஸ்டாக நாம் எடுத்த சர்வேப்படி நமக்கு 31% ஆதரவு இருக்கிறது.ஜான் ஆரோக்கியசாமிதிமுகவுக்கே 29% தான் வருகிறது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு செல்கிறது. 160 தொகுதிகளில் நமக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. களத்தில் இறங்கி வேலை பார்த்து அந்த வாக்குகளை பூத்துக்குள் கொண்டு வந்துவிடுவதில்தான் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்&#039; எனக் கூறி பூத் கமிட்டி சார்ந்து நிர்வாகிகள் செய்யும் சில தவறுகளை குறிப்பிட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார். ஆதவ்வின் பவர் பாய்ண்ட் பல மா.செக்களுக்கு பூஸ்ட்டை கொடுத்திருக்கிறது. சிலர் அமைச்சர் கனவே காண ஆரம்பித்துவிட்டனர் என கிசுகிசுக்கின்றனர்.ஆதவ்வின் பவர் பாய்ண்ட்டுக்கு பிறகு மேடையேறிய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், &#039;ட்ரெண்டெல்லாம் நமக்கு சாதகமா இருக்கு. அடுத்த மூணு மாசம் நீங்கெல்லாம் கொஞ்சம் புஷ் பண்ணி ஹார்டு ஒர்க் போட்டா மட்டும் போதும்&#039; என்றிருக்கிறார். ஆனால், விவரமறிந்த கள யதார்த்தம் புரிந்த சில மா.செக்கள், &#039;பெரும்பாலான மாவட்டங்களுக்கு தலைவர் இன்னும் வரவே இல்லை. கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுக்கவே இல்லை. பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் புகைந்து கொண்டிருக்கிறது. அதை தீர்த்து வைக்கவும் வழி இல்லை. அப்படியிருக்க மேடைக்கு மேடை லாஜிக்கே இல்லாமல் இரண்டு இரண்டு சதவீதமாக அதிகரித்து காட்டி நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது?&#039; என தங்களுக்குள்ளேயே புலம்பியிருக்கின்றனர்.செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த்அடுத்ததாக பேசிய புஸ்ஸி ஆனந்த்தான் மா.செக்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். &#039;போஸ்டிங் போடுறதுல ஏன் அவ்வளவு குழப்பம் பண்ணீங்க. தினசரி ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும் நாலு க்ரூப் பஞ்சாயத்து பண்ணி வைக்க சொல்லி வராங்க.தேர்தல் வேலையை பார்க்குறதா இல்ல கட்சிக்குள்ள உங்க கோஷ்டி பூசல பார்க்குறதா? இதுவரைக்கும் நீங்க செஞ்ச சின்னச்சின்ன தப்புகளை பொறுத்துக்கிட்டு நம்ம புள்ளைங்கன்னு அமைதியா இருந்துட்டேன். இனிமேலும் அப்படி இருக்க முடியாது. அதனால இருக்குற பஞ்சாயத்தெல்லாம் முடிச்சிட்டு தேர்தல் வேலையை ஒழுங்கா பாருங்க. அப்புறம் முக்கியமா வெற்றி வாய்ப்பு நமக்கு பிரகாசமா இருக்கு. எம்.எல்.ஏ சீட்டுக்குலாம் யார்க்கிட்டயும் பேரம் பேசிடாதீங்க. காசு வாங்கிடாதீங்க. அப்டி எதுவும் தகவல் வந்துச்சு நடவடிக்கை கடுமையா இருக்கும்&#039; என உரத்தக் குரலில் எச்சரித்திருக்கிறார்.நிர்வாகிகள் கூட்டம்   மேற்கொண்டு கூட்டத்தில் S.I.R குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. &#039;S.I.R பணிகளில் திமுகதான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அவர்கள் 90% செய்தால் நாம் 10% தான் வேலை செய்திருக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வந்தவுடன் விடுபட்டவர்களின் பெயரை எடுத்து அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதில் நாம் கவனமாக செயல்பட வேண்டும்&#039; எனவும் கூறப்பட்டிருக்கிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-12/oe7sp86g/IMG-20251211-WA0069.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TVK, தேதி, குறித்த, செங்கோட்டையன், ஆதவ்வின், பலே, சர்வே, கடுமையாக, எச்சரித்த, ஆனந்த், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Tax: ``இந்திய பொருள்களுக்கு 50% வரி&amp;quot; &amp; மெக்சிகோ அறிவிப்பால் அதிக பாதிப்பு யாருக்கு?</title>
        <link>https://dailytopnewz24.com/tax-இந்திய-பொருள்களுக்கு-50-வரி-மெக்சிகோ-அறிவிப்பால்-அதிக-பாதிப்பு-யாருக்கு</link>
        <guid>https://dailytopnewz24.com/tax-இந்திய-பொருள்களுக்கு-50-வரி-மெக்சிகோ-அறிவிப்பால்-அதிக-பாதிப்பு-யாருக்கு</guid>
        <description><![CDATA[ ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி, அபராதம் என விதித்திருந்தது விவாதமான நிலையில், இப்போது மெக்சிகோவும் இந்தியா மீது 50% வரி விதித்திருக்கிறது.இது தொடர்பாக வெளியான தகவலில், மெக்ஸிகோவுடன் முறையான வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,400 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு வரிகளை உயர்த்தும் புதிய கட்டண முறைக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஒப்புதல் அளித்திருக்கிறார்.ட்ரம்ப் வரி விதிப்புகார் ஏற்றுமதி சந்தையில் தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியாவுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. எனவே, மெக்சிகோவின் ஆசிய நாடுகளின் இறக்குமதிகள் மீதான வரி ஒப்புதல், இந்திய வாகன உற்பத்தியாளர்களை அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. மெக்சிகோவின் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தும் முடிவு, வோக்ஸ்வாகன் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட முக்கிய இந்திய கார் ஏற்றுமதியாளர்களின் 1.8 பில்லியன் டாலர் (தோராயமாக 14,940 கோடி) மதிப்புள்ள ஏற்றுமதிகளை பாதிக்கும்.அதனால், மெக்சிகோவின் கட்டண நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என இந்தியத் தரப்பை வலியுறுத்த கார் ஏற்றுமதி தொழில்துறை முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.கார் ஏற்றுமதி:டிரேடிங் எகானமிக்ஸ் வழங்கியிருக்கும் தகவலின்படி, 2025-ம் ஆண்டில் இந்தியா $5.63 பில்லியன் டாலர் (ரூ5,085 கோடி) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் வாகனங்களே அதிகம். 2025ம் ஆண்டில் இந்தியா மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்த பொருட்களில், வாகன ஏற்றுமதியின் மதிப்பு மட்டும் $1.86 பில்லியன் டாலர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில்தான்ஏற்றுமதிமின்சாரம், மின்னணு உபகரணங்கள் - $612.38 மில்லியன் டாலர்இயந்திரங்கள், அணு உலைகள், பாய்லர்கள் - $560.87 மில்லியன் டாலர்கரிம இரசாயனங்கள் - $388.04 மில்லியன் டாலர்அலுமினியம் - $386.03 மில்லியன் டாலர்மருந்து பொருட்கள் - $211.20 மில்லியன் டாலர்இது தொடர்பாக பேசிய ஸ்கோடா ஆட்டோ நிறுவனத் தலைவர் பியூஷ் அரோரா, ``இந்தியா பல ஆண்டுகளாக வலுவான ஏற்றுமதி தளமாக இருந்து வருகிறது. எங்கள் நிறுவனம் மட்டும் இங்கிருந்து 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.ஸ்கோடா கைலாக்நாங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மெக்சிகோ முக்கியமான ஏற்றுமதி சந்தைகளில் ஒன்று. அங்கு அதிகரித்து வரும் தேவை, எங்கள் தயாரிப்பின் மீதான ஈர்ப்பு ஆகியவை அதற்கு முக்கிய காரணம்&quot; என்றார்.மெக்ஸிகோவிற்கு இந்தியாவின் மொத்த கார் ஏற்றுமதியில் ஸ்கோடா ஆட்டோ கிட்டத்தட்ட 50% ஏற்றுமதி செய்கிறது, அதைத் தொடர்ந்து ஹூண்டாய், நிசான் மற்றும் சுஸுகி ஆகியவை அடுத்த இடங்களைப் பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-12/f9ku0iy9/Mexicos-Presiden" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tax:, இந்திய, பொருள்களுக்கு, 50, வரி, மெக்சிகோ, அறிவிப்பால், அதிக, பாதிப்பு, யாருக்கு</media:keywords>
    </item>
    <item>
        <title>TTV&amp;யை வளைக்க, Amit shah போட்ட திட்டம், EPS தந்த ஷாக்! | Elangovan Explains</title>
        <link>https://dailytopnewz24.com/ttv-யை-வளைக்க-amit-shah-போட்ட-திட்டம்-eps-தந்த-ஷாக்-elangovan-explains</link>
        <guid>https://dailytopnewz24.com/ttv-யை-வளைக்க-amit-shah-போட்ட-திட்டம்-eps-தந்த-ஷாக்-elangovan-explains</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/il1v9dif/WhatsApp-Image-2025-12-11-at-9.02.44-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>TTV-யை, வளைக்க, Amit, shah, போட்ட, திட்டம், EPS, தந்த, ஷாக், Elangovan, Explains</media:keywords>
    </item>
    <item>
        <title>சிக்கலில் K N Nehru, எப்படி நடக்கிறது டெண்டர் ஊழல்? | Arappor Jayaram Interview</title>
        <link>https://dailytopnewz24.com/சிக்கலில்-k-n-nehru-எப்படி-நடக்கிறது-டெண்டர்-ஊழல்-arappor-jayaram-interview</link>
        <guid>https://dailytopnewz24.com/சிக்கலில்-k-n-nehru-எப்படி-நடக்கிறது-டெண்டர்-ஊழல்-arappor-jayaram-interview</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/lfgazm0b/WhatsApp-Image-2025-12-11-at-8.01.41-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிக்கலில், Nehru, எப்படி, நடக்கிறது, டெண்டர், ஊழல், Arappor, Jayaram, Interview</media:keywords>
    </item>
    <item>
        <title>SIR: Rahul&amp;ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS</title>
        <link>https://dailytopnewz24.com/sir-rahul-ஐ-எச்சரித்த-amit-shah-நாடாளுமன்ற-பரபரப்பு-tvk-ips</link>
        <guid>https://dailytopnewz24.com/sir-rahul-ஐ-எச்சரித்த-amit-shah-நாடாளுமன்ற-பரபரப்பு-tvk-ips</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/co24a1r2/WhatsApp-Image-2025-12-11-at-7.02.36-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>SIR:, Rahul-ஐ, எச்சரித்த, Amit, shah..., நாடாளுமன்ற, பரபரப்பு, TVK, IPS</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை&amp;quot; &amp; தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்</title>
        <link>https://dailytopnewz24.com/கேஎன்நேரு-மீதான-ஊழல்-புகார்-குறித்து-திமுக-வாய்-திறக்கவில்லை-தவெக-சிடிஆர்-நிர்மல்-குமார்</link>
        <guid>https://dailytopnewz24.com/கேஎன்நேரு-மீதான-ஊழல்-புகார்-குறித்து-திமுக-வாய்-திறக்கவில்லை-தவெக-சிடிஆர்-நிர்மல்-குமார்</guid>
        <description><![CDATA[ பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.இதையடுத்து பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், &quot;அடுத்த 3 மாதங்களுக்கான தேர்தல் பணிகள் குறித்தும் சவால்கள் குறித்தும் பேசினோம். திமுக என்ன மாதிரியான இடையூறுகளை கொடுக்கும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம்.பனையூர் தவெக அலுவலகம்&quot;திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்&quot; - தவெக நிர்மல் குமார் பதில்தலைவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன்தான் கூட்டணி. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததால், கூட்டம் நடத்தவே அனுமதி கேட்கிறோம். ஆனால், காவல்துறை மூலம் மற்ற கட்சிகளுக்கு இல்லாதவாறு முட்டுக்கட்டை போடுகின்றனர்.ஜனவரி, பிப்ரவரியில்தான் விருப்ப மனு விநியோகமெல்லாம் நடக்கும்.கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். செந்தில் பாலாஜி கைதின் போது தொட்டுப்பார் சீண்டிப்பார் என முதல்வர் வீடியோ வெளியிட்டார். நேரு விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை.பனையூரில் சி.டி.ஆர் நிர்மல் குமார்&quot;திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல&quot; - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்திமுகவின் தலைமையின் பெயரை சொல்லி &#039;Party Fund&#039; எனக் கூறிதான் நேரு பணம் வாங்கியிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் என்ன பிரச்னை?பாமக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது பற்றி தலைவர் முடிவெடுப்பார்.&quot; என்று பேசியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/n5zykjv1/WhatsApp-Image-2025-12-11-at-16.02.36.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கே.என்.நேரு, மீதான, ஊழல், புகார், குறித்து, திமுக, வாய், திறக்கவில்லை, தவெக, சி.டி.ஆர், நிர்மல், குமார்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்&amp;quot; &amp; தவெக நிர்மல் குமார் பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/திருப்பரங்குன்றம்-விவகாரத்தில்-தவெக-மெளனமாக-இருப்பது-ஏன்-தவெக-நிர்மல்-குமார்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/திருப்பரங்குன்றம்-விவகாரத்தில்-தவெக-மெளனமாக-இருப்பது-ஏன்-தவெக-நிர்மல்-குமார்-பதில்</guid>
        <description><![CDATA[ திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை வரை இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. &#039;சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்&#039; என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சமூகநல்லிணக்கத்தை சீர்குழைத்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம்&quot;திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல&quot; - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்இந்த விவகாரத்தில் தவெக கட்சியினர் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். விஜய்யும் இதுகுறித்து மெளனமாக இருந்து வருவது தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், &quot;திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போது ஏதும் கருத்து சொல்ல முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அவ்வளவு நேரம் திமுகவின் காவல்துறை ஏன் தாமதப்படுத்தியது? ஏன் கூட்டம் கூட அனுமதித்தது? நிர்மல் குமார்  திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?நீதிமன்றத்தில் அரசு தரப்பில் 6 மணிவரை தீபம் ஏற்றுவதாகக் கூறி வந்தனர். அதனால் அங்கு அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. நீதிமன்றத்தில் அங்கு தீபம் ஏற்ற முடியாது என்று முன்பே தெளிவாகச் சொல்லியிருந்தால் ஏன் அங்கு கூட்டம் கூடி இப்படியாக பதற்றமான சூழல் ஏற்படப்போகிறது. எப்போதும் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியமான முறையை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது&quot;என்று பேசியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/kj4ikrwf/WhatsApp-Image-2025-12-11-at-4.02.35-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருப்பரங்குன்றம், விவகாரத்தில், தவெக, மெளனமாக, இருப்பது, ஏன், தவெக, நிர்மல், குமார், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்&amp;quot; &amp; தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!</title>
        <link>https://dailytopnewz24.com/கலைஞர்-கருணாநிதிக்கு-பாரத-ரத்னா-விருது-வழங்க-வேண்டும்-தமிழச்சி-தங்கபாண்டியன்-கோரிக்கை</link>
        <guid>https://dailytopnewz24.com/கலைஞர்-கருணாநிதிக்கு-பாரத-ரத்னா-விருது-வழங்க-வேண்டும்-தமிழச்சி-தங்கபாண்டியன்-கோரிக்கை</guid>
        <description><![CDATA[ இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், &quot;முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்.எம்.ஜி.ஆர், கலைஞர் &quot;CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க&quot; - மாநிலங்களவையில் திருச்சி சிவாகலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட இயக்கத்தின் முக்கியமான தலைவர். திராவிட கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, &#039;இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்&#039; என்று புகழ்ந்தார். அது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும்.தமிழச்சி தங்கபாண்டியன்SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர்.அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர் நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.&quot; என்றார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/idud21yq/sumathidmkMP.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கலைஞர், கருணாநிதிக்கு, பாரத, ரத்னா, விருது, வழங்க, வேண்டும், தமிழச்சி, தங்கபாண்டியன், கோரிக்கை</media:keywords>
    </item>
    <item>
        <title>நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் &amp; அடடே லவ் ஸ்டோரி</title>
        <link>https://dailytopnewz24.com/நிலநடுக்கத்தின்போது-உயிரை-காப்பாற்றிய-ராணுவ-வீரரையே-திருமணம்-செய்துகொள்ளும்-பெண்-அடடே-லவ்-ஸ்டோரி</link>
        <guid>https://dailytopnewz24.com/நிலநடுக்கத்தின்போது-உயிரை-காப்பாற்றிய-ராணுவ-வீரரையே-திருமணம்-செய்துகொள்ளும்-பெண்-அடடே-லவ்-ஸ்டோரி</guid>
        <description><![CDATA[ சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது 22 வயதான லியோங் என்பவர் அவசர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.சம்பவம் நடந்த இடத்தில் பத்து வயதான லியூ என்ற பெண் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். லியோங் மற்றும் அவரது மீட்பு குழுவினர்கள் அங்கு பலரையும் காப்பாற்றிய நிலையில் இடிபாடுக்குள் சிக்கியிருந்த லியூவையும் அவர் மீட்டுள்ளார்.  marriageசவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, 2020 ஆண்டு தனது பெற்றோருடன் லியூ உணவருந்திக் கொண்டிருக்கும்போது ஒருவரை அவர் பார்த்திருக்கிறார். அவர் தன்னை காப்பாற்றிய மீட்பு வீரர் போன்று இருப்பதாக தனது தாயிடம் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமே அவரது பெயரை கூறி நீங்களா? என்று கேட்டிருக்கிறார். அவர் ”ஆம் லியோங் தான்” என்று கூறியிருக்கிறார்.அதன் பிறகு நடந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவே இருவரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதன் பின்னர் தங்களது உணர்வுகளை பகிர தொடங்கி இருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபரையே லியூ திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.இது குறித்து லியூ கூறுகையில்&quot;அவரை நன்றி உணர்வுக்காக நேசிக்கவில்லை, ஒன்றாக நேரம் செலவழித்த பின்னர் மட்டுமே என் வாழ்க்கையை ஒப்படைக்க கூடிய நபர் இவர் தான் என்பதை உணர்ந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-08/ir4xdx0r/hero-imag-2025-12-08T141439.879.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நிலநடுக்கத்தின்போது, உயிரை, காப்பாற்றிய, ராணுவ, வீரரையே, திருமணம், செய்துகொள்ளும், பெண், அடடே, லவ், ஸ்டோரி</media:keywords>
    </item>
    <item>
        <title>US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்&amp;apos;&amp;apos; &amp; ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/us-உங்கள்-மனைவி-உஷாவை-இந்தியாவுக்கு-அனுப்புங்கள்-ஜேடி-வான்ஸ்-மீது-கடும்-விமர்சனம்-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-உங்கள்-மனைவி-உஷாவை-இந்தியாவுக்கு-அனுப்புங்கள்-ஜேடி-வான்ஸ்-மீது-கடும்-விமர்சனம்-ஏன்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண்பாடானது (hypocritical), வெளிநாட்டவர்மீது வெறுப்பை கக்கும் (xenophobic) பேச்சு&#039; என அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளனர்.பலர், வான்ஸின் மனைவி உஷா இந்தியக் குடியேறிகளின் மகள் என்பதைக் குறிப்பிட்டு, “அவரை (உஷா) இந்தியாவுக்கே திருப்பி அனுப்புங்கள்!” என்று வலியுறுத்தியுள்ளனர்.trump - Vanceஅதிகப்படியான குடியேற்றத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பறிபோகின்றன என்று குற்றம் சாட்டி, வான்ஸ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.அவர் கூறும் கருத்துக்கு எதிரான பொருளாதார ஆய்வுகள் அனைத்தும் ‘பழைய அமைப்பின் மூலம் பணக்காரர்களானவர்கள்’ நிதியில் நடத்தப்பட்டவை என்று குற்றம்சாட்டியிருந்தார்.வான்ஸ் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான வஜாஹத் அலி, “நீங்கள் உஷாவையும், அவரது இந்தியக் குடும்பத்தையும், உங்கள் இரு இனக் குழந்தைகளையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.Wajahat Ali Postஇந்த கடுமையான தாக்குதலுக்கு முன்னதாக வான்ஸ் பேசிய சில கருத்துகளும் காரணமாக அமைந்தன. “அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒத்த இனம், மொழி அல்லது தோல் நிறத்தைப் கொண்டிருப்பதை விரும்புவது முற்றிலும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும்” என்று அவர் பேசியிருந்தார்.உஷாவைக் குறிவைக்க என்ன காரணம்?சில நாட்களுக்கு முன்னர் டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், தனது மனைவி உஷா ஒருநாள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொள்வார் என நம்புவதாகத் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.ஜே.டி.வான்ஸ்,  உஷா வான்ஸ்பின்னர், உஷாவுக்கு “மதம் மாறும் திட்டம் இல்லை” என்றும், அவரது நம்பிக்கைகளை தான் மதிப்பதாகவும் தெளிவுபடுத்தி, சர்ச்சையை தவிர்க்க முயன்றார்.ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றவாதிகளுக்கு எதிரான சட்டங்களை பலமடங்கு கடுமையாக்கி வரும் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்&#039;&#039; - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-08/wgryirsw/Usha_Chilukuri_Vance_3.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, உங்கள், மனைவி, உஷாவை, இந்தியாவுக்கு, அனுப்புங்கள், ஜேடி, வான்ஸ், மீது, கடும், விமர்சனம், ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? &amp; பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!</title>
        <link>https://dailytopnewz24.com/ukraine-war-ஐரோப்பவுக்கு-துரோகம்-செய்கிறதா-அமெரிக்கா-பிரான்ஸ்-அதிபரின்-சந்தேகமும்-விளக்கமும்</link>
        <guid>https://dailytopnewz24.com/ukraine-war-ஐரோப்பவுக்கு-துரோகம்-செய்கிறதா-அமெரிக்கா-பிரான்ஸ்-அதிபரின்-சந்தேகமும்-விளக்கமும்</guid>
        <description><![CDATA[ உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஐரோப்பாவுக்கு துரோகம் செய்கிறது என தனிப்பட்ட முறையில் பேசியதாக செய்திகள் பரவின.இதனை மறுத்த மாக்ரோன், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவிதமான அவநம்பிக்கையும் இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் அதிபர் - அமெரிக்க அதிபர்இம்மானுவேல் மாக்ரோன் சந்தேகமும் விளக்கமும்!சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம், “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்களின் தேவை உள்ளது” எனப் பேசியுள்ளார்.Modi - Macron பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எடுத்த செல்ஃபி... ஜெய்ப்பூரில் ரோடு-ஷோ!கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது.அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது.இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன்.புதின் - ட்ரம்ப்Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்?ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது.வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது.USA: பிரான்ஸ் அதிபர் காரை தடுத்த அமெரிக்க போலீஸ்; நடந்தே தூதரகம் சென்ற மக்ரோன் - Viral Video ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-06/p69kuab7/Emmanuel-Marcron-Zelensky.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ukraine, War:, ஐரோப்பவுக்கு, துரோகம், செய்கிறதா, அமெரிக்கா, பிரான்ஸ், அதிபரின், சந்தேகமும், விளக்கமும்</media:keywords>
    </item>
    <item>
        <title>``இந்த ஆடையை உங்க மனைவிகிட்ட கொடுங்க, அவங்களுக்கு தெரியும்&amp;apos;&amp;apos; &amp; சர்ச்சையை கிளப்பிய ஆடை நிறுவனம்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-ஆடையை-உங்க-மனைவிகிட்ட-கொடுங்க-அவங்களுக்கு-தெரியும்-சர்ச்சையை-கிளப்பிய-ஆடை-நிறுவனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-ஆடையை-உங்க-மனைவிகிட்ட-கொடுங்க-அவங்களுக்கு-தெரியும்-சர்ச்சையை-கிளப்பிய-ஆடை-நிறுவனம்</guid>
        <description><![CDATA[ சீனாவைச் சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்று, தங்கள் தயாரிப்பில் இடம்பெற்ற வாசகத்திற்காக கடும் விமர்சனத்திற்குப் பாயப்பட்டுள்ளது.&quot;துணி துவைப்பது பெண்களுக்கான வேலை&quot; என்ற தொனியில் அந்த நிறுவனம் கூறிய வாசகம், இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கு ஜுவோ காங் ஜெங்’ (Gu Zhuo Kang Zheng) என்ற ஆடை நிறுவனம், ஆண்கள் அணியும் ஆடைகளை விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் கோட்டில் இருந்த குறிப்பு தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.அந்த ஆடையின் பின்புறத்தில் இருந்த லேபிளில், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் &quot;தயவுசெய்து இதை உங்கள் அன்புக்குரிய பெண்ணிடம் கொடுங்கள், அவருக்கு எல்லாம் தெரியும்&quot; என்று அச்சிடப்பட்டிருந்தது.ஆடையை எப்படித் துவைக்க வேண்டும், எந்திரத்தில் துவைக்கலாமா அல்லது கையில் துவைக்கலாமா என்ற எந்த தொழில்நுட்ப வழிகாட்டுதலும் அதில் இல்லை. அதற்கு பதிலாக, &quot;பெண்ணிடம் கொடுத்துவிடுங்கள், அவர் பார்த்துக்கொள்வார்&quot; என்ற தொனியில் குறிப்பிட்டிருந்தது.இந்த ஆடையை வாங்கிய இணையவாசி ஒருவர், அந்த லேபிளின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவுடன் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்துள்ளது. பலரும் அந்த நிறுவனத்தின் செயலைக் கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரம் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆடை நிறுவனம் பொதுமன்னிப்பு கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-05/fiv1xyb6/hero-imag-2025-12-05T111243.994.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, ஆடையை, உங்க, மனைவிகிட்ட, கொடுங்க, அவங்களுக்கு, தெரியும், சர்ச்சையை, கிளப்பிய, ஆடை, நிறுவனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி&amp;apos; &amp; குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஆணுறை-கருத்தடை-பொருள்களுக்கு-வரி-குழந்தைகள்-பெற-ஊக்குவிக்கும்-சீன-அரசு-என்ன-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆணுறை-கருத்தடை-பொருள்களுக்கு-வரி-குழந்தைகள்-பெற-ஊக்குவிக்கும்-சீன-அரசு-என்ன-காரணம்</guid>
        <description><![CDATA[ உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்றவை, அண்மையில் அறிவிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு வரிச் (Value-added Tax - VAT) சட்டத்தின் கீழ், வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கும் பாலியல் நோய்கள்சீன அரசு &#039;ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை&#039; என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தபோது இந்த வரி விலக்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தற்போது ஒரு ஆணுறை $0.60 (இந்திய மதிப்பில் சுமார் 50 ரூபாய்) என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் சில்லறை விலையில் பாதியாகும். ஆனால் வரி விதிப்புக்குப்பிறகு இந்த நிலை எப்படியாக மாறும் எனக் கூற முடியாது. தற்போதைய தகவல்கள் படி 13% வரிவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Chinese Studentsஇந்த வரி விதிப்பு, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஒரு பின்னடைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இது பாலின சமத்துவத்தைப் புறக்கணிப்பதோடு, கருத்தடை மிகவும் தேவைப்படுவோருக்குக் கிடைப்பதை மேலும் கடினமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&quot;பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் நோக்கில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு கருத்தடைப் பொருட்களைக் கிடைக்கும்படி வைத்திருப்பது மிகவும் முக்கியம். சில நாடுகள் இளைஞர்களுக்கு ஆணுறைகளை இலவசமாகக் கூட கொடுக்கும் இடத்துக்கு நகர்ந்துள்ளன. ஆனால், இதற்கு வரி விதிப்பது, ஆணுறை கிடைப்பதை தடுப்பதோடு, நோய்த்தொற்று தடுப்பு முயற்சிகளையும் பாதிக்கக்கூடும்&quot; என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஜூன் மாதம் வெளியான ஓர் ஆய்வு, சீனாவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பும், இறப்பு விகிதமும் சமீபத்திய ஆண்டுகளில் உயர்ந்து வருவதைக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.சீன அதிபர் ஜி ஜின்பிங்அரசின் மக்கள்தொகை கொள்கை மக்களைப் பற்றியது அல்லதற்போது பிறப்பு விகிதம், &#039;மக்கள்தொகைக் கட்டுப்பாடு&#039; என்ற நிலையில் இருந்து &#039;கருவுறுதலை ஊக்குவித்தல்&#039; என்ற நிலைக்கு சீனா மாறியுள்ளது. சீனாவின் கடுமையான &#039;ஒரு குழந்தை கொள்கை&#039; ஒரு தசாப்தத்திற்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. 2016-ல் &#039;இரண்டு குழந்தை கொள்கை&#039; எனவும், பின்னர் 2021-ல் &#039;மூன்று குழந்தை கொள்கை&#039; என்றும் அது மாற்றப்பட்டது.கருத்தடைப் பொருட்கள் வரி விலக்கை இழந்த நிலையில், திருமணத் தகவல் மையங்கள் இப்போது புதிதாக வரி விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.சீன அரசு ஊடகங்கள், பெண்கள் பல்கலைக்கழகப் படிப்புக் காலத்திலேயே திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்து வருகின்றன. இது பெண்களின் கல்வி மற்றும் தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமைப்புகள் எச்சரிக்கை விடுக்கின்றன.இந்த புதிய வரி விதிப்பு ஒரு பொருளாதாரச் திருத்தம் மட்டுமல்ல, குடும்பம், திருமணம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை அரசு அணுகும் விதத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய அரசியல் மாற்றம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.Chinese Pregnant Womanசீனாவின் அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் படித்துக்கொண்டே பெற்றோருக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும், வளாகத்தில் குழந்தைகளைப் பெறுவதன் சமூக நன்மைகளைப் பற்றியும் செய்தி வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன.&quot;குறைந்த வயதிலேயே திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய அழுத்தம், எதிர்காலத்தில் பெண்களின் கல்வி முடிவுகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்விகளை இது எழுப்புகிறது&quot; என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.குறைந்த வயது பெற்றோர்களை உருவாக்குவது இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியாது எனக் கருதுகின்றனர்.சீனாவின் மக்கள் தொகை கொள்கை ஒருபோதும் மக்களைப் பற்றியது அல்ல. ஆனால் இந்தமுறை சீன அரசின் செயல்பாடுகள் மக்கள் தொகையை அதிகரிப்பதை நோக்கி இருக்கிறதா அல்லது பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் &#039;வளமாக&#039; மாற்றுகிறதா என்ற கேள்வி சீன இளைஞர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.சீனா: &quot;இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்&quot; - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-04/9fyulccv/ajays-98.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆணுறை, கருத்தடை, பொருள்களுக்கு, வரி, குழந்தைகள், பெற, ஊக்குவிக்கும், சீன, அரசு, என்ன, காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை</title>
        <link>https://dailytopnewz24.com/un-15-பில்லியன்-அமெரிக்க-டாலர்-நிலுவை-ரூ5000-கோடி-பட்ஜெட்-கட்-நிதிப்-பற்றாக்குறை-ஐநா-சபை</link>
        <guid>https://dailytopnewz24.com/un-15-பில்லியன்-அமெரிக்க-டாலர்-நிலுவை-ரூ5000-கோடி-பட்ஜெட்-கட்-நிதிப்-பற்றாக்குறை-ஐநா-சபை</guid>
        <description><![CDATA[ ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது.மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.ஐநாஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள்ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.&quot;உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன்&quot; என்று வருந்தியுள்ளார்.ஐநா சபைதிருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும்.வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம்இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும்.இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது.Gaza: ``உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது&#039;&#039; -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-04/6dcb65af-299d-4591-8a63-29cb329fe4d5/WhatsApp_Image_2022_04_18_at_12_06_52_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>UN:, 1.5, பில்லியன், அமெரிக்க, டாலர், நிலுவை, ரூ.5000, கோடி, பட்ஜெட், கட், நிதிப், பற்றாக்குறை, ஐநா, சபை</media:keywords>
    </item>
    <item>
        <title>Napoleon: &amp;apos;&amp;apos;அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது&amp;apos;&amp;apos;&amp; மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்</title>
        <link>https://dailytopnewz24.com/napoleon-அதிக-பொருட்செலவில்-படமாக்கப்படவுள்ளது-மீண்டும்-தயாரிப்பின்-பக்கம்-வரும்-நெப்போலியன்</link>
        <guid>https://dailytopnewz24.com/napoleon-அதிக-பொருட்செலவில்-படமாக்கப்படவுள்ளது-மீண்டும்-தயாரிப்பின்-பக்கம்-வரும்-நெப்போலியன்</guid>
        <description><![CDATA[ நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த &#039;வல்லவனுக்கும் வல்லவன்&#039; என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன்நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய &#039;ஜீவன் ஃபிலிம்ஸ்&#039; நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை &#039;ஓநாய்கள் ஜாக்கிரதை&#039; படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம்.அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், &quot;உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை &#039;ஜீவன் ஃபிலிம்ஸ்&#039; என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன்.         View this post on Instagram            A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)
எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.&quot; எனத் தெரிவித்திருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-02/7d8fywr0/Napoleon.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Napoleon:, அதிக, பொருட்செலவில், படமாக்கப்படவுள்ளது-, மீண்டும், தயாரிப்பின், பக்கம், வரும், நெப்போலியன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Doctor Vikatan: குழந்தையின் இடது கைப்பழக்கம் அப்படியே விடலாமா, மாற்ற வேண்டுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/doctor-vikatan-குழந்தையின்-இடது-கைப்பழக்கம்-அப்படியே-விடலாமா-மாற்ற-வேண்டுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/doctor-vikatan-குழந்தையின்-இடது-கைப்பழக்கம்-அப்படியே-விடலாமா-மாற்ற-வேண்டுமா</guid>
        <description><![CDATA[ Doctor Vikatan:  என் குழந்தைக்கு 3 வயதாகிறது. அவளுக்கு இடதுகை பழக்கம் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, வலக்கை பழக்கத்துக்கு மாற்ற வேண்டும் என்கிறார்கள். இரண்டில் எது சரி?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ். மனநல மருத்துவர் சுபா சார்லஸ்குழந்தையின் இடது கைப்பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. மாறாக, குழந்தையிடம் இயற்கையாக அமைந்துள்ள அந்தத் திறமையை போற்றிப் பாதுகாப்பதுடன், வலது கைப்பழக்கத்தையும் இணைத்து, அவர்களை ஓர் அதிசயமான ஒருங்கிணைந்த திறமைசாலியாக (Ambidextrous) உருவாக்க முயற்சி செய்வதுதான் மிகவும் சிறந்த அணுகுமுறையாகும்.   நம்முடைய உடலின் இயக்கமும் திறமையும் பெரும்பாலும் மூளையின் எந்தப் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தது. பொதுவாக, வலது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடது மூளை ஆதிக்கம் செலுத்தும்  (Left Hemisphere). அதன் விளைவாக, லாஜிக்கல் சிந்தனை, கணிதம் மற்றும் பகுப்பாய்வுத் திறனுடன் வளர்வார்கள். அதுவே,  இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது மூளையின் (Right Hemisphere) ஆதிக்கத்தால், தனித்துவமான படைப்பாற்றல், கற்பனை, ஆக்கபூர்வமான மற்றும் பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking) போன்ற திறமைகளுடன் வளர்கிறார்கள். இந்த வலது மூளைத் திறனை மாற்றுவதற்கு பதிலாக, இரண்டு கைகளையும் அழகாக, லாவகமாகப் பயன்படுத்தும் இருகைப்பழக்கம் (Ambidexterity) என்னும்  நிலையை அடைய உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தலாம். இரண்டு கைகளையும் அழகாக லாவகமாகப் பயன்படுத்தும் இருகைப்பழக்கம் (Ambidexterity) என்னும் அதீத நிலையை அடைய உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தலாம். Doctor Vikatan: எழுதும்போது கைவலிப்பதாகச் சொல்லும் குழந்தை... சிகிச்சை அவசியமா?இந்தியாவில் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு குழந்தைகளைப் பயிற்றுவித்து,  அவர்கள் குறைந்த நேரத்தில் அதிகத் திறனுடன்  தேர்வுகளில் எழுதிச் சாதிக்க வைத்த செய்தி ஒன்று சமீபத்தில் தெரியவந்தது. எனவே, உங்கள் குழந்தையின் இடது கைப்பழக்கம் அவர்களின் தனித்துவமான பலம். அதனுடன் வலது கைப்பழக்கத்தையும் இணைப்பது, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கும்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-12/jgvemqo0/152537_thumb.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Doctor, Vikatan:, குழந்தையின், இடது, கைப்பழக்கம், அப்படியே, விடலாமா, மாற்ற, வேண்டுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர்காலத்தில் சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும்? &amp; வழிகாட்டும் பியூட்டி தெரப்பிஸ்ட்!</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-சருமத்தை-எப்படி-பராமரிக்க-வேண்டும்-வழிகாட்டும்-பியூட்டி-தெரப்பிஸ்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-சருமத்தை-எப்படி-பராமரிக்க-வேண்டும்-வழிகாட்டும்-பியூட்டி-தெரப்பிஸ்ட்</guid>
        <description><![CDATA[ பொதுவாக குளிர் காலம் என்பது அதிக நாட்கள் நீடித்திருப்பது இல்லை. இருந்தாலும் இந்த சிறிய இடைவேளையில் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும். குளிர் காலம் தொடங்கும் நேரத்தில் நம்முடைய தோல் அதிகமாக வறண்டு போகும். குளிர் காற்று, குறைந்த ஈரப்பதம், அதிக வெப்பநிலை மாற்றம் ஆகியவை தோலின் இயற்கை எண்ணெயைக் குறைக்கின்றன. அதனால் பொடுகு போல் உரியும் சருமம், அதனால் ஏற்படும் எரிச்சல், முடி உதிர்தல் மற்றும் பொலிவு இழப்பு போன்றவை கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஏற்படும். இவற்றைத் தடுக்க, நம்முடைய தினசரி ஸ்கின் கேரில் சில மாற்றங்கள் அவசியமாகிறது. இதற்காக பியூட்டி தெரப்பிஸ்ட் வசுந்தரா, 12 குளிர்கால ஸ்கின் கேர் டிப்ஸை இங்கே வழங்கியுள்ளார். முகம் மற்றும் உடலுக்கேற்ற மாய்ஸ்ரைசர்குளிர்கால சருமப்பராமரிப்பு1. முதல் முக்கியமான விஷயம் மாய்ஸ்ரைசர். குளிர்காலத்தில் சருமம் சுலபமாக ட்ரை ஆகி விடும். முகத்திற்கேற்ற மாய்ஸ்ரைசர் மற்றும் உடலுக்கேற்ற மாய்ஸ்ரைசர் என கவனமாக தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். ஷியா பட்டர் உள்ள மாய்ஸ்சரைசர் உடலுக்கு பயன்படுத்தினால் நல்லது. முகத்திற்கு கொழுப்பு சக்தி (Fat Content) குறைவாக இருக்கும் மாய்ஸ்சரைசர் நல்லது. ஃபோமிங் கிளென்ஸர் பயன்படுத்தக்கூடாதா? குளிர்கால சருமப்பராமரிப்பு2. முகத்துக்கு மென்மையான கிளென்ஸர் பயன்படுத்த வேண்டும். ஃபோமிங் கிளென்ஸர் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம். ஃபோமிங் கிளென்ஸர் முகத்தை நன்கு சுத்தம் செய்யும். அதே சமயம் சருமத்தின் இயற்கை எண்ணெய்ப்பசையை அகற்றிவிடும், எனவே சருமம் மேலும் வறண்டு போகும். இதற்கு மென்மையான கிளென்சர் பயன்படுத்துவதுதான் தீர்வு.10 நாட்களுக்கு ஒருமுறை போதும்!குளிர்கால சருமப்பராமரிப்பு3. பொதுவாக குளிர்காலத்தில் முகத்தை ஸ்கிரப் செய்வதை தவிர்த்துவிடலாம். அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம். கடலை மாவு, பச்சைப்பயிறு மாவே ஸ்கிரப்  செய்ய போதுமானது. குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் தேவையில்லையா?குளிர்கால சருமப்பராமரிப்பு4.  குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் தேவையில்லை என்று பலர் நினைப்பார்கள். மழை, வெயில், குளிர் என அனைத்து காலங்களிலும் சன்ஸ்கிரீன் அவசியம் பயன்படுத்த வேண்டும். இயற்கையாக தயாரிக்கப்பட்ட லிப் பாம்குளிர்கால சருமப்பராமரிப்பு5. இந்தக் காலநிலையில் உதடுகள் வறண்டு போகும். எனவே லிப் பாம் பயன்படுத்துவது நல்லது. நறுமணம், நிறம் சேர்க்காமல், ஷியா பட்டர் அல்லது பீட்ரூட் மூலம் இயற்கையாக தயாரிக்கப்பட்ட லிப் பாம் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே சரி!bathing6. குளிர்காலத்தில் பலரும் சுடச்சுட வெந்நீரில் குளிப்பார்கள். அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். முடி, சருமம் என அனைத்திற்கும் எரிச்சலூட்டும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே சரி. முகத்தில் சுருக்கம் வராமல் இருக்கும்!குளிர்கால சருமப்பராமரிப்பு7. குளிர் காலத்தில் பெரும்பாலும் தாகம் எடுக்காது. அதனால் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலின் நீர்ச்சத்துக் குறைந்து விடும். தேவையான அளவு தண்ணீர்க்குடிக்க, உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி, முகத்தில் சுருக்கம் வராமல் இருக்கும்.செராமைடு, நியாசினமைடு, ஸ்குவாலீன், கற்றாழைகுளிர்கால சருமப்பராமரிப்பு8. ஸ்கின் கேரில் பயன்படுத்தும் சீரம், க்ரீம், மாய்ஸ்ரைசர் இவற்றில் செராமைடு, நியாசினமைடு, ஸ்குவாலீன், கற்றாழை போன்ற பொருட்கள் இருக்க வேண்டும். சாதாரன க்ரீம்களை வாங்குவதைவிட இதுபோன்ற பயனுள்ள பொருட்கள் இருப்பதைப் பார்த்து வாங்குவது நல்லது.வாழைப்பழம் அல்லது அவகேடாகுளிர்கால சருமப்பராமரிப்பு9. இத்தனை செய்தும், சருமம் உலர்ந்துபோனால், வாழைப்பழம் அல்லது அவகேடாவை பாலுடன் அரைத்து, முகத்தில் பூசினால், இவற்றில் இருக்கும் ஈரப்பதம், சருமத்தை ஹைடிரேட்டாக வைத்துக்கொள்ளும்.தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆர்கன் எண்ணெய்Hair10. குளிர்காலத்தில் தலைமுடிக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குளிரில் சுலபமாக ட்ரை ஆகி அதிகம் உதிரும். இதற்கு மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயை (தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆர்கன் எண்ணெய்) தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் ரத்தவோட்டம் சீராகி, முடி உதிர்தல் குறையும். தவிர, சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.கம்பளி ஆடைகள்குளிர்கால சருமப்பராமரிப்புBeauty: வெண்ணெய் முதல் சந்தனத்தூள் வரை... பேரழகியாக ஜொலிக்க பியூட்டி டிப்ஸ்!11. குளிர்காலத்தில் கம்பளி உடைகளை உடுத்த விரும்புவோம். நம் ஊர்களில் காட்டன் பயன்படுத்துவதே நல்லது. அல்லது காட்டன் துணியை உள்ளே வைத்து தைக்கப்பட்ட கம்பளி ஆடைகளை அணியலாம். சருமம் எரிச்சலடையாமல் இருக்கும்.கிளென்ஸர், மாய்ஸ்ரைசர், சீரம்12. காலை, இரவு என இருவேளையும் கிளென்ஸர், மாய்ஸ்ரைசர், சீரம் பயன்படுத்தி ஸ்கின் கேர் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். சமீப நாட்களில் பலரும் Humidifier பயன்படுத்துகிறார்கள். அது இதுபோன்ற வறண்ட காலத்திலும், ஈரப்பதத்தை தக்கவைத்து,  ஸ்கின் ட்ரை ஆகாமல் பாதுகாக்கும்.Skin Health: மரு... அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/ox0mx0y4/குளிர்கால-சருமப்பராமரிப்பு" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர்காலத்தில், சருமத்தை, எப்படி, பராமரிக்க, வேண்டும், வழிகாட்டும், பியூட்டி, தெரப்பிஸ்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>சிக்கன் VS மீன்: இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகிறது?</title>
        <link>https://dailytopnewz24.com/சிக்கன்-vs-மீன்-இரண்டில்-எது-ஆரோக்கியத்திற்கு-அதிக-நன்மைகளை-தருகிறது</link>
        <guid>https://dailytopnewz24.com/சிக்கன்-vs-மீன்-இரண்டில்-எது-ஆரோக்கியத்திற்கு-அதிக-நன்மைகளை-தருகிறது</guid>
        <description><![CDATA[ ஊட்டச்சத்து மதிப்பு, செரிமானம், சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடிப்படையில் இரண்டிற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/chicken-fish-1-2025-12-87ce19c18c22464fe8b2de3a418e8b5a-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சிக்கன், மீன்:, இரண்டில், எது, ஆரோக்கியத்திற்கு, அதிக, நன்மைகளை, தருகிறது</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்த 8 உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது.. மிகவும் ஆபத்தானது!</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-8-உணவுகளை-வெறும்-வயிற்றில்-சாப்பிடவே-கூடாது-மிகவும்-ஆபத்தானது</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-8-உணவுகளை-வெறும்-வயிற்றில்-சாப்பிடவே-கூடாது-மிகவும்-ஆபத்தானது</guid>
        <description><![CDATA[ சில வகையான உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது செரிமான அமைப்பை சேதப்படுத்தும் மற்றும் அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/10/eating-food-2-2025-10-2b21dd82815131faa200475b7e0da1a2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, உணவுகளை, வெறும், வயிற்றில், சாப்பிடவே, கூடாது.., மிகவும், ஆபத்தானது</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர்காலத்தில் உணவு ஏன் விரைவாக ஜீரணமாகாது? எந்த உணவு சிறந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-உணவு-ஏன்-விரைவாக-ஜீரணமாகாது-எந்த-உணவு-சிறந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-உணவு-ஏன்-விரைவாக-ஜீரணமாகாது-எந்த-உணவு-சிறந்தது</guid>
        <description><![CDATA[ குளிர்காலத்தில் செரிமானம் மெதுவாகும், குடல்கள் பலவீனமடையும். நார்ச்சத்து, புரோபயாடிக்குகள், வெதுவெதுப்பு நீர், உடற்பயிற்சி முக்கியம். காரமான உணவுகள் தவிர்க்க வேண்டும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/09/stomach-digestion-2025-09-be59b075470e3fdf6f62ec53ee56798f-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர்காலத்தில், உணவு, ஏன், விரைவாக, ஜீரணமாகாது, எந்த, உணவு, சிறந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர்காலத்தில் வெல்லம் ஈரப்பதமாவதை தடுக்க இப்படி ஸ்டோர் பண்ணுங்க..</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-வெல்லம்-ஈரப்பதமாவதை-தடுக்க-இப்படி-ஸ்டோர்-பண்ணுங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-வெல்லம்-ஈரப்பதமாவதை-தடுக்க-இப்படி-ஸ்டோர்-பண்ணுங்க</guid>
        <description><![CDATA[ எளிய ஹேக்குகள் மூலம் சரியாக சேமித்து வைப்பது நீங்கள் வெல்லத்தை மென்மையாகவும், புதியதாகவும், சீசன் முழுவதும் பயன்படுத்தத் தயாராகவும் வைத்திருக்கும். வெல்லத்தை சரியாக சேமித்து வைப்பது அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளைப் பராமரிக்கிறது.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/jaggery-1-2025-12-9e3b4c137b6f66740e783530b2ce6103-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர்காலத்தில், வெல்லம், ஈரப்பதமாவதை, தடுக்க, இப்படி, ஸ்டோர், பண்ணுங்க..</media:keywords>
    </item>
    <item>
        <title>மஞ்சள் பால் vs வெதுவெதுப்பான பால்: எது சிறந்தது..?</title>
        <link>https://dailytopnewz24.com/மஞ்சள்-பால்-vs-வெதுவெதுப்பான-பால்-எது-சிறந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/மஞ்சள்-பால்-vs-வெதுவெதுப்பான-பால்-எது-சிறந்தது</guid>
        <description><![CDATA[ இந்திய குடும்பங்கள் பலரும் பல தலைமுறைகளாக தூங்க செல்வதற்கு முன்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலை அருந்துகின்றனர். இது மனதை அமைதிப்படுத்தும் மற்றும் நிம்மதியான தூக்கத்தைத் தூண்ட உதவும் என்று நம்புகின்றன. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/milk-2025-12-efeb16d4a93a5547c6bb6a9059f4d41c-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மஞ்சள், பால், வெதுவெதுப்பான, பால்:, எது, சிறந்தது..</media:keywords>
    </item>
    <item>
        <title>மதுரையின் வைரல் கோனார் ஆட்டுக்குடல் குழம்பு!! இதுதாங்க ஒரிஜினல் ரெசிபி &amp; ட்ரை பண்ணி பாருங்க...</title>
        <link>https://dailytopnewz24.com/மதுரையின்-வைரல்-கோனார்-ஆட்டுக்குடல்-குழம்பு-இதுதாங்க-ஒரிஜினல்-ரெசிபி-ட்ரை-பண்ணி-பாருங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/மதுரையின்-வைரல்-கோனார்-ஆட்டுக்குடல்-குழம்பு-இதுதாங்க-ஒரிஜினல்-ரெசிபி-ட்ரை-பண்ணி-பாருங்க</guid>
        <description><![CDATA[ Madurai Konar Kadai Kudal Kuzhambu  | மதுரையின் பிரபலமான கோனார் கடையில் தயாரிக்கப்படும் ஆட்டுக்குடல் குழம்பின் ரகசிய ரெசிபியை, இப்போது நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்து அனைவரையும் அசத்தலாம். இதோ உங்களுக்கான செய்முறை விவரம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/HYP_5630900_maduraikonarkadaikudalkuzhambu_9-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மதுரையின், வைரல், கோனார், ஆட்டுக்குடல், குழம்பு, இதுதாங்க, ஒரிஜினல், ரெசிபி, ட்ரை, பண்ணி, பாருங்க...</media:keywords>
    </item>
    <item>
        <title>வீட்டில் பிரவுனி செய்ய போறீங்களா? இந்த 8 டிப்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோங்க</title>
        <link>https://dailytopnewz24.com/வீட்டில்-பிரவுனி-செய்ய-போறீங்களா-இந்த-8-டிப்ஸ்-தெரிஞ்சு-வச்சுக்கோங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/வீட்டில்-பிரவுனி-செய்ய-போறீங்களா-இந்த-8-டிப்ஸ்-தெரிஞ்சு-வச்சுக்கோங்க</guid>
        <description><![CDATA[ புதிய பேக்கராக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த நிபுணராக இருந்தாலும், பிரவுனியை சரியாக தயார் செய்வதற்கென சில நுட்பமான குறிப்புகள் உள்ளன. சரியான பொருட்கள், முறைகள் மற்றும் கொஞ்சம் பொறுமையுடன் இருந்தால், நல்ல சுவையான பிரவுனிகளை உருவாக்க முடியும்.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/brownie-1-2025-12-eae6359df10649b09b19ce9eddab2f95-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:13 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வீட்டில், பிரவுனி, செய்ய, போறீங்களா, இந்த, டிப்ஸ், தெரிஞ்சு, வச்சுக்கோங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>Weighted Plank&amp;ல் 40 வயதில் ஆசிய சாதனை படைத்த சின்னத்திரை நடிகை!</title>
        <link>https://dailytopnewz24.com/weighted-plank-ல்-40-வயதில்-ஆசிய-சாதனை-படைத்த-சின்னத்திரை-நடிகை</link>
        <guid>https://dailytopnewz24.com/weighted-plank-ல்-40-வயதில்-ஆசிய-சாதனை-படைத்த-சின்னத்திரை-நடிகை</guid>
        <description><![CDATA[ சின்னத்திரை நடிகையொருவர், weighted plank-ல் அசாத்திய சாதனையை நிகழ்த்தி, ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தபின், “பெண்களுக்கு வயதும் தாய்மையும் தங்கள் கனவுகளை அடைவதற்கு தடையாக இருக்காது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். யார் இவர்? பார்க்கலாம் வாங்க... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/priya-ahuja-5-2025-12-88179855c499a2ddcd9f6cdcb7514df9-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Weighted, Plank-ல், வயதில், ஆசிய, சாதனை, படைத்த, சின்னத்திரை, நடிகை</media:keywords>
    </item>
    <item>
        <title>ஒரு மாதம் டீ, காஃபி குடிக்காமல் இருந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?</title>
        <link>https://dailytopnewz24.com/ஒரு-மாதம்-டீ-காஃபி-குடிக்காமல்-இருந்தால்-இவ்வளவு-நன்மைகள்-கிடைக்குமா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒரு-மாதம்-டீ-காஃபி-குடிக்காமல்-இருந்தால்-இவ்வளவு-நன்மைகள்-கிடைக்குமா</guid>
        <description><![CDATA[ ஒரு மாதம் நீங்கள் டீ, காஃபியை கைவிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/tea-1-2025-12-affac565f161e5353beee5e92b1da2d2-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒரு, மாதம், டீ, காஃபி, குடிக்காமல், இருந்தால், இவ்வளவு, நன்மைகள், கிடைக்குமா</media:keywords>
    </item>
    <item>
        <title>தேன் சாப்பிட்டு நினைவிழந்த சிறுவன்... உயிரைக்காத்த அரசு மருத்துவர்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/தேன்-சாப்பிட்டு-நினைவிழந்த-சிறுவன்-உயிரைக்காத்த-அரசு-மருத்துவர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/தேன்-சாப்பிட்டு-நினைவிழந்த-சிறுவன்-உயிரைக்காத்த-அரசு-மருத்துவர்கள்</guid>
        <description><![CDATA[ வீட்டில் இருந்த தேனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, 4 வயது சிறுவன் பாலசேகர் திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/dr-2-2025-12-0aee65c54b1287d8bf90b984b2751821-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தேன், சாப்பிட்டு, நினைவிழந்த, சிறுவன்..., உயிரைக்காத்த, அரசு, மருத்துவர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>எனர்ஜி பானங்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்குமா..? நிபுணர்கள் விளக்கம் </title>
        <link>https://dailytopnewz24.com/எனர்ஜி-பானங்கள்-இதய-நோய்-அபாயத்தை-அதிகரிக்குமா-நிபுணர்கள்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/எனர்ஜி-பானங்கள்-இதய-நோய்-அபாயத்தை-அதிகரிக்குமா-நிபுணர்கள்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ உண்மை என்னவென்றால், எனர்ஜி பாணங்கள் குடிப்பதால் விரைவான ஆற்றல் அதிகரிப்பைத் தாண்டி, இவை உங்கள் இதயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/energy-drink-2025-12-9f7b8b5ef81f2226efc86d9e9494e10a-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எனர்ஜி, பானங்கள், இதய, நோய், அபாயத்தை, அதிகரிக்குமா.., நிபுணர்கள், விளக்கம் </media:keywords>
    </item>
    <item>
        <title>இரவில் திடீரென கால் விரல் வலி ஏற்படுகிறதா? இந்த காரணமாக இருக்கலாம்!</title>
        <link>https://dailytopnewz24.com/இரவில்-திடீரென-கால்-விரல்-வலி-ஏற்படுகிறதா-இந்த-காரணமாக-இருக்கலாம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இரவில்-திடீரென-கால்-விரல்-வலி-ஏற்படுகிறதா-இந்த-காரணமாக-இருக்கலாம்</guid>
        <description><![CDATA[ திடீரென இரவில் கால் வலி வருவதால் பலரும் இதனை சோர்வு அல்லது சாதாரண கால் வலி என்று நினைத்து கொள்கின்றனர். ஆனால் மருத்துவ அறிவியல் வேறுவிதமாகக் கூறுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/10/uric-acid-2025-10-77087abba28357e1fc2ee5db63f3e135-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இரவில், திடீரென, கால், விரல், வலி, ஏற்படுகிறதா, இந்த, காரணமாக, இருக்கலாம்</media:keywords>
    </item>
    <item>
        <title>வெறும் வயிற்றில் க்ரீன் டீ + எலுமிச்சை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்</title>
        <link>https://dailytopnewz24.com/வெறும்-வயிற்றில்-க்ரீன்-டீ-எலுமிச்சை-குடிப்பதால்-கிடைக்கும்-நன்மைகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/வெறும்-வயிற்றில்-க்ரீன்-டீ-எலுமிச்சை-குடிப்பதால்-கிடைக்கும்-நன்மைகள்</guid>
        <description><![CDATA[ தினமும் காலை வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட க்ரீன் டீயை குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் முக்கியமான ஐந்து நன்மைகள் குறித்து பார்க்கலாம்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/tea-with-lemon-2025-12-add9de987e69218a8cddfbd013dfaf75-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெறும், வயிற்றில், க்ரீன், டீ, எலுமிச்சை, குடிப்பதால், கிடைக்கும், நன்மைகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>நார்மல் டெலிவரியை அதிகமாக விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள்.. ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/நார்மல்-டெலிவரியை-அதிகமாக-விரும்பும்-கர்ப்பிணிப்-பெண்கள்-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/நார்மல்-டெலிவரியை-அதிகமாக-விரும்பும்-கர்ப்பிணிப்-பெண்கள்-ஏன்</guid>
        <description><![CDATA[ இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுடைய உடலை முழுவதுமாக புரிந்து கொண்டு, குழந்தையை பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு ஆப்ஷன்கள் பற்றி தெரிந்து, குழந்தையை பிரசவிக்கும் செயல்முறையில் ஈடுபாட்டுடன் இருப்பதற்கு தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/09/pregnant-2025-09-a6d057c6f28fa11a3aff107941b79f10-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நார்மல், டெலிவரியை, அதிகமாக, விரும்பும், கர்ப்பிணிப், பெண்கள்.., ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Actress | தன்னைவிட 26 வயது மூத்தவருடன் திருமணம்..</title>
        <link>https://dailytopnewz24.com/actress-தன்னைவிட-26-வயது-மூத்தவருடன்-திருமணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/actress-தன்னைவிட-26-வயது-மூத்தவருடன்-திருமணம்</guid>
        <description><![CDATA[ தனது 23-வது வயதில் தன்னை விட 26 வயது மூத்த இயக்குநரை திருமணம் செய்துகொண்டார் இந்த நடிகை. சீரியலுக்காக தனது Phd படிப்பை தியாகம் செய்தார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/nani-2025-12-12T094204.697-2025-12-d1efc99792465c1f0441513f64ebf7dd-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Actress, தன்னைவிட, வயது, மூத்தவருடன், திருமணம்..</media:keywords>
    </item>
    <item>
        <title>Rajini 75 | ஸ்டைல் மட்டுமல்ல…! இதுவும் ரஜினியின் ஆஸ்தான களம் தான்!</title>
        <link>https://dailytopnewz24.com/rajini-75-ஸ்டைல்-மட்டுமல்ல-இதுவும்-ரஜினியின்-ஆஸ்தான-களம்-தான்</link>
        <guid>https://dailytopnewz24.com/rajini-75-ஸ்டைல்-மட்டுமல்ல-இதுவும்-ரஜினியின்-ஆஸ்தான-களம்-தான்</guid>
        <description><![CDATA[ அங்கு படியில் மேலே நின்றுகொண்டிருப்பார் ஜோதி. கீழே ரஜினி. இருவருக்குமான இடைவெளியில் காதலின் துயரம். இதற்கிடையில் இளையராஜாவின் ‘வெள்ளைப்புறா ஒன்று’.. அட்டகாசமான காட்சி. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/nani-2025-12-12T074723.971-2025-12-72ddee7a651dfc7411357515759d59bd-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Rajini, ஸ்டைல், மட்டுமல்ல…, இதுவும், ரஜினியின், ஆஸ்தான, களம், தான்</media:keywords>
    </item>
    <item>
        <title>நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து</title>
        <link>https://dailytopnewz24.com/நடிகர்-ரஜினிகாந்த்துக்கு-முதல்வர்-முகஸ்டாலின்-பிறந்த-நாள்-வாழ்த்து</link>
        <guid>https://dailytopnewz24.com/நடிகர்-ரஜினிகாந்த்துக்கு-முதல்வர்-முகஸ்டாலின்-பிறந்த-நாள்-வாழ்த்து</guid>
        <description><![CDATA[ 75 வயதை எட்டியிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/nani-2025-12-12T073000.587-2025-12-b465e901cda9ae2f9c66d3091119e08d-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நடிகர், ரஜினிகாந்த்துக்கு, முதல்வர், மு.க.ஸ்டாலின், பிறந்த, நாள், வாழ்த்து</media:keywords>
    </item>
    <item>
        <title>Rajini 75 | ஸ்டைல்.. வசீகரம்... தனித்துவம்.. ரஜினி எனும் திரை ஆளுமை!</title>
        <link>https://dailytopnewz24.com/rajini-75-ஸ்டைல்-வசீகரம்-தனித்துவம்-ரஜினி-எனும்-திரை-ஆளுமை</link>
        <guid>https://dailytopnewz24.com/rajini-75-ஸ்டைல்-வசீகரம்-தனித்துவம்-ரஜினி-எனும்-திரை-ஆளுமை</guid>
        <description><![CDATA[ ரஜினிகாந்த், இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களை வசீகரித்து வருகிறார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/nani-2025-12-12T072024.076-2025-12-51fc10570af553705a16ad935c73ceca-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Rajini, ஸ்டைல்.., வசீகரம்..., தனித்துவம்.., ரஜினி, எனும், திரை, ஆளுமை</media:keywords>
    </item>
    <item>
        <title>வீல் சேரில் நடிகர் கார்த்திக்.. உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?</title>
        <link>https://dailytopnewz24.com/வீல்-சேரில்-நடிகர்-கார்த்திக்-உடல்நிலை-இப்போ-எப்படி-இருக்கு</link>
        <guid>https://dailytopnewz24.com/வீல்-சேரில்-நடிகர்-கார்த்திக்-உடல்நிலை-இப்போ-எப்படி-இருக்கு</guid>
        <description><![CDATA[ கார்த்திக் வீல் சேரில் புகைப்படம் வைரலானது, உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதிலாக அவர் நடனம் ஆடும் வீடியோ வெளியிட்டார்; கெளதம் கார்த்திக் உருக்கம் பகிர்ந்தார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/actor-karthi-2025-12-0664650e017ac8585b5ae1928614f021-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வீல், சேரில், நடிகர், கார்த்திக்.., உடல்நிலை, இப்போ, எப்படி, இருக்கு</media:keywords>
    </item>
    <item>
        <title>விஜய்யின் அரசியல் வருகை.. ‘ஜனநாயகன்’ படத்துக்கு சிக்கல்?</title>
        <link>https://dailytopnewz24.com/விஜய்யின்-அரசியல்-வருகை-ஜனநாயகன்-படத்துக்கு-சிக்கல்</link>
        <guid>https://dailytopnewz24.com/விஜய்யின்-அரசியல்-வருகை-ஜனநாயகன்-படத்துக்கு-சிக்கல்</guid>
        <description><![CDATA[ ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் நடித்துள்ளனர். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/jana-nayagan-2025-12-f1c236dffdc76012cc19c0824274fda8-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விஜய்யின், அரசியல், வருகை.., ‘ஜனநாயகன்’, படத்துக்கு, சிக்கல்</media:keywords>
    </item>
    <item>
        <title>மார்பிங் போட்டோக்கள்.. பாடகி சின்மயி கொடுத்த அதிரடி ரிப்ளை!</title>
        <link>https://dailytopnewz24.com/மார்பிங்-போட்டோக்கள்-பாடகி-சின்மயி-கொடுத்த-அதிரடி-ரிப்ளை</link>
        <guid>https://dailytopnewz24.com/மார்பிங்-போட்டோக்கள்-பாடகி-சின்மயி-கொடுத்த-அதிரடி-ரிப்ளை</guid>
        <description><![CDATA[ பாடகி சின்மயி மார்பிங் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மர்ம நபர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.  ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/singer-chinmaye-2025-12-57758533887429b8260a70414c34418a-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மார்பிங், போட்டோக்கள்.., பாடகி, சின்மயி, கொடுத்த, அதிரடி, ரிப்ளை</media:keywords>
    </item>
    <item>
        <title>முதுமையிலும் இளமை... சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் சீக்ரெட் இதுதான்!</title>
        <link>https://dailytopnewz24.com/முதுமையிலும்-இளமை-சூப்பர்ஸ்டார்-ரஜினிகாந்த்தின்-சீக்ரெட்-இதுதான்</link>
        <guid>https://dailytopnewz24.com/முதுமையிலும்-இளமை-சூப்பர்ஸ்டார்-ரஜினிகாந்த்தின்-சீக்ரெட்-இதுதான்</guid>
        <description><![CDATA[ ரஜினியின் உணவுமுறை கட்டுப்பாடு, தொழில் வாழ்க்கை தாண்டிய ஒரு உலகம் போன்ற பழக்கங்களை, நடிகர் சிவாஜி கணேசன் ரஜினியிடமே பாராட்டியுள்ளாராம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/Rajini-2025-12-13110f2888f0147cd858df68361c807e-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முதுமையிலும், இளமை..., சூப்பர்ஸ்டார், ரஜினிகாந்த்தின், சீக்ரெட், இதுதான்</media:keywords>
    </item>
    <item>
        <title>அன்று சர்வர் வேலை.. 44 வயதில் தான் முதல் படம்.. யார் இவர்?</title>
        <link>https://dailytopnewz24.com/அன்று-சர்வர்-வேலை-44-வயதில்-தான்-முதல்-படம்-யார்-இவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/அன்று-சர்வர்-வேலை-44-வயதில்-தான்-முதல்-படம்-யார்-இவர்</guid>
        <description><![CDATA[ வாழ்க்கையில் எதுவும் தாமதமாகிவிடவில்லை’ என்பதற்கு சமகால உதாரணம் தான் இந்த நடிகர். 44வது வயதில் தான் இவருக்கு முதல் பட வாய்ப்பே கிடைத்தது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/nani-2025-12-11T095803.607-2025-12-39405b6ab6912cf8a4b0e35ca36590f5-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அன்று, சர்வர், வேலை.., வயதில், தான், முதல், படம்.., யார், இவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>Actor | 2 விவாகரத்து.. 60 வயதில் காதலில் விழுந்த சூப்பர் ஸ்டார்!</title>
        <link>https://dailytopnewz24.com/actor-2-விவாகரத்து-60-வயதில்-காதலில்-விழுந்த-சூப்பர்-ஸ்டார்</link>
        <guid>https://dailytopnewz24.com/actor-2-விவாகரத்து-60-வயதில்-காதலில்-விழுந்த-சூப்பர்-ஸ்டார்</guid>
        <description><![CDATA[ “நான் என்னுடைய 60 வயதில் காதலில் விழுவேன் என எதிர்பார்க்கவில்லை. அவரை சந்தித்தது என்னுடைய அதிர்ஷ்டம்” என்கிறார் இந்த சூப்பர் ஸ்டார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/nani-2025-12-11T081433.085-2025-12-84b1c60539579f6a14bfb58ecb1f8349-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Actor, விவாகரத்து.., வயதில், காதலில், விழுந்த, சூப்பர், ஸ்டார்</media:keywords>
    </item>
    <item>
        <title>டிரம்ப்பின் நெருக்கடியில்  இந்திய ரஷ்ய உறவுகள் &amp;  புடின் பயணம் எதை சாதிக்கும் ?</title>
        <link>https://dailytopnewz24.com/டிரம்ப்பின்-நெருக்கடியில்-இந்திய-ரஷ்ய-உறவுகள்-புடின்-பயணம்-எதை-சாதிக்கும்</link>
        <guid>https://dailytopnewz24.com/டிரம்ப்பின்-நெருக்கடியில்-இந்திய-ரஷ்ய-உறவுகள்-புடின்-பயணம்-எதை-சாதிக்கும்</guid>
        <description><![CDATA[ (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைரஷ்ய அதிபர் புடினின் இரு நாள் இந்திய விஜயம்  இந்திய ரஷ்ய உறவுகள்  , அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழுத்தத்தால் முக்கியமான “சோதனைக் கட்டத்தில்”  இருக்கும் சூழலில் வருகிறது. வரும் டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கவிருக்கும் புடினின் வருகை , இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பின் பேரில் நிகழும் ஒரு  அரசுமுறை விஜயம்.  இது இந்திய ரஷ்யத் தலைவர்களுக்கிடையே ஆண்டுக்கொருமுறை நடக்கும் வழக்கமான சந்திப்புதான். இது இரு நாட்டுத் தலைவர்களிடையே நடக்கும் 23வது உச்சி மாநாடு.  ஆனால் இந்த சந்திப்பு நிகழும் சர்வதேச அரசியல் தட்பவெப்ப நிலை காரணமாக இது முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் முக்கியமானவை. இந்திய ரஷ்ய நட்பு - புடின் இந்தியா வருகைசோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே இந்திய ரஷ்ய நட்பு என்பது பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது.  சோவியத் ஒன்றியம் உடைந்து,  பனிப்போர் முடிந்த பின்னும் இந்திய ரஷ்ய உறவுகள் பலமாகவே இருந்து வந்துள்ளன.புடின் அதிபரான பின்னும் இந்த சூழல் தொடர்கிறது.  புடின் கடந்த 2021ல்  இந்தியாவுக்கு வந்த ஒரு சில மாதங்களுக்குப் பின் உக்ரெயின் மீது தாக்குதலைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ல் ரஷ்யா உக்ரெயின் மீது தொடுத்த போரை அடுத்து சர்வதேச அளவில் அது தனிமைப்பட்டு விட்டதாக ஒரு தோற்றம் நிலவினாலும்,  அவ்வாறு தனிமைப்படுத்தவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இது போன்ற முக்கிய விஜயங்கள் புடினுக்கு தேவைப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை,  அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருக்கடியையும் மீறி தன் கேந்திர அரசியல் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காத நிலையைக் காட்ட இந்த சந்திப்பு உதவும் என்ற கருத்து நிலவுகிறது. புட்டின் - மோடி புடினின் இந்தப் பயணம்,   உக்ரெயின் போரை அடுத்து மேற்குலகின் பொருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷ்யாவிடம் தொடர்ந்து  மலிவு விலை எண்ணெய் வாங்கிய காரணத்திற்காக  இந்தியா அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் 25% அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்ட சூழலில் வருகிறது. இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகம்அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்யா விமர்சித்திருந்தது.  கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய எண்ணெயை மற்றும் எரி வாயுவை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் பெரிய வாடிக்கையாளர்கள் என்ற நிலையில் டிரம்ப்பின் இந்த முடிவு இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தைப் பாதித்துள்ளது.  தடைகள் வரும் டிசம்பரிலிருந்து கடுமையாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக்குறைத்து வருவதுடன்,  அமெரிக்காவிடமிருந்து கடந்த சில மாதங்களாக எண்ணெய் வாங்கத் தொடங்கியிருக்கின்றன.  புடினின் இந்தியப் பயணத்தின் போது, இந்த பொருளாதாரத் தடைகளையும் மீறி , இந்தியாவுக்கு தொடர்ந்து எப்படி எண்ணெய் விற்பது என்பது பற்றி ஆலோசிப்பார் என்பது உறுதி. ஏற்கனவே ரஷ்யா இந்தியாவுக்கு விற்று வரும் எண்ணெய் விலையில் மேலும் தள்ளுபடி தரும் என்று செய்திகள் கூறுகின்றன.சகாய விலையில் கிடைத்தாலும், இந்த ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குமா, அதன் பொருளாதார லாப நஷ்டக் கணக்கு என்ன என்பதை இந்திய நிதி அமைச்சகமும், மற்றும் இந்தியாவின் கேந்திர அரசியல் கொள்கை வகுப்பாளர்களும் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.crude oil - கச்சா எண்ணெய் மேலும், பொருளாதாரத் தடையை மீறி எண்ணெய் கொள்முதலைத் தொடர்வது என்று இந்தியா முடிவெடுத்தால், இந்த இறக்குமதிக்கான பணத்தை அமெரிக்க டாலரில் தராமல் , ரஷ்ய ரூபிள் அல்லது இந்திய ரூபாய் போன்ற உள் நாட்டு கரன்சியையே பயன்படுத்தலாமா என்பது குறித்தும் இரு தரப்புகளும் விவாதிக்கக்கூடும்.இந்தியாவின் Rupay , ரஷ்யாவின் Mir போன்ற பரஸ்பர கொடுக்கல் வாங்கல் அமைப்புகளை அங்கீகரித்து இரு தரப்பு வர்த்தகங்களில் பயன்படுத்துவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ராணுவ தளவாட வர்த்தகம்இந்த எண்ணெய் வர்த்தகம் மட்டுமின்றி  இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ராணுவ தளவாட கொள்முதல் விஷயங்களும் முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும்.  இந்தியாவைப் பொறுத்தவரை அதன் ராணுவ தளவாடக் கொள்முதலுக்கு பல தசாப்தங்களாகவே ரஷ்யாவைச் சார்ந்திருக்கிறது.  போர் விமானங்கள்,  ஏவுகணை அமைப்புகள் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.  இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து எஸ் யு 57 ரக விமானங்களை  கூட்டாகத் தயாரிப்பது பற்றி பேசியிருக்கிறது. ஆனால் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை.  இவை stealth fighters எனப்படும்,  எதிரியின் ராடார் கண்காணிப்பு சாதனங்களுக்கு “டிமிக்கி” கொடுத்து ஊடுருவித் தாக்கும் வல்லமை படைத்த விமானங்கள்.   அமெரிக்காவின் F 22 , F 35 ரக விமானங்களுக்குப் போட்டியாக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டவை.   ரஷ்யா இந்த விமானங்களை இந்தியாவுக்கு விற்க விரும்பலாம்.  ஆனால் இந்தியா இந்த விமானங்களை உடனடியாக வாங்க ஒப்புக்கொள்ளும் என்று தோன்றவில்லை.  இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.  Putin ஒன்று,  இந்தியா இந்த விமானங்களை ,  ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தயாரிப்பின் ஒரு பகுதியாக  இந்தியா-ரஷ்யக் கூட்டுத்தயாரிப்பாக இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என்ற கருத்தில் இருந்தது. இதற்கு ரஷ்யா உடன்பட்டதாக  தெரியவில்லை.  இதனிடையே இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்தியா சில ஆண்டுகளுக்கு முன் விலகிக்கொண்டது.  இந்தப் பின்னணியில் இப்போதைய புடின் விஜயத்தில் இந்த Su57 குறித்த விஷயங்களை பேச ரஷ்யா விரும்பலாம்,  இரண்டாவது,  ரஷ்யாவே இந்த விமானத் தயாரிப்புகளில் இன்னும் முழுமையான வேகம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது .  ரஷ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/v7rp2cz3/JV-Cover-Pic-8.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டிரம்ப்பின், நெருக்கடியில், இந்திய, ரஷ்ய, உறவுகள், புடின், பயணம், எதை, சாதிக்கும்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;தள்ளிப்போகும் தேதி&amp;apos; &amp; SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே</title>
        <link>https://dailytopnewz24.com/தள்ளிப்போகும்-தேதி-sir-படிவத்தை-சமர்ப்பிக்கும்-தேதி-நீட்டிப்பு-அவசரம்-வேண்டாம்-மக்களே</link>
        <guid>https://dailytopnewz24.com/தள்ளிப்போகும்-தேதி-sir-படிவத்தை-சமர்ப்பிக்கும்-தேதி-நீட்டிப்பு-அவசரம்-வேண்டாம்-மக்களே</guid>
        <description><![CDATA[ பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம். தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explainedதேதி மாற்றம் விவரம்
எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி: டிசம்பர் 16, 2025ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு தேதி: டிசம்பர் 16, 2025 - ஜனவரி 15, 2026தேர்தல் ஆணையம் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீடுகளை சரிபார்க்கும் தேதி: டிசம்பர் 16, 2025 - பிப்ரவரி 7, 2026இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பிப்ரவரி 14, 2026எஸ்.ஐ.ஆர் படிவத்தில் சந்தேகமா?
ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுத் தெளிவாக எஸ்.ஐ.ஆர் படிவத்தை எந்தக் குளறுபடியும் இன்றி நிரப்புங்கள். இந்தப் படிவம் தான் உங்களுடைய வாக்குரிமையை உறுதி செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். Election Commission of India Revises Schedule for Special Intensive Revision (SIR) of Electoral Rolls by extending the dates by one week.Read in detail: https://t.co/f83g3nShuX#ECI pic.twitter.com/hLoQ45TPFL— Election Commission of India (@ECISVEEP) November 30, 2025 SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-01/c0004678-1c76-452c-ad5b-44ef8551709d/_________3_.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தள்ளிப்போகும், தேதி, SIR, படிவத்தை, சமர்ப்பிக்கும், தேதி, நீட்டிப்பு, அவசரம், வேண்டாம், மக்களே</media:keywords>
    </item>
    <item>
        <title>``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி&amp;apos;&amp;apos; &amp; தேர்தல் பிரசாரத்தில் அஜித்பவார்</title>
        <link>https://dailytopnewz24.com/கஜானா-சாவி-என்னிடம்தான்-எங்களுக்கு-ஓட்டுப்போட்டால்தான்-நிதி-தேர்தல்-பிரசாரத்தில்-அஜித்பவார்</link>
        <guid>https://dailytopnewz24.com/கஜானா-சாவி-என்னிடம்தான்-எங்களுக்கு-ஓட்டுப்போட்டால்தான்-நிதி-தேர்தல்-பிரசாரத்தில்-அஜித்பவார்</guid>
        <description><![CDATA[ மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் ஆளும் கட்சி தலைவர்கள்தான் ஒவ்வொரு இடமும் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆளும் பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனால் துணை முதல்வர் அஜித்பவார் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசும்போது பல சர்ச்சைக்குறிய தகவல்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டு வருகிறார். தேர்தல் ஏற்கனவே எங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி ஒதுக்குவேன் என்று கூறி வந்தார்.இப்போது புதிதாக, மகாராஷ்டிரா கஜானா சாவி என்னிடம் தான் இருக்கிறது. எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் நிதி ஒதுக்குவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அஜித்பவாரின் இக்கருத்துக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.மகாராஷ்டிரா கஜானாவின் சாவி அஜித்பவாரிடம் இல்லை என்றும், முதல்வர் தேவேந்திர பட்னாவிசிடம் இருக்கிறது என்றும் பா.ஜ.க மற்றும் சிவசேனா தலைவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் இதையடுத்து தனது கருத்துக்கு அஜித்பவார் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், &#039;&#039;இதற்கு முன்பு கஜானா தொடர்பாக நான் பேசியது பரபரப்பான கட்டத்தில் பேசியது. கவனமாக சிந்திக்காமல் பேசிவிட்டேன். நிதி தொடர்பான இறுதி அதிகாரம் என்னிடம் மட்டுமல்லாது, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடமும், குறிப்பாக மகாராஷ்டிரா மக்களிடமும் தான் இருக்கிறது. கஜானா சாவி என்னிடம் இருப்பதாக நான் கூறியிருக்கலாம். ஆனால் உண்மையில் கஜானா மக்களுக்குறியது&#039;&#039; என்று தெரிவித்தார்.நாளை பதிவாகும் வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகிறது. அடுத்த கட்டமாக மும்பை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.மும்பை: ₹500 கோடி மருத்துவக் கல்லூரி தனியார்மயம்; அஜித்பவார் உறவினருக்கா? - மாநகராட்சி பதில் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/t5v2cdzy/cna90iagajit-pawar625x30024July24.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கஜானா, சாவி, என்னிடம்தான், எங்களுக்கு, ஓட்டுப்போட்டால்தான், நிதி, தேர்தல், பிரசாரத்தில், அஜித்பவார்</media:keywords>
    </item>
    <item>
        <title>எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு&amp;நடந்தது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/எடப்பாடி-பழனிசாமி-பிரசாரத்தில்-கூட்ட-நெரிசல்-ஒருவர்-உயிரிழப்பு-நடந்தது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/எடப்பாடி-பழனிசாமி-பிரசாரத்தில்-கூட்ட-நெரிசல்-ஒருவர்-உயிரிழப்பு-நடந்தது-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்&#039; என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். இதற்காக கோபிசெட்டிபாளையம் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கொண்டயம்பாளையம் இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43)  என்பவரும் கலந்துகொண்டார். அர்ஜுனன், எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பு கூட்ட திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அர்ஜுனன்அர்ஜுனன் மயங்கி விழுந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அர்ஜுனன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அர்ஜுனன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக  பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளது ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/o99alsr1/6850fda750e76.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எடப்பாடி, பழனிசாமி, பிரசாரத்தில், கூட்ட, நெரிசல், ஒருவர், உயிரிழப்பு-நடந்தது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>`மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம்&amp;apos; &amp; வழக்கில் மன்னிப்பு கோரும் நெதன்யாகு; இஸ்ரேல் அதிபர் பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/மோசடி-நம்பிக்கை-மீறல்-லஞ்சம்-வழக்கில்-மன்னிப்பு-கோரும்-நெதன்யாகு-இஸ்ரேல்-அதிபர்-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மோசடி-நம்பிக்கை-மீறல்-லஞ்சம்-வழக்கில்-மன்னிப்பு-கோரும்-நெதன்யாகு-இஸ்ரேல்-அதிபர்-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம் ஆகிய பிரிவுகளில் மூன்று தனித்தனி வழக்குகள் நடந்து வருகின்றன. ட்ரம்ப் கடிதம்

இந்த வழக்குகளுக்கான விசாரணை 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தவரை, ஆட்சியில் இருக்கும் பிரதமர் வழக்குகளை சந்திப்பது இதுவே முதல்முறை. இந்த வழக்குகளில் நெதன்யாகுவிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்நெதன்யாகு மன்னிப்பு

இந்த நிலையில், நெதன்யாகுவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஐசக் ஹெர்சாக்கிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளார். இதை நெதன்யாகுவின் அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஐசக் ஹெர்சாக் என்ன சொல்கிறார்?

இந்தக் கடிதம் குறித்து ஐசக் ஹெர்சாக்கின் அலுவலகம் கூறியுள்ளதாவது...&quot;இந்தக் கடிதம் அசாதாரணமானது மற்றும் மிக முக்கியமானது. இது குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் அனைவரின் கருத்துகளைப் பெற்றப்பின், அதிபர் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பார்&quot; என்று குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் அதிபரின் பதிலை பொறுத்தே நெதன்யாகுவின் அடுத்தடுத்து அரசியல் பக்கம் அமையும். சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/r6x4ycxr/Netanyahu.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மோசடி, நம்பிக்கை, மீறல், லஞ்சம், வழக்கில், மன்னிப்பு, கோரும், நெதன்யாகு, இஸ்ரேல், அதிபர், பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Photo Album</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரோடு-கோபிசெட்டிபாளையத்தில்-எடப்பாடி-பழனிசாமி-பிரசாரம்-photo-album</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரோடு-கோபிசெட்டிபாளையத்தில்-எடப்பாடி-பழனிசாமி-பிரசாரம்-photo-album</guid>
        <description><![CDATA[ இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/mxz2mmdo/IMG-20251130-WA0015.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில், எடப்பாடி, பழனிசாமி, பிரசாரம், Photo, Album</media:keywords>
    </item>
    <item>
        <title>Sudan Civil War &amp; 2 ஆண்டுகளில் 2 லட்சம் மரணங்கள்?| SIR &amp; யாருக்கு பிரச்னை?| RSS | Imperfect Show</title>
        <link>https://dailytopnewz24.com/sudan-civil-war-2-ஆண்டுகளில்-2-லட்சம்-மரணங்கள்-sir-யாருக்கு-பிரச்னை-rss-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/sudan-civil-war-2-ஆண்டுகளில்-2-லட்சம்-மரணங்கள்-sir-யாருக்கு-பிரச்னை-rss-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-30/ae5qlrp4/WhatsApp-Image-2025-11-30-at-7.27.19-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:21 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Sudan, Civil, War, ஆண்டுகளில், லட்சம், மரணங்கள், SIR, யாருக்கு, பிரச்னை, RSS, Imperfect, Show</media:keywords>
    </item>
    <item>
        <title>Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் &amp;apos;சேகர்&amp;apos; எனச் சேர்த்திருக்கிறேன்&amp;quot; &amp; எலான் மஸ்க்</title>
        <link>https://dailytopnewz24.com/elon-muskஎன்-மகன்களில்-ஒருவரின்-பெயரில்-சேகர்-எனச்-சேர்த்திருக்கிறேன்-எலான்-மஸ்க்</link>
        <guid>https://dailytopnewz24.com/elon-muskஎன்-மகன்களில்-ஒருவரின்-பெயரில்-சேகர்-எனச்-சேர்த்திருக்கிறேன்-எலான்-மஸ்க்</guid>
        <description><![CDATA[ &quot;WTF is&quot; பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன் உரையாற்றினார். அதில் எலான் மஸ்க் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலில், எலான் மஸ்க்,`` உங்களுக்குத் தெரியுமா என் மனைவி ஷிவோன் ஜிலிஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவளுக்கும் எனக்கும் பிறந்த என் மகன்களில் ஒருவருக்கு, இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரின் பெயரில் வரும் சேகர் என்பதை இணைத்திருப்போம்.Shivon Zilis என் மனைவி கனடாவில் வளர்ந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது தத்துகொடுக்கப்பட்டாள். அவளுடைய இந்திய தந்தை கனடாவின் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக இருக்கலாம் எனக் கருதுகிறேன். சரியான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் அது இப்போது மாறி வருவதாகத் தெரிகிறது&quot; என்றார்.ஷிவோன் ஜிலிஸ்யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷிவோன் ஜிலிஸ், 2017-ல் எலான் மஸ்க்கின் AI நிறுவனமான நியூராலிங்கில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சிறப்பு திட்டங்களின் இயக்குநராக உள்ளார். ஜிலிஸ் - எலான் மஸ்க் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.Elon Musk: விநாயகர் சிலை குறித்து AI-ல் தேடிய எலான் - பதிலால் வியந்த நெட்டிசன்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/4ipxyzd6/Shivon-Zilis" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Elon, Musk:என், மகன்களில், ஒருவரின், பெயரில், சேகர், எனச், சேர்த்திருக்கிறேன், எலான், மஸ்க்</media:keywords>
    </item>
    <item>
        <title>H&amp;1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் மஸ்க்</title>
        <link>https://dailytopnewz24.com/h-1b-visa-திட்டத்தை-நிறுத்த-வேண்டுமா-இந்தியர்களுக்கு-சப்போர்ட்-செய்யும்-எலான்-மஸ்க்</link>
        <guid>https://dailytopnewz24.com/h-1b-visa-திட்டத்தை-நிறுத்த-வேண்டுமா-இந்தியர்களுக்கு-சப்போர்ட்-செய்யும்-எலான்-மஸ்க்</guid>
        <description><![CDATA[ ஜெரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் &#039;பீப்பிள் பை WTF&#039; என்கிற பாட்காஸ்டில் கலந்துகொண்டிருக்கிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அந்தப் பாட்காஸ்ட்டில் எலான் மஸ்க் இந்தியர்கள் குறித்தும், ஹெச்-1பி விசா குறித்தும் பேசியுள்ளார். &quot;திறமையான இந்தியர்களால் அமெரிக்கா நிறைய பலனடைந்திருக்கிறது. தற்போதைய ஹெச்-1பி விசா கெடுபிடி நடைமுறைக்கு, அதில் செய்யப்பட்ட மோசடிகளே காரணம். முந்தைய அரசாங்கம் எந்தவொரு கெடுபிடியும் இல்லாமல், ஹெச்-1பி விசாவை மிகவும் எளிதாகக் கொடுத்தது. அதுவும் ஒரு காரணம். People by WTF - பாட்காஸ்ட்&#039;இப்போ&#039; வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!திறமையான மக்கள் பற்றாக்குறை...
அமெரிக்காவிற்கு வரும் பிற நாட்டினரால், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது என்று கூறுவது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. நான் நேரடியாகப் பார்த்தவரையில் இங்கே எப்போதும் திறனுள்ள மக்கள் பற்றாக்குறை இருக்கிறது. கடினமான பணிகளைச் செய்துமுடிக்கும் திறமையான ஆட்களை இங்கே கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானது. அதனால், இன்னும் நிறைய திறமையான மக்கள் இங்கே இருந்தால் நல்லது. ஹெச்-1பி விசா திட்டத்தை நிறுத்த வேண்டுமா?
என்னுடைய நிறுவனம் எப்போதும் திறமையான மக்களை பணியமர்த்துவதில் தான் கவனமாக இருக்கும். ஆனால், சில நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவில் மோசடி செய்கின்றனர். ஆனால், அதற்காக ஹெச்-1பி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த மோசடியை தான் சரிசெய்ய வேண்டும்&quot; என்றார்.`மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம்&#039; - வழக்கில் மன்னிப்பு கோரும் நெதன்யாகு; இஸ்ரேல் அதிபர் பதில் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/8in7l1fg/Screenshot-2025-12-01-113206.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>H-1B, Visa, திட்டத்தை, நிறுத்த, வேண்டுமா, இந்தியர்களுக்கு, சப்போர்ட், செய்யும், எலான், மஸ்க்</media:keywords>
    </item>
    <item>
        <title>``உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது&amp;quot;&amp; அமைச்சர் ஜெய்சங்கரின் &amp;apos;அபாய குறியீடு&amp;apos; உரை</title>
        <link>https://dailytopnewz24.com/உலகப்-பொருளாதாரத்தை-அரசியல்-வென்றது-அமைச்சர்-ஜெய்சங்கரின்-அபாய-குறியீடு-உரை</link>
        <guid>https://dailytopnewz24.com/உலகப்-பொருளாதாரத்தை-அரசியல்-வென்றது-அமைச்சர்-ஜெய்சங்கரின்-அபாய-குறியீடு-உரை</guid>
        <description><![CDATA[ இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், ``நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல... அமைச்சர் ஜெய்சங்கர்சமகால வர்த்தக அமைப்பின் நீண்டகால உத்தரவாத நாடான அமெரிக்கா, தீவிரமாகப் புதிய ஈடுபாட்டு விதிமுறைகளை அமைத்து வருகிறது. ஒவ்வொரு நாட்டையும் பொதுவான விதிகளின் கீழ் கையாளாமல், தனித்தனியாகக் கையாள்வதன் மூலம் இதை நிறைவேற்றி வருகிறது. உதாரணமாக, சீனா நீண்ட காலமாக அதன் சொந்த விதிகளின்படி அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. இப்போதும் அதைத் தொடர்ந்து செய்கிறது. ஆனால், இரு நாடுகளின் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த வர்த்தகத்தில் பல சிக்கல்கள் திட்டமிட்டு (வரிகளின் மூலம்) எழுப்பப்படுகின்றன.உலகமயமாக்கல் மற்றும் விநியோகப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் பிற நாடுகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக, எதிர்பாராத அனைத்து சிக்கல்களுக்கும் எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் பதிலளிக்கின்றன.உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவில் நடைபெறுகிறது. இது, விநியோகச் சங்கிலிகளின் &#039;மீள்தன்மை (Resilience)&#039; மற்றும் &#039;நம்பகத்தன்மை&#039; ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.உலகளவில் நடந்துவரும் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகள் போன்றவை விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்படும் சாத்தியத்தை அதிகரித்திருக்கின்றன.அமைச்சர் ஜெய்சங்கர்இந்தியா தற்போது நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளின் அடிப்படையில் சில வெற்றிகரமான ஆசிய பொருளாதாரங்களுடனான இடைவெளியை வேகமாகக் குறைத்துவருகிறது.எந்தத் தரநிலைகளின்படி பார்த்தாலும் நாம் இப்போது முன்னேறி வருகிறோம். இந்தியாவால் ஏற்படும் முன்னேற்றங்களை உலகம் கவனித்து வருகிறது. எனவே, இதைக் கருத்தில்கொண்டு, இன்று நாம் புதிய வர்த்தக ஏற்பாடுகளை உருவாக்கவும் மற்றும் புதிய இணைப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் ஆலோசித்து வருகிறோம்.&quot; எனத் தனது உரையை நிறைவு செய்தார்.மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-30/drllbmlr/jaishankar-1.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உலகப், பொருளாதாரத்தை, அரசியல், வென்றது-, அமைச்சர், ஜெய்சங்கரின், அபாய, குறியீடு, உரை</media:keywords>
    </item>
    <item>
        <title>வெனிசுலா VS ட்ரம்ப்: போதைப்பொருட்களுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்கள் மீதானா பசியா?</title>
        <link>https://dailytopnewz24.com/வெனிசுலா-vs-ட்ரம்ப்-போதைப்பொருட்களுக்கு-எதிரான-போரா-எண்ணெய்-வளங்கள்-மீதானா-பசியா</link>
        <guid>https://dailytopnewz24.com/வெனிசுலா-vs-ட்ரம்ப்-போதைப்பொருட்களுக்கு-எதிரான-போரா-எண்ணெய்-வளங்கள்-மீதானா-பசியா</guid>
        <description><![CDATA[ தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வான்வெளிகள் மூடப்பட்டதாகக் கருத வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பதை, காலனித்துவ அச்சுறுத்தல் எனக் கடுமையாக எதிர்த்துள்ளது வெனிசுலா அரசு. சட்டப்படி, ஒரு நாட்டின் வான்வெளியை மூடுவதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், டிரம்ப்பின் சமூக வலைதளப் பதிவு, அந்தப் பகுதிக்கு விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, விமான நிறுவனங்கள் அங்கு சேவை செய்வதைத் தவிர்க்க வழிவகுக்கிறது.அமெரிக்காவின் ராணுவ அணிவகுப்புகடந்த சில மாதங்களாக அமெரிக்கா, கரீபியன் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald Ford) மற்றும் சுமார் 15,000 துருப்புக்களை வெனிசுலாவைத் தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தியுள்ளது.USS Gerald R. Ford (CVN 78)1989-ல் பனாமாவை ஆக்கிரமித்ததிலிருந்து அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் மேற்கொண்டதிலேயே இதுதான் மிகப்பெரிய படை அணிவகுப்பாகும். இது போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காகத்தான் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ, போதைப்பொருள் கடத்தலை காரணமாகக் காட்டி, தன்னை வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.விமான சேவைகளுக்கு மிரட்டல்?ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில், &quot;அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மனிதர்களைக் கடத்துபவர்களும், &#039;வெனிசுலாவுக்கு மேலேயும் அதைச் சுற்றியுள்ள முழு வான்வெளியும் மூடப்பட்டதாகக் கருதவும்&#039;.&quot; என்று எழுதியிருந்தார்.அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சில நாட்களுக்கு முன்னரே, வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து விமான நிறுவனங்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.Venezuela in Mapகடந்த திங்கள் அன்று, சர்வதேச விமான சேவைகள் வெனிசுலாவில் சேவையைத் தொடரவேண்டும் என அந்த நாட்டு அரசு 48 மணி நேரம் காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் ஸ்பெயினின் இபேரியா (Iberia), டாபி போர்ச்சுகல் (TAP Portugal), கோல் (Gol), லேடம் (Latam), ஏவியன்கா (Avianca) மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) ஆகிய ஆறு பெரிய சர்வதேச விமான நிறுவனங்கள், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட 48 மணி நேர காலக்கெடுவைத் தவறவிட்டதால், அவை வெனிசுலாவில் தரையிறங்க வெனிசுலா அரசு புதன்கிழமை தடை விதித்தது.இதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகள் &quot;தரை மார்க்கமாக&quot; &quot;மிக விரைவில்&quot; தொடங்கும் என்று டிரம்ப் கடந்த வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.போதைப்பொருளுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்களுக்கான பசியா?வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா வாராந்திர குடியேற்றவாசிகள் திரும்பும் விமானச் சேவையை &#039;தன்னிச்சையாக நிறுத்திவிட்டது&#039; என்று குற்றம் சாட்டியுள்ளது.&quot;அமெரிக்காவின் அநாகரீகமான ஆக்கிரமிப்புச் செயலை உறுதியாக நிராகரிக்க சர்வதேச சமூகம், உலகின் இறையாண்மை கொண்ட அரசாங்கங்கள், ஐ.நா. மற்றும் அது தொடர்புடைய பன்னாட்டு அமைப்புகளுக்கு நாங்கள் நேரடியாக அழைப்பு விடுக்கிறோம்&quot; என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Nicolás Maduro போதைப்பொருள் ஏற்றிச் சென்றதாக அமெரிக்கப் படைகள் குறைந்தது 21 படகுகளின் மீது தாக்குதல் நடத்தி, 80-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. இருப்பினும், அந்தப் படகுகளில் போதைப்பொருள் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வழங்கவில்லை.மடுரோவின் 2018 மறுதேர்தல் முறைகேடானது என்று வெனிசுலா எதிர்க்கட்சிகள் மற்றும் பல வெளிநாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் அமெரிக்கா, எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவே ஆட்சிக் கவிழ்ப்பு (Regime Change) நடத்த சதி செய்வதாக வெனிசுலா அதிபர் குற்றம் சாட்டுகிறார்.அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையின் நோக்கம் மடுரோவைத் பதவி நீக்கம் செய்வதே என்று வெனிசுலா அரசாங்கம் நம்புகிறது. நீண்ட காலமாக அமெரிக்க அரசு வெனிசுலா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவு இறக்குமதியை கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.தனது வழிகாட்டி ஹியூகோ சாவேஸ் போலவே, மடுரோவும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அமெரிக்கா ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதன் எண்ணெய் வளத்தை சுரண்ட ஆட்சிக்கவிழ்ப்பு முதல் கொலை வரை பலவேறு சதிகளில் ஈடுபடுவதாக இவர்கள் தரப்பு குற்றம்சாட்டுகிறது.மடுரோ மீது பல்வேறு குற்றவியல் புகார்களை முன்வைத்துள்ள அமெரிக்க அரசு, மடுரோவைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு அமெரிக்கா பெரும் தொகையைச் சன்மானமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.US vs Nenezuelaவெனிசுலா அதிபர் போதைப்பொருள் கூட்டத்தின் தலைவரா?அத்துடன், அமெரிக்கா, &#039;கார்டெல் டி லாஸ் சோல்ஸ்&#039; (Cartel de los Soles) என்ற குழுவை ஒரு வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவுக்கு மடுரோதான் தலைமை தாங்குகிறார் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.ஒரு அமைப்பைத் தீவிரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அதை இலக்கு வைத்து அழிப்பதற்கான பரந்த அதிகாரங்களை அமெரிக்கச் சட்டம் அமலாக்கம் மற்றும் ராணுவ முகமைகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.இந்த அறிவிப்பு குறித்து வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் &quot;தீவிரமாக, உறுதியாக, மற்றும் முற்றிலும் நிராகரிக்கிறோம்&quot; எனக் கூறியுள்ளது.இந்தக் கார்டெல்லின் உயர் பதவியில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வெனிசுலாவின் உள்நாட்டு மற்றும் நீதித்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ (Diosdado Cabello), நீண்ட காலமாகவே இது ஒரு &quot;கற்பன ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-30/g1mihv2s/Trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெனிசுலா, ட்ரம்ப்:, போதைப்பொருட்களுக்கு, எதிரான, போரா, எண்ணெய், வளங்கள், மீதானா, பசியா</media:keywords>
    </item>
    <item>
        <title>Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?</title>
        <link>https://dailytopnewz24.com/putin-டிசம்பரில்-இந்தியா-வரும்-ரஷ்ய-அதிபர்-இந்தச்-சந்திப்பு-ஏன்-முக்கியமானது</link>
        <guid>https://dailytopnewz24.com/putin-டிசம்பரில்-இந்தியா-வரும்-ரஷ்ய-அதிபர்-இந்தச்-சந்திப்பு-ஏன்-முக்கியமானது</guid>
        <description><![CDATA[ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் காரணமாக அமெரிக்க அரசு இந்தியா மீது வரி விதித்தது முதல் இந்தியா - ரஷ்யா உறவுகள் வலுவடைந்து வருகின்றன. இந்த சூழலில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.Putin வருகை - இந்திய அரசு சொல்வதென்ன?புதின்இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &quot;பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புதின், 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்&quot; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பயணத்தின்போது, அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். அத்துடன், ரஷ்ய அதிபரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்று விருந்தளிக்கிறார்.புதினின் இந்த இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும், &#039;சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையை&#039; வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்தை அமைப்பதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்திய மற்றும் ரஷ்யத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.Ajit Dovalரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வரவிருப்பது குறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தபோது தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டிருந்தது.பிரதமர் மோடியும், புதினும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின்போதுச் சந்தித்தனர். அப்போது, ரஷ்ய அதிபரின் லிமோசின் காரில் இருவரும் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த மாதத் தொடக்கத்தில், ரஷ்ய அதிபரின் உதவியாளர் நிகோலாய் பாத்ருஷேவ் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோதும், மோடி புதினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த மாதம் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.Presidents of America and Ukraine இந்தியா - ரஷ்யா உறவுஇந்தியா மற்றும் ரஷ்யா இடையே, சோவியத் காலத்திலிருந்தே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுடன் வலுவான நட்புறவு இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ரஷ்யா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.உக்ரைன் போருக்கு மத்தியில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், புதின் தனது வெளிநாட்டுப் பயணங்களை வெகுவாகக் குறைத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியா ஒரு உறுப்பினராக இல்லாததால், புதினை கைது செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை. டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான சிக்கலான உறவுக்கு மத்தியில், புதின் அவர்களின் இந்தப் பயணம் இந்தியா-ரஷ்யா உறவின் வலிமையை காட்டுவதாகவும், இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-03/ksvmun2a/புதின்-மோடி-.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Putin:, டிசம்பரில், இந்தியா, வரும், ரஷ்ய, அதிபர், இந்தச், சந்திப்பு, ஏன், முக்கியமானது</media:keywords>
    </item>
    <item>
        <title>வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு: பெண் காவலர் பலி; `பைடன்தான் காரணம்&amp;apos; &amp;ட்ரம்ப் குற்றச்சாட்டு</title>
        <link>https://dailytopnewz24.com/வெள்ளை-மாளிகை-வாசலில்-துப்பாக்கிச்-சூடு-பெண்-காவலர்-பலி-பைடன்தான்-காரணம்-ட்ரம்ப்-குற்றச்சாட்டு</link>
        <guid>https://dailytopnewz24.com/வெள்ளை-மாளிகை-வாசலில்-துப்பாக்கிச்-சூடு-பெண்-காவலர்-பலி-பைடன்தான்-காரணம்-ட்ரம்ப்-குற்றச்சாட்டு</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில், தேசிய காவல்படை உறுப்பினர்களான சிறப்பு நிபுணர் சாரா பெக்ஸ்ட்ரோம், ஸ்டாஃப் சார்ஜென்ட் ஆண்ட்ரூ வுல்ஃப் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரு பாதுகாப்பு வீரர்களும் கடுமையாகக் காயமடைந்தனர்.ட்ரம்ப்அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சாரா பெக்ஸ்ட்ரோம் உயிரிழந்தார். மற்றொரு காவல்துறை நிபுணர் சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிலையில், வெள்ளை மாளிகை அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.இது தொடர்பாக வெளியான செய்தியில், இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா (29). இவர் 2021-ல் அமெரிக்காவில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் பயங்கரவாதச் செயல் குற்றச்சாட்டில் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) விசாரணையில் இருக்கிறார்.பலியான சாரா பெக்ஸ்ட்ரோம்இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், அகதிகள் வருகையைக் காட்டும் ஒரு விமானப் படத்தைக் காட்டி, &quot;மிகவும் ஆபத்தான மற்றும் குற்றப் பின்னணி கொண்ட மக்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு வந்தார்கள். அமெரிக்கா விரும்பும் தகுதியான நல்லவர்கள் அல்ல.தற்போது இந்த நிலைமை குழப்பமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தேக நபர் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவர். அவரை ஜோ பைடன் அரசுதான் இங்குக் கொண்டு வந்தது.அமெரிக்காவுக்குள் வரும் மக்களைக் கட்டுப்படுத்துவதைவிடப் பெரிய பாதுகாப்புப் பிரச்னை எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால், இப்படிப்பட்டவர்களை நாங்கள் இங்கு விரும்பவில்லை&quot; என்றார்.மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-07/26d99c69-10ab-4b6a-9d4c-ea446d4235bb/vikatan_2020_08_e11b5797_75c9_4c50_a26e_21e722b817e5_louis_velazquez_XWW746i6WoM_unsplash.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெள்ளை, மாளிகை, வாசலில், துப்பாக்கிச், சூடு:, பெண், காவலர், பலி, பைடன்தான், காரணம், -ட்ரம்ப், குற்றச்சாட்டு</media:keywords>
    </item>
    <item>
        <title>Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!</title>
        <link>https://dailytopnewz24.com/hong-kong-32-மாடிகள்-கொண்ட-8-கட்டிடங்கள்-ஒரே-நேரத்தில்-தீ-பற்றிய-சோகம்-44-பேர்-பலி</link>
        <guid>https://dailytopnewz24.com/hong-kong-32-மாடிகள்-கொண்ட-8-கட்டிடங்கள்-ஒரே-நேரத்தில்-தீ-பற்றிய-சோகம்-44-பேர்-பலி</guid>
        <description><![CDATA[ சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் சாரக்கட்டுகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், சீன நேரத்தின்படி நேற்று பிற்பகல் 2:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.Hong Kong: தீ விபத்து பலத்த காற்று, எளிதில் தீபற்றும் மூங்கில் சாரக்கட்டுகள் போன்றவற்றால், தீ மளமளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 44 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 279 பேர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து 900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி, இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-27/qf8jihqj/Hong-Kong" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Hong, Kong:, மாடிகள், கொண்ட, கட்டிடங்கள்:, ஒரே, நேரத்தில், தீ, பற்றிய, சோகம், பேர், பலி</media:keywords>
    </item>
    <item>
        <title>மீண்டும் H&amp;1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/மீண்டும்-h-1b-விசாவிற்கு-வந்த-சோதனை-ட்ரம்ப்-அரசாங்கத்தின்-அடுத்த-நெருக்கடி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மீண்டும்-h-1b-விசாவிற்கு-வந்த-சோதனை-ட்ரம்ப்-அரசாங்கத்தின்-அடுத்த-நெருக்கடி-என்ன</guid>
        <description><![CDATA[ வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான். அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. ஹெச்-1பி விசாH-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு?&#039;பிராஜெக்ட் ஃபயர்வால்&#039; திட்டம்
இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, &#039;பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)&#039; என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம். இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும். இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, &#039;குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?&#039; என்பதை ஆராய்வது தான். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும். H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-26/y7hktt4g/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மீண்டும், H-1B, விசாவிற்கு, வந்த, சோதனை, ட்ரம்ப், அரசாங்கத்தின், அடுத்த, நெருக்கடி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Fei&amp;Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஒரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! &amp; யார் இந்த AI உலகின் `ராஜமாதா&amp;apos;?</title>
        <link>https://dailytopnewz24.com/fei-fei-li-நிறுவனம்-ஆரம்பித்த-ஒரே-ஆண்டில்-ஒரு-பில்லியன்-டாலர்-யார்-இந்த-ai-உலகின்-ராஜமாதா</link>
        <guid>https://dailytopnewz24.com/fei-fei-li-நிறுவனம்-ஆரம்பித்த-ஒரே-ஆண்டில்-ஒரு-பில்லியன்-டாலர்-யார்-இந்த-ai-உலகின்-ராஜமாதா</guid>
        <description><![CDATA[ எங்கும் ஏஐ... எதிலும் ஏஐ... என தற்போது ஏஐ துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தத் துறையில் முக்கியமான ஒருவர் தான் ஏஐ துறையின் &#039;ராஜமாதா&#039; என்று அழைக்கப்படும் ஃபெய் - ஃபெய் லி. யார் இந்த ஃபெய் - ஃபெய் லி? 
சீனாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லி, பொருளாதார தேவைகளுக்காக தனது 15 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய இளம் வயதில் நியூ ஜெர்சியில் அவர்கள் குடும்பத்திற்கு இருந்த சொந்தமான சின்ன டிரைவாஷ் கடையில் உதவிகளை செய்து வந்தார். இங்கே வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் அவர் இருப்பிடத்திற்கு அருகே இருந்த சீன உணவகங்களில் பணிபுரிந்துள்ளார். ஃபெய் - ஃபெய் லிGold Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை; காரணம் என்ன? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?கல்லூரி படிப்பு
வீட்டிற்கு உதவி, சின்ன சின்ன வேலைகள் என எது செய்து வந்தாலும், படிப்பை மட்டும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. லி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், கலிஃபோர்னியாவில் உள்ள கால்டெக்கில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த பின், கூகுள் கிளவுட் நிறுவனத்தில் ஏஐ பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். 2018-ம் ஆண்டு சில காரணங்களுக்காக அந்தப் பணியில் இருந்து விலக, ஏ.ஐ மீது அவருக்கு இருந்த பற்று கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால், அந்தத் துறையில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். ஏ.ஐ-க்கே பயிற்சியளிக்கும் கருவி 2007-ம் ஆண்டு, லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் சில மாணவர்களை இணைத்து &#039;இமேஜ்நெட்&#039; என்கிற திட்டத்தை உருவாக்கினார். இது 14 மில்லியனுக்கும் அதிகமான லேபிள் இடப்பட்ட படங்களைக் கொண்டு மிகப்பெரிய தொகுப்பு ஆகும். இது தான் பின்னாளில் ஏ.ஐ-க்கே பயிற்சி அளிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது. இமேஜ்நெட் வருவதற்கு முன், ஏஐ படங்களில் உள்ள பொருள்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டது. ஆனால், இமேஜ்நெட்டிற்கு பின், ஆப்ஜெக்ட் டிடெக்‌ஷன், முகம் அடையாளம் காணுதல் போன்ற பல விஷயங்கள் ஏஐ-க்கு ஈசியாகின. &#039;குயின் எலிசபெத்&#039; பட்டம் பெற்ற போதுமனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! &#039;குயின் எலிசபெத்&#039; ஃபெய் - ஃபெய் லி
லியின் ஆர்வம் மற்றும் கடின முயற்சியால் கடந்த ஆண்டு &#039;World labs&#039; என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பித்த ஓராண்டிலேயே பெரிய பெரிய உயரங்களை தொட்டது இந்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே 1 பில்லியன் டாலர். நிறுவனத்தில் பணிபுரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இதுவரை சில பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள &#039;குயின் எலிசபெத்&#039; பட்டத்தையும் பெற்றுள்ளார். வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை:  கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-26/opth08ai/Fei_Fei_Li_AI.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Fei-Fei, Li:, நிறுவனம், ஆரம்பித்த, ஒரே, ஆண்டில், ஒரு, பில்லியன், டாலர், யார், இந்த, உலகின், ராஜமாதா</media:keywords>
    </item>
    <item>
        <title>சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்</title>
        <link>https://dailytopnewz24.com/சீன-விமான-நிலையத்தில்-அருணாச்சலப்-பெண்-தடுத்து-நிறுத்தம்-சீனாவின்-பதிலுக்கு-இந்தியா-கண்டனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சீன-விமான-நிலையத்தில்-அருணாச்சலப்-பெண்-தடுத்து-நிறுத்தம்-சீனாவின்-பதிலுக்கு-இந்தியா-கண்டனம்</guid>
        <description><![CDATA[ சீனாவின் நடவடிக்கை&quot;நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள்&quot; - இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு. ஷாங்காய் விமான நிலையம்Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது&#039; ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பதில்
&#039;பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்&#039; - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது. இந்தியாவின் பதிலடி
பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். அவர், &quot;அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை. இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது. ரந்தீர் ஜெய்ஸ்வால்அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும்&quot; என்று பதிவிட்டுள்ளார். Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️ https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK— Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025 `இனி இது கூடாது&#039;- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-26/et0ljtmb/India-China.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீன, விமான, நிலையத்தில், அருணாச்சலப், பெண், தடுத்து, நிறுத்தம்:, சீனாவின், பதிலுக்கு, இந்தியா, கண்டனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் &amp;apos;ரகசிய&amp;apos; குகை வீடுகள் &amp; வியக்க வைக்கும் பின்னணி</title>
        <link>https://dailytopnewz24.com/yaodong-4-கோடி-சீனர்கள்-வசிக்கும்-ரகசிய-குகை-வீடுகள்-வியக்க-வைக்கும்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/yaodong-4-கோடி-சீனர்கள்-வசிக்கும்-ரகசிய-குகை-வீடுகள்-வியக்க-வைக்கும்-பின்னணி</guid>
        <description><![CDATA[ உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான &#039;யாவ்டோங்&#039; (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும், சீனாவில் இன்றும் சுமார் 4 கோடி மக்கள் இந்தப் பாரம்பரிய மண் குகை வீடுகளில் வசித்து வருகின்றனர் &#039;யாவ்டோங்&#039; என்பதற்கு &quot;சூளை குகைகள்&quot; என்று பொருளாம். இவை பார்ப்பதற்கு செங்கல் சூளைகளின் வளைவான உட்புறத்தைப்போலவே இருக்குமாம். ஷாங்சி, ஷான்சி, கான்சு மற்றும் ஹெனான் ஆகிய மாகாணங்களில் இதுபோன்ற குகை வீடுகள் அதிகம் காணப்படுகின்றன. yaodongஇப்பகுதிகளில் காணப்படும் மண் வகையே, மலையைக் குடைந்து வீடு கட்டுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. கி.மு 2100–1600 காலத்திலேயே இந்த வீடுகள் தோன்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தக் குகை வீடுகளின் மிகச்சிறந்த அம்சமே இவற்றின் இயற்கை வெப்பநிலை கட்டுப்பாட்டு முறை என்கின்றனர். வெளியில் வெயில் சுட்டெரித்தாலும், குகைக்குள் குளிர்ச்சியாக இருக்குமாம். அதேபோன்று கடும் குளிர் காலத்தில், இந்த மண் சுவர்கள் வெப்பத்தைத் தக்கவைத்து இதமான சூழலைத் தருமாம்.மேலும் குளிர் காலத்தை சமாளிக்க இந்த வீடுகளில் &#039;காங்&#039; (Kang) எனப்படும் ஒரு சிறப்பான அம்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட படுக்கை அமைப்பை வீட்டின் அடுப்பங்கரையுடன் இணைகின்றனர். சமைக்கும்போது ஏற்படும் வெப்பம் மற்றும் புகை, இந்தப் படுக்கைக்கு அடியில் உள்ள குழாய்கள் வழியாகச் சென்று, படுக்கையை சூடுபடுத்துகிறது. இதுவே அவர்களை குளிர்காலத்தில் இதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நவீன நகர வாழ்க்கையைவிட, இயற்கையோடு இணைந்த இந்தக் குகை வாழ்க்கை முறை ஆரோக்கியமானது என்கின்றனர் இதில் வசிப்பவர்கள்.எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்த வீடுகளில் சில ஆபத்துகளும் உள்ளன. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்படும்போது, மென்மையான மண் சரிந்து விழும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.        View this post on Instagram            
 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-25/23d40jij/hero-imag-2025-11-25T132110.754.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Yaodong:, கோடி, சீனர்கள், வசிக்கும், ரகசிய, குகை, வீடுகள், வியக்க, வைக்கும், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா &amp; என்ன நடக்கிறது?</title>
        <link>https://dailytopnewz24.com/அடுத்த-ஆண்டு-சீனா-செல்லும்-ட்ரம்ப்-தைவானை-கேட்கும்-சீனா-என்ன-நடக்கிறது</link>
        <guid>https://dailytopnewz24.com/அடுத்த-ஆண்டு-சீனா-செல்லும்-ட்ரம்ப்-தைவானை-கேட்கும்-சீனா-என்ன-நடக்கிறது</guid>
        <description><![CDATA[ வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப்&#039;இன்னும் 9 நாள்கள் தான்&#039; SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது?அடுத்த பிரச்னை
அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார். அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது.தொலைபேசி அழைப்பு
இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், &quot;நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது. என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார்&quot; என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங்&#039;உதவி செய்தும் நன்றி காட்டவில்லை&#039; உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும். President Xi Jinping spoke with U.S. President Donald J. Trump on the phone.President Xi noted that since the Busan meeting, the China-U.S. relationship has generally maintained a steady and positive trajectory, and this is welcomed by the two countries and the broader… pic.twitter.com/OChLjr7PpL— Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) November 24, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/nmgnkc5o/WhatsApp-Image-2025-10-30-at-7.51.30-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அடுத்த, ஆண்டு, சீனா, செல்லும், ட்ரம்ப், தைவானை, கேட்கும், சீனா, என்ன, நடக்கிறது</media:keywords>
    </item>
    <item>
        <title>`US விசா கிடைக்காத விரக்தி&amp;apos; &amp; உயிரை மாய்த்துக்கொண்ட  மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்</title>
        <link>https://dailytopnewz24.com/us-விசா-கிடைக்காத-விரக்தி-உயிரை-மாய்த்துக்கொண்ட-மருத்துவர்-ஹைதராபாத்தில்-சோகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-விசா-கிடைக்காத-விரக்தி-உயிரை-மாய்த்துக்கொண்ட-மருத்துவர்-ஹைதராபாத்தில்-சோகம்</guid>
        <description><![CDATA[ ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.ஹைதராபாத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (நவ. 22) அவரது வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அவர் பேச்சு மூச்சற்று இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.Visaரோஹிணி என்ற அந்த பெண்ணின் வீட்டுக் கதவு திறக்காததால் அவரது வீட்டுப் பணிப்பெண் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.அங்கு கிடைத்த தற்கொலை கடிதத்தில் அவரது அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் மன அழுத்தத்துடன் போராடி வருவது குறித்தும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.ரோஹிணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனினும் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரிவிக்கவில்லை.doctors deathரோஹிணியின் தாய் இலட்சுமி கூறுவதன்படி, அவர் தனது மருத்துவர் பணியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அமெரிக்கா வேலைக்குச் செல்வது குறித்து பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார்.ஆனால் விசா வழங்கப்படாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.கிர்கிஸ்தானில் 2005-10 ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்த ரோகிணி, இந்தியாவில் பணியில் இருந்தாலும், அமெரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கைக் குறைவு மற்றும் வருமானம் அதிகம் என்பதனால் அமெரிக்காவுக்குச் செல்ல நினைத்துள்ளார். விசா கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார்.திருமணம் செய்து கொள்ளாத ரோகிணி சொந்த வாழ்க்கையை விட பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சில்கல்குடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.H1-B விசா கட்டுப்பாடுகள்: &quot;அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற்றலாம்&quot; - நிபுணர்கள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/s4frdijj/Dead" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US, விசா, கிடைக்காத, விரக்தி, உயிரை, மாய்த்துக்கொண்ட, மருத்துவர், ஹைதராபாத்தில், சோகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>கறி கடை முதல் பிரியாணி கடை வரை காணப்படும் ஹலால்... இந்த ஹலால் என்றால் என்ன தெரியுமா...</title>
        <link>https://dailytopnewz24.com/கறி-கடை-முதல்-பிரியாணி-கடை-வரை-காணப்படும்-ஹலால்-இந்த-ஹலால்-என்றால்-என்ன-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/கறி-கடை-முதல்-பிரியாணி-கடை-வரை-காணப்படும்-ஹலால்-இந்த-ஹலால்-என்றால்-என்ன-தெரியுமா</guid>
        <description><![CDATA[ Halal: சாதாரணமாகக் கறிக்கு வெட்டுவதை விட ஹலால் முறையில் வெட்டும் போது அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் இந்த முறையைப் பயன்படுத்துவது சிறந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/HYP_5608130_cropped_29112025_065352_inshot_20251129_065339002__1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கறி, கடை, முதல், பிரியாணி, கடை, வரை, காணப்படும், ஹலால்..., இந்த, ஹலால், என்றால், என்ன, தெரியுமா...</media:keywords>
    </item>
    <item>
        <title>வெள்ளரிக்காய் தோலை உரிக்காமல்தான் சாப்பிடனும்.. ஏன் தெரியுமா..?</title>
        <link>https://dailytopnewz24.com/வெள்ளரிக்காய்-தோலை-உரிக்காமல்தான்-சாப்பிடனும்-ஏன்-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/வெள்ளரிக்காய்-தோலை-உரிக்காமல்தான்-சாப்பிடனும்-ஏன்-தெரியுமா</guid>
        <description><![CDATA[ வெள்ளரி தோலில் கணிசமான அளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் ட்ரேஸ் மினரல்ஸ் இருப்பதை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல வெள்ளரி தோல்களில் டயட்ரி ஃபைபர் நிறைந்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/cucumber-2025-11-eb45ed81dc5495964aea4da9618acbfb-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெள்ளரிக்காய், தோலை, உரிக்காமல்தான், சாப்பிடனும்.., ஏன், தெரியுமா..</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-பேரீச்சம்பழம்-சாப்பிடுவதால்-கிடைக்கும்-நன்மைகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-பேரீச்சம்பழம்-சாப்பிடுவதால்-கிடைக்கும்-நன்மைகள்</guid>
        <description><![CDATA[ பேரிச்சம்பழம் இயற்கையாகவே இனிப்பு சுவையானது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/08/dates-1-2025-08-1799810517d682b25a56bf7ffc13cf57-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர்காலத்தில், பேரீச்சம்பழம், சாப்பிடுவதால், கிடைக்கும், நன்மைகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>திருநெல்வேலியில் தரமான அல்வா வாங்கணுமா.. அப்போ இந்த  3 கடைக்கு போங்க... டேஸ்ட் நிச்சயம் !</title>
        <link>https://dailytopnewz24.com/திருநெல்வேலியில்-தரமான-அல்வா-வாங்கணுமா-அப்போ-இந்த-3-கடைக்கு-போங்க-டேஸ்ட்-நிச்சயம்</link>
        <guid>https://dailytopnewz24.com/திருநெல்வேலியில்-தரமான-அல்வா-வாங்கணுமா-அப்போ-இந்த-3-கடைக்கு-போங்க-டேஸ்ட்-நிச்சயம்</guid>
        <description><![CDATA[ வெளியூர்க்காரங்க திருநெல்வேலிக்கு வந்து அல்வா வாங்கிட்டு போறத வழக்கமா வச்சிருக்காங்க. அப்படி முக்கியமான எந்தெந்த கடைகளில் எல்லாம் அல்வா நல்லா இருக்கும் என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/HYP_5605796_cropped_27112025_220007_kalkionline_20250528_2mwng_1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருநெல்வேலியில், தரமான, அல்வா, வாங்கணுமா.., அப்போ, இந்த, கடைக்கு, போங்க..., டேஸ்ட், நிச்சயம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சாதம் வடித்த வடி கஞ்சியை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?</title>
        <link>https://dailytopnewz24.com/சாதம்-வடித்த-வடி-கஞ்சியை-குடிப்பதால்-இவ்வளவு-நன்மைகளா</link>
        <guid>https://dailytopnewz24.com/சாதம்-வடித்த-வடி-கஞ்சியை-குடிப்பதால்-இவ்வளவு-நன்மைகளா</guid>
        <description><![CDATA[ வடி நீர் ஒரு முழுமையான உணவு அல்ல என்றாலும், ஆரம்ப வயதில் குழந்தைகள் சக்தி பெறவும், வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறவும் இது ஒரு பயனுள்ள துணை உணவாகக் கருதப்பட்டது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/rice-water-1-2025-11-07e59089ce8676a2d7e3b1da24219f9f-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சாதம், வடித்த, வடி, கஞ்சியை, குடிப்பதால், இவ்வளவு, நன்மைகளா..</media:keywords>
    </item>
    <item>
        <title>குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிசி பேலே பாத்..நொடியில் சமைக்க ரெசிபி</title>
        <link>https://dailytopnewz24.com/குழந்தைகள்-விரும்பி-சாப்பிடும்-பிசி-பேலே-பாத்நொடியில்-சமைக்க-ரெசிபி</link>
        <guid>https://dailytopnewz24.com/குழந்தைகள்-விரும்பி-சாப்பிடும்-பிசி-பேலே-பாத்நொடியில்-சமைக்க-ரெசிபி</guid>
        <description><![CDATA[ இந்த உணவானது சூடான காய்கறிகள் (பிசி), பருப்பு (பேலே) மற்றும் அரிசி (பாத்) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது குளிர்காலத்தில் அரவணைப்பை வழங்கும் ஒரு இனிப்பு, புளிப்பு, காரமான மற்றும் சத்தான உணவாகும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/bisi-bele-bath-2025-11-118be5c0532cbe7a8c0c3d3d8b412472-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குழந்தைகள், விரும்பி, சாப்பிடும், பிசி, பேலே, பாத்..நொடியில், சமைக்க, ரெசிபி</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர்காலத்தில் மாலையில் வேர்க்கடலை சாப்பிடலாமா..?</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-மாலையில்-வேர்க்கடலை-சாப்பிடலாமா</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-மாலையில்-வேர்க்கடலை-சாப்பிடலாமா</guid>
        <description><![CDATA[ மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று வேர்க்கடலை. இவை புரதம், நல்ல கொழுப்புகள், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/peanut-1-2025-11-b33ea0668d70c7c188dde723af3ec364-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர்காலத்தில், மாலையில், வேர்க்கடலை, சாப்பிடலாமா..</media:keywords>
    </item>
    <item>
        <title>பனீரை ஃபிரிட்ஜில் வைத்தாலும் கெட்டு போகுதா..? இப்படி ஸ்டோர் பண்ணுங்க</title>
        <link>https://dailytopnewz24.com/பனீரை-ஃபிரிட்ஜில்-வைத்தாலும்-கெட்டு-போகுதா-இப்படி-ஸ்டோர்-பண்ணுங்க</link>
        <guid>https://dailytopnewz24.com/பனீரை-ஃபிரிட்ஜில்-வைத்தாலும்-கெட்டு-போகுதா-இப்படி-ஸ்டோர்-பண்ணுங்க</guid>
        <description><![CDATA[ நீங்கள் அடிக்கடி உங்கள் டயட்டில் பனீர் சேர்த்து கொள்பவர் என்றால் அதனை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான சில முறைகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/paneer-1-2025-11-d9122444a268530c9b54833056fa98f6-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பனீரை, ஃபிரிட்ஜில், வைத்தாலும், கெட்டு, போகுதா.., இப்படி, ஸ்டோர், பண்ணுங்க</media:keywords>
    </item>
    <item>
        <title>மீதமுள்ள சாதத்தில் மென்மையான, பஞ்சுபோன்ற இட்லிகள்.. ரெசிபி..</title>
        <link>https://dailytopnewz24.com/மீதமுள்ள-சாதத்தில்-மென்மையான-பஞ்சுபோன்ற-இட்லிகள்-ரெசிபி</link>
        <guid>https://dailytopnewz24.com/மீதமுள்ள-சாதத்தில்-மென்மையான-பஞ்சுபோன்ற-இட்லிகள்-ரெசிபி</guid>
        <description><![CDATA[ இது ஒரு புதுவிதமான இட்லி வகை மட்டுமல்ல, சமையலறையில் உணவை வீணாக்காமல் சேமிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/idli-2025-11-5cd2eaece19dbc55cac8d6078dd14a36-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மீதமுள்ள, சாதத்தில், மென்மையான, பஞ்சுபோன்ற, இட்லிகள்.., ரெசிபி..</media:keywords>
    </item>
    <item>
        <title>பச்சையான கேரட் vs சமைத்த கேரட்: எது ஆரோக்கியத்திற்கு நல்லது?</title>
        <link>https://dailytopnewz24.com/பச்சையான-கேரட்-vs-சமைத்த-கேரட்-எது-ஆரோக்கியத்திற்கு-நல்லது</link>
        <guid>https://dailytopnewz24.com/பச்சையான-கேரட்-vs-சமைத்த-கேரட்-எது-ஆரோக்கியத்திற்கு-நல்லது</guid>
        <description><![CDATA[ கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது - கண் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இது அவசியம். நீங்கள் பச்சையாக கேரட்டை சாப்பிடும்போது, ​​உங்கள் உடல் அந்த பீட்டா கரோட்டினில் 3-4% மட்டுமே உறிஞ்சுகிறது. அதுவே சமைத்த கேரட்டில் கிட்டத்தட்ட 40% உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/carrot-2025-11-ff5397bcf2a5162b3ba71aa1868e9a59-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பச்சையான, கேரட், சமைத்த, கேரட்:, எது, ஆரோக்கியத்திற்கு, நல்லது</media:keywords>
    </item>
    <item>
        <title>குளிர்காலத்தில் கிரேவிங்ஸை கட்டுப்படுத்துவது எப்படி? ஈஸியான 7 டிப்ஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-கிரேவிங்ஸை-கட்டுப்படுத்துவது-எப்படி-ஈஸியான-7-டிப்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/குளிர்காலத்தில்-கிரேவிங்ஸை-கட்டுப்படுத்துவது-எப்படி-ஈஸியான-7-டிப்ஸ்</guid>
        <description><![CDATA[ குளிர்காலத்தில் ஏற்படும் கிரேவிங்ஸை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த உதவும் சில வழிகளை இங்கே பார்க்கலாம்… ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/food-4-2025-12-37bfd421b9ec4e6ec24331a9276187f4-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குளிர்காலத்தில், கிரேவிங்ஸை, கட்டுப்படுத்துவது, எப்படி, ஈஸியான, டிப்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>Egg in Winter | குளிர்காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?</title>
        <link>https://dailytopnewz24.com/egg-in-winter-குளிர்காலத்தில்-முட்டை-சாப்பிடுவது-நல்லதா</link>
        <guid>https://dailytopnewz24.com/egg-in-winter-குளிர்காலத்தில்-முட்டை-சாப்பிடுவது-நல்லதா</guid>
        <description><![CDATA[ குளிர்காலத்தில் முட்டை உட்கொள்வது நல்லதா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/egg-2025-12-d6884a394885ae454e742b4dc3f46793-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Egg, Winter, குளிர்காலத்தில், முட்டை, சாப்பிடுவது, நல்லதா</media:keywords>
    </item>
    <item>
        <title>பயணத்தின் போது சிறுநீரை அடக்குகிறீர்களா? உஷார்</title>
        <link>https://dailytopnewz24.com/பயணத்தின்-போது-சிறுநீரை-அடக்குகிறீர்களா-உஷார்</link>
        <guid>https://dailytopnewz24.com/பயணத்தின்-போது-சிறுநீரை-அடக்குகிறீர்களா-உஷார்</guid>
        <description><![CDATA[ சிலர் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க மணிக்கணக்கில் தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/urine-2025-12-5bbe52b7c79ea50616e4d288e71c90b5-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பயணத்தின், போது, சிறுநீரை, அடக்குகிறீர்களா, உஷார்</media:keywords>
    </item>
    <item>
        <title>நடிகை தமன்னாவின் ஃபிட்னெஸ் ட்ரைனர் சொன்ன 5 சூப்பர்ஃபுட்ஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/நடிகை-தமன்னாவின்-ஃபிட்னெஸ்-ட்ரைனர்-சொன்ன-5-சூப்பர்ஃபுட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/நடிகை-தமன்னாவின்-ஃபிட்னெஸ்-ட்ரைனர்-சொன்ன-5-சூப்பர்ஃபுட்ஸ்</guid>
        <description><![CDATA[ தமன்னா, கங்கனா போன்ற திரைப்பிரபலங்களின் ஃபிட்னெஸ் ட்ரைனரான சித்தார்த்தா சிங், தனது ஃபிட்னெஸுக்கு கடந்த 10 வருடங்களாக உதவும் 5 சூப்பர்ஃபுட்ஸ் குறித்து கூறியுள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/raashiikhanna-6-2025-11-44ba5277a0dd3e3eb6578c584992d0fb-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நடிகை, தமன்னாவின், ஃபிட்னெஸ், ட்ரைனர், சொன்ன, சூப்பர்ஃபுட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>PCOS பிரச்னையால் அவதியா? இந்த 6 விஷயங்களை பின்பற்றினால் பலன் உண்டு!</title>
        <link>https://dailytopnewz24.com/pcos-பிரச்னையால்-அவதியா-இந்த-6-விஷயங்களை-பின்பற்றினால்-பலன்-உண்டு</link>
        <guid>https://dailytopnewz24.com/pcos-பிரச்னையால்-அவதியா-இந்த-6-விஷயங்களை-பின்பற்றினால்-பலன்-உண்டு</guid>
        <description><![CDATA[ பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) உள்ளவர்கள், தங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இயற்கையான சில வழிகள் உள்ளன. அவற்றை காணலாம்... ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/pcos-2-2025-11-62a2d38c4711ee52de02ca97e8a3b0be-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>PCOS, பிரச்னையால், அவதியா, இந்த, விஷயங்களை, பின்பற்றினால், பலன், உண்டு</media:keywords>
    </item>
    <item>
        <title>அதிகாலை மற்றும் அந்திமாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்வது ஏன் ஆபத்து?</title>
        <link>https://dailytopnewz24.com/அதிகாலை-மற்றும்-அந்திமாலை-நேரங்களில்-நடைப்பயிற்சி-செல்வது-ஏன்-ஆபத்து</link>
        <guid>https://dailytopnewz24.com/அதிகாலை-மற்றும்-அந்திமாலை-நேரங்களில்-நடைப்பயிற்சி-செல்வது-ஏன்-ஆபத்து</guid>
        <description><![CDATA[ அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காற்று மாசுபாடு ஏன் அதிகமாக இருக்கும், அப்படியெனில் நடப்பதற்கு ஏற்ற நேரம் எது என்பது குறித்த நுரையீரல் நிபுணரின் அறிவுரையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/walk-2025-11-8f8c33dd87ce35f4a4fcdb10323493f3-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதிகாலை, மற்றும், அந்திமாலை, நேரங்களில், நடைப்பயிற்சி, செல்வது, ஏன், ஆபத்து</media:keywords>
    </item>
    <item>
        <title>மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் அம்மாக்களுக்கு 7 டிப்ஸ்!</title>
        <link>https://dailytopnewz24.com/மகப்பேறு-விடுப்பு-முடிந்து-பணிக்கு-திரும்பும்-அம்மாக்களுக்கு-7-டிப்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/மகப்பேறு-விடுப்பு-முடிந்து-பணிக்கு-திரும்பும்-அம்மாக்களுக்கு-7-டிப்ஸ்</guid>
        <description><![CDATA[ புதிதாக குழந்தை பெற்றெடுத்த பெண்கள், மகப்பேறு விடுப்பிற்குப் பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்பும் போது பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும், அத்தகையவர்களுக்கு இத்தொகுப்பில் நிபுணர் பரிந்துரைக்கும் 7 குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/breastfeed-2-2025-11-1882f9a299b3ef5fcf8e3e2f41f5eb96-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மகப்பேறு, விடுப்பு, முடிந்து, பணிக்கு, திரும்பும், அம்மாக்களுக்கு, டிப்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>கர்ப்பிணிகள் நிச்சயம் பயன்படுத்தக்கூடாத 4 பொருட்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/கர்ப்பிணிகள்-நிச்சயம்-பயன்படுத்தக்கூடாத-4-பொருட்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/கர்ப்பிணிகள்-நிச்சயம்-பயன்படுத்தக்கூடாத-4-பொருட்கள்</guid>
        <description><![CDATA[ கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய மற்றும் பயன்படுத்த பாதுகாப்பான 4 தோல் பராமரிப்பு பொருட்கள் குறித்து பிரபல தோல் மருத்துவரான டாக்டர் ஜெய்ஸ்ரீ ஷரத் விளக்குகிறார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/skin-2-2025-11-e1ad7909024d2d63b8471321ba325847-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கர்ப்பிணிகள், நிச்சயம், பயன்படுத்தக்கூடாத, பொருட்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஒருநாளில் எவ்வளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது?</title>
        <link>https://dailytopnewz24.com/ஒருநாளில்-எவ்வளவு-தண்ணீர்-குடிப்பது-ஆரோக்கியமானது</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒருநாளில்-எவ்வளவு-தண்ணீர்-குடிப்பது-ஆரோக்கியமானது</guid>
        <description><![CDATA[ ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது, குறைவாக குடிப்பது போலவே ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/water-2025-11-954b84856934a39da7a6587caa715f26-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒருநாளில், எவ்வளவு, தண்ணீர், குடிப்பது, ஆரோக்கியமானது</media:keywords>
    </item>
    <item>
        <title>கால் வலி, வீக்கம், வெரிகோஸ்.. கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வழி</title>
        <link>https://dailytopnewz24.com/கால்-வலி-வீக்கம்-வெரிகோஸ்-கால்களில்-இரத்த-ஓட்டத்தை-மேம்படுத்த-வழி</link>
        <guid>https://dailytopnewz24.com/கால்-வலி-வீக்கம்-வெரிகோஸ்-கால்களில்-இரத்த-ஓட்டத்தை-மேம்படுத்த-வழி</guid>
        <description><![CDATA[ கால்களில் இரத்த ஓட்டத்தை பராமரிப்பது, ஒட்டுமொத்த வாஸ்குலர் ஆரோக்கியத்திற்கும், தினசரி வாழ்க்கைத் தரத்திற்கும் இன்றியமையாதது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/leg-2025-11-3764e7d2d46d15d75477e27963ec5c82-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:48 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கால், வலி, வீக்கம், வெரிகோஸ்.., கால்களில், இரத்த, ஓட்டத்தை, மேம்படுத்த, வழி</media:keywords>
    </item>
    <item>
        <title>90ஸ் கிட்ஸ் &amp;apos;பேவரைட்&amp;apos; வில்லன்: எப்படி இருந்த மனுஷன்.. இப்படி ஆகிட்டாரே</title>
        <link>https://dailytopnewz24.com/90ஸ்-கிட்ஸ்-பேவரைட்-வில்லன்-எப்படி-இருந்த-மனுஷன்-இப்படி-ஆகிட்டாரே</link>
        <guid>https://dailytopnewz24.com/90ஸ்-கிட்ஸ்-பேவரைட்-வில்லன்-எப்படி-இருந்த-மனுஷன்-இப்படி-ஆகிட்டாரே</guid>
        <description><![CDATA[ 90களில் கொடூர வில்லனாக தனது நடிப்பால் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவை ஆட்கொண்ட நடிகர் கடைசிகாலகட்டத்தில் பணமில்லாமல் நொந்து நூலாகி போன கதை தெரியுமா?. சினிமாவில் வெற்றிகரமான நடிகராக இருந்த இவரின் கடைசி காலத்தில் நடந்த சோகம் தெரியுமா?. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/Actor-27-2025-12-d30b096053c06adea49c552f1826df7f-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>90ஸ், கிட்ஸ், பேவரைட், வில்லன்:, எப்படி, இருந்த, மனுஷன்.., இப்படி, ஆகிட்டாரே</media:keywords>
    </item>
    <item>
        <title>இயக்குநரை 2வது திருமணம் செய்தாரா நடிகை சமந்தா?</title>
        <link>https://dailytopnewz24.com/இயக்குநரை-2வது-திருமணம்-செய்தாரா-நடிகை-சமந்தா</link>
        <guid>https://dailytopnewz24.com/இயக்குநரை-2வது-திருமணம்-செய்தாரா-நடிகை-சமந்தா</guid>
        <description><![CDATA[ Samantha Marriage | நடிகை சமந்தா தனது புதிய காதலை உறுதிப்படுத்தும் விதமாக பதிவுகள் வெளியிட்டு வந்த நிலையில் ரகசிய திருமணத்தில் தனது காதலனை கரம்பிடித்துள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/samantha-2025-12-c728c5203b99b53264885a8d3035a959-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இயக்குநரை, 2வது, திருமணம், செய்தாரா, நடிகை, சமந்தா</media:keywords>
    </item>
    <item>
        <title>தர்மேந்திராவின் &amp;apos;பிசினெஸ்&amp;apos; முகம் &amp; சொத்து மதிப்பு தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/தர்மேந்திராவின்-பிசினெஸ்-முகம்-சொத்து-மதிப்பு-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/தர்மேந்திராவின்-பிசினெஸ்-முகம்-சொத்து-மதிப்பு-தெரியுமா</guid>
        <description><![CDATA[ எல்லோருக்கும் தர்மேந்திராவின் சினிமா முகம் மட்டுமே பெரிய அளவில் பரிச்சயம். ஆனால் அவரின் பிசினெஸ் முகம் பெரிய அளவு வெளியே தெரிந்ததில்லை. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/12/Dharmendra-3-2025-12-df05187390b4cda19974ff70b3f4ffcd-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தர்மேந்திராவின், பிசினெஸ், முகம், சொத்து, மதிப்பு, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;&amp;apos;அழுதுட்டே வீட்டுக்கு போனேன்&amp;apos;&amp;apos; பிரபல ஹீரோ பட சம்பவத்தை பகிர்ந்த நடிகை</title>
        <link>https://dailytopnewz24.com/அழுதுட்டே-வீட்டுக்கு-போனேன்-பிரபல-ஹீரோ-பட-சம்பவத்தை-பகிர்ந்த-நடிகை</link>
        <guid>https://dailytopnewz24.com/அழுதுட்டே-வீட்டுக்கு-போனேன்-பிரபல-ஹீரோ-பட-சம்பவத்தை-பகிர்ந்த-நடிகை</guid>
        <description><![CDATA[ தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் கூறிய சம்பவம் 1998-ல் நடந்தது. அது என்ன? அந்த நடிகை யார்? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/Actress-19-2025-11-16b0a6c1bcf21988046a6c0cb62a2c31-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அழுதுட்டே, வீட்டுக்கு, போனேன், பிரபல, ஹீரோ, பட, சம்பவத்தை, பகிர்ந்த, நடிகை</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;வருத்தமா இருக்கு&amp;quot;... வீல் சேரில் கார்த்திக்.. உருக்கமாக பேசிய கெளதம்!</title>
        <link>https://dailytopnewz24.com/வருத்தமா-இருக்கு-வீல்-சேரில்-கார்த்திக்-உருக்கமாக-பேசிய-கெளதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/வருத்தமா-இருக்கு-வீல்-சேரில்-கார்த்திக்-உருக்கமாக-பேசிய-கெளதம்</guid>
        <description><![CDATA[ கார்த்திக் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளுக்கு மகன் கெளதம் கார்த்திக் விளக்கம் அளித்து, அவர் நலமாக இருப்பதாகவும் ரசிகர்களை நேசிப்பதாகவும் உருக்கமாக தெரிவித்தார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/actor-Karthik-2025-11-f94c293d67411ec55cef25b1e66c8696-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வருத்தமா, இருக்கு..., வீல், சேரில், கார்த்திக்.., உருக்கமாக, பேசிய, கெளதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஸ்கேனில் தெரியவந்த உண்மை... காமெடி கிங்&amp;apos; நடிகர் உயிரிழப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/ஸ்கேனில்-தெரியவந்த-உண்மை-காமெடி-கிங்-நடிகர்-உயிரிழப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/ஸ்கேனில்-தெரியவந்த-உண்மை-காமெடி-கிங்-நடிகர்-உயிரிழப்பு</guid>
        <description><![CDATA[ கல்லீரல் புற்றுநோய் காரணமாக உமேஷ் தீவிர சிகிச்சையில் இருந்தபோதும், மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபடியே நகைச்சுவையாகப் பேசியும், பாடியும் உடன் இருந்தவர்களைச் சிரிக்க வைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/actor-25-2025-11-0425d194946d73e706122349f07da5b5-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஸ்கேனில், தெரியவந்த, உண்மை..., காமெடி, கிங், நடிகர், உயிரிழப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>சூப்பர் ஸ்டாரின் ரூ. 450 கோடி சொத்து... ஒன்றை மட்டும் கேட்கும் மகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/சூப்பர்-ஸ்டாரின்-ரூ-450-கோடி-சொத்து-ஒன்றை-மட்டும்-கேட்கும்-மகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/சூப்பர்-ஸ்டாரின்-ரூ-450-கோடி-சொத்து-ஒன்றை-மட்டும்-கேட்கும்-மகள்</guid>
        <description><![CDATA[ ரூ. 450 கோடி சொத்து மதிப்பு கொண்ட பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் மகள் தனது தந்தையின் சொத்தில் இருந்து இது ஒன்று மட்டும் போதும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/actor-24-2025-11-b703231c76dc3d226f8bb486060bb4d4-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சூப்பர், ஸ்டாரின், ரூ., 450, கோடி, சொத்து..., ஒன்றை, மட்டும், கேட்கும், மகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>புற்றுநோய் பாதிப்பு.. ரஜினி பட நடிகைக்கு நேர்ந்த துயரம்.. யார் இவர்?</title>
        <link>https://dailytopnewz24.com/புற்றுநோய்-பாதிப்பு-ரஜினி-பட-நடிகைக்கு-நேர்ந்த-துயரம்-யார்-இவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/புற்றுநோய்-பாதிப்பு-ரஜினி-பட-நடிகைக்கு-நேர்ந்த-துயரம்-யார்-இவர்</guid>
        <description><![CDATA[ அரசியல் செல்வாக்கு, அதிகார செல்வாக்கு, ரசிகர்கள் செல்வாக்கு என்று இருந்த அவரை முடக்கிப்போட்டது புற்றுநோய். திருமண வாழ்வில் இருந்தும் கசப்பான அனுபவங்களுடன் வெளியேறினார் அவர். யார் அவர்? ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/manisha-14-2025-11-3f282c6e2f209e1986f6323dc272ee5e-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புற்றுநோய், பாதிப்பு.., ரஜினி, பட, நடிகைக்கு, நேர்ந்த, துயரம்.., யார், இவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>பிக்பாஸில் கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. இந்த வாரம் எலிமினேஷன் இல்லை..!</title>
        <link>https://dailytopnewz24.com/பிக்பாஸில்-கடைசி-நேரத்தில்-ட்விஸ்ட்-இந்த-வாரம்-எலிமினேஷன்-இல்லை</link>
        <guid>https://dailytopnewz24.com/பிக்பாஸில்-கடைசி-நேரத்தில்-ட்விஸ்ட்-இந்த-வாரம்-எலிமினேஷன்-இல்லை</guid>
        <description><![CDATA[ Bigg boss | பிக்பாஸில் 8வது வார இறுதியான இன்று யார் வெளியேறவுள்ளார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்த நிலையில் திடீர் ட்விஸ்டாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/Bigg-boss-2025-11-99122ce654477d75f696ec48a73352bf-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிக்பாஸில், கடைசி, நேரத்தில், ட்விஸ்ட்.., இந்த, வாரம், எலிமினேஷன், இல்லை..</media:keywords>
    </item>
    <item>
        <title>Attagasam Re&amp;release:  தியேட்டரை அமர்க்களப்படுத்திய அஜித் ரசிகர்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/attagasam-re-release-தியேட்டரை-அமர்க்களப்படுத்திய-அஜித்-ரசிகர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/attagasam-re-release-தியேட்டரை-அமர்க்களப்படுத்திய-அஜித்-ரசிகர்கள்</guid>
        <description><![CDATA[ இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2004-இல் வெளியான &#039;அட்டகாசம்&#039; திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது ]]></description>
        <enclosure url="http://images.news18.com/tamil/uploads/2025/11/HYP_5609905_cropped_29112025_221102_inshot_20251129_085132241__1-3x2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:39:45 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Attagasam, Re-release:, தியேட்டரை, அமர்க்களப்படுத்திய, அஜித், ரசிகர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>‘ஆடுகள தயாரிப்பில் தொடரை நடத்தும் அணியின் தலையீடு கூடாது’ &amp; ஜேசன் கில்லஸ்பி கருத்து</title>
        <link>https://dailytopnewz24.com/ஆடுகள-தயாரிப்பில்-தொடரை-நடத்தும்-அணியின்-தலையீடு-கூடாது-ஜேசன்-கில்லஸ்பி-கருத்து</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆடுகள-தயாரிப்பில்-தொடரை-நடத்தும்-அணியின்-தலையீடு-கூடாது-ஜேசன்-கில்லஸ்பி-கருத்து</guid>
        <description><![CDATA[ அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 30 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. ]]></description>
        <enclosure url="http://media.assettype.com/hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2Fnews%2F2025%2F11%2F18%2Fxlarge%2F1383768.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>‘ஆடுகள, தயாரிப்பில், தொடரை, நடத்தும், அணியின், தலையீடு, கூடாது’, ஜேசன், கில்லஸ்பி, கருத்து</media:keywords>
    </item>
    <item>
        <title>வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ?</title>
        <link>https://dailytopnewz24.com/வெள்ளை-மாளிகையில்-அதிபர்-ட்ரம்ப்பை-சந்திக்கிறார்-கிறிஸ்டியானோ-ரொனால்டோ</link>
        <guid>https://dailytopnewz24.com/வெள்ளை-மாளிகையில்-அதிபர்-ட்ரம்ப்பை-சந்திக்கிறார்-கிறிஸ்டியானோ-ரொனால்டோ</guid>
        <description><![CDATA[ போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ]]></description>
        <enclosure url="http://media.assettype.com/hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2Fnews%2F2025%2F11%2F18%2Fxlarge%2F1383765.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:34 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெள்ளை, மாளிகையில், அதிபர், ட்ரம்ப்பை, சந்திக்கிறார், கிறிஸ்டியானோ, ரொனால்டோ</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரபாஸை இயக்கும் ‘நாட்டு நாட்டு’ நடன இயக்குநர்</title>
        <link>https://dailytopnewz24.com/பிரபாஸை-இயக்கும்-நாட்டு-நாட்டு-நடன-இயக்குநர்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரபாஸை-இயக்கும்-நாட்டு-நாட்டு-நடன-இயக்குநர்</guid>
        <description><![CDATA[ பிரபாஸ் நடிக்கவுள்ள படமொன்றை இயக்கவுள்ளார் ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித். ’தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். ]]></description>
        <enclosure url="http://media.assettype.com/hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2Fnews%2F2025%2F11%2F18%2Fxlarge%2F1383732.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரபாஸை, இயக்கும், ‘நாட்டு, நாட்டு’, நடன, இயக்குநர்</media:keywords>
    </item>
    </channel>
</rss>